Tuesday, May 31, 2011

கொளுத்தும் வெயிலுக்கு னிக்கும் ஷ்கா

காம நோய்! 


சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-வாழ்வு
சீரழிந்து போகுமென்றார் அப்பர்,
கன்னியரின் பின்னலைந்தார் மப்பில்
காம நோயை வாங்கி வந்தார் சைட் கப்பில்! 

மாமனாரை நம்பி! மாரடித்த சொங்கி!

அன்பிற்கினிய உறவுகளே!
ஆரத் தழுவும் தென்றல், அருகருகே சத்தமிட்டுப் பறக்கும் பறவைகள், ஓடை நிறைந்தோடும் நீர், ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் சுற்றம் என வளங் கொழித்த கிராமத்து வாழ்வும், ஒவ்வோர் ஊர்களுக்கேரிய தனித்துவமான வட்டார மொழிகளும், எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்து உலகமானது புதுமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இலகுவில் எம் இதயப் பரப்பை விட்டு நீங்கி விடாது என்பதில் ஐயமில்லை.

Sunday, May 29, 2011

பாலியல் குறைபாடும், இலங்கைத் தமிழர்களும்!

அன்பிற்கினிய உறவுகளே;

டிஸ்கி:  இப் பதிவினை முழுமையாகப் படிக்காது, என்னை மன்னிப்புக் கேட்க வைக்கும் வகையில் தனிப் பதிவு போட யாராவது நினைத்தால், ஆபாசப் பதிவு போடுறான் நிரூபன் எனப் போர்க் கொடி தூக்கினால், அவர்களுக்கு இவ் இடத்தில் ’’எங்கள் குரு நாதர் சிபி. செந்தில் குமார் வழியில் சொல்லிக் கொள்ளும் ஒரே வசனம்: 
தனிப் பதிவுகளுக்கெல்லாம் வந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை, ஐ ஆம் ரொம்ப பிசி. ஆகவே இங்கேயே மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிச்சுக்குங்க மக்களே!

Saturday, May 28, 2011

வேட்டி கிழிந்த வெங்கி கதை!

துன்னாலை சந்தி அருகே
              தூங்காமல் விழித்திருந்தாள் சாந்தி
பின் வாசல் வழியே
              பாய்ந்தது ஓர் சைக்கிள்
இன் நேரம் யாரங்கே,
              இங்கிதமாய் உணர்ந்து கொண்டாள்
இளசுகளிற்கு ஈக்குவலாய் 
                இன் நாளில் ஆப் அடிப்பதிலோ அவர் வம்பர்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய் 
                தள்ளாடி வந்தார் தம்பர்!

                                               

Friday, May 27, 2011

ஆபாச அறிவிப்பு- உண்மைச் சம்பவம்!

ம்….அச்சும், ம்…..இர்……ருர்ர்……….எனச் செருமியவாறு மாறன் தன் குரலைச் சரி செய்து கொண்டிருந்தான். ''நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்கள் அபிமான பேரலை எப் எம், நேரம் சரியாக......சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு. அவரைப் பாலோ பண்ணி, அவரை மாதிரிப் பேசுவதை விடக் கொஞ்சம் வெரைட்டியா ட்ரை பண்ணிப் பார்ப்போம் எனத் தனக்குள் யோசித்தவனாய் மாறன் தன் குரல் பயிற்சியினைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

Thursday, May 26, 2011

அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை!

உலகின் பழமையான மொழிகளுக்குள்ளே தமிழ் மொழியும் ஒன்றாக இருப்பது அனைவரும் அறிந்த விடயம். எம் தாய் மொழியில் எழுதுகின்ற அளவிற்கு,பேசுகின்ற அளவிற்கு அதேயளவு புலமைச் செழிப்போடு பிற மொழிகளில் எழுத முடியாது என்பது யதார்த்தம். இதற்கான காரணம் தமிழ் எமக்குத் தாய் மொழியாக இருப்பதாகும்.  இத் தமிழானது பேச்சு வழக்கு, உச்சரிப்பு அடிப்படையில் பல்வேறு பிரதேசங்களுக்கேற்றாற் போல வெவ்வேறு உச்சரிப்பு அல்லது ஒலிக் குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ளும்.

