Wednesday, January 11, 2012

பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!

சர்ச்சையினை கிளப்பும் விவாத மேடை: 
அன்பிற்குரிய சொந்தங்களே, எல்லோரும் நலமா? இலக்கியம் எனப்படுவது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். நாம் வாழும் காலத்தினைப் பிரதிபலிப்பது தான் இலக்கியமாகும் எனும் வகையறாவினைத் தழுவியும், வரலாறுகளைத் தழுவியும் பல படைப்பிலக்கியங்கள் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன.பெண்ணியம், தலித்தியம், நட்டார் வழக்கு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பின் நவீனத்துவப் படைப்புக்கள் எனப் பல வகையான இலக்கிய வடிவங்கள் இன்றளவில் எம்மிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் மாத்திரம் ஓர் வித்தியாசமான திசையினை நோக்கிப் பயணிக்கின்றன. 
அடுக்களையில் உணவு சமைப்பதற்கும்,ஆண் விரும்பிய போது படுக்கையைப் பகிர்வதற்கும் தான் பெண் லாயக்கு எனும் நிலையினை மாற்றும் வகையிலும், பெண்களின் புரட்சி வேண்டியும் பாரதி கவிதை பாடினான். அவன் விடுதலைத் தீயினைத் தன் கவிதையில் மூட்டியிருந்தான். ஆனால் இன்றளவில் பெண்கள் விடுதலை எந் நிலையில் இருக்கிறது என்பதனை நாம் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த கவிதைகளும், ஆணாதிக்க வெறிக்கு எதிரான கவிதைகளும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் சுயாதீன அல்லது சுதந்திர ஊடக கருத்துப் பரிமாற்றத்தின் ஓர் வடிவம் என்று நாம் கூறலாமே அன்றி, இவை பெண் விடுதலையின் இன்னோர் வடிவம் என ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண்கள் மட்டும் தான் பெண்ணழகை வர்ணிக்கும் நிலை இருந்த காலத்திற்கு முரணாக "சில சமயம் விளையாட்டாக உன் ஆடைக்குள் நான் வேண்டும்" எனக் கவிதை பாடிய கவிதாயினிகளும், ஆண்டாள், மற்றும் காரைக்கால் அம்மையாரும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களுக்கான அடையாளங்களாக நம் முன்னே தெரிகின்றார்கள். இவர்களைப் போன்று பல கவிதாயினிகள் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களாக எம் முன்னே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எழுத்துகளினூடாக இன்று பெண் விடுதலை என்ப்படுவது செயல் வடிவம் பெற்றுள்ளது எனும் கருத்துக்களை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான கூற்றுக்களை இலக்கிய ஆய்வாளர்கள் நிராகரிக்கும் அதே வேளை, பெண்ணியம் என்ற வட்டத்தினூடாக பெண் விடுதலை எனும் வகையில் புனையப்படும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய கவிதைகள் பெண் விடுதலைக்கான கவிதைகள் அல்லது இன்னோர் வடிவங்களே அல்ல எனவும் கூறுகின்றார்கள்.

பெண் விடுதலை என்றால் என்ன? 
பெண் விடுதலை என்றால் என்ன? ஆண் குறி மையப் புனைவிற்கு எதிராக எழுதுவதும், பெண்கள் சுதந்திரப் பறவைகள் என எம் தமிழ் எழுத்துலகம் உணர்ந்து கொண்ட பின்னர், "விரிந்திருக்கும் என் யோனி மடலை நாவால் வருட நீ வாராய் கண்ணா” எனக் கவிதை பாடி விட்டு, இது தான் பெண் விடுதலை என்று அர்த்தம் கற்பிப்பதும் தான் பெண் விடுதலையா? அல்லது எம் பெண் எழுத்தாளர்களால் கற்பிக்கப்படும் பெண் விடுதலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலையில் இருக்கிறோமா? பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்கம் முதலியவற்றுக்கு எதிரான பெண்களின் குரல் எம் சமூகத்தில் இன்னும் பலமாக ஒலிக்கவில்லை எனலாம்.  காரணம் பெண் விடுதலை, பெண்ணியம் என்ற பெயரில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிப் பேசும் படைப்புக்களை விட, பெண் குறி, ஆண் குறி, யோனி மடல் பற்றிய கவிதைகளே இணையத்தில் பெண்ணிய வாதிகள் எனத் தம்மைத் தாமே சுட்டுவோரால் எழுதப்படுகின்றன
பெண் குறி, ஆண் குறி, யோனித் துவாரங்கள் பற்றிப் பாடி விட்டு இவை தான் இன்றைய பெண் விடுதலையின் குரல் எனச் சொல்லும் இலக்கியவாதிகளின் கூற்றுக்கள் ஆரோக்கியமான பெண் விடுதலை இலக்கியத்திற்கு நல் வழிகாட்டியாக இருக்குமா?"வன் புணர்விற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்து போட்டு, கருங் குழியென செதுக்கி வைத்திருக்க சொல்லித் தந்திருக்கிறார்கள்" (நன்றி லீனா மணி மேகலை) இவ்வாறு பெண்கள் தம் மனதில் படும் விடயங்களைச் சுதந்திர எழுத்தாளர்களாக 21ம் நூற்றாண்டில் எழுதுவது வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துக்கள் கூறி, நாம் சல்யூட் அடிக்கின்றோம்.சுதந்திரப் பறவைகளாக தம் உள்ளத்தினுள் ஊற்றெடுக்கும் விடயங்களைப் பெண்கள் கூறுவதில் தவறேதும் இல்லை. ஆனால்,  பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? 

நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை, பெண்ணியம் என்படுவது வெறுமனே ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பாடுவதனூடாகவா வெளிப்படுகின்றது? இன்றைய காலத்தில் பெண் விடுதலையினை நோக்கிய வகையில் பெண் எழுத்தாளர்கள்,பெண்ணியவாதிகளின் படைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை தொடர்பான படைப்புக்களின் எழுச்சி என்பது தமிழ் இலக்கிய உலகில் எந் நிலையில் இருக்கிறது? சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அந்தரங்க உறுப்புக்களை மையப்படுத்தி கவிதை புனைவதனூடாக வளர்ச்சியடைந்திருந்தாலும், பெண் விடுதலை என்ற நிலையில் நோக்கும் போது,பெண்களின் பரிபூரண சுதந்திரம் இவர்களின் படைப்புக்களினூடாக ஏன் வெளிப்படுத்தப்படவில்லை? இந்தக் கருத்துக்களுக்கான பதில்களை உங்களிடம் எதிர்பார்த்து விவாத மேடையானது உங்களை நோக்கி விரிந்திருக்கிறது. உங்கள் காத்திரமான கருத்துக்களோடு நீங்களும் விவாத மேடையில் களமிறங்கலாம் அல்லவா? 

70 Comments:

K said...
Best Blogger Tips

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள நான் ரெடி மச்சி! ஆனால் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை எதிர்பார்க்கிறேன்! அப்போதுதான் விவாதம் சூடு பிடிக்கும்!

இவ்வாறு பெண்கள் தம் மனதில் படும் விடயங்களைச் சுதந்திர எழுத்தாளர்களாக 21ம் நூற்றாண்டில் எழுதுவது வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துக்கள் கூறி, நாம் சல்யூட் அடிக்கின்றோம்.சுதந்திரப் பறவைகளாக தம் உள்ளத்தினுள் ஊற்றெடுக்கும் விடயங்களைப் பெண்கள் கூறுவதில் தவறேதும் இல்லை. ஆனால், பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

இவைதான் பெண்விடுதலை என்பது பிழை! ஆனால் இப்படி எழுதுவதுதான், பெண்விடுதலைக்கான பாதை + பெண்விடுதலையை விரைவு படுத்தும் ஊக்கி என்பது எனது கருத்தாகும்!

Anonymous said...
Best Blogger Tips

ஒட்டு மொத்த தமிழ் சமூகம் இதற்கு இன்னும் தயாரில்லை என்பதே என் கருத்து...

சீனுவாசன்.கு said...
Best Blogger Tips

அப்புடியா?

K said...
Best Blogger Tips

என்னையா யாரையும் காணோம்?

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

ஓட்டுப் போட்டாச்சு

Unknown said...
Best Blogger Tips

பித்தன் சொன்னபடி ஓட்டுப் போட்டாச்சு!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...
Best Blogger Tips

இலக்கிய உலகில்...பழைய பாடல்களில் இல்லாதையா? இந்த கால இலக்கிய கவிஞர்கள் வடிக்க போகிறார்கள்...ஒரு பெண்ணின் சுதந்திரம் என்பது ஆண் குறியை வர்ணிப்பதிலா இருக்கிறது?அது சாதாரணமான பிறப்பு உறுப்பு...காம இச்சையை தீர்த்து கொள்ள இறைவனால் படைக்கப் பட்டது...ஆண் அரை நிர்வாணமாக திரிகிறான் என்பதால் பெண்களும் அப்படி திரியமுடியுமா?அப்படி திரிந்தால் உண்மையான சுதந்திரம் என்று அர்த்தம் ஆனால் ஒன்று முழு நிர்வாணமாக திரியும் ஆதிவாசிகளிடம் கற்பழிப்பு குற்றம் என்பது அறவே இல்லை!இது எப்படி?

shanmugavel said...
Best Blogger Tips

விவாதமெல்லாம் எனக்கு சரிப்படவில்லை.யாராவது எதிர்கருத்து சொன்னால் நாளை இரவுதான் பதில் சொல்ல நேரும்.அதனால் சர்ச்சையான விஷயங்களை எப்போதும் தவிர்த்துவிடுகிறேன்.

அனுஷ்யா said...
Best Blogger Tips

ஆண்கள் செய்யும் தவறுகளைப் பெண்களும் செய்வதில்தான் பெண் விடுதலை வெளிப்படும் என்ற கூற்று தவறானது...

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்!பெண்விடுதலை,ஆண்விடுதலை எல்லாம் எழுதுவதற்கு சுவாரசியமாக இருக்கும்!என்னைக் கேட்டால்,இது ஒரு உளவியல் சார்ந்த தாக்கம் என்றே சொல்வேன்.அவரவர் மனதில் விதைக்கப்பட்ட ஓர் நச்சு விதையே இது!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள நான் ரெடி மச்சி! ஆனால் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை எதிர்பார்க்கிறேன்! அப்போதுதான் விவாதம் சூடு பிடிக்கும்!
//

வணக்கம் நண்பா,

என்னமோ தெரியலை, எல்லோருமே மௌனமாகிட்டாங்க என்று நினைக்கிறேன். அல்லது விவாதத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மேட்டருடன் விவாதிக்கப் பலருக்குத் தயக்கம் என நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
இவைதான் பெண்விடுதலை என்பது பிழை! ஆனால் இப்படி எழுதுவதுதான், பெண்விடுதலைக்கான பாதை + பெண்விடுதலையை விரைவு படுத்தும் ஊக்கி என்பது எனது கருத்தாகும்!//

இந்தக் கருத்தினை நான் மறுக்கிறேன் மச்சி,
காரணம் இப்படி ஆபாசம், அந்தரங்க உறுப்புக்களை எழுதுவதனூடாக பெண் விடுதலை பிறக்கும் என்று எப்படிச் சொல்கிறாய்? மேலதிக உதாரண விளக்கங்களை இங்கே முன் வைக்க முடியுமா?
பெண்கள் சுதந்திர எழுத்தாளர்களாகப் பரிணமித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம், ஆனால் அதே கோணத்தில் சுதந்திர எழுத்தாளர்களாக இருப்பது போன்று, பெண் விடுதலைக்குரிய படைப்புக்களையும் முன்னிறுத்தலாமே?

