Friday, May 3, 2013

தமிழர்கள் அனைவரையும் இப்பொழுதே கொல்லுங்கள்

வெறி கொண்ட சிங்களனின் இனவாத நடனம்!


தீந்தை பூசப்படும் சுவர்களின் மேல்
சாமரங்கள் வீசியவாறு 
பொன்னாடை போர்த்துவோர்
ஏறி நடக்கின்றார்கள்
ஆந்தை முழி கொண்ட
கண் கொத்திப் பாம்பாய்
அலை மீதேறி அணிவகுப்பேதுமின்றி
அச்சுறுத்தல் இன்றும் 
ஆளரவமற்ற சிறு தீவிலும் தொடர்கிறது

Friday, April 12, 2013

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள் - உண்மைச் சம்பவம்


போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஓர் பரிணாமம் தான் ஈழ மக்கள் வாழ்வினையும் ஈழப் போர் எனும் வடிவில் திசை மாற்றியிருக்கிறது. இந்தப் போர் பல உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கியிருக்கிறது.

Monday, April 8, 2013

நிர்வாணத் தியேட்டரில் ஓடி முடிந்த நீலப் படங்கள்!


ஆனையிறவின் உப்பளக் காற்றில்
கரைந்து போன 
உதிரங்களின் சுவாசத்தில் 
பிறந்திருந்தது, எங்களுக்கான 
ஒரு வசந்த காலப் பொழுது

ஒரு கும்மிருட்டை(க்)
குதூகலத்துடன் தரிசித்த
பெருமையில் 
பேருவகை கொண்டிருந்தோம், 
மிக நீண்ட நாட்களின் பின்னர்
கந்தகத்துகள்களினால் நிறைந்திருந்த
எங்கள் காற்று மண்டலத்தில்
நறுமணம் பரவத் தொடங்கியது,

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com