Wednesday, August 31, 2011

தமிழகமே இனி ஒரு போதும் தீக்குளிக்க வேண்டாம்!!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, இந்தப் பதிவினை உங்களால் இயன்ற வரை தமிழகத்தில் தற்பொழுது போராட்டங்களை முன்னெடுக்கும் கட்சி பேதமற்ற அமைப்பினர், தமிழக உணர்வாளர்கள், மற்றும் உணர்ச்சி மிக்க அரசியல் பேச்சாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு ஈடு இணையாக என்ன கைம்மாறு செய்தாலும் எதுவும் முழுமையான மன நிறைவினைத் தரப் போவதில்லை. வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவற்ற அன்பினையும், ஈழ மக்கள் மீதான உணர்வினையும் தமிழக மக்க்கள் கட்சி பேதமின்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, தமிழகத்தில் ஒவ்வோர் தடவையும் எழுகின்ற ஈழம் சார் போராட்டங்கள், தமிழின உணர்வு சார் நிகழ்வுகள் எமக்கு செய்திகளாகச் சொல்லிச் செல்கின்றன.

Tuesday, August 30, 2011

ஐயோ தமிழகமே! உனக்கு நாம் என்ன செய்வோம்?

இருள் சூழ்ந்த கரிய
மேகத் திரளிடையே
அடிக்கடி விட்டு விட்டு
பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய்
சீழ் கட்டிய இரத்த வாடைகள்
நிரூபனின் நாற்று வலை
தாங்குவோர் இன்றி
தத்தளிக்கும் ஈழ மக்களை
ஏந்திட
நாமிருக்கிறோம் எனும்நிரூபனின் நாற்று வலை
குரலுக்கு
ஏதும் செய்திய முடியாதோராய்
நாமிங்கு!

Saturday, August 27, 2011

தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாக அமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே! 
தயவு செய்து இந்தப் பதிவினைப் படித்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். பதிவினைப் படிக்காது கருத்துக்களை எழுதி, பாதிக்கப்பட்ட உறவுகளின் உணர்ச்சிகளோடு விளையாடுவதை விடுத்து, உங்களின் வாக்குகளை மாத்திரம் குத்தி விட்டுச் சென்றால் கோடி புண்ணியமாகும். வாழ்வில் ஒரேயொரு நாளில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இப் பதிவினைப் படித்து, உங்கள் நண்பர்கள்,  உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள் வாயிலாக இப் பதிவினைப் பகிர்ந்து, பல பேரிடம் இப் பதிவினை எடுத்துச் சென்றால், உலகின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும், தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் மூன்று உறவுகளினதும் குடும்பத்தினருக்கு நாம் செய்கின்ற சிறு உதவியாக இது அமைந்து கொள்ளும். நிரூபனின் நாற்று வலை

Friday, August 26, 2011

ஈழத்தில் பெண்களைச் சுட்டும் இடக்கு முடக்கான பெயர்கள்! - ஆராய்ச்சிப் பதிவு

ண்டிப்பாக மனதளவிலும், உடலளவிலும் வயது வந்தோர் மாத்திரம் படிக்க வேண்டிய பதிவு.


ஒவ்வோர் பிரதேசத்தினதும் மொழி வழக்கு அல்லது வட்டார மொழி என்பது சில சொற்களின் அடிப்படையிலும், உச்சரிப்பின் அடிப்படையிலும் வேறுபட்டுக் கொள்ளும். இதனால் ஒவ்வோர் சொற்களிற்கான அர்த்தமும் சில வேளைகளின் அப் பிரதேசங்களின் மொழி வழக்கிற்கேற்ப மாறிக் கொள்ளும். பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் தெருவில்(சந்தியில்) நிற்போர், காலேஜ் பசங்கள், பஸ்ஸில் ஜொள்ளு விடும் ஆண்களின் பாஷையில் பெண்களிற்குப் பல சிறப்பான காரணப் பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் பற்றித் தான் இன்றைய பதிவினூடாக நாம் அலசப் போகின்றோம்.நிரூபனின் நாற்று

Wednesday, August 24, 2011

பட்டய கெளப்ப போகும் தளபதி விஜய் இன் வேலாயுதம்- போஸ்டர் விமர்சனம்!

வலையுலக வரலாற்றில் முதன் முறையாகத் திரைப்படத்தின் போஸ்டருக்கு அதிரடி விமர்சனம் வழங்கி அசத்திய மாத்தியோசி வலைப்பதிவின் ஓனரும், நண்பனுமான ஓட்டவடை நாராயணனின் முயற்சியினைத் தொடர்ந்து, உங்களை நாடி வருகின்றது வேலாயுதம் போஸ்டர் விமர்சனம். தொடர்ச்சியாகப் பல படங்கள் மூலம் தன் ரசிகர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த இளைய தளபதி அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமையவுள்ள படம் தான் இந்த வேலாயுதம்.

Tuesday, August 23, 2011

கனவுகளைத் தொலைத்த ஈழச் சிறுமியின் கண்ணீர் கதை!

ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Monday, August 22, 2011

இடையில் இன்பத் தீ(ப்)பற்ற வைத்து, உயிரில் காதல் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்?

எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான்.
மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று
மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான்.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.

Sunday, August 21, 2011

பதிவுலகில் முதன் முறையாக நேரடி ஒலிபரப்பு- ப்ளாக்கர் எப்.எம்!

தமிழ்ப் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக, இணையத்தினூடாகவும், இன்ரெல்சாட் சாட்டிலைட் ஊடாகவும், எப்.எம் 116.9MHz அலைவரிசையூடாகவும் உங்கள் அனைவரையும் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம். இன்றைய தினம் இருபதாம் திகதி, ஆகஸ்ட் மாதம், 2010ம் ஆண்டு,
திருவள்ளுவர் ஆண்டு 2042, ஆனித் திங்கள் 16ம் திகதி, வானலை வரலாற்றில் ஒரு புதுப் புரட்சியாக, பண்பலை வரலாற்றில் பரவசமூட்டி உங்களை மகிழ்விக்கும் வண்ணம், உங்கள் உள்ளங்களை நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம்.

பதிவுலகால் புறக்கணிக்கப்பட்ட பதிவரின் உள்ளக் குமுறல்!

னைத்துப் பதிவர்களும் படிக்க வேண்டிய பதிவு!

பதிவுலகில் வலியது வெல்லும், மென்மையானது அழிந்து விடும் எனும் கொள்கை தான் எழுதப்படாத விதியாக, நிழல் அரசியல் போன்று நிலவுகின்றது. இது அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த ஓர் விடயம். விளங்கக் கூறின் ஓட்டுக்கள் அதிகம் பெற்று, ஒரு பதிவரின் பதிவுகள் பிரபலமாகின்ற போது, அப் பதிவரைப் பற்றியும், அவரது எழுத்துக்கள் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. ஓட்டரசியலின் மூலம், ’நீ எனக்கு குத்து, நான் அப்புறமா வந்து உனக்கு ஓட்டுப் போடுகிறேன் எனும் விதி தான் எழுதப்படாத, பிறருடன் பேசப்படாத மௌனமான விதியாக இருக்கின்றது.

Thursday, August 18, 2011

டிங்குசா டீச்சரும், டீசன்டான பசங்களும்- காமெடி ஜிம்மி!


பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
கல்லூரி வாழ்க்கை, பள்ளிக்கூட வாழ்க்கை என்பது எம் மனதை விட்டு இலகுவில் அழிக்க முடியாதவாறு அடி மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருந்து, நினைக்க நினைக்கச் சுகம் தந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான நினைவலைகள் அடங்கிய பொக்கிஷமாகும். இப் பதிவின் மூலமாக என் பாடசாலைக் காலத்தில் சங்கீத பாட வேளையில் நாம் செய்த குறும்புகளை உங்களோடு முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.
நாற்று நிரூபனின்

Saturday, August 13, 2011

ஈழத்தை முதலாக்கி விபச்சாரம் செய்யும் ஈனப் பிறவிகள்!

குருதி சிந்தி
எலும்புகள் புதையுண்ட
ஏகாந்த பெரு வெளியில்
இன்றும் அதே வாசனை
அவர்கள் இறுக(ப்)நிரூபனின் நாற்று வலை
பற்றிப் பிடித்திருந்த
இலட்சிய(க்) கனவுகள்
எச்சங்களாக
இருப்பது நிரூபனின் நாற்று வலை
மனக் கண் முன்னே
காட்சிகளாய் விரிகின்றது!

Thursday, August 11, 2011

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

ஈழப் போராட்ட வரலாற்றில் பிரபாகரன் எனும் தனி மனிதனது உயிர் இந்திய- இலங்கை இராணுவத்தினருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. பிரபாகரன் எனும் தனி மனிதனை அழித்தால், இலங்கையில் மீண்டுமோர் போர் வெடிக்காது எனும் அளவு கடந்த நம்பிக்கையில் இலங்கை- இந்திய இராணுவ உயர் மட்டங்கள் நம்பியிருந்தன. ஈழத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் நேசிப்பிற்குரியவராகவும், சிறுபான்மை மக்களுக்கும், எதிரணிப் படைகளுக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுகின்ற ஒரு நாமமாகவும் இந்தப் பிரபாகரன் எனும் பெயர் விளங்கியது என்றால் மிகையாகது. நாற்று நிரூபன்

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- இது வரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!

ஈழப் போரில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு:
பாகம் 01
இப் பதிவானது ஏற்கனவே நடந்து முடிந்த ஓர் சம்பவத்தைப் பற்றியது. இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்களின் பெயர் விபரங்கள் யாவும் மாற்றப்பட்டுள்ளது.நிரூபனின் நாற்று
சுருக்க விவரணம்: 
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
ஈழப் போராட்ட வரலாற்றில் ஈழம் எனும் இலட்சியத்தினைத் தாங்கிப் பல போராட்ட அமைப்புக்கள் ஆயுத முனையிலும், அரசியல் நீரோட்டத்திலும் போராடி காலவோட்டத்தில் காணாமற் போய் விட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் தாம் தலைமேற் கொண்ட கடமை என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினைத் தம்மால் முடிந்தளவிற்கு காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் இறுதி வரை போராடினார்கள். புலிகள்நாற்று அமைப்பினர் குறைந்தளவு ஆள் பலத்தினையோ அல்லது ஆயுத பலத்தினையோ தம் வசம் வைத்திருந்தாலும் தம்மோடு போர் புரிந்தவர்களுக்கு அதிகளவான இழப்புக்களைக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள்.


Wednesday, August 10, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டி மன்றம்- காமெடி ஜிம்மி

முற் சேர்க்கை: பத்து வருடங்களின் பின்னர் இன்று பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் தமிழகத்தில் ஒன்று கூடுகிறார்கள். முன்னாள் பதிவர்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் பதிவர் சந்திப்பு ஒன்றினை வைத்த பின்னர், பட்டிமன்றம் ஒன்று வைத்துத் தமது இளமைக் காலத்தினை 2011ம் ஆண்டில் தாம் பதிவுலகில் என்னவெல்லாம் செய்தோம் என்பதனை மீட்டிப் பார்க்கிறார்கள். இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

Tuesday, August 9, 2011

பின் இரவைக் கொன்று தின்ற பிலடெல்பியா- திடுக் திடுக் கதை!


என் மூச்சுக் காற்றில் உஷ்ணம் கலந்திருக்கிறதே. அதற்கான காரணம் தெரியாதவனாக நான் தவிக்கிறேனே, ஏன்??
ஓ அவளின் நினைப்பினால் தானே.
மௌனங்களால் மட்டும் உன்னை அடைந்து விட முடியும் என நான் கனவு கண்டு கொண்டிருந்த பொழுதுகளிலிருந்து உன் மீதான எனது மயக்க நிலையினைத் தெளித்தாயே, நீ யார்? வாய்க்குள் நுழைய முடியாத பெயர் கொண்ட உன் நினைவுகள் இன்னும் என்னை வருடிச் செல்கிறதே! மீண்டும் மீண்டும் என் நினைவுச் சுமைகளை அதிகமாக்கி உன்னைப் பற்றி எண்ண வைக்கிறாயே யார் நீ....

Monday, August 8, 2011

பெண்களின் கண்ணீர் வேஷமா இல்லை ஆயுதமா- ஒரு விவாதப் பதிவு


அன்பிற்கினிய உறவுகளே,
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.

அனுமதியின்றி கிளறப்படும் அப்பாவிப் பதிவரின் அந்தரங்க விடயங்கள்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான ரசனை உணர்வுகள் இருக்கும். அவை ஒவ்வோர் மனங்களினதும் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் வயதிற்கேற்ப வேறுபட்டிருக்கும். இதே போலத் தான் ஒரு படைப்பாளியின் உணர்வுகளும்- வாசகனின் உணர்வுகளும் சில இடங்களில் வேறுபட்டுக் கொள்கின்றன. அதே வேளை சில இடங்களில் முரண்பட்டும் கொள்கின்றது. 

Saturday, August 6, 2011

சூல் தன்னில் சீழ் கட்டிச் செத்த கருவொன்றின் கண்ணீர் கதை!