வலையுலகினை ஓர் உதாரணத்திற்கு எடுத்துப் பார், கவிதாயினி தேனம்மை லட்சுமணனைத் தவிர ஏனைய பெண்ணியம் பற்றிப் பேசும் எழுத்தாளர்கள் பெண் விடுதலை தொடர்பான படைப்புக்களை எழுதாது, தாம் எழுதும் உறுப்புக்களை வர்ணிக்கும் கவிதைகள் தான் பெண் விடுதலை பற்றிப் பேசும் கவிதைகள் என்று செப்புகிறார்களே! இதனை வைத்தா நீ சொல்கிறாய், இது தான் பெண் விடுதலைக்குரிய பாதை என்று?

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

ஒட்டு மொத்த தமிழ் சமூகம் இதற்கு இன்னும் தயாரில்லை என்பதே என் கருத்து...
//

நண்பா, நான் கேட்பது பெண் விடுதலைக்குரிய படைப்புக்களை முன்னேற்றப் பாதையில் படைக்க பெண்கள் ஏன் பின் நிற்கிறார்கள்? இவ்வாறான ஆபாச இலக்கியங்கள் தான் பெண் விடுதலையின் புது வடிவம் எனச் சொல்லுவதை ஏற்கிறீர்களா என்பதாகும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சீனுவாசன்.கு

அப்புடியா?
//

என்ன சார், இதில பல கேள்வி கேட்டிருக்கேன். ஆ..அப்படியா என்று கிண்டல் பண்றீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

என்னையா யாரையும் காணோம்?
//

அதைத் தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

ஓட்டுப் போட்டாச்சு
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்
பித்தன் சொன்னபடி ஓட்டுப் போட்டாச்சு!

புலவர் சா இராமாநுசம்//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu
இலக்கிய உலகில்...பழைய பாடல்களில் இல்லாதையா? இந்த கால இலக்கிய கவிஞர்கள் வடிக்க போகிறார்கள்...ஒரு பெண்ணின் சுதந்திரம் என்பது ஆண் குறியை வர்ணிப்பதிலா இருக்கிறது?//

நண்பா, பெண்களின் சுதந்திர எழுத்துக்கள் இக் காலத்தில் வரவேற்கப்பட வேண்டியவை. அவர்கள் எழுதுவதில் தவறேதும் இல்லை. ஆனால் ஆண் குறியை வர்ணிப்பது தான் நவீன பெண் விடுதலை என்று சொல்லுவதனை ஏற்க முடியவில்லைத் தான். உண்மையில் பெண் விடுதலை நோக்கிய படைப்புக்களை இக் காலப் பெண்கள் இன்னமும் முழுமையாகப் படைக்கவில்லை என்றே கூறலாம். அவர்கள் பயணிக்க வேண்டிய பாதை என்பது இன்னும் நீண்டது. ஆனால் கால்களை முன்னோக்கி வைக்காது, கால்களுக்கு கீழே தேடுவது தான் காமெடியாக இருக்கிறது. கால்களுக்கு கீழே எழுதிக் கொண்டு, காத்திரமாகவும் கொஞ்சம் எழுதினால் எம் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் இன்னமும் பெரு வளர்ச்சி பெறும் என்பது என் கருத்து.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu
ஆண் அரை நிர்வாணமாக திரிகிறான் என்பதால் பெண்களும் அப்படி திரியமுடியுமா?அப்படி திரிந்தால் உண்மையான சுதந்திரம் என்று அர்த்தம் ஆனால் ஒன்று முழு நிர்வாணமாக திரியும் ஆதிவாசிகளிடம் கற்பழிப்பு குற்றம் என்பது அறவே இல்லை!இது எப்படி?//

ஹி...ஹி..
தமிழர்களின் பண்பாட்டில் மூடி மூடி வைப்பதால் தான் அதிகளவான குற்றங்கள் நிகழ்கின்றன. இது தொடர்பாக இன்னோர் விளக்கப் பதிவினைப் போடலாம் என்றிருக்கிறேன்.
விவாதம் தொடர்பாக உங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால்.....சிறு கருத்துடன் எஸ் ஆகிட்டீங்களே.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

பெண் விடுதலைக்கு பெண் அந்தரங்க உறுப்புக்களை கவிதை பாடுவதும் அதுபற்றி விவாதிப்பதுவும்தான் முக்கியம் என்பது சுத்த அபத்தமான பேச்சு.அப்பாடியாயாயின் ஆண்கள் என்ன தங்கள் மேலாதிக்கத்தைக்காட்ட தங்களது ஆணுறுப்புக்களை கவிபாடிக்கொண்டும் சித்திரம் வரைந்துகொண்டுமா திரிகிறார்கள். அவர்களும் பெண்களை தானே பெரும்பாலும் எதிலும் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை கவர்ச்சிப்பொம்மைகளாக வைத்துத்தானே ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறாரகள்.

Admin said...
Best Blogger Tips

//பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? //

ஏற்றுக் கொள்ள முடியாது... பெண் விடுதலை என்பது இவற்றில் மட்டுமல்ல இருக்கின்றது. இந்த விடயங்களைவிட பெண்கள் விடுதலை பெறவேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.

பெண் விடுதலை என்றதும் எல்லோரும் ஆண்கள்தான் பெண்களை அடக்கி ஆள்கின்றனர் என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் பெண்கள்தான் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது எப்படி பெண்விடுதலை பற்றி பெண்கள் பேசுவார்கள் ஆண்கள்தான் பெண் விடுதலை பற்றிப் பேச வேண்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

பெண்கள் தாம் விரும்பிய ஆடையை அணிவதில் இருக்கும் சுதந்திரம் அவர்கள் கவர்ச்சியாக ஆடை அணியும் போது வெளிப்படுகிறது, அது போலத்தான் இதுவும். இவ்வாறு கவிதைகள் எழுதும் போது உளவியல் ரீதியாக பெண்கள் மட்டற்ற சுதந்திர உணர்வினை பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

பெண்களே நீங்கள் அழகியலையும் அந்தரங்க உறுப்புக்களையும் முதன்மைப்படுத்தித்தான் உங்களை ஆணாதிக்கத்தில் இருந்து விடுவிக்கமுடியும் என்று நம்புவதற்கு வெட்கப்படவில்லையா?, உங்கள் அறிவிலும் ஆளுமையிலும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்வில்லையா? உங்களிடம் உள்ள ஆயுதம் அந்தரங்க உறுப்புக்களும் அழகுமட்டும்தானா?
நீங்கள்தான் உங்களை ஆளுமை மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த ஆணாதிக்கச் சமுதாயம் தானாக முன்வந்து இதனை உங்களுக்காகச் செய்யாது.
உயர் சாதியில் இருந்துகொண்டு சாதிய முறைமைகளின் பலனை ருசித்துக்கொண்டிருப்பவர்கள் சாதிய எதிர்ப்புக்கு குரல் கொடுக்கமாட்டார்கள். அதேபோலத்தான் உங்களை அறியாமலே காலாகாலமாக நீங்கள் கடைப்பிடிக்கும் இந்த வழமைகளினால் சொகுசாக சுகங்களை அனுபவித்துகொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் இதில் மாற்றங்கள் ஏற்பட குரல் கொடுக்கமாட்டாரகள்.
ஒவ்வொரு பெண்ணும் தானாக உணர்ந்து தன்னம்பிக்கையையும் ஆளுமயையும் வளர்த்துக்கொண்டால்தான் ஆணும் பெண்ணும் சமத்துவமாக புரிந்துணர்வுடன் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கமுடியும். பெண்களே நீங்கள் மாறினால்தான் பெரும்பாலான ஆண்களும் வேறு வழியின்றி மறுவார்கள். வெறுமனே பெண் உரிமை பெண் உரிமையென்று கூறிக்கொண்டிருப்பதால் மாற்றங்கள் வராது. பெண் அடிமைத்தனத்தின் ஆணிவேர்களைத் தேடி அறிந்து அவற்றை அறுத்தால்தான் புரிந்துணர்வுடன்கூடிய சமத்துவம் உண்டாகும்.

காட்டான் said...
Best Blogger Tips

உண்மைய சொல்ல போனா பெண்களிடம் இருந்துதான் பெண்கள் சுதந்திரம் பெற வேண்டும்..!! ஆண்களை விட பெண்கள்தான் பெண்களை அடக்குகிறார்கள்..!!

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel
விவாதமெல்லாம் எனக்கு சரிப்படவில்லை.யாராவது எதிர்கருத்து சொன்னால் நாளை இரவுதான் பதில் சொல்ல நேரும்.அதனால் சர்ச்சையான விஷயங்களை எப்போதும் தவிர்த்துவிடுகிறேன்.//

நன்றி அண்ணே, தங்கள் வருகைக்கும், பங்களிப்பிற்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்

ஆண்கள் செய்யும் தவறுகளைப் பெண்களும் செய்வதில்தான் பெண் விடுதலை வெளிப்படும் என்ற கூற்று தவறானது...
//

நண்பா, இங்கே தான் நாம் தவறிழைக்கிறோம். பதிவிலும் நான் என்ன சொல்லியிருக்கேன்?
ஆண்களைப் போன்று சுதந்திரமாக எழுதும் உரிமை பெண்களுக்கு உண்டு, அது தவறில்லை. ஆனால் இது தான் பெண் விடுதலை என்று குறியினைப் பற்றி கவிதை பாடி விட்டுச் சொல்லுவதைத் தான் ஏற்க முடியவில்லை. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது தானே பெண் விடுதலையினுள் அடங்கும் மற்றுமோர் அம்சம். ஆகவே அவர்கள் ஆண்களைப் போன்று சம உரிமையுடன் நடக்க நினைக்கும் அதே வேளை, மேலும் தம் விடுதலை பற்றிய, சுதந்திரப் பார்வையினை, இலக்கியப் படைப்புக்களை விரிவுபடுத்தலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

இரவு வணக்கம் நிரூபன்!பெண்விடுதலை,ஆண்விடுதலை எல்லாம் எழுதுவதற்கு சுவாரசியமாக இருக்கும்!என்னைக் கேட்டால்,இது ஒரு உளவியல் சார்ந்த தாக்கம் என்றே சொல்வேன்.அவரவர் மனதில் விதைக்கப்பட்ட ஓர் நச்சு விதையே இது!
//

வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?

நீங்கள் ஒன்றினைத் தவறாகப் புரிந்து கொண்டீங்க. நான் பிரான்ஸிற்கு வரவில்லை. சிங்கப்பூரில் தான் இருக்கிறேன். என் ஸ்கைப் முகவரி, nirupansel. பேரப் பிள்ளைகளிடம் கேட்டால் ஸ்கைப்பில் பேசும் வசதி செய்து கொடுப்பார்கள். ஒரு நாள் பேசுவோம், வாருங்கள். நான் பிரான்ஸ் வரும் போது சொல்கிறேன். அப்போது இருவரும் சந்தித்து லாச்சப்பலில் பேசுவோம்.
இக் கருத்தினை ஏற்க முடியவில்லை, உளவியல் சார்ந்த தாக்கத்தினூடாக தம் படைப்புக்களில் பெண் விடுதலை என்பது குறி பற்றிய பரிபாடல் என்பதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ஐயா?

