Tuesday, September 3, 2013

காசுச் சாமி கருநாய் நிதி VS காமச் சாமி நித்தியானந்தா -

கும்மதலக்கடி கல கல கும்மி! 

நித்தியானந்தா: கமெராவிற்கு முன்னாடி நடிக்கத் தெரிந்தவர் நித்தி. 
கலைஞர்:  கமெராவிற்குப் பின்னாடி கடிதம் எழுதி நடிக்கத் தெரிந்தவர்.

நித்தியானந்தா: வாய் கூசாமல் பொய் சொல்லுவார் நித்தி
கலைஞர்: வம்சத்தை ஆட்சியில் அமர்த்த வாழ்க்கை முழுவதும் அறிக்கை மூலமா பொய் சொல்லுவார்!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
நித்தி: ரஞ்சிதா மூலமா பிரபலமானார். இப்போது மதுரை ஆதீன விவகாரத்தினால் ரணகளமாகின்றார்.
கலைஞர்: அறிஞர் அண்ணா வழியில் ஆட்சிக்கு அமர்ந்தார். ஈழ மக்கள் விவகாரத்தினால் ரணகளமாகின்றார்.
நித்தியானந்தா: ரஞ்சிதா விடயத்தால் ஊருக்கே ஊறுகாயானார். 
கலைஞர்: இலவச விநியோகத்தால் தமிழர்களுக்கே ஊறுகாயானார்.

நித்தியானந்தா: அறிக்கை விட்டாலும் ஆதாரம் இல்லை என்று சொல்வார்.
கலைஞர்: அறிக்கை விட முன்னாடியே தந்தி அனுப்பிட்டேன் என்று சொல்வார்.
நித்தி: ஒரு நாள் படத்தால் ஊர் வாயில் அவலானார்.
கலைஞர்: ஊருக்கே தெரிய அறிக்கை விட்டு உண்ணாவிரதமிருந்த ஒரு நாள் விடயத்தால் தமிழ் நாட்டிற்கே அவலானார்.
நித்தி: ஆன்மீக வழியில் தன் சர்ச்சையை குறைக்கிறார்.
கலைஞர்: சினிமாவில் பாராட்டு விழா கண்டு, மக்கள் பணத்தினை செலவளிக்கிறார்.
நித்தி: பக்தியில் பரவசமானார் நித்தி.
கலைஞர்: பதவி எனும் மாயையில் சிக்கி உழல்கின்றார்!!
*************************************************************************************************************************

இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.



0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails