Tuesday, December 11, 2012

பதிவர் நிரூபனின் மிக கேவலமான பக்கம்!

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!
பதிவர் நிரூபனா இப்படி? பதிவுலகம் அதிர்ச்சி!
வணக்கம் தமிழ் பதிவுலகச் சொந்தங்களே, உங்கள் பேராதரவால் உருவாக்கப்பட்ட நாற்று வலைப் பதிவு தற்போது பல மாதங்களாக தூசு தட்டப்படாது இருக்கின்றது. அந்த நாற்று வலைப் பதிவினை எழுதி வந்தவர் தான் இந்த நிரூபனுங்க. அது வேறு யாருமில்லைங்கோ. நான் தானுங்கோ! 
நண்பர்களே...நாற்று வலைப் பதிவில் எழுதுவதை நிறுத்தி , இப்போது http://www.puradsifm.com/ இந்த முகவரியில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே இதுவரை காலமும் நாற்று வலைப் பதிவிற்கு ஆதரவு நல்கும் அன்பு உறவுகள், ஆதரவு நல்கி வந்த சொந்தங்கள் அனைவரும், இப் புதிய வலைப் பதிவிற்கு உங்கள் பங்களிப்பை நல்குமாறு மிக மிகப் பணிவன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
அப்புறம் என்னங்க முறைக்கிறீங்க..வாங்க இங்கே வாங்க. http://www.puradsifm.com/ வந்து ஒரு ரவுண்டு கட்டுங்க! 
அப்புறம் எதுக்குங்க இப்படி ஓர் தலைப்பு என்று யோசிக்கிறீங்களா? அடப் போங்க மக்கள்ஸ்! நல்ல தலைப்பில எழுதும் பதிவுகளை எல்லாம் எவனுங்க படிக்கிறான் இந்த காலத்தில! 

நன்றி உறவுகளே! அங்கே சந்திப்போம்! அங்கேயும் நீங்கள் என்னை பாலோ பண்ணலாம்! மின்னஞ்சல் ஊடாக பதிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்! 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க