அம்பலத்தார் said...
Best Blogger Tips

பெண் அடிமைத்தனம் ஒழிக்க ஆண்களின் அடக்குமுறைகளை வெளிக்கொணரும்விதமான படைப்புக்களை தாருங்கள் பெண்களுக்கான தைரியத்தையும் ஆளுமையையும் வளர்க்கும்விதமான படைப்புக்களைத்தாருங்கள். உளவியல்ரீதியாக இருபாலாரிலும் மாற்றங்களை உண்டுபண்ணும் படைப்புக்களைத் தாருங்கள். அதைவிடுத்து அந்தரங்க உறுப்பு வர்ணனைகள் சராசரி ஆண்கள் மனதில் ஜொள்ளுவிடும் எண்ணத்தையும் காம உணர்வுகளையும்தான் மேலும் அதிகரிக்கும். இவ்வகை அந்தரங்க உறுப்பு வர்ணனை இலக்கியங்களை படைத்து பெண்கள் தலையில் பெண்களே மேலும் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்பெண் விடுதலைக்கு பெண் அந்தரங்க உறுப்புக்களை கவிதை பாடுவதும் அதுபற்றி விவாதிப்பதுவும்தான் முக்கியம் என்பது சுத்த அபத்தமான பேச்சு.அப்பாடியாயாயின் ஆண்கள் என்ன தங்கள் மேலாதிக்கத்தைக்காட்ட தங்களது ஆணுறுப்புக்களை கவிபாடிக்கொண்டும் சித்திரம் வரைந்துகொண்டுமா திரிகிறார்கள். அவர்களும் பெண்களை தானே பெரும்பாலும் எதிலும் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை கவர்ச்சிப்பொம்மைகளாக வைத்துத்தானே ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறாரகள்.
//

வணக்கம் ஐயா,
நீங்கள் இங்கே ஒரு விடயத்தினைத் தப்பாகப் புரிந்து விட்டீங்க. பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கேன். பெண்கள் சுதந்திர எழுத்தாளர்களாக, அவர்களின் மன உணர்வுகளை, ஆசைகளை, பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுவதில் தவறேதும் இல்லை. அதனை நானும் வரவேற்கிறேன் என்று. ஆனால் பெண் விடுதலை என்ற பெயரில் இப்படி எழுதுவது பெண் விடுதலை ஆகுமா? அல்லது பெண் விடுதலைக்கான வழியாகுமா என்று தான் இங்கே கேட்டிருக்கிறேன். கடைசி இரு பந்திகளையும் மீண்டும் ஒரு தடவை பாருங்கள் ஐயா.

ஆண்கள் செய்வது தவறு, ஆனால் நாம் இங்கே ஆண்கள் பெண்களைக் கவர்ச்சிப் பாவைகளாக நோக்கும் நிலை பற்றி விவாதிக்கவில்லை. அது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பாவைகளா அல்லது அழகுப் பொம்மைகளா? என்ற தலைப்பின் கீழ்விவாதம் செய்திருநோம்.

நாம் இங்கே கேட்டிருப்பது. பெண்கள் தம் சுதந்திர எழுத்துக்களை எழுதுவது தொடர்பில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை ஐயா. அதனை தெள்ளத் தெளிவாகப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

நான் இங்கே கேட்பது, நவீன பெண் விடுதலை என்பது இந்த எழுத்துக்களிலா தாங்கியுள்ளது என்பதாகும்!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...மாலை வணக்கம்.அப்பனே இங்க என்ன நடக்குது.பயமாக்கிடக்கு நான் போறன் !

போகமுதல் ஒண்டு சொல்றன்.பெண்களுக்கு சுந்தந்திரம் விடுதலை எல்லாம் முந்திப்போல அம்மம்மான்ர காலம் போல இல்ல.இப்ப அப்பா அம்மா தொடக்கம் கணவன் சமூகம் வரை எல்லாரும் உனக்குத் தேவையானதை அளவோடு எடுத்துக்கொள் எண்டு குடுக்கினம்.பிறகென்ன !

அளவுக்கு மீறினால் அது எங்களுக்குத்தான் பிரச்சனை.இங்க நீங்க சொன்னதுபோல ஆபாசமா எழுதிறதாலயும்,உடுப்புகளைக் குறைச்சுப் போடுறதாலயும் சுதந்திரம் வரப்போறதில்லை.நாங்கள் எங்கட விடுதலை எண்டு வெளில வர வேற நிறைய விஷயங்கள் இருக்கு !

அம்பலத்தார் said...
Best Blogger Tips

// பெண் விடுதலைக்கு பெண் அந்தரங்க உறுப்புக்களை கவிதை பாடுவதும் அதுபற்றி விவாதிப்பதுவும்தான் முக்கியம் என்பது சுத்த அபத்தமான பேச்சு.// பெண்விடுதலைக்கு இந்தவகை கவிவடிப்பதில் மட்டும் என்ன பயன்? அப்படியாயின் இவ்வகையான சில கவிகளை இயற்றிவிட்டு அதைமட்டும் வைத்துக்கொண்டு நானும் பெண்விடுதலைக்கு போராடுகிறேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா நிரூபன். பெண்களும் ஆண்கள்போல தமது உணர்வுகளை அல்லது விருப்புகளைக் கவி வடிக்கலாம். அதில் தப்பே கிடையாது அது அவர்கள் உரிமை. அனால் அது அவர்களுக்கு அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொடுத்துவிடுமா என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@சந்ரு

ஏற்றுக் கொள்ள முடியாது... பெண் விடுதலை என்பது இவற்றில் மட்டுமல்ல இருக்கின்றது. இந்த விடயங்களைவிட பெண்கள் விடுதலை பெறவேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.

பெண் விடுதலை என்றதும் எல்லோரும் ஆண்கள்தான் பெண்களை அடக்கி ஆள்கின்றனர் என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் பெண்கள்தான் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது எப்படி பெண்விடுதலை பற்றி பெண்கள் பேசுவார்கள் ஆண்கள்தான் பெண் விடுதலை பற்றிப் பேச வேண்டும்.
//

நல்ல கருத்து நண்பா, பெண்களின் சுதந்திரத்தினை ஆண்கள் சிலரும் அடக்குவதும் நிகழ்கிறது தானே. ஆனால் பெண்களின் விடுதலை நோக்கிய பாதையினைப் பெண்கள் தொடர்வதை விடுத்து, இப்படி எழுதுவது தான் பெண் விடுதலை என்று சொல்லுவது சரியா?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
பெண்கள் தாம் விரும்பிய ஆடையை அணிவதில் இருக்கும் சுதந்திரம் அவர்கள் கவர்ச்சியாக ஆடை அணியும் போது வெளிப்படுகிறது, அது போலத்தான் இதுவும். இவ்வாறு கவிதைகள் எழுதும் போது உளவியல் ரீதியாக பெண்கள் மட்டற்ற சுதந்திர உணர்வினை பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்!/


அண்ணே, கவிதை எழுதும் போது, மட்டற்ற சுதந்திரத்தினைப் பெறுவதில் தப்பில்லை, ஆனால் இது தான் பெண் விடுதலை என்று கூறுவது தவறல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்
பெண்களே நீங்கள் அழகியலையும் அந்தரங்க உறுப்புக்களையும் முதன்மைப்படுத்தித்தான் உங்களை ஆணாதிக்கத்தில் இருந்து விடுவிக்கமுடியும் என்று நம்புவதற்கு வெட்கப்படவில்லையா?, உங்கள் அறிவிலும் ஆளுமையிலும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்வில்லையா? உங்களிடம் உள்ள ஆயுதம் அந்தரங்க உறுப்புக்களும் அழகுமட்டும்தானா?//

அருமையான, + ஆரோக்கியமான கருத்தினைத் தந்திருக்கிறீங்க ஐயா, உண்மையிலே பெண்களின் விடுதலையினைப் பெற பெண்கள் முயற்சிக்க வேண்டும், அத்தோடு, பெண்கள் இவ்வாறு பாடுவதில் தவறில்லை. ஆனால் இது தான் பெண் விடுதலை என்ற வடிவம் எனும் வட்டத்தினுள் நின்று பிரச்சாரம் செய்வதனை விட, இன்னும் பல பாதைகளில் பெண்கள் தம்மை வளர்க்க வேண்டும்!

நன்றி ஐயா. நல்லதோர் நீண்ட கருத்தினைத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

உண்மைய சொல்ல போனா பெண்களிடம் இருந்துதான் பெண்கள் சுதந்திரம் பெற வேண்டும்..!! ஆண்களை விட பெண்கள்தான் பெண்களை அடக்குகிறார்கள்..!!
//

ஹே...ஹே..
அண்ணே..இதற்கு யாராச்சும் செம பதில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

பெண் அடிமைத்தனம் ஒழிக்க ஆண்களின் அடக்குமுறைகளை வெளிக்கொணரும்விதமான படைப்புக்களை தாருங்கள் பெண்களுக்கான தைரியத்தையும் ஆளுமையையும் வளர்க்கும்விதமான படைப்புக்களைத்தாருங்கள். உளவியல்ரீதியாக இருபாலாரிலும் மாற்றங்களை உண்டுபண்ணும் படைப்புக்களைத் தாருங்கள். அதைவிடுத்து அந்தரங்க உறுப்பு வர்ணனைகள் சராசரி ஆண்கள் மனதில் ஜொள்ளுவிடும் எண்ணத்தையும் காம உணர்வுகளையும்தான் மேலும் அதிகரிக்கும். இவ்வகை அந்தரங்க உறுப்பு வர்ணனை இலக்கியங்களை படைத்து பெண்கள் தலையில் பெண்களே மேலும் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறார்கள்.
//

மிகவும் காத்திரமான கருத்தினைக் கொடுத்திருக்கிறீங்க ஐயா. உண்மையில் பெண்கள் தான் தம் சுதந்திரம் என்ற ரீதியில் ஓர் வட்டத்தினுள் நின்று, பெண்ணிய எழுத்து என்றால் இப்படி இருக்க வேண்டும் என வரம்பு கீறுகிறார்கள். அவர்கள் இன்னும் பல பாதைகளில் முன்னேற வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா. நல்ல கருத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ...மாலை வணக்கம்.அப்பனே இங்க என்ன நடக்குது.பயமாக்கிடக்கு நான் போறன் !

போகமுதல் ஒண்டு சொல்றன்.பெண்களுக்கு சுந்தந்திரம் விடுதலை எல்லாம் முந்திப்போல அம்மம்மான்ர காலம் போல இல்ல.இப்ப அப்பா அம்மா தொடக்கம் கணவன் சமூகம் வரை எல்லாரும் உனக்குத் தேவையானதை அளவோடு எடுத்துக்கொள் எண்டு குடுக்கினம்.பிறகென்ன !
//

வாங்கோ அக்கா,
நல்லதோர் ஆரோக்கியமான கருத்தினைக் கொடுத்திருக்கிறீங்க. விவாத மேடையில் பெண் ஒருவர் இப்படியான கருத்தினை வைத்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். பெண்கள் தம் சுதந்திரத்தினூடாகச் செயற்படுத்த பல விடயங்கள் இருக்கின்றன. அவர்கள் தான் தவற விடுகிறார்கள். இது வருத்தத்திற்குரிய விடயம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
அளவுக்கு மீறினால் அது எங்களுக்குத்தான் பிரச்சனை.இங்க நீங்க சொன்னதுபோல ஆபாசமா எழுதிறதாலயும்,உடுப்புகளைக் குறைச்சுப் போடுறதாலயும் சுதந்திரம் வரப்போறதில்லை.நாங்கள் எங்கட விடுதலை எண்டு வெளில வர வேற நிறைய விஷயங்கள் இருக்கு !//

உண்மை தான் அக்கா, சுதந்திரப் பறவைகளாகப் பெண்கள் பறக்க வேண்டிப் பல தூரங்கள் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம், வேறு யாராவது கருத்துக்களோடு வருகிறார்களா என்று.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ஹேமா said...//..அப்பனே இங்க என்ன நடக்குது.பயமாக்கிடக்கு நான் போறன் !// முதலில் இங்கு வந்து நீங்கள் கருத்திட்டதற்கு வாழ்த்துக்கள்.
ஹேமா எதற்கு பயந்து ஓடப்பார்க்கிறியள். நல்ல கருத்துக்களைத்தானே முன்வைத்திருக்கிறியள். பெண்களுக்காகத்தானே விவாதம் நடக்கிறது தயக்கம் என்ன? பெண்கள் முதலில் களையவேண்டியது இந்த தயக்கம்தான்.

ஹேமா said...
//இங்க நீங்க சொன்னதுபோல ஆபாசமா எழுதிறதாலயும்,உடுப்புகளைக் குறைச்சுப் போடுறதாலயும் சுதந்திரம் வரப்போறதில்லை.நாங்கள் எங்கட விடுதலை எண்டு வெளில வர வேற நிறைய விஷயங்கள் இருக்கு !//

நிரூ, ஓரளவு பொதுவெளியில் இயங்கும் பெண்ணான ஹேமாவும் கிட்டத்தட்ட நான் கூறிய கருத்தையே கூறுகிறார். பெண்கள் சுதந்திரம்பெற நிறைய விடயங்கள் இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்
பெண்விடுதலைக்கு இந்தவகை கவிவடிப்பதில் மட்டும் என்ன பயன்? அப்படியாயின் இவ்வகையான சில கவிகளை இயற்றிவிட்டு அதைமட்டும் வைத்துக்கொண்டு நானும் பெண்விடுதலைக்கு போராடுகிறேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா நிரூபன். பெண்களும் ஆண்கள்போல தமது உணர்வுகளை அல்லது விருப்புகளைக் கவி வடிக்கலாம். அதில் தப்பே கிடையாது அது அவர்கள் உரிமை. அனால் அது அவர்களுக்கு அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொடுத்துவிடுமா என்ன?/

ஐயா, இவ்வாறு கவிதை எழுதுவதில் தப்பேதும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் பெண்கள் தம்மைச் சூழ்ந்துள்ள அடிமைத்தங்களைக் களைய முயற்சிக்க வேண்டும், அல்லது விடுதலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று தானே நானும் பதிவில் கூறியிருக்கிறேன்.

Admin said...
Best Blogger Tips

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் வன்முறைகளும் பெண்களால்தான் அதிகம் நிகழ்கின்றன. பெண்களால் பெண்களுக்கு செய்யப்படுகின்ற அடக்குமுறைகளும் கொடுமைகளும் என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் பெண்களுக்கு சுதந்திரம்கிடைக்கும்.

சிறிய ஒரு உதாரணம் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெறுவது மாமி மருமகள் பிரச்சினை எங்காவது மாமா மருமகள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு பெண்ணில் இன்னொரு பெண்ணுக்கு பொறாமை அதிகம் ஒரு பெண் ஒரு ஆணுடன் கதைத்துவிட்டால் இருவரையும் பற்றி ஆண்கள் கட்டுக்கதை கட்டுவதைவிட பெண்கள்தான. அதிகம் கட்டுக்கதை கட்டுவார்கள் அந்த அளவிற்கு பொறாமை

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

நிரூ, ஓரளவு பொதுவெளியில் இயங்கும் பெண்ணான ஹேமாவும் கிட்டத்தட்ட நான் கூறிய கருத்தையே கூறுகிறார். பெண்கள் சுதந்திரம்பெற நிறைய விடயங்கள் இருக்கு.
//

ஐயா...அதனைத் தானே நானும் சொல்லியிருக்கிறேன். சுதந்திரம் பெற நிறைய விடயங்கள் இருக்கையில் அந்தரங்க உறுப்புக்களை மாத்திரம் வர்ணித்து கவிதை பாடி விட்டு, பெண் விடுதலை கிடைத்து விட்டதே என்று மௌனித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றல்லவா என்று தானே நானும் கேட்டிருக்கிறேன்!

ஹேமா said...
Best Blogger Tips

அம்பலத்தார்....என் கருத்தை பெண்கள் யாரும் பார்க்கவிலை இன்னும்.பார்த்தபிறகு பாருங்கோவன்.சுவிஸ்க்கு ஆட்டோ அனுப்பாட்டி !

என் மனதிலுள்ள உண்மைக்கருத்தைத்தான் சொன்னேன்.ஏனென்றால் நான் முழுச்சுதந்திரமாக இருக்கிறேன்.ஆனால் எனக்கென்று ஒரு கோடு போட்டு வைத்திருக்கிறேன்.தாண்டலாம் வெள்ளைக்காரிகள்போல.யாரும் கேட்கப்போவதில்லை.தாண்டுவது அதுவா சுதந்திரம்.நஷ்டம் எனக்குத்தான்.

பெண்சுதந்திரத்திரத்திற்கு உதாரணம் உண்மையில் தேனக்கா.பாருங்கள் எவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்கிறா.அவவிற்கு குடும்பச்சூழலும் உதவுகிறது.இதுதான் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதும் அதை எடுத்துக்கொள்வதும் !

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் தாமதத்துக்கு மன்னிக்கவும்

பெண்விடுதலை என்பதும் பெண் சுகந்திரம் என்பதும் வெருமனே அந்தரங்க உறுப்புக்கள் பற்றி எழுதுவதில் இல்லை என்பது என் கருத்து.

அதையும் தாண்டி பல விடயங்கள் இருக்கு ஒரு பெண் அந்தரங்க உறுப்புக்கள் பற்றி கவிபாடினால் அவள் சுகந்திரமான எழுத்தாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது பல விடயங்களில் பல துறைகளில் பெண்கள் தங்கள் கால்களைப்பதிக்க வேண்டும்.

இன்று அந்தக்காலத்தில் இருந்ததை போல இல்லை முற்றிலும் மாறிவிட்டது ஆனாலும் எங்கேயோ சில இடங்களில் இன்னும் பெண்களுக்கு கருத்து சுகந்திரம் முதல் அனைத்து உரிமைகளும் மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

பெண் அடிமைத்தனம் என்ற ஒரு விடயத்தை ஈழத்தில் இருந்து முற்று முழுதாக ஒழித்த பெருமை தலைவரையே சாரும் இதை நீங்களும் அறிவீர்கள்.விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெண்ணடிமைத்தனம் என்ற ஒன்றே முற்றாக இல்லை காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதிக்க முடியும் என்று அவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி பல்வேறு துறைகளில் அவர்கள் சிறந்து விளங்க வழிசமைத்தவர் தலைவர்.

பெண்களுக்கான சுகந்திரம் சமூகத்தில் அங்கீகரிக்கப்படும் போதுதான் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை

எனவே முதலில் அனைவரின் மனதில் இருந்தும் பெண்கள் அதை எழுதினால் பிழை இதை எழுதினால் பிழை அவள் அப்படி எழுதக்கூடாது பெண் எழுத்தாளர் என்றால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற வரையை என்று தகர்க்கப்படுகின்றதோ அன்று தான் சுகந்திர பெண் எழுத்தாளர்கள் பரிணமிப்பார்கள்.

எனவே பெண்களும் பெண் சுகந்திரம் என்று கொண்டு தங்கள் அந்தரங்க உறுப்பு பற்றி எழுதுவதை விட பல்வேறு விடயங்களை அலசலாம்.
ஜடியா மணி அவர்கள் சொன்னது போல இது ஒரு பாதையாக இருக்கலாம்.

ஆனால் முழுமையான பெண் சுகந்திரம் வெறுமனே அந்தரங்க உறுப்பு பற்றி எழுதுவதில் இல்லை. பலவேறு பட்ட விடயங்களை துணிவாக அலசவேண்டும்.அதுக்கு அவர்களின் குடும்பமும் சமூக அமைப்பும் ஒத்துழைக்கவெண்டும்.அப்பொழுதுதான் முழுமையான பெண்சுகந்திரம் பரிணமிக்கும்
அன்புடன்
குட்டிப்பையன்

Anonymous said...
Best Blogger Tips

பெண்விடுதலை என்பதும், பெண் சுகந்திரம் என்பதும் வெரும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றி எழுதுவதில் இல்லை என்பது தான் என் கருத்தும்.

ஆனால் ஒரு உதாரணத்திற்கு அப்படி எழுதும் பெண் பதிவர்களைப் பார்த்து நீ அப்படி எழுதக் கூடாது என்று நீங்கள் ஆர்ப்பரிப்பது நிச்சயம் பெண் விடுதலையை பாதிக்கும், மற்றும் உங்கள் உறவில் ஒரு பெண் எழுத தொடங்கும் போது அவர்களை நீங்கள் இதை மனதில் கொண்டு தடுத்தால் அதுவும் பெண்விடுதலையை பாதிக்கும், ஏன் சொல்கிறேன் என்றால் இது முற்றிலும் எடுத்துக்கொள்பவர்களின் மனநிலையை பொருத்தது.

நீங்கள் ஆபாசமாய் நினைக்கும் ஒன்று நபருக்கு நபர் வேறுபடும், அது அவரவர் மனநிலையில் தான் உள்ளது, உதாரணமாக, என் பாட்டி நான் ஆண்கள் புலங்கும் முன் அறைக்கு வந்தாலே அதை ஆபாசமாகத் தான் பார்ப்பார்.அது எப்படி உங்களுக்கு வித்யாசமாகவும் , தேவையில்லை என்றும் படுகிறதோ அது போலத்தான் நீங்கள் நினைக்கும் இந்த எண்ணம் சிலருக்கு வித்யாசமாக அல்லது தேவையில்லை என்று தோன்றும். என்னைப் பொருத்தவரை இது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை.

கோடுகளும், வட்டங்களும் கூட நபருக்கு நபர் வேருபடும். நான் போட்டுக்கொண்ட வட்டம், என் அம்மா போட்டுக்கொண்ட வட்டத்தை விட்ட பெரியது. அது ஒருவர் இயங்கும் வெளியையும், அவரின் தேவைகளையும், அவரின் விருப்பங்களையும் பொருத்து மாறுபடும். என்னால் இயங்க முடிகின்ற எல்லை வரை என்னை சுற்றி வட்டம் போட்டுக்கொள்வது தான் சுதந்திரம், தனி நபர்/சமுதாயம் போட்டுக்கொடுக்கும் ஒரு வட்டத்தில் அல்லது சமுதாயம் சரியென நினைக்கும் ஒரு வட்டத்தில் இயங்குவது அல்ல சுதந்திரம் என்பதே என் கருத்து. அது நபருக்கு நபர் வேறுபடும். எவருடைய வட்டத்தையும் நீங்கள் கேள்விக்குட்படுத்தத் தேவையில்லை. பாதுகாப்பு எல்லைகளுக்கும் கூட இதே உதாரணம் தான், நீங்கள் தறும் பாதுகாப்போ அல்லது கலாச்சார காவல்களோ ஒருவருக்குத் தேவையில்லாமல் கூட போகலாம், அதை கூட நீங்கள் கேள்விக்குட்படுத்தத் தேவையில்லை.