Wednesday, May 25, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் நான்காவது பாகத்தினூடாக உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கிறது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 4
இத் தொடரின் கடந்த பதிவுகளைப் படிக்க..........



மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......

Friday, May 20, 2011

தக தக கோடைக்கு, ஜிலு ஜிலு ஐஸ் கீரீம்!

சில்லறை(க்) காதல்!


அடி(க்) கள்ளி! 
உன் போன் நம்பரை 
டயல் செய்த போது தான் 
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை! 


Thursday, May 19, 2011

பிணங்களைப் புணர்ந்த புத்தன்!

முற் பிறப்பில்
தான் செய்யாத 
பல கருமங்களை
இப் பிறப்பில் செய்ய(ப்)
புத்தனுக்கு
பேராசை கருக்கொண்டது,
தான் மீண்டும் பிறப்பதென
தீர்மானமெடுத்தான்,
தன் ஆசா பாசங்களை
அனுபவிக்க
இந்த உலகினில் ஓர் இடம் தேடினான்

Wednesday, May 18, 2011

கவிழ்ந்தது க(கொ)லைஞர் அரசு!

லமரத்தடி அரட்டை


இன்றும் வழமை போல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

Tuesday, May 17, 2011

பதிவர்களே உஷார்! பாட்டி பதிவெழுத வருகிறா!

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்:  ஓட்ட வடை நாராயணன்)
__________________________________________________________________________________

Sunday, May 15, 2011

கல்லூரிப் பொண்ணுக்கு ஹா(கா)ர்ட் கொடுக்கலாமா?

வணக்கம் அன்பு உறவுகளே!
பள்ளிக் கால நினைவுகள் எப்போதுமே இனிமையானவை. அதுவும் பொடியங்களும், பொட்டையளும் சேர்ந்து படிக்கிற பள்ளிக் கூடத்தில் படித்த நண்பர்களின் நினைவுகள் அற்புதமானவையாக இருக்கும். ஆண்கள் பாடசாலையில் படித்த மாணவர்களின் நினைவுகளோ- அந்தோ பரிதாபம். காரணம் அவை மாலையில் இடம் பெறும் தனியார் ரியூசன் கொட்டகைகளில் இருந்து பெறப்பட்டவையாகத் தான் இருக்கும். ஆனாலும் கொட்டில் கால நினைவுகளில் தான் அதிக சுகமும், சுவாரசியமும் இருக்குமாம்!

Saturday, May 14, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3

இத் தொடரின் முதற் பாகத்தைப் படிக்க

இத் தொடரின் இரண்டாவது பாகத்தைப் படிக்க.

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக.....
எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................


தொலைந்து போன என் பாட்டனின் கோவணம் கிடைக்கும் நாள்!

சேரர்களால், சோழர்களால்,
பாண்டியர்களால், பல்லவர்களால்
என வரிசையாக(ப்) பல
தமிழ்ப் பெரு(ம்) மன்னர்களால்
அரியணையில் ஏற்றி,
அழகு பார்க்கப் பட்ட
செங்கோல் எனும் என் பாட்டனின்
கோவணம் மீண்டும்
ஆட்சி பீடம் ஏறப் போகிறது நாளை!

அர்த்தங்கள் பல கற்பிக்கும் அந்த மாதிரி வார்த்தைகள்!

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

Wednesday, May 11, 2011

ஈழச் சிசுவைக் கொன்றொழித்த பிரதேசவாதம்- பாகம் 1

ணக்கம் உறவுகளே, மீண்டும் உங்கள் அனைவரையும் மற்றுமோர் விவாத மேடையின் வாயிலாகச் சந்திக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

றிவிப்பு: பதிவிற்குள் நுழைய முன் - இந்தப் பதிவின் நோக்கம் ஈழப் போராட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி அல்ல, இந்தப் பதிவின் ஊடாக ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பிரதேச வாதம் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை மாத்திரமே ஆராயவுள்ளேன். வாசகர்களும், பதிவர்களும் பதிவோடு தொடர்புடைய கருத்துக்களைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம், பதிவிற்குத் தொடர்பில்லாத கருத்துக்களைப் பகிர்ந்து, பதிவின் திசையினை மாற்ற முற்படமாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த விவாத மேடை எனும் பகுதியினை- மீண்டும் உங்கள் முன் கொண்டு வருகின்றேன்.