மௌனித்துப் போகும்
ஒவ்வோர் வார்த்தைகளுக்கும்
மாற்று வழியாக
உணர்ச்சியெனும் நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
பெரு வெள்ளம்
ஊடக மொழி பெயர்ப்பு
செய்கிறது,

Thursday, August 4, 2011

பாலியல் பட நடிகர்களாக பள்ளி மாணவர்கள்- எம் சந்ததியின் எதிர்காலம் எங்கே?

அன்பிற்கினிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சிகள் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட இயல்பான ஒரு விடயமாகும். தனி மனிதன் ஒருவனது உடல் இச்சையோடு தொடர்புடைய விடயங்கள் பொதுச் சந்தைக்கு வருகின்ற போது, அம் மனிதனைச் சூழ்ந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்குக்களால், அவனது எதிர்கால வாழ்வும்,  மன விரக்தி எனும் நிலையினை நோக்கியே தள்ளப்படுகின்றது.

Wednesday, August 3, 2011

வேட்டியைத் தலையில் போடும் திமுகவும், வேடிக்கை பார்க்கும் தமிழர்களும்!

லைஞரின் கண்ணீர் புலம்பல்!  நாற்று நிரூபன்

ஐயகோ, மக்களே 
என்னை வாழவைத்த தமிழே,
மெய்யே நடப்பதெல்லாம், 
என் மேனி தான்
பொய்யாய் தள்ளாடுகிறதெனில், கட்சியுமா?

மொய்யாய் பிறர் பணத்தை சுருட்டி- மேன்து க
மக்கள் வாழ வழி செய்யாது, என் மக்கள்
வாழ சொத்து(ச்) சேர்த்தேன்,
சொர்க்கமாய் நடிகைகள் ஆடி மகிழ்வதை
கண்டு களிக்க டீவி தொடங்கினேன்,!

மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய பிரபல எழுத்தாளர்!

பதிவிற்குள் நுழைய முன்: இப் பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. ஆனாலும் இப் பதிவின் மையக் கருவானது, பதிவுலகில் உள்ள யாரோ ஒருவரின் வாழ்க்கையோடு பொருந்திப் போனால்...அதற்குக் கம்பனி பொறுப்பேற்காது.

சாய்மனைக் கட்டிலில் காலுக்கு மேல் கால் போட்டு, நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு, ஜஸ்போ கிஸ்போ பீடியினைச் சுவைபட இழுத்துப் புகை விட்டுக் கொண்டிருந்தார் ஜெம்புலிங்கம். 
‘’என்னங்க? நான் கூப்புடுறது காதிலை கேட்கலையோ? இப்பூடி எம்புட்டு நாளைக்குத் தான், ஒரு வேலையும் இல்லாமல், சோம்பேறி மாதிரி வூட்டிற்குள் உட்கார்ந்திருந்து, எழுத்தாளாரகப் போறேன்...........எழுத்தாளராகப் போறேன்; ப்ளாக்கராகப் போறேன், ப்ளாக்கராகப் போறேன் என்று ஒன்னுக்கு எண்ணூற்றி எட்டுத் தரம் வாய் ஓயாமல் சொல்லுவீங்க? எனக் கணவன் மீதுள்ள கோபத்தினை பொறி கக்கும் வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினாள் ஜலசலட்சுமி.

Tuesday, August 2, 2011

ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்கும் அசிங்கமான பதிவு - எழுதுவது எப்படி?

ச்சரிக்கை அறிவிப்பு: இந்தப் பதிவு வளர்ந்தவர்கள், குழந்தைங்க, அப்புறமா நடுத்தர வயதுக்காரங்க...என எல்லோருக்கும் உகந்தது. ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.

ஜஸ்..பிஸ்க்...மஸ்க்....விஸ்க்...ஹிக்!

’’வணக்கம் பிள்ளையள், 
’’வணக்கம் டீச்சர்....எனத் தன் வணக்கத்தினைச் சொல்லிப், பிள்ளைகளின் பதில் முக மலர்ச்சியினையும் பெற்றவாறு, ஐந்தாம் வகுப்பினுள் நுழைந்தா டீச்சர் டங்குனியா.

Monday, August 1, 2011

கண்ணீரில் மூழ்கி கதறியழும் க(கொ)லைஞர்!

ன் வினையால் தத்தளிக்கும் க(கொ)லைஞர்!

தன் மகளின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;
தன் மகளும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க