மேலும், நாம் மிகவும் ரசிப்பதைத் தான் எழுதமுடியும், அப்படி எழுதுபவர்களுக்கு ரசிக்க இந்த உலகில் வேறு எதுவும் இல்லாமல் இருக்கலாம், அல்லது அவற்றைத்தவிர வேறெதையும் அணுபவித்து உணராமல் இருக்கலாம் அல்லது அவர்கள் அதை நோக்கிப் பயணப்படாமல் இருக்கலாம். அவற்றைக்கூட நாம் கேள்விக்குட்படுத்தத் தேவையில்லை. என்னைக்கேட்டால் பெண்விடுதலை, பெண் சுகந்திரம் என்பதெல்லாம் இப்போது ஒரு தொடக்கத்தில் தான் உள்ளது, பெண்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு தூரம். அதில் அவர்கள் எதிர்நோக்கும் அணுபங்கள் பதிவுகளாக வரும், அதுவரை நாமும் காத்திருக்க வேண்டும். மேலும் உண்மையாக என்னலவில் நான் பார்க்கும் பெண்விடுதலை இந்த எழுத்துகளை, பதிவுகளை விட நிஜத்தில் அதிகமாக உள்ளது, அவை எழுத்தாக்கப்படவில்லை, அந்த நாட்களும் வரும், ஏன் எழுத்தாக்கப்படவில்லை என்ற கேள்வியின் பதில் ஒரு தொடர்கதையாக எழுதும் அளவு பெரியது என்பதால் இத்துடன் முடிக்கின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

அம்பலத்தார்....என் கருத்தை பெண்கள் யாரும் பார்க்கவிலை இன்னும்.பார்த்தபிறகு பாருங்கோவன்.சுவிஸ்க்கு ஆட்டோ அனுப்பாட்டி !
//

ஹே....ஹே..ஆட்டோ வீட்டிற்கு வந்திச்சா இல்லையா அக்கா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

பெண்சுதந்திரத்திரத்திற்கு உதாரணம் உண்மையில் தேனக்கா.பாருங்கள் எவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்கிறா.அவவிற்கு குடும்பச்சூழலும் உதவுகிறது.இதுதான் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதும் அதை எடுத்துக்கொள்வதும் !
//

நல்ல கருத்துக்களைத் தந்திருக்கிறீங்க. உண்மையிலே தேனம்மை லட்சுமணன் அவர்களின் படைப்புக்கள் வலையுலகிலும் சரி, இலத்திரனியல் ஊடகத்துறையிலும் சரி பாராட்டுக்குரியவை.

நிரூபன் said...
Best Blogger Tips

@குட்டிப்பையன்
நன்றி குட்டிப் பையா, விரிவான கருத்துக்களைக் கொடுத்திருக்கிறீங்க. எமது நாட்டில் பெண் விடுதலை எப்படி இருந்தது என்பதனையும் நினைவூட்டியிருக்கிறீங்க.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மோகனா

ஆனால் ஒரு உதாரணத்திற்கு அப்படி எழுதும் பெண் பதிவர்களைப் பார்த்து நீ அப்படி எழுதக் கூடாது என்று நீங்கள் ஆர்ப்பரிப்பது நிச்சயம் பெண் விடுதலையை பாதிக்கும், மற்றும் உங்கள் உறவில் ஒரு பெண் எழுத தொடங்கும் போது அவர்களை நீங்கள் இதை மனதில் கொண்டு தடுத்தால் அதுவும் பெண்விடுதலையை பாதிக்கும், ஏன் சொல்கிறேன் என்றால் இது முற்றிலும் எடுத்துக்கொள்பவர்களின் மனநிலையை பொருத்தது.
//

வணக்கம் சகோதரி, வருக வருக என வரவேற்கிறேன்.

பெண்கள் அவ்வாறு எழுதுவது தப்பில்லை என்றும், பெண்கள் தம்மைச் சுதந்திர எழுத்தாளர்களாகப் பிரகடனப்படுத்துவதனை நாம் வரவேற்கிறோம் என்றும் பதிவில் விரிவாகச் சொல்லியிருக்கிறேனே.

இப்போது என் கேள்வி என்ன? பெண்ணிய எழுத்தாளர்கள், பெண் விடுதலைக்கான வழி இப்படியான கவிதைகள் தான் என்று சொல்லுவதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதாகும்.

பெண்கள் அப்படி எழுதக் கூடாது என்று இப் பதிவில் எங்கேயாவது ஓர் இடத்தில் நான் ஆர்ப்பரித்திருக்கிறேனா?

நிரூபன் said...
Best Blogger Tips

@மோகனா

நீங்கள் ஆபாசமாய் நினைக்கும் ஒன்று நபருக்கு நபர் வேறுபடும், அது அவரவர் மனநிலையில் தான் உள்ளது, உதாரணமாக, என் பாட்டி நான் ஆண்கள் புலங்கும் முன் அறைக்கு வந்தாலே அதை ஆபாசமாகத் தான் பார்ப்பார்.அது எப்படி உங்களுக்கு வித்யாசமாகவும் , தேவையில்லை என்றும் படுகிறதோ அது போலத்தான் நீங்கள் நினைக்கும் இந்த எண்ணம் சிலருக்கு வித்யாசமாக அல்லது தேவையில்லை என்று தோன்றும். என்னைப் பொருத்தவரை இது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை.
//

மோகனா,
பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் / என்ன கேள்விகளை முன் வைத்திருக்கிறேன் என்று மீண்டும் ஒரு தடவை படிக்க முடியுமா? நான் ஆபாசக் கவிதைகள் எழுதுவதனை தவறு என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?

நான் உங்கள் முன் வைத்திருக்கும் கேள்வி என்ன?
பெண்ணின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய பாடல்களை எழுதும் பெண்ணிய எழுத்தாளர்கள் இக் கவிதைகள் தான் பெண் விடுதலைக்கான வழி என்று சொல்லுகிறார்களே!
அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று தானே கேட்டிருக்கிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@மோகனா

சமுதாயம் போட்டுக்கொடுக்கும் ஒரு வட்டத்தில் அல்லது சமுதாயம் சரியென நினைக்கும் ஒரு வட்டத்தில் இயங்குவது அல்ல சுதந்திரம் என்பதே என் கருத்து. அது நபருக்கு நபர் வேறுபடும். எவருடைய வட்டத்தையும் நீங்கள் கேள்விக்குட்படுத்தத் தேவையில்லை. பாதுகாப்பு எல்லைகளுக்கும் கூட இதே உதாரணம் தான், நீங்கள் தறும் பாதுகாப்போ அல்லது கலாச்சார காவல்களோ ஒருவருக்குத் தேவையில்லாமல் கூட போகலாம், அதை கூட நீங்கள் கேள்விக்குட்படுத்தத் தேவையில்லை.
//


நான் இங்கே எல்லோருடைய வட்டங்களையும் கேள்விக்கு உட்படுத்தவில்லை.
விவாதத்திற்கு நான் எடுத்துக் கொண்ட முக்கியமான மையக் கருத்து இது தான். மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்.

//பெண் குறி, ஆண் குறி, யோனித் துவாரங்கள் பற்றிப் பாடி விட்டு இவை தான் இன்றைய பெண் விடுதலையின் குரல் எனச் சொல்லும் இலக்கியவாதிகளின் கூற்றுக்கள் ஆரோக்கியமான பெண் விடுதலை இலக்கியத்திற்கு நல் வழிகாட்டியாக இருக்குமா?"வன் புணர்விற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்து போட்டு, கருங் குழியென செதுக்கி வைத்திருக்க சொல்லித் தந்திருக்கிறார்கள்" (நன்றி லீனா மணி மேகலை) இவ்வாறு பெண்கள் தம் மனதில் படும் விடயங்களைச் சுதந்திர எழுத்தாளர்களாக 21ம் நூற்றாண்டில் எழுதுவது வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துக்கள் கூறி, நாம் சல்யூட் அடிக்கின்றோம்.சுதந்திரப் பறவைகளாக தம் உள்ளத்தினுள் ஊற்றெடுக்கும் விடயங்களைப் பெண்கள் கூறுவதில் தவறேதும் இல்லை. ஆனால், பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?


நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை, பெண்ணியம் என்படுவது வெறுமனே ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பாடுவதனூடாகவா வெளிப்படுகின்றது? இன்றைய காலத்தில் பெண் விடுதலையினை நோக்கிய வகையில் பெண் எழுத்தாளர்கள்,பெண்ணியவாதிகளின் படைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை தொடர்பான படைப்புக்களின் எழுச்சி என்பது தமிழ் இலக்கிய உலகில் எந் நிலையில் இருக்கிறது? சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அந்தரங்க உறுப்புக்களை மையப்படுத்தி கவிதை புனைவதனூடாக வளர்ச்சியடைந்திருந்தாலும், பெண் விடுதலை என்ற நிலையில் நோக்கும் போது,பெண்களின் பரிபூரண சுதந்திரம் இவர்களின் படைப்புக்களினூடாக ஏன் வெளிப்படுத்தப்படவில்லை? //

நிரூபன் said...
Best Blogger Tips

@மோகனா
என்னைக்கேட்டால் பெண்விடுதலை, பெண் சுகந்திரம் என்பதெல்லாம் இப்போது ஒரு தொடக்கத்தில் தான் உள்ளது, பெண்கள் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு தூரம். அதில் அவர்கள் எதிர்நோக்கும் அணுபங்கள் பதிவுகளாக வரும், அதுவரை நாமும் காத்திருக்க வேண்டும். //

இவ் இடத்தில் ஒரு கேள்வி,
வலையுலகில், எழுத்துலகில் பெண்ணியம் சார்பான ஒரே மாதிரியான கருத்துக்களினூடாக கவிதைகள் தான் பெண்விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறது அல்லது பறைசாற்றி நிற்கிறது என்று கருதுகிறீர்களா?

பெண் விடுதலை என்பது எழுத்துலகில் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இது தான் பெண் விடுதலையின் எழுத்துக்கள் என்று,. பெண்களின் பங்களிப்புக்களை ஏனைய அறிவியல் துறைகளினூடாக எழுத்துலகில் வெளிப்படுத்தாது,
குறிக் கவிதைகளில் வெளிப்படுத்துவோரை பெண் விடுதலை தொடர்பான எழுத்தாளர்கள் என ஏற்றுக் கொள்கிறீர்களா?

உங்கள் கருத்துக்களுக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

-தோழன் மபா, தமிழன் வீதி said...
Best Blogger Tips

பதிவும் அதைத் தொடர்ந்து வரும் பின்னூட்டமும் சமூகத்திற்கு தேவையான ஒன்று.
வாழ்த்துகள் நிருபன்.

Anonymous said...
Best Blogger Tips

நான் உதாரணத்திற்கு என்று தான் சொல்லியுள்ளேன். நீங்கள் கூறியுள்ளீர்கள் என்று கூறவில்லை. :)

“பெண்விடுதலை என்பதும், பெண் சுகந்திரம் என்பதும் வெரும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றி எழுதுவதில் இல்லை என்பது தான் என் கருத்தும்.”

என்றும் கூறியுள்ளேன்.