Sunday, May 8, 2011

பெரியவர்களுக்கான பாப்பா பாடல்கள்!

பாப்பா!

பாப்பா பாப்பா என்றதும்
பார்க்காமல் நீ போகிறாய்
தாழ்ப்பாளைத் தான் போட்டுமே
தவிப்பை நீயும் தூண்டுறாய்
அண்ணாந்து மேல் பார்க்கையில்
அழகாய் காட்சி தருகிறாய், 
அன்பிற்குமே சாட்சியாய், 
ஆடை நீக்கி வருகிறாய்
ஆசைக்கும் ஓர் தூண்டலாய்
நீதான் இங்கு இருக்கிறாய்!

Saturday, May 7, 2011

சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி!

ஒவ்வோர் ஊருக்கும், தனித் தனியான வட்டார மொழி வழக்கிருக்கும். அம் மொழி வழக்குகள் அவ் ஊர் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளோடு ஒன்றிப் போயிருக்கும். இதனடிப்படையில் நம்ம ஊர் பொண்ணுங்களை, நாம எல்லோரும் எப்படிக் கலாய்த்தோம், சைட் அடித்தோம் என்று, இப் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.

Thursday, May 5, 2011

மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!

வணக்கம் உறவுகளே, இன்றைய கால கட்டத்தில், புறோக்கர்மாரின் பிழைப்பில் நிறையப் பேர் மண் அளிப் போடுறாங்களாம். இதை நான் சொல்லவில்லை, நம்ம ஊர் விசுவலிங்க புறோக்கர் தான் சொல்லுறார்.  இன்டநெட், செல்போன், ஐபோன் என்று அடுக்கடுக்காக நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வந்த காரணத்தினால், வருமானம் தங்களுக்கு வரவில்லை என்று, ரேசன் கடை நிவாரணத்தில் பிழைப்பை ஓட்டும் பணக்கார வீட்டார் மாதிரி, நம்ம ஊர் புரோக்கர்களும், பஞ்சம் கொட்டத் தொடங்கிட்டாங்கள். யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?

கோடையை குளிர்விக்கும், ஜிகு ஜிங்கா நக்கல்கள்!

நாற்றத்தை தடுக்கும் நல்ல மருந்து!


வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை 
என் கண்ணே, 
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில் 
இருப்பதைப் பார்த்த பின் 
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!

*பாரின் பெஃர்பியூம்- வெளி நாட்டு வாசனை திரவியம்.

Tuesday, May 3, 2011

வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!

வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
 இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)

சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.

தாங்குவோர் இன்றி(த்) தத்தளிக்கும் ஈழம்!

ஏமாற்றம் நிறைந்திருந்தாலும்,
என் முயற்சியில் சோர்வற்றவனாகி
அலைபேசியில் அவசரமாக
அதிகாரியை(த்) தொடர்பு கொண்டேன்,
வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள் 
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி
என் உரையை ஆரம்பித்தேன்!

Sunday, May 1, 2011

காமம் எனும் கண் கொண்டு கற்பழித்தல்!

கரை புரண்டோடும்
ஆற்று நீரினை
மடை போட்டு- மறித்து,
அதன் திசை மாற்றும்
நோக்கில் காமுகர்களின் பார்வைகள்!

பீறிட்டுக் கிளம்பும்
பிரவாக நகி(க்) கிளைகளினை
முறித்தெறிந்து, கழிவு நீராக்கி விட
திமிர் பிடித்து அலைகின்றன
கொம்பேறி மூர்(க்)கன்கள்!

பதிவர்கள் மோதிக் கொள்ளும் பாட்டு(க்) கும்மி!

வாரம் தோறும், வானொலிப் பெட்டியருகே காத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், (அடோய் எடுங்கடா அந்தக் கல்லை....இவனை விரட்டுவோம் என்று ஏசுவது கேட்டு சுய நினைவிற்கு வந்தவனாய்,)
நாற்று வலையேறி உங்கள் மொனிட்டர் திரை வந்து மகிழ்விக்க இருக்கும் பாட்டுக்குப் பாட்டு(ப்) போட்டியுடன் கலந்து கொள்ள ஆவலாக உள்ள அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க