Unknown said...
Best Blogger Tips

நீங்கள் சொல்கிற வகையான எழுத்துக்களை எழுதும் பெண்கள் எழுத்துத் துறையில் இருக்கிற பெண்களின் ஒரு சதவீதம்கூட வரமாட்டார்கள். இருந்தபோதும் அவர்களின் படைப்புகள்மீதான வெளிச்சம் இலகுவில் கிடைப்பதுகூட ஆண்மையவாத சமூகப் பிரக்ஞையின் ஊடாக என்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

Anonymous said...
Best Blogger Tips

@Kiruthikan Kumarasamy

நான் சுற்றி வளைத்து கூற முயன்றதும் உங்கள் கருத்தை தான். பெண்ணே நீ இப்படி எழுதுவது பெண் விடுதலையை நோக்கி செல்வதற்கான வழி அல்ல என்று நீங்கள் நினைப்பது போல், வேறு சில பல நினைப்புகள் நபருக்கு நபர் வேறுபடும் என்பது தான் என் கருத்து.

சுதந்திரம் என்று வந்தால் அது கட்டற்றதாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் ஒன்றை எதிர்பார்த்தால், மற்றொருவர் மற்றொன்றை எதிர்பார்ப்பார், அதனால் எந்த ஒரு தடையும் இல்லாத ஒரு சூழல் தான் பெண்ணுக்கு உகந்ததே அன்றி, இங்கு எந்த ஒரு நல்ல/சமுதாயத்திற்கு தேவையான/அனைவரையும் திருப்த்திபடுத்தும் வகையிலான சுதந்திரம் என்பது எப்படியும் ஏதோ ஒரு வகையில் சுதந்திரத்தினை பாதிக்கும் ஒரு காரணி தான்.

நான் எந்த இடத்திலும் இது தான் பெண் விடுதலையின் வழி என்று கூறவில்லை. இது போல் 1% எழுதும் பெண்களை நீங்கள் ஒதுக்கலாம்.

Unknown said...
Best Blogger Tips

@மோகனா
என்னுடைய பதில் உங்களை நோக்கியது அல்ல. நான் சொல்லவந்தது நிரூபன் குறிப்பிட்ட மொழிநடையில் எழுதுகிற பெண்கள் ஒரு சதவீதமே இருப்பார்கள். இருந்தும் அவர்கள் மீது கவனம் குவிவது கூட ஆண்மையவாதச் சிந்தனையின் வெளிப்பாடே என்பதேயாம். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆண்கள் இவ்வாறான எழுத்துக்களை மொய்ப்பது “கிளுகிளுப்புக்காக” மட்டுமே. மேலும், எது பெண் சுதந்திரம், எது அச்சுதந்திரத்தை நோக்கிய எழுத்து என்பதைத் தீர்மானிக்கிற இடத்தில் ஆண்களாகிய நாங்கள் யாருமே இருக்கமுடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

மேலும் ஒரு பிற்குறிப்பாக..

தமிழகத்திலிருந்து எழுதக்கூடிய இரண்டு பெண் எழுத்தாளர்களைப் பார்ப்போம். லீனா மணிமேகலை, வ.கீதா. இவர்களில் ஆழமான படைப்புகளை யாப்பது யார்? ஆனால் கவனம் எவ்வகையான படைப்புகளை எழுதுபவரை நோக்கி விழுகிறது? இந்தக் காலக்கொடுமையைத்தான் நான் என்னுடைய முன்னைய பின்னூட்டத்தில் சொல்லவந்தேன்

Unknown said...
Best Blogger Tips

அதற்காக உடலரசியல் பேசும் கவிஞர்களின் கவிதைகளை முற்றாக நிராகரியுங்கள் என்று நான் குரல் கொடுக்கவில்லை. அதற்கான உரிமையும் ஆணாகிய எனக்கில்லை

நிரூபன் said...
Best Blogger Tips

@-தோழன் மபா, தமிழன் வீதி
பதிவும் அதைத் தொடர்ந்து வரும் பின்னூட்டமும் சமூகத்திற்கு தேவையான ஒன்று.
வாழ்த்துகள் நிருபன்//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மோகனா
நான் உதாரணத்திற்கு என்று தான் சொல்லியுள்ளேன். நீங்கள் கூறியுள்ளீர்கள் என்று கூறவில்லை. :)

“பெண்விடுதலை என்பதும், பெண் சுகந்திரம் என்பதும் வெரும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றி எழுதுவதில் இல்லை என்பது தான் என் கருத்தும்.”

என்றும் கூறியுள்ளேன்.//

நான் தவறாகப் புரிந்து கொண்டேன் சகோதரி.
மன்னிக்கவும்.

அப்போ நம்ம கருத்துக்கள் சேம் சேம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kiruthikan Kumarasamy

நீங்கள் சொல்கிற வகையான எழுத்துக்களை எழுதும் பெண்கள் எழுத்துத் துறையில் இருக்கிற பெண்களின் ஒரு சதவீதம்கூட வரமாட்டார்கள். இருந்தபோதும் அவர்களின் படைப்புகள்மீதான வெளிச்சம் இலகுவில் கிடைப்பதுகூட ஆண்மையவாத சமூகப் பிரக்ஞையின் ஊடாக என்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
//

வாங்கோ நண்பா,
உங்கள் கருத்தினை ஏற்கிறேன்.
ஆனால் சமூகத்தில் உள்ள பெண்ணியம் பற்றிப் பேசும் தளங்கள்;

இவர்களை அல்லது இந்த மாதிரியான படைப்புக்களை எழுதுவோரையும் உள்ளடக்கித் தானே நவீன பெண் விடுதலையின் பாடுபொருள் இலக்கியங்கள் என அந்தரங்க உறுப்புக்களைப் பாடு பொருளாகக் கொண்ட இலக்கியங்களையும் சேர்த்து

பெண் விடுதலை என்ற ஓர் பெயரின் கீழ் உள்ளடக்குகின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kiruthikan Kumarasamy

@மோகனா
என்னுடைய பதில் உங்களை நோக்கியது அல்ல. நான் சொல்லவந்தது நிரூபன் குறிப்பிட்ட மொழிநடையில் எழுதுகிற பெண்கள் ஒரு சதவீதமே இருப்பார்கள். இருந்தும் அவர்கள் மீது கவனம் குவிவது கூட ஆண்மையவாதச் சிந்தனையின் வெளிப்பாடே என்பதேயாம். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆண்கள் இவ்வாறான எழுத்துக்களை மொய்ப்பது “கிளுகிளுப்புக்காக” மட்டுமே. மேலும், எது பெண் சுதந்திரம், எது அச்சுதந்திரத்தை நோக்கிய எழுத்து என்பதைத் தீர்மானிக்கிற இடத்தில் ஆண்களாகிய நாங்கள் யாருமே இருக்கமுடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
//

நண்பா கிளு கிளுப்புக்காக மொய்ப்போரை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு,
இன்னோர் கோணத்தில் பெண் விடுதலை இலக்கியங்கள் பற்றி அலசுவோம்.

இன்றைய நவீன பெண் விடுதலை பற்றிப் பேசும் இலக்கியங்களுள் ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த இலக்கியங்களும், பெண் குறி பற்றிப் பேசுகின்ற இலக்கியங்களையும் உள்ளடக்கி இவை தான்
பெண் விடுதலை பேசும் இலக்கியங்களின் ஓர் வடிவம் என
பெண்ணியம்,
தூமை
போன்ற தளங்கள் காட்சிப்படுத்துகின்றனவே. இதனை ஆண்கள் தீர்மானிக்க கூடாது என்பது நியாயமான கூற்றுத் தான்.
ஆனால் பெண் விடுதலை நோக்கிய படைப்புக்கள் இந்த நிலையினூடாகத் தான் நகர்த்தப்பட வேண்டுமா என ஆராய்வது தவறாக மாட்டாது தானே?

நிரூபன் said...
Best Blogger Tips

@Kiruthikan Kumarasamy

அதற்காக உடலரசியல் பேசும் கவிஞர்களின் கவிதைகளை முற்றாக நிராகரியுங்கள் என்று நான் குரல் கொடுக்கவில்லை. அதற்கான உரிமையும் ஆணாகிய எனக்கில்லை
//

நானும் நிராகரியுங்கள் என்று கூறவில்லை.
ஆனால் பெண் விடுதலை எனச் சுட்டப்பட்டும் இலக்கியங்களுள் அந்த இலக்கியங்களின் பாடப் பொருளை தாம் சுட்டும் பொருளுக்கு அமைவாக ஏன் பெண்கள் எழுதவில்லை என்பது தான் என் கேள்வி.

Unknown said...
Best Blogger Tips

உங்களுடைய அணைத்து சந்தேகங்களுக்கும் உரிய விடை http://arasuganabathy.blogspot.in என்னும் தளத்தில் "பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்" என்னும் பதிவில் உள்ளது. இது அறிவியல் துணையுடன் ஆழ்ந்து ஆராயப்பட்டு கருத்து செறிவூட்டப்பட்ட பதிவாகும்.

Unknown said...
Best Blogger Tips

பெண்களை குடும்பத்திலுள்ள ஆண்கள் அடிமை படுத்தவில்லை. ஆண்கள் தான் பண்டைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பல கொடுங்கோல் மன்னன்களிடமும், நிலச்சுவந்தார்களிடமும், சமூகத்தில் உள்ள சில குண்டர்களிடமும் கொத்தடிமைகளாக இருந்தும், சமூக விரோதிகளிடமிருந்தும், காமுகர்களிடமிருந்தும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது குடும்பத்து பெண்களை பாதுகாத்து வருகிறார்கள்.

நாட்டின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பை வழங்கும் வீரன் தனது உயிரை பணயம் வைத்து அவரை பாதுகாப்பதை போல.

ஜனாதிபதி சுதந்திரமாக தனியாக பாதுகாப்பின்றி திரை அரங்கிற்கு செல்ல நினைத்தாலும் அதனை ஜனாதிபதியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பொறுப்பான மெய்க்காப்பாலன் அனுமதிப்பதில்லை. தனது பாதுகாப்பில் உள்ள தனது பிள்ளைகளையும், பெண்களையும் அவர்களின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் பொறுப்பான குடும்ப ஆண்கள் கட்டுப்படுத்தி வைப்பதை போல.

ஆனால் பெண்கள் தங்களது விடுதலையை வேண்டுவது யாரிடமிருந்து என்றால் உயிரையும் பணயம் வைத்து தன்னை பாதுகாக்கும் தனது குடும்பத்து ஆண்களிடம் இருந்து தான். அவர்கள் அடைக்கலம் தேடுவது சமூக விரோதிகளிடமும், காமுகர்களிடமும் தான். கள்ள தொடர்பை ஏற்ப்படுத்திக்கொள்வது இவர்களிடம் தான். தன்னையும், குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக இத்தகைய செயல்களை தடுக்கும் தனது குடும்ப ஆண்களை இதே சமூக விரோதிகளை வைத்து கொலை செய்பவர்களும் இவர்களே தான். பெண் சுதந்திரம் என்னும் பெயரில் இவர்கள் அடைய நினைப்பது காம சுதந்திரத்தை தான்.

திரை அரங்கிற்கு பாதுகாப்பின்றி தனியாக செல்ல நினைக்கும் ஜனாதிபதியை அனுமதிக்காத மெய்க்காவலனை ஜனாதிபதியே தேசவிரோதியின் துணையோடு கொலை செய்து, இறுதியில் தானும் உருத்தெரியாமல் போவதை போல.

இத்தனை காலம் “பெண் விடுதலை” என்று புற உலகில் போலியாக பாவித்துக்கொண்டு “காமவிடுதலையை” உள்ளார்ந்த வேட்கையாக கொண்டு செயல்பட்டு வந்த இவர்கள் தற்பொழுது தங்கள் கை ஓங்கியிருக்கும் இன்றைய காலத்தில் தங்களின் உள்ளார்ந்த லட்சிய காம வேட்கையை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மொத்தத்தில் “பெண் விடுதலை” என்னும் வார்த்தையே பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பப்படும் விஷம பிரச்சாரமே. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களை நுகர்வோர்களாக பயன்படுத்திக்கொள்ளவும், பெண்களிடம் பொருளாதார புழக்கத்தை ஏற்படுத்தவும், சமூகத்தில் நாகரிக மாயை, போதையை ஏற்ப்படுத்தி பொருளாதாரத்தை சுரண்டும் தந்திரத்துடன் கட்டவிழ்த்து விடப்படும் புளுகு மூட்டைகளே இந்த விஷம பிரச்சாரங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் பெண்ணியவாதிகளும் ,ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் தேச விரோத கடமைகளை நிறைவேற்றி வருகிரார்கள்.

உண்மையிலேயே பெண் விடுதலை என்ற ஒன்றுக்காக தான் இவர்கள் போராடுகிறார்கள் என்றால்...

- இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை கடைபிடிக்கப்பட்ட பின்பு தான் பெண் விடுதலை கோசங்கள் தீவிரம் அடைந்ததற்கு காரணம் என்ன ?

- இதுநாள்வரை பெண் விடுதலைவாதிகளின் முழு கொள்கையையும், அதை அடைவதற்கான பாதையையும் பகிரங்கமாக ஏன் மக்கள் மன்றத்தில் வைக்கப்படவில்லை ?

- பெண்களுக்கு ஆதரவாக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் அவசர கதியில், கொல்லைப்புற வழியாகவே நிறைவேற்றப்படுவது ஏன் ?

- இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே. விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும் ?

போக்குவரத்து சாலையில் செல்லும் இத்தகைய பெண்கள் LEFT INDICATOR போட்டுவிட்டு, RIGHT SIDE கையையும் காட்டிவிட்டு நேராக பயணம் செய்பவர்கள். இந்த பெண்கள் தங்களை முட்டாள்களாக்கி ஏமாற்றுகிறார்கள் என்பதை கூட அறியாத மூடர்களும், இத்தகைய பெண்களிடம் தங்களது தேவையை தீர்த்துக்கொள்ள நினைக்கும் பெண் பித்தர்களும் தங்களை பெண் இன பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு இத்தகைய பெண்களுக்கு கொடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Unknown said...
Best Blogger Tips

ஆனால்,

நீர் புத்திசாலியாகவும், தேசத்தின் எதிர்கால சிந்தனை உடையவராகவும் இருந்திருந்தால் ... ...

இது நாள் வரையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும், அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ள விதங்களையும் ஆராய்ந்திருக்க வேண்டும்,

சமூகத்தில் பெண் சுதந்திரம் என்னும் பெயரில் காம சுதந்திரம் மட்டுமே பரவி வருவதை உணர்ந்திருக்க வேண்டும்.

கஞ்சா முதலான போதை பொருள்கள் சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை என்பதை மட்டும் உணர்ந்த நீர், தானும் காம போதையுற்று சமூகத்தையும் போதையில் மிதக்கவிடும் உயிருள்ள போதை வஸ்துவான இக்கால பெண்கள் தேசத்திற்கே பேரழிவை ஏற்படுத்த கூடியவர்கள் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும்.

மக்களாட்சி நடக்கும் தேசத்தில் அணைத்து மக்களும் சம அதிகாரம் உடையவர்கள் என்றாலும் தேசத்தை ஒருங்கிணைத்தது வழிநடத்தி செல்ல தலைவன் ஒருவனே இருக்கமுடியும் என்பதை மட்டும் உணர்ந்த நீர், உமது குடும்பம் என்னும் அமைப்பில் அணைவரும் சம அதிகாரம் உடையவர்களாக இருந்தாலும் குடும்பத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் பொறுப்பை நீர் ஒருவர் மட்டுமே இறுக்கி பிடித்திருக்க வேண்டும்.

சுதந்திர தேசமே ஆனாலும் சுதந்திரத்தின் பெயரால் குற்றங்களை செய்யும் குடிமக்களை கண்டிக்க, தண்டிக்க காவல் துறையும் , நீதித்துறையும் அவசியம் என்பதை மட்டும் உணர்ந்த நீர், தவறு செய்யும் உமது குடும்ப உறுப்பினர்களை கண்டித்தும், தண்டித்தும் நீரே காவல் துறையாகவும், நீதித்துறையாகவும் செயல்பட்டிருக்க வேண்டும்.

நமது தேசத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் அந்நியன் அதிகாரம் செய்தால், அது அமெரிக்காவே ஆனாலும் அதனை எதிர்த்து தேசத்தின் இறையாண்மையை காப்பது தான் தருமம் என்பதை மட்டும் உணர்ந்த நீர், உமது அதிகாரத்திற்கு உட்பட்ட குடும்ப அமைப்பை சிதைக்க கூடிய பெண்ணியவாதிகள், ஊடகங்கள், பெண்ணியவாத அநீதி சட்டங்கள், இந்த சட்டங்களை செயல்படுத்தும் அநீதி அமைப்புகள், அந்த சட்டங்களை இயற்றும் ஊழல் ஆட்சியாளர்கள் என்று அணைவருக்கும் உமது எதிர்பை காட்டி உமது குடும்ப இறையாண்மையை பாதுகாத்திருக்க வேண்டும்.

இதுநாள் வரையில் இவைகளை செய்ய தவறியிருந்தால் இனியாவது இவைகளை செய்ய SAVE INDIAN FAMILY FOUNDATION என்னும் அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.

உமது மனசாட்சியை தொட்டு கேட்டுப்பார், இவைகளில் எதனை செய்திருக்கிறீர் என்று.

பெண்ணியவாதிகள் செய்யும் அக்கிரமங்களுக்கான காரணங்களையும் அதன் பின்னணியில் உள்ள சதியையும் மேலும் அறிய http://www.arasuganabathy.blogspot.in/ என்னும் வலை பதிவில் உள்ள “சமூகத்தில் காமுகிகள் பெருக காரணம் என்ன ? “ “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “ என்ற பதிவில் பார்க்கவும்

மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
-மார்ட்டின் லூதர்

Unknown said...
Best Blogger Tips

@மோகனாபெண் விடுதலை என்று பேசி பேசி பெண்களிடத்தில் சுயநலத்தை பரப்பியதை தவிர என்னதை சாதிக்க நினைக்கிறீர்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று பேசி பேசி சமூகத்தில் உள்ள தரம் கெட்ட ஆண்களை தான் தங்களுக்கான அளவுகோலாக கொண்டு செயப்பட்டு வருகிறார்கள். ஆபாசம்,அந்தரங்கம் என்று பேசுவதற்கு பெண் விடுதலை என்ற வீண் கோசங்கள் தேவையில்லை. காரணம் ஏற்கனவே சமூகத்தில் விபச்சாரம் என்னும் சங்கதி இருகிறது.


ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்

Rifabashee said...
Best Blogger Tips

@Houssain, பெண் விடுதலை என்று அனைவரும் கூப்பாடு போட்ட வண்ணமாக இருக்கிறீர்கள். அடுத்து ஆணாதிக்கம் இதுதான் உங்களின் கூக்குரலாக இருக்கிறது. நீங்க எந்த மாதிரியான சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எல்லாம் நீங்கள் எந்த மாதிரியான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று இதுவரை யாருமே சொல்லவில்லை. நீங்கள் சகோதரியாக இருக்கும் பொழுது உங்களுடைய சிந்தனை வேறு மாதிரி நீங்கள் தாயாக இருக்கும் பொழுது உங்கள் சிந்தனை வேறு மாதிரி,
அடுத்து நீங்கள் சொல்லும் வாதம் பெண்குறி சுதந்திரம்.

இந்த சுதந்திரத்தை நீங்கள் உங்களைப் பெற்றவளுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்கள் சகோதரிக்கும் வழங்க முடியுமா?
பெண்களின் உடலமைப்பு வேறு, ஆண்களின் உடல் அமைப்பு வேறு இதை இருவருமே புரிந்து கொள்ளவில்லை.

பெண் சுதந்திரம் என்பது நடைமுறை வாழ்க்கையிலும் தன் குடும்பத்திலும் இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டு பெண்களை மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி இன்னும் வீட்டில் ஒதுக்கி தானே வைத்திருக்கிறீர்கள்?

உங்கள் மகளின் சுதந்திரத்தை உங்கள் மருமகளின் சுதந்திரத்தை பெண்களாகிய நீங்கள் தானே முடக்குகிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் நான் இங்கு என்னுடைய மதத்தை பற்றி உயர்வாக பேச வரவில்லை. மற்ற மதத்தினர் பற்றியும் தாழ்வாக பேச வரவில்லை.

எங்கள் வீடுகளில் ஆணின் அரவணைப்புக்குள் தான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தாயாக ,மகளாக மனைவியாக.

எங்கள் வீடுகளில் ஒரு ஆண் கணவனாக சகோதரனாக தந்தையாக தன்னுடைய கடமையை மிகச்சரியாக நிறைவேற்றுகிறான்.

உங்கள் வீடுகளில் அக்கம் பக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறைகளை கூர்ந்து கவனியுங்கள்.

உண்மையாக பெண் எப்படி நடத்தப்படுகிறார்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

பெண் குழந்தைகள் பிறந்தால் அதை சுபச்செய்தி என்று இஸ்லாம் அனைவருக்கும் கற்றுத் தருகிறது.

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள்வதற்கு ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
ஒரு பெண் எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கேட்கலாம் அதற்கு வரையறை இல்லை இதுதான் பெண்ணின் சுதந்திரம்.
ஒரு மலையே வரதட்சணையாக பெற்றிருந்தாலும் விவாகரத்தின் பொழுது அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் பெண்ணிற்கு இல்லை இது தான் பெண்ணின் சுதந்திரம்.

பெண்ணிற்கு சொத்தில் பங்கு விவாகரத்து செய்யும் உரிமை இவை அனைத்தையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்ணிற்கு வழங்கிவிட்டது.

எந்த சமுதாயத்தில் விவாகரத்து சுலபமாக இல்லையோ அதுதான் பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அநீதி.

கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்ற வாதம் இஸ்லாத்தில் எடுபடாது.

விவாகரத்து எளிமையாக இல்லாததால்தான் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் உயிரோடு தீ வைத்து எரிக்க படுகிறார்கள். ஸ்டவ் வெடிக்கிறது கள்ளக்காதல் ஏற்படுகிறது.

இந்த கொடுமைகளில் ஒன்று கூட இஸ்லாமிய குடும்பத்தில் இருக்காது தாங்கள் உங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமிய வீடுகளில் ஆராய்ந்து பாருங்கள்.

மற்ற சமுதாயத்தில் விவாகரத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைய இருக்கிறது . கணவன் மேல் மனைவியும் மனைவி மேல் கனவனும் பொய் குற்றசாட்டு சுமத்தினால் தான் கோர்ட்டில் சீக்கிரமாக விவாகரத்து கிடைக்கும்.

இஸ்லாத்தில் யார் மேலும் யாரும் குற்றசாட்டு சுமத்த வேண்டியதில்லை பிடிக்கவில்லை என்றால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் மீண்டும் அவர்கள் விரும்பியபடி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த சட்டம் எல்லாம் பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கு இஸ்லாம் வழங்கிய வாழ்க்கை நடைமுறை சட்டம்.

தற்போது உள்ள அரசாங்கம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த பாதுகாப்பு சட்டங்களை அகற்றிவிட்டு மற்ற சமுதாயத்தினர் போல் கோர்ட்டில் சென்று தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுகிறது.

இஸ்லாமிய பெண்களுக்கும் ஸ்டவ் வெடிக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் விரும்புகிறது.

நீங்கள் யாவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை நடைமுறைகளை பாருங்கள். நீங்களும் அந்த வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றுங்கள். மதத்திற்கு மாற வேண்டாம்.

இஸ்லாம் என்பது மதம் அல்ல அது வாழ்க்கையின் நடைமுறை பாதை.

மாதவிடாய் காலத்திலும் எங்கள் வீட்டுப் பெண்கள் சுய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் தான் இருக்கிறார்கள்.


Rifabashee said...
Best Blogger Tips

பெண் விடுதலை என்று அனைவரும் கூப்பாடு போட்ட வண்ணமாக இருக்கிறீர்கள். அடுத்து ஆணாதிக்கம் இதுதான் உங்களின் கூக்குரலாக இருக்கிறது. நீங்க எந்த மாதிரியான சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எல்லாம் நீங்கள் எந்த மாதிரியான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று இதுவரை யாருமே சொல்லவில்லை. நீங்கள் சகோதரியாக இருக்கும் பொழுது உங்களுடைய சிந்தனை வேறு மாதிரி நீங்கள் தாயாக இருக்கும் பொழுது உங்கள் சிந்தனை வேறு மாதிரி,
அடுத்து நீங்கள் சொல்லும் வாதம் பெண்குறி சுதந்திரம்.

இந்த சுதந்திரத்தை நீங்கள் உங்களைப் பெற்றவளுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்கள் சகோதரிக்கும் வழங்க முடியுமா?
பெண்களின் உடலமைப்பு வேறு, ஆண்களின் உடல் அமைப்பு வேறு இதை இருவருமே புரிந்து கொள்ளவில்லை.

பெண் சுதந்திரம் என்பது நடைமுறை வாழ்க்கையிலும் தன் குடும்பத்திலும் இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டு பெண்களை மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி இன்னும் வீட்டில் ஒதுக்கி தானே வைத்திருக்கிறீர்கள்?

உங்கள் மகளின் சுதந்திரத்தை உங்கள் மருமகளின் சுதந்திரத்தை பெண்களாகிய நீங்கள் தானே முடக்குகிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் நான் இங்கு என்னுடைய மதத்தை பற்றி உயர்வாக பேச வரவில்லை. மற்ற மதத்தினர் பற்றியும் தாழ்வாக பேச வரவில்லை.

எங்கள் வீடுகளில் ஆணின் அரவணைப்புக்குள் தான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தாயாக ,மகளாக மனைவியாக.

எங்கள் வீடுகளில் ஒரு ஆண் கணவனாக சகோதரனாக தந்தையாக தன்னுடைய கடமையை மிகச்சரியாக நிறைவேற்றுகிறான்.

உங்கள் வீடுகளில் அக்கம் பக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறைகளை கூர்ந்து கவனியுங்கள்.

உண்மையாக பெண் எப்படி நடத்தப்படுகிறார்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

பெண் குழந்தைகள் பிறந்தால் அதை சுபச்செய்தி என்று இஸ்லாம் அனைவருக்கும் கற்றுத் தருகிறது.

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள்வதற்கு ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
ஒரு பெண் எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கேட்கலாம் அதற்கு வரையறை இல்லை இதுதான் பெண்ணின் சுதந்திரம்.
ஒரு மலையே வரதட்சணையாக பெற்றிருந்தாலும் விவாகரத்தின் பொழுது அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் பெண்ணிற்கு இல்லை இது தான் பெண்ணின் சுதந்திரம்.

பெண்ணிற்கு சொத்தில் பங்கு விவாகரத்து செய்யும் உரிமை இவை அனைத்தையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்ணிற்கு வழங்கிவிட்டது.

எந்த சமுதாயத்தில் விவாகரத்து சுலபமாக இல்லையோ அதுதான் பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அநீதி.

கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்ற வாதம் இஸ்லாத்தில் எடுபடாது.

விவாகரத்து எளிமையாக இல்லாததால்தான் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் உயிரோடு தீ வைத்து எரிக்க படுகிறார்கள். ஸ்டவ் வெடிக்கிறது கள்ளக்காதல் ஏற்படுகிறது.

இந்த கொடுமைகளில் ஒன்று கூட இஸ்லாமிய குடும்பத்தில் இருக்காது தாங்கள் உங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமிய வீடுகளில் ஆராய்ந்து பாருங்கள்.

மற்ற சமுதாயத்தில் விவாகரத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைய இருக்கிறது . கணவன் மேல் மனைவியும் மனைவி மேல் கனவனும் பொய் குற்றசாட்டு சுமத்தினால் தான் கோர்ட்டில் சீக்கிரமாக விவாகரத்து கிடைக்கும்.

இஸ்லாத்தில் யார் மேலும் யாரும் குற்றசாட்டு சுமத்த வேண்டியதில்லை பிடிக்கவில்லை என்றால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் மீண்டும் அவர்கள் விரும்பியபடி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த சட்டம் எல்லாம் பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கு இஸ்லாம் வழங்கிய வாழ்க்கை நடைமுறை சட்டம்.

தற்போது உள்ள அரசாங்கம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த பாதுகாப்பு சட்டங்களை அகற்றிவிட்டு மற்ற சமுதாயத்தினர் போல் கோர்ட்டில் சென்று தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுகிறது.

இஸ்லாமிய பெண்களுக்கும் ஸ்டவ் வெடிக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் விரும்புகிறது.

நீங்கள் யாவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை நடைமுறைகளை பாருங்கள். நீங்களும் அந்த வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றுங்கள். மதத்திற்கு மாற வேண்டாம்.

இஸ்லாம் என்பது மதம் அல்ல அது வாழ்க்கையின் நடைமுறை பாதை.

மாதவிடாய் காலத்திலும் எங்கள் வீட்டுப் பெண்கள் சுய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் தான் இருக்கிறார்கள்.


Rifabashee said...
Best Blogger Tips

பெண் விடுதலை என்று அனைவரும் கூப்பாடு போட்ட வண்ணமாக இருக்கிறீர்கள். அடுத்து ஆணாதிக்கம் இதுதான் உங்களின் கூக்குரலாக இருக்கிறது. நீங்க எந்த மாதிரியான சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எல்லாம் நீங்கள் எந்த மாதிரியான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று இதுவரை யாருமே சொல்லவில்லை. நீங்கள் சகோதரியாக இருக்கும் பொழுது உங்களுடைய சிந்தனை வேறு மாதிரி நீங்கள் தாயாக இருக்கும் பொழுது உங்கள் சிந்தனை வேறு மாதிரி,
அடுத்து நீங்கள் சொல்லும் வாதம் பெண்குறி சுதந்திரம்.

இந்த சுதந்திரத்தை நீங்கள் உங்களைப் பெற்றவளுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்கள் சகோதரிக்கும் வழங்க முடியுமா?
பெண்களின் உடலமைப்பு வேறு, ஆண்களின் உடல் அமைப்பு வேறு இதை இருவருமே புரிந்து கொள்ளவில்லை.

பெண் சுதந்திரம் என்பது நடைமுறை வாழ்க்கையிலும் தன் குடும்பத்திலும் இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டு பெண்களை மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி இன்னும் வீட்டில் ஒதுக்கி தானே வைத்திருக்கிறீர்கள்?

உங்கள் மகளின் சுதந்திரத்தை உங்கள் மருமகளின் சுதந்திரத்தை பெண்களாகிய நீங்கள் தானே முடக்குகிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் நான் இங்கு என்னுடைய மதத்தை பற்றி உயர்வாக பேச வரவில்லை. மற்ற மதத்தினர் பற்றியும் தாழ்வாக பேச வரவில்லை.

எங்கள் வீடுகளில் ஆணின் அரவணைப்புக்குள் தான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தாயாக ,மகளாக மனைவியாக.

எங்கள் வீடுகளில் ஒரு ஆண் கணவனாக சகோதரனாக தந்தையாக தன்னுடைய கடமையை மிகச்சரியாக நிறைவேற்றுகிறான்.

உங்கள் வீடுகளில் அக்கம் பக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறைகளை கூர்ந்து கவனியுங்கள்.

உண்மையாக பெண் எப்படி நடத்தப்படுகிறார்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

பெண் குழந்தைகள் பிறந்தால் அதை சுபச்செய்தி என்று இஸ்லாம் அனைவருக்கும் கற்றுத் தருகிறது.

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள்வதற்கு ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
ஒரு பெண் எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கேட்கலாம் அதற்கு வரையறை இல்லை இதுதான் பெண்ணின் சுதந்திரம்.
ஒரு மலையே வரதட்சணையாக பெற்றிருந்தாலும் விவாகரத்தின் பொழுது அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் பெண்ணிற்கு இல்லை இது தான் பெண்ணின் சுதந்திரம்.

பெண்ணிற்கு சொத்தில் பங்கு விவாகரத்து செய்யும் உரிமை இவை அனைத்தையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்ணிற்கு வழங்கிவிட்டது.

எந்த சமுதாயத்தில் விவாகரத்து சுலபமாக இல்லையோ அதுதான் பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அநீதி.

கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்ற வாதம் இஸ்லாத்தில் எடுபடாது.

விவாகரத்து எளிமையாக இல்லாததால்தான் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் உயிரோடு தீ வைத்து எரிக்க படுகிறார்கள். ஸ்டவ் வெடிக்கிறது கள்ளக்காதல் ஏற்படுகிறது.

இந்த கொடுமைகளில் ஒன்று கூட இஸ்லாமிய குடும்பத்தில் இருக்காது தாங்கள் உங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமிய வீடுகளில் ஆராய்ந்து பாருங்கள்.

மற்ற சமுதாயத்தில் விவாகரத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைய இருக்கிறது . கணவன் மேல் மனைவியும் மனைவி மேல் கனவனும் பொய் குற்றசாட்டு சுமத்தினால் தான் கோர்ட்டில் சீக்கிரமாக விவாகரத்து கிடைக்கும்.

இஸ்லாத்தில் யார் மேலும் யாரும் குற்றசாட்டு சுமத்த வேண்டியதில்லை பிடிக்கவில்லை என்றால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் மீண்டும் அவர்கள் விரும்பியபடி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த சட்டம் எல்லாம் பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கு இஸ்லாம் வழங்கிய வாழ்க்கை நடைமுறை சட்டம்.

தற்போது உள்ள அரசாங்கம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த பாதுகாப்பு சட்டங்களை அகற்றிவிட்டு மற்ற சமுதாயத்தினர் போல் கோர்ட்டில் சென்று தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுகிறது.

இஸ்லாமிய பெண்களுக்கும் ஸ்டவ் வெடிக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் விரும்புகிறது.

நீங்கள் யாவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை நடைமுறைகளை பாருங்கள். நீங்களும் அந்த வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றுங்கள். மதத்திற்கு மாற வேண்டாம்.

இஸ்லாம் என்பது மதம் அல்ல அது வாழ்க்கையின் நடைமுறை பாதை.

மாதவிடாய் காலத்திலும் எங்கள் வீட்டுப் பெண்கள் சுய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் தான் இருக்கிறார்கள்.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails