Tuesday, January 24, 2012

பதிவுலகை நாறடிக்கும் உள் குத்து நா(ற)ரதரின் பக்கீர் பேட்டி!

ஜாலினோ ஜிம்கானா! காமெடி கு(ஜி)ம்மி கலாட்டா!
ஐயா வணக்கம், அம்மா வணக்கம், மற்றும் அனைவருக்கும் வணக்கமுங்கோ!நம்ம பேட்டிக்கு வந்திருக்கும் ஹெஸ்ட்டை பார்க்கிறதுக்கு முன்னாடி, அவரைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் படிப்போமா? "பதிவுலகில் உள் குத்திற்கு ரொம்பவே பேர் போனவர் நான் தான் என்று" அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் மகான் இவர். இவரோட ஸ்பெசாலிட்டியே உள்குத்து என்ற பெயரில் மத்தவங்களுக்கு புரியாத மாதிரியும், தனக்கு மாத்திரம் புரிகிற மாதிரியும் பதிவெழுதி; தன்னோட எழுத்துக்கள் பின் நவீனத்துவ இலக்கியம் என்று மார் தட்டிக் கொள்வது தான். இப்போ...நாம நேரடியாக நாரதரைச் சந்திக்கப் போவோமா? வாருங்கள்!
நிரூபன்: வணக்கம் உள்குத்து நா(ற)ரதரே, உங்களை இன்றைய சிறப்பு பேட்டிக்காக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் முதல் கேள்வியாக, உங்களை உள் குத்து நாரதர், அப்படீன்னு ஊர் எல்லாம் பேசிக்கிறாங்களே. இந்தப் பெயருக்கான அர்த்தம் என்ன என்று எங்களோட வாசகர்களுக்காகப் பகிர்ந்துக்க முடியுமா?
நாரதர்: யூ மீன் என்னோட பேருக்கான அர்த்தம்? அது வந்துங்க, ஜனங்களே. பதிவுலகில் என்ன நடந்தாலும் நான் தான் ரொம்ப பெரிய அறிவாளி மாதிரி உள்குத்து பதிவு. மத்தவங்களை கிண்டல் செய்யும் பதிவு என்று எழுதிக் கொண்டிருப்பேனுங்க. என்னோட பதிவுகளைப் படிக்கிற நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும்; பதிவு மூலமா நான் என்ன சொல்லவாறேன் அப்படீன்னு புரியாம, அவங்களா எனக்கு ஓர் பட்டம் குடுத்திருக்கானுங்க. அது தான் உள்குத்து நாரதர் என்ற பட்டம். ஸோ....என்னை நானே ஆரம்பத்தில உள்குத்து பதிவுகளில் பெஸ்ட்டு! என்று பீத்திக்கிட்டதால எனக்கு நானே இப்படி ஓர் பட்டம் வைச்சுக்கலாம் என்று யோசித்துக்கிட்டிருந்தேனுங்க. சட்டு புட்டேன்று நம்ம நண்பர்கள் நானாக எனக்கு பட்டம் சூட்டிக்க முன்னாடி அவங்களா எனக்கு பட்டம் சூட்டிக்கிட்டாங்க. 

நிரூபன்: நா(ற)ரதரே! உங்கள் உள்குத்து பதிவுகளின் ஸ்பெஷாலிட்டி என்ன என்று சொல்ல முடியுமா?

நாரதர்: என்னோட உள்குத்து பதிவுகளின் ஸ்பெசாலிட்டியே, நான் யாரைச் சுட்டி பதிவு போடுறேனோ! அவங்களுக்கு புரிஞ்சுக்காத மாதிரி எழுதுவது தானுங்கோ. இதை இன்னும் விரிவா, வெளக்கமா சொல்லிக்கனும் என்றால், நான் எழுதுற உள்குத்து பதிவுகள் யாவும் எனக்கு மாத்திரம் புரிகிற மாதிரி இருக்கும். மத்தவங்க எப்படித் தான் தலை கீழா நின்னு வாசிச்சாலும் இலகுவில் புரிஞ்சுக்கவே முடியாதுங்க.ஸோ...எனக்கு மாத்திரம் சுய சொறிதலை ஏற்படுத்தும் வண்ணம் நானே எழுதி, நானே வெளங்கி நானே சிரிச்சுக்கும் வண்ணம் இப் பதிவுகள் அமைந்து கொள்ளும். என்னோட நண்பர்கள் இந்த நாரதர் என்னா சொல்லியிருக்கான் அப்படீன்னு புரிஞ்சுக்காம சும்மா எடுத்து விடுவாங்க பாருங்க. நான் கமெண்டை சொல்றேன்! அந்த கமெண்டுகளை படிச்சாலே நாலு பெக் அடிச்ச அளவிற்கு எனக்கு போதை ஏறிடுமுங்க. அப்புறம் என்னங்க! மட்டையாகி அடுத்த உள்குத்தை எழுத தொடங்கிடுவேன்.

நிரூபன்: ஐயா நாரதரே! நீங்கள் உள்குத்து பதிவு எழுதி சாதித்தது என்ன? உங்களைப் பாதித்தது என்று சொல்ல முடியுமா?
நார(ற)தர்: உள் குத்து எழுதி எனக்கு நானே சுய சொறிதல் பண்ணிக்கிறது தான் சாதனை என்று சொல்லியிருக்கேனே! நீங்க கேட்டதுக்காக ஒரே ஒரு விசயம் இருக்குதுங்க. யாருக்கும் கேட்காத படி மெதுவா சொல்றேன். காதை கொஞ்சம் கிட்ட கொண்டுவாங்க. ஒருவாட்டி ஒரு பதிவரைத் திட்டி பதிவுலகின் மகா உள்குத்து இது தான் என்று எழுதினேனுங்க. அடக் கறுமம் அந்த பதிவர்; பறவைகள் சரணலாயத்தில இருந்து பறந்து வந்த ஆள் மாதிரி ரைட்டு! ரைட்டு! அப்படீன்னு பதிவை படிக்காம கமெண்ட் போட்டிட்டு பறந்து போயிட்டாருங்க.அவரோட கமெண்டை படிச்சு அந்த நாள் பூரா டாய்லெட்டுக்கு முன்னாடி இருந்து தேம்பி தேம்பி அழுதேனுங்க. உள்குத்துக்கே ஊசிக் குத்து கொடுத்திட்டாரு அந்த பதிவரு! 
இதனை விட என்னைப் பாதித்த பல விடயங்கள் இருக்குதுங்க. பதிவுலகில் சில பதிவர்கள் ஒத்துமையாக இருப்பது, பதிவுலகில் ஒரு பதிவர் அடிக்கடி ஓராம் இடத்திற்கு வந்திட்டு இருப்பது. நான் நினைப்பது போல பதிவுலகை இரண்டாகப் பிரித்து குளிர்காய முடியாம இருப்பது இதெல்லாமே என்னை பாதித்த விடயங்களுங்க. 

நிரூபன்: பதிவுலகில் உள்குத்து மூலம் எதிர்காலத்தில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன? 
நாரதர்: இப்பத் தானுங்க நீங்க மெயிண்ட் பாயின்ட்டுக்கே வந்திருக்கிறீங்க. பதிவுலகில் நான் சாதிக்க நினைப்பது, என்னோட ஆசைப்படி பதிவுலகினை இரு பெரும் அணிகளாக பிரிச்சு நான் ஒரு இனவாதி என்பதை நிரூபித்து மத்தவங்க அடிச்சுக் கொள்ளும் போது, நான் மட்டும் மறைஞ்சிருந்து பார்த்து பின் நவீனத்துவ உள் குத்து இலக்கியம் எழுதனுமுங்க.இந்த ஆசை நிறைவேறாதா என்று நானும் பலவாட்டி நெருப்பை பத்த வைக்கிறேனுங்க. பாழாய்ப் போன மணிப் பதிவரும், அவனோட ஆளுங்களும் தந்திரமா என் திட்டத்தில மண் அள்ளிப் போடுறானுங்க! இந்தக் கொடுமையை நான் யார் கிட்டப் போய்ச் சொல்லி அழுவேன்?
நிரூபன்: ஏன் நாரதரே அழுறீங்க?இப்போ நீங்க பேட்டி எல்லே குடுத்துக்கிட்டிருக்கிறீங்க. பொறுமை, பொறுமை.  (நாரதர் தன் கண்ணை கர்சிப்பால் துடைச்சிட்டு, பேட்டிக்கு தயாராகிறார்).
அடுத்த கேள்வி என்னான்னா; உள்குத்து பதிவுகளை விட, பதிவுலகில் நீங்கள் ஆற்றிவரும் சேவைகள் ஏதாச்சும் உண்டா நாரதரே?

நாரதர்: நிறைய சேவைகள் இருக்குதுங்க. பரதேசித் தமிழன் அப்படீன்னு ஒரு ப்ளாக் தொடங்கி பதிவர்களுக்கு தெரியாம, வெளி உலகில் பதிவர்கள் கூட நட்பாக இருந்திட்டு, அதே பதிவர்களுக்கு எதிராக மறைமுகமா எழுதிக் கொண்டிருக்கிறேனுங்க. அதே போல நேரடியாக நான் தாக்க முடியாத சில ஜாக்கி சேகர் மாதிரி பிரபல பதிவர்களுக்கு எதிராக, பிரபல பதிவர் அப்படீன்னு ஓர் ப்ளாக் தொடங்கி எழுதிட்டு இருக்கேனுங்க. இவை இரண்டும் என்னோட ரகசிய சேவைகள். இதை நீங்க யாருக்கும் சொல்லிடாதேள்! 

நிரூபன்: பதிவுலகு தவிர்த்து, வெளி உலகில் உங்கள் வீரம் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? 
நாரதர்: அதை ஏன் கேட்கிறீங்க சார். பதிவுலகிலையே என்னோட வீரத்தை நிலைநாட்ட முடியலை. அப்புறம் எப்படி வெளி உலகில என் வீரத்தை நிலைநாட்ட முடியும்? பதிவுலகிலை நானும் வீரமான ஆள் என்று நினைச்சு என்னோட பொண்டாட்டி பேரில ஓர் ஐடி கிரியேட் பண்ணி கள்ள கமெண்ட் போட்டேனுங்க. பாழாய்ப் போன பசங்க சிலர் என்னோட அந்த போலி ஐடியை வைச்சே அது நான் தான் அப்படீன்னு கண்டு புடிச்சிட்டானுங்க. அப்புறம், நான் அவன் இல்லைன்னு ஓர் உள்குத்து பதிவு போட்டு, அதையும் மறைக்கப் பார்த்தேனுங்க. ஆனால் முடியலைங்க. 

நிரூபன்: பதிவுலகில் உங்களு வேதனை கொடுக்கும் விடயம்? 
நாரதர்: சில பதிவருங்க பதிவர் அறிமுகம் அப்படீன்னு ஒவ்வோர் பதிவுகளிலும் புதிய பதிவர்கள், இலைமறை காயாக இருக்கும் பதிவர்களை அறிமுகப்படுத்துறாங்க சார். ஆனாலும் அவங்க தங்களுக்கு புதியவங்க ஜால்ரா போடனும் அப்படீன்னு நெனைச்சு அறிமுகப்படுத்தலைன்னு எனக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனாலும் எதையாச்சும் பத்த வைச்சு சுய சொறிதல் காண்பது தான் என்னோட குணமாச்சே. ஸோ...புதுப் பதிவர்களை அறிமுகப்படுத்துவது தமக்கு ஜால்ரா போட அப்படீன்னு ஒரு தீயை பத்த வைச்சு வைக்கற் பட்டறை நாய் மாதிரி குலைச்சுக்கிடே இருப்பேனுங்க. நான் மட்டும் புதுப் பதிவருங்க யாராச்சும் வந்தா அன்பா என்னோட முறைப் பையன் அப்படீன்னு சொல்லி அழைச்சிட்டு போய்க்கிட்டே இருப்பேனுங்க! இது தான் ரொம்ப வேதனை கொடுக்கிற விஷயமா இருக்குதுங்க. 

நிரூபன்: பதிவுலகில் பெண் பதிவர்களின் எழுத்துக்கள் எப்படி இருக்கின்றன? பெண் பதிவர்களின் செயற்பாடுகள் எப்படி இருக்கனும் என்று நினைக்கிறீங்க? 

நார(ற)தர்: கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி! பெண் பதிவருங்க வளர்ச்சியே எனக்கு புடிக்காதுங்க. பெண் பதிவருங்க என்றாலே; புரோபைலில் பெண் என்ற அடையாளத்தை நம்பி ஆண்கள் பாலோயரா சேர்றாங்க எனும் அறியாமையில் நான் இருப்பதோடு, என் பதிவுகளிலும் இதனை வெளிப்படுத்தி வர்னேனுங்க. ஆண் பதிவருங்க கூட பாலோயரை அதிகரிக்க விரும்பினால் பெண் பதிவாக மாறி ஒரு புரோபைலை கிரியேட் பண்ணினா நன்னாயிருக்கும் என்ற நெனைப்பில நானும் ஓர் பெண் பதிவர் பேரில ப்ளாக் தொறந்து வைச்சிருக்கேனுங்க.அது மட்டுமன்றி அவ்வப்போது பெண் பதிவர்களின் வளர்ச்சியை புடிக்காத மாதிரி என் பதிவுகளிலும் ஆணாதிக்க மனப்பான்மையுடன் ஓர் பதிவினை எழுதி என் நாரதர் குணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பேனுங்க.
நிரூபன்: மிஸ்டர் நாற(ர)தர் அவர்களே! நீங்கள் இறுதியாக பதிவுலகிற்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
நாரதர்: பதிவுலகினை எனக்குப் புடித்தவங்க மட்டும் தான் ஆளனுமுங்க. பதிவுலகில புதுப் பதிவருங்க யாருமே முன்னேறக் கூடாதுங்க. இந்த மனோ நிலையில் இருந்து நான் எப்பவுமே மாற மாட்டேனுங்க என்பதனை உறுதியாகச் சொல்லிக் கொள்வதோடு, எனக்கு கிடைக்கும் ஓசி டைம்மில அவ்வப்போது உள்குத்து மூலமாச்சும் பதிவுலகினை ரெண்டாக பிளவுபடுத்த முயற்சிப்பேனுங்க. அது கூட முடியலைன்னா மத்தவங்களுக்கு புரியாத என் உள்குத்து பதிவினை நானே மீண்டும் மீண்டும் படிச்சு படிச்சு சுய சொறிதல் செஞ்சுக்குவேனுங்க. என்னையும் ஒரு மனுசனா மதிச்சு பேட்டி எடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.

நிரூபன்: உள்குத்து நாரதரே! எனக்காக இப்படி ஓர் சிறப்பு பேட்டி கொடுத்த உங்களுக்கு வாசகர்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றிகள் உரித்தாகட்டும்! நன்றிங்க சார்! 

யாவும் கற்பனை இல்லை அப்படீன்னு எழுதினா; யாராச்சும் நம்பிடவா போறீங்க!

இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை. 

159 Comments:

Robin said...
Best Blogger Tips

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் :)

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்.

தமிழ் பதிவுலகம் பற்றி பெரிசா தெரியாத எனக்கே நீங்க யாரை பற்றி சொல்ல வாரீங்கண்ணு புரிஞ்சிடுச்சு. இந்த சுயசொறிதல் பேட்டி எங்கப் போய் முடியப் போகுதோ தெரியல.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

// நாரதர் கலக்கம் நன்மையில் முடியும //
நல்லா முடிஞ்சா நல்லதுதான்

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

// யாராச்சும் வந்தா அன்பா என்னோட மாப்பிளை அப்படீன்னு சொல்லிட்டு //
இந்த ஒரு பாயிண்ட் தான் என் க்ளூ.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஆமா ... இப்ப ஏன் அந்தாளப் போய் வம்புக்கிழுக்கிறீங்க??? பாவம் அவருண்டு அவர் உலகமுண்டுன்னு இருக்காரு.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஆமா ... நான் சரியான ஆளைப் பற்றி தான் பேசுறேனா??? (டவுட்டு)

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் :)
//

ஹி...ஹி..
வாங்கோ ராபின் அண்ணா,
இந்த நாரதர் கலக்கம் எப்பவும் தீமையில் தான் போய் முடியுதுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

காலை வணக்கம் நிரூபன்.

தமிழ் பதிவுலகம் பற்றி பெரிசா தெரியாத எனக்கே நீங்க யாரை பற்றி சொல்ல வாரீங்கண்ணு புரிஞ்சிடுச்சு. இந்த சுயசொறிதல் பேட்டி எங்கப் போய் முடியப் போகுதோ தெரியல.
//

ஹே...ஹே..

ஆகா...உங்களுக்கு புரிஞ்சிடுச்சா..நாம இங்கே நாரதர் பேட்டி பத்தி அல்லவா பேசிக்கிட்டிருக்கோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

// யாராச்சும் வந்தா அன்பா என்னோட மாப்பிளை அப்படீன்னு சொல்லிட்டு //
இந்த ஒரு பாயிண்ட் தான் என் க்ளூ.
//

யோவ்வ்வ்வ்வ்
நாம நாரதர் பத்தி பேசிக்கிட்டிருக்கோமைய்யா..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

ஆமா ... இப்ப ஏன் அந்தாளப் போய் வம்புக்கிழுக்கிறீங்க??? பாவம் அவருண்டு அவர் உலகமுண்டுன்னு இருக்காரு.
//

நீங்க இன்னமும் பதிவுலகம் பத்தி அதிகமாக அறியலை என்று நினைக்கிறேன்.

பேட்டியில நாரதர் என்ன விடயங்கள் சொல்லியிருக்காரு என்று படிச்சுப் பாருங்க.
ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

ஆமா ... நான் சரியான ஆளைப் பற்றி தான் பேசுறேனா??? (டவுட்டு)
//

தல...அதே டவுட்டு தான் எனக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

@நிரூபன்

சத்தியமா தெரியாது பாஸ். நான் பதிவை வாசித்தோமா, சிரிச்சோமா, முடிஞ்சா கமெண்ட் போட்டோமான்னு போய்கிட்டே இருக்கிற ஆளு. நமக்கெங்க

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

@நிரூபன்
சில வேளை நான் சந்திக்காத நாரதர் போலருக்கு. ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

சத்தியமா தெரியாது பாஸ். நான் பதிவை வாசித்தோமா, சிரிச்சோமா, முடிஞ்சா கமெண்ட் போட்டோமான்னு போய்கிட்டே இருக்கிற ஆளு. நமக்கெங்க
//

தல,,,
பதிவுலகில உள்குத்து என்றா, இந்த நாரதர் தான் பெஸ்ட்டு அப்படீன்னு சொல்லிக்குறாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

எனக்கு புரியறாப்புலயும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

NIRUBAN, U R STARTING NEW WAR, I THINK THIS IS NOT ESSENTIAL TO US. VIKKI ULAGAM VENKAT IS A JOLLY PERSON, I KNOW

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>// யாராச்சும் வந்தா அன்பா என்னோட மாப்பிளை அப்படீன்னு சொல்லிட்டு //
இந்த ஒரு பாயிண்ட் தான் என் க்ளூ.

THIS IS HIS STYLE. I THINK NO CRIME IN IT

நிரூபன் said...
Best Blogger Tips

@மரு.சுந்தர பாண்டியன்

எனக்கு புரியறாப்புலயும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...
//

ஆகா....சும்மா பேட்டி தானேங்க.
புரிந்தும், புரியாத மாதிரியும் இருப்பதே நல்லது.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
NIRUBAN, U R STARTING NEW WAR, I THINK THIS IS NOT ESSENTIAL TO US. VIKKI ULAGAM VENKAT IS A JOLLY PERSON, I KNOW//

ஆகா..இது யுத்தம் எல்லாம் ஒன்னுமில்லைங்க.
பதிவுலக யதார்த்தத்தை படம் பிடித்து எழுதப்பட்ட ஜாலிப் பதிவு,
நீங்க வேற நல்லாவே கோர்த்து வுடுறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
>>// யாராச்சும் வந்தா அன்பா என்னோட மாப்பிளை அப்படீன்னு சொல்லிட்டு //
இந்த ஒரு பாயிண்ட் தான் என் க்ளூ.//

அடடா...இது வேறையா..
அது விக்கி அண்ணரைத் தாக்கிற மாதிரி இருக்கு என்று ஹாலிவூட் ரசிகன் சொல்லித் தான் எனக்கே தெரியும்.
அப்புறமா மாத்திட்டேனுங்க.

//ஆனாலும் எதையாச்சும் பத்த வைச்சு சுய சொறிதல் காண்பது தான் என்னோட குணமாச்சே. ஸோ...புதுப் பதிவர்களை அறிமுகப்படுத்துவது தமக்கு ஜால்ரா போட அப்படீன்னு ஒரு தீயை பத்த வைச்சு வைக்கற் பட்டறை நாய் மாதிரி குலைச்சுக்கிடே இருப்பேனுங்க. நான் மட்டும் புதுப் பதிவருங்க யாராச்சும் வந்தா அன்பா என்னோட முறைப் பையன் அப்படீன்னு சொல்லி அழைச்சிட்டு போய்க்கிட்டே இருப்பேனுங்க! இது தான் ரொம்ப வேதனை கொடுக்கிற விஷயமா இருக்குதுங்க.
//

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நிரூபன் இன்று முதல் நிருபர் என அழைக்கப்படு(வார்).....

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

Ithula rendu moonu per theriyaraanaga....

Thava said...
Best Blogger Tips

நீங்க என்ன சொல்ல வரீங்கனு ஒன்னுமே புரில..எதுக்கும் இன்னொரு ரெண்டு மூனு முறை படிச்சிட்டு அப்புறமா ஏதாவது எழுத முயற்சி பண்றேன்..சாரிங்க...

Unknown said...
Best Blogger Tips

//அவரைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் படிப்போமா? "பதிவுலகில் உள் குத்திற்கு ரொம்பவே பேர் போனவர் நான் தான் என்று" அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் மகான் இவர்.//

ஆஹா..வடை..போச்சே!ஹாலிடேவுக்கு...போயிருக்கிறார்..வருவார் பதில் சொல்லுவார்...

Unknown said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்நிரூபன் இன்று முதல் நிருபர் என அழைக்கப்படு(வார்).....//

இல்ல மக்கா!பதிவுலக பிரம்மன் என்று சொல்லுங்கோ!நாரதர் வந்து தலையில கை வைப்பார்!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

IF U WANT TO ATTACK SOME BODY , TELL OPENLY HIS NAME, SO IF ONLY HE CAN PUT A OPP POST HI HI

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

veedu said...

@தமிழ்வாசி பிரகாஷ்நிரூபன் இன்று முதல் நிருபர் என அழைக்கப்படு(வார்).....//

இல்ல மக்கா!பதிவுலக பிரம்மன் என்று சொல்லுங்கோ!///

பதிவுலக பிரம்மன் கூகிள் தான்... கூகிள் மூலமா தான் வலைப்பதிவு ஆரம்பிக்கபடுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

நிரூபன் இன்று முதல் நிருபர் என அழைக்கப்படு(வார்).....
//
ஏன்யா இந்த வஞ்சப் புகழ்ச்சி;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@மௌனகுரு

Ithula rendu moonu per theriyaraanaga....
//

நெசமாவா சொல்லுறீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

நீங்க என்ன சொல்ல வரீங்கனு ஒன்னுமே புரில..எதுக்கும் இன்னொரு ரெண்டு மூனு முறை படிச்சிட்டு அப்புறமா ஏதாவது எழுத முயற்சி பண்றேன்..சாரிங்க...
//

சும்மா ஒருத்தரோட பேட்டி போட்டிருக்கேனுங்க.

இதில நிறைய விடயங்கள் ஏதும் இல்லை நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

ஆஹா..வடை..போச்சே!ஹாலிடேவுக்கு...போயிருக்கிறார்..வருவார் பதில் சொல்லுவார்...
//

நல்லாத் தான் கோர்த்துவுடுறீங்க. போங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

இல்ல மக்கா!பதிவுலக பிரம்மன் என்று சொல்லுங்கோ!நாரதர் வந்து தலையில கை வைப்பார்!
//

ஆகா....இது ஒவர் குசும்பைய்யா...

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

IF U WANT TO ATTACK SOME BODY , TELL OPENLY HIS NAME, SO IF ONLY HE CAN PUT A OPP POST HI HI
//

இந்த ஒருதலைப்பட்சமான கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏன்னா நிறையப் பேர் உள்குத்து போடும் போது, நீங்களும் அவங்க பதிவில இப்படி ஓர் கருத்தினைச் சொல்லியிருந்தால் நான் ரொம்ப ரசித்திருப்பேன்! இது ஒருதலைப்பட்சமான கருத்து!

அதே போல உள்குத்து போடுறவங்க எல்லோரும் நேர்குத்தா போட்டா பிரச்சினை எதுவுமே வராதில்லே!

இது உள்குத்து ஏதும் இல்லை! சும்மா ஒரு ஜாலி டைப் பேட்டி தான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

பதிவுலக பிரம்மன் கூகிள் தான்... கூகிள் மூலமா தான் வலைப்பதிவு ஆரம்பிக்கபடுகிறது.
//

ஹே...ஹே...

Unknown said...
Best Blogger Tips

@நிரூபன் மக்கா உங்களுக்கு புரியலை!பிரம்மன் தலையில கை வச்ச நாரதர் கதை தெரியுமா...? பிரம்மன் மீண்டும் நாரதர் தலையில கை வச்சா உள்குத்து பதிவுதான் ஹே...!ஹே..!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

இந்தப் பதிவிற்கு நிரூபனே நாரதர் போலருக்கு. எல்லாம் சிவமயம்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

எல்லாரும் நல்லா கோத்துவிட்டுட்டாங்க. செத்தாண்டா சேகரு.

Anonymous said...
Best Blogger Tips

எங்க மாமாவை வம்புக்கிழுத்ததற்கு வன்மையான கண்டனங்கள். ஏன் இதே போல் பதிவுலகில் தான் தான் சீனியர் என்று சொல்லிக் கொண்டு இரண்டு ஜென்மங்கள் அலைஞ்சுகிட்டு இருக்குதுங்க. அதுங்க பற்றி போடுறது யாருன்னு கேட்குறீங்களா, நம்ம ப்ரின்ஸூம், பாதுஷாவும் தான்.

கேக்குறதுக்கு ஆளில்லாம இருந்தா யாரை வேணும்னாலும் ஒட்டுவீங்களா.

நான் கூட நிரூபன் அவருடைய மனசாட்சி கிட்ட தான் பேட்டியெடுக்கிறாரு. ஏன்னா உள் குத்து பதிவு எல்லாம் அவர் தானே போடுவார்னு நினைச்சேன். ஆனால் பின்னூட்டங்களில் தான் தெரிஞ்சது அது எங்க மாமா விக்கினு, இது தப்பு பாஸ்.

Unknown said...
Best Blogger Tips

வணக்கம் சார்..இதுக்கு என்ன கமண்ட் போடுரது ஹஹா..நடத்துங்க!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

வணக்கம் நிரு...
ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை...

ராஜ் said...
Best Blogger Tips

///சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள்.///

பாஸ்,
மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....
நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க.....படு மொக்கையா எழுதிட்டு ஹி ஹி, ஹோ ஹோ......வேற...இத கூட சகிச்சுக்கலாம்..ஆனா இந்த தொடர் அட்வைஸ் மொக்கை இருக்கே...முடியல....

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

நீங்க கூட கேள்வி கேக்கலாம்....
அதை ரசிசீங்க...ஈஎன் இதை ரசிக்க
கூடாதான்னு....

அதுக்கு..என்று ஒரு சில அளவு கோல்
இருக்கு நிரு....

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

நடு நிலையான கேள்வி...இருக்கு...நிரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மறுபடியும் தொடங்கிருச்சா?

rajamelaiyur said...
Best Blogger Tips

அந்த நாரதர் யாரு ?

rajamelaiyur said...
Best Blogger Tips

//பதிவுலகினை எனக்குப் புடித்தவங்க மட்டும் தான் ஆளனுமுங்க. பதிவுலகில புதுப் பதிவருங்க யாருமே முன்னேறக் கூடாதுங்க. இந்த மனோ நிலையில் இருந்து நான் எப்பவுமே மாற மாட்டேனுங்க என்பதனை உறுதியாகச் சொல்லிக் கொள்வதோடு, எனக்கு கிடைக்கும் ஓசி டைம்மில அவ்வப்போது உள்குத்து மூலமாச்சும் பதிவுலகினை ரெண்டாக பிளவுபடுத்த முயற்சிப்பேனுங்க

//
உண்மையாக பதிவர்கள் இப்படி இருப்பார்களா ? எனக்கு தெரிந்து யாரும் இல்லை .. முகம் தெரியாவிட்டாலும் அன்புடன் பேசும் நண்பர்கள் தான் இதுவரை பார்த்துள்ளேன்

rajamelaiyur said...
Best Blogger Tips

//

Blogger Robin said...

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் :)
//

கலகமே வேண்டாமே ..

rajamelaiyur said...
Best Blogger Tips

/ராஜ் said... Best Blogger Tips [Reply To This Comment]

///சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள்.///

பாஸ்,
மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....
நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க.....படு மொக்கையா எழுதிட்டு ஹி ஹி, ஹோ ஹோ......வேற...இத கூட சகிச்சுக்கலாம்..ஆனா இந்த தொடர் அட்வைஸ் மொக்கை இருக்கே...முடியல....

//

விடுங்க பாஸ் .. அப்புறம் நிங்க எங்க போனாலும் வந்து ...........................விடுங்க ...

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

பொதுவா இந்த மாதிரி..போஸ்ட் போடும்போது இருந்து பதில்
சொல்லணும்....நிரு...
வாங்க...நாம் பேசலாம்...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!"வன்மை"யாகக் கண்டிக்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....//

ஆமா உங்களை வெத்திலை வைச்சு அழைச்சு படியென்றா சொல்றேன்?
என்னை விட இன்னும் பல பதிவருங்க ஒவ்வோர் நாளும் நாலு பதிவு, மூனு பதிவென்று எழுதுறாங்களே! அங்கே போயி உங்க வீரத்தை காட்டுங்களேன்!

மேலே உள்ள வரி எனக்கு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை! உங்களுக்கு பிடிச்சிருந்தா படியுங்க. பிடிக்கலைன்னா ப்ளாக் பக்கம் வராதீங்க. என்னால முடிஞ்ச வரை வாசகர்கள் என்ன சொல்றாங்கன்னு அறிந்து தான் பதிவு எழுதுகிறேன்.
நீங்க ஒருத்தர் தான் சும்மா வன்மம் நிறைந்த கருத்துக்களை எழுதிக்கிட்டு இருக்கிறீங்க.
இதே கருத்தை தானே மூனு வாரம் முன்னாடியும் ஒரு பதிவிலை எழுதியிருந்தீங்க.//

இந்த கமெண்டிற்கும் பதிவிற்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க.....படு மொக்கையா எழுதிட்டு ஹி ஹி, ஹோ ஹோ......வேற...இத கூட சகிச்சுக்கலாம்..ஆனா இந்த தொடர் அட்வைஸ் மொக்கை இருக்கே...முடியல....
//

மொக்கையா எழுதுற பதிவுக்கு உங்களை யாரு வந்து இந்த குதி குதிக்க சொன்னாங்க?

சினிமா பத்தி எழுதுறீங்களே!

சினிமா பத்தி விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று நான் கேட்டா உங்களால ஏத்துக்க முடியுமா?

அது போலத் தான் இதுவும்!

நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் சொல்லை!
மொதல்ல பதிவினை முழுமையாகப் படிச்சு என்னா சொல்லியிருக்கேன் என்பதனை தங்களின் ஆறறிவைக் கொண்டு உணரப் பாருங்க.

அப்புறமா உங்க கருத்துக்களை முன் வையுங்க.

இந்தப் பதிவிற்கும், நீங்க போட்ட கருத்துரைக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?

ப்ளாக்கில என்னோட அனுபவங்களை நண்பர்கள் ஹாலிவூட் ரசிகன், மற்றும், குமரன் ஆகியோர் கேட்டாங்க. அவங்களின் விருப்பத்திற்கு அமைவாக எழுதிட்டு இருக்கேன்!

மொக்கை பதிவினை மொக்கையாக தானே எழுத முடியும். உங்களை போல வீக்கிப்பிடியாவிலிருந்து சுட்டு சினிமா விமர்சனம் போலவா எழுத முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu
மக்கா உங்களுக்கு புரியலை!பிரம்மன் தலையில கை வச்ச நாரதர் கதை தெரியுமா...? பிரம்மன் மீண்டும் நாரதர் தலையில கை வச்சா உள்குத்து பதிவுதான் ஹே...!ஹே..!//

இந்த உள்குத்துப் பதிவினையே இன்னையோட அந்த நாரதர் நிறுத்தனும் என்ற நல் நோக்கத்தில தான் இப்படி ஓர் பதிவினை எழுதியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

இந்தப் பதிவிற்கு நிரூபனே நாரதர் போலருக்கு. எல்லாம் சிவமயம்.
//

நான் நாரதர் இல்லை,
நாரதரை வைத்துத் தான் இந்தப் பதிவினை நையாண்டி செய்து எழுதியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

எல்லாரும் நல்லா கோத்துவிட்டுட்டாங்க. செத்தாண்டா சேகரு.
//

இதுவும் நல்லாயிருக்கே.

ஆனா நாரதர் ஏதும் எழுதினா ஒட்டு மொத்த பதிவுலகமுமே வாழ்த்து பாடிக்கிட்டு பின்னாடி நிற்கும்! நான் ஏதும் எழுதினால் எதிர்ப்பு காட்டும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வாழ்க நடுநிலமை! வாழ்க ஜனநாயகம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆரூர் மூனா செந்தில்

எங்க மாமாவை வம்புக்கிழுத்ததற்கு வன்மையான கண்டனங்கள். ஏன் இதே போல் பதிவுலகில் தான் தான் சீனியர் என்று சொல்லிக் கொண்டு இரண்டு ஜென்மங்கள் அலைஞ்சுகிட்டு இருக்குதுங்க. அதுங்க பற்றி போடுறது யாருன்னு கேட்குறீங்களா, நம்ம ப்ரின்ஸூம், பாதுஷாவும் தான்.

கேக்குறதுக்கு ஆளில்லாம இருந்தா யாரை வேணும்னாலும் ஒட்டுவீங்களா.

நான் கூட நிரூபன் அவருடைய மனசாட்சி கிட்ட தான் பேட்டியெடுக்கிறாரு. ஏன்னா உள் குத்து பதிவு எல்லாம் அவர் தானே போடுவார்னு நினைச்சேன். ஆனால் பின்னூட்டங்களில் தான் தெரிஞ்சது அது எங்க மாமா விக்கினு, இது தப்பு பாஸ்.
//

இந்தக் கருத்தினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பதிவுலக நிதர்சனத்தினைத் தான் நான் இங்கே சொல்லியிருக்கேன்.
நீங்கள் ஏன் வீணாக விக்கி அண்ணரைச் சம்பந்தப்படுத்தனும்?

அப்படீன்னா விக்கி அண்ணர் தான் நாரதர் என்று நீங்க நினைக்கிறீங்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

வணக்கம் சார்..இதுக்கு என்ன கமண்ட் போடுரது ஹஹா..நடத்துங்க!
//

ஏதாச்சும் சொல்லிட்டு போகலாமில்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

வணக்கம் சார்..இதுக்கு என்ன கமண்ட் போடுரது ஹஹா..நடத்துங்க!
//

ஏதாச்சும் சொல்லிட்டு போகலாமில்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS
வணக்கம் நிரு...
ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை..//

ஆகா...இப்படியே ஆளாளுக்கு சொல்லிட்டு கிளம்பினா எப்பூடி?

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS
நீங்க கூட கேள்வி கேக்கலாம்....
அதை ரசிசீங்க...ஈஎன் இதை ரசிக்க
கூடாதான்னு....

அதுக்கு..என்று ஒரு சில அளவு கோல்
இருக்கு நிரு....//

அண்ணே, நடுநிலையான கேள்வி இருக்கு என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால்...மத்தவங்களை திட்டி பலர் பதிவு போடும் போது மௌனமாக இருப்பதும்,

மத்தவங்களை கண்டித்து நாம பதிவு போட்டால் இப்படி சொல்லுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது தானே..

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

மறுபடியும் தொடங்கிருச்சா?
//

அண்ணே, மறுபடியும் ஏதும் தொடங்கலையே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

அந்த நாரதர் யாரு ?
//

அதை நாரதர் கிட்ட தான் நீங்க கேட்கனுமுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

உண்மையாக பதிவர்கள் இப்படி இருப்பார்களா ? எனக்கு தெரிந்து யாரும் இல்லை .. முகம் தெரியாவிட்டாலும் அன்புடன் பேசும் நண்பர்கள் தான் இதுவரை பார்த்துள்ளேன்
//

ஆகா...நீங்க இன்னும் வளரனுமுங்க,

ராஜ் said...
Best Blogger Tips

/////
ஆமா உங்களை வெத்திலை வைச்சு அழைச்சு படியென்றா சொல்றேன்?
என்னை விட இன்னும் பல பதிவருங்க ஒவ்வோர் நாளும் நாலு பதிவு, மூனு பதிவென்று எழுதுறாங்களே! அங்கே போயி உங்க வீரத்தை காட்டுங்களேன்!/////

பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...

///இந்த கமெண்டிற்கும் பதிவிற்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?/////

நீங்க எழுதுற பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கா...????

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!...உங்க தலைப்பு... பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்குற உங்களுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறது ஒன்னும் தப்பு கிடையாது....

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS
பொதுவா இந்த மாதிரி..போஸ்ட் போடும்போது இருந்து பதில்
சொல்லணும்....நிரு...
வாங்க...நாம் பேசலாம்.//

ஆன்லைனில இருக்கேனே பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!"வன்மை"யாகக் கண்டிக்கிறேன்!
//

ஐயா, வன்மையாக ஏன் கண்டிக்கனும்?
பதிவினை முழுமையாகப் படித்து பாருங்க./

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...

///இந்த கமெண்டிற்கும் பதிவிற்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?/////

நீங்க எழுதுற பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கா...????

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!...உங்க தலைப்பு... பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்குற உங்களுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறது ஒன்னும் தப்பு கிடையாது....
//

பாஸ்..
அப்படீன்னா காப்பி பேஸ்ட் செஞ்சுக்குற பதிவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?
உங்க பதிவினை நான் காப்பி பேஸ்ட் செஞ்சு உங்க பதிவினை என் ப்ளாக்கில எழுதினா ஏத்துக்குவீங்களா?

என்னைப் பொறுத்தவரை மற்றையவர்களின் படைப்புக்களைத் திருடுவோரை சுய இன்பம் காணும் பதிவர்கள், அடுத்தவன் குழந்தைக்கு அப்பனாகும் பதிவர்கள் என்று சொல்லுவதில் தவறில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

/////
ஆமா உங்களை வெத்திலை வைச்சு அழைச்சு படியென்றா சொல்றேன்?
என்னை விட இன்னும் பல பதிவருங்க ஒவ்வோர் நாளும் நாலு பதிவு, மூனு பதிவென்று எழுதுறாங்களே! அங்கே போயி உங்க வீரத்தை காட்டுங்களேன்!/////

பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...
//

உங்களுக்கு பதிவில என்ன சொல்றேன் அப்படீன்னு புரிஞ்சிக்க முடியலையா?
பேசாம போயிட வேண்டியது தானே.
அதை விட்டிட்டு பதிவு எழுதுவது என்னோட இஷ்டம்,
என்னோட சொந்தப் பதிவினைத் தானே நான் ஒவ்வோர் நாளும் எழுதிட்டு இருக்கேன்.
காப்பி பேஸ்ட் எழுதலை தானே.
அப்புறமா எதுக்கு இப்படி குதிக்கிறீங்க.
உங்களுக்கு டைம் இருந்தா படியுங்க.
இல்லேன்னா பம்மிட்டு போங்களேன்!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் பெண்பதிவர்கள் ஆண்களுக்கு சமமாக வரவேண்டும் என்பதை தவறுன்னு யார் சொன்னாலும் அந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்..!

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...
//

மொக்கப் பதிவை மொக்கையா தானே எழுத முடியும்.

உங்களைப் போன்ற சினிமாப் பிரியர்களின் ஆர்வத்திற்கு சினிமா விமர்சனமும் எழுதிட்டு தானே இருக்கேன்!
அப்புறமா உங்கள் ரசனை போல எல்லோருக்கும் ஒரே விதமான ரசனை இருக்கும் அப்படீன்னு நீங்க கருதுவது எந்த ஊரு நியாயம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்
///இந்த கமெண்டிற்கும் பதிவிற்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?/////

நீங்க எழுதுற பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கா...????

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!...உங்க தலைப்பு... பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்குற உங்களுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறது ஒன்னும் தப்பு கிடையாது....//

பதிவின் தலைப்பில் கூறியுள்ள விடயம் பொருந்தி வருமாறு தான் பதிவினை எழுதியுள்ளேன்.

என்னை விட
பல பதிவர்கள் ஏலவே காப்பி பேஸ்ட் செய்யும் பதிவர்களை, அடுத்தவன் பதிவினை திருடி எழுதும் பதிவர்களை
எப்படிச் சொல்கிறார்கள் என்று கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு வாருங்கள்.

அடுத்தவன் பிள்ளைக்கு உரிமை கோரும் பதிவர்கள், காப்பி பேஸ்ட் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள் அப்படீன்னு தானே சொல்றாங்க. முதல்ல பதிவினை முழுமையாகப் படித்து கருத்துச் சொல்லப் பழகுங்க.

வைரவர் said...
Best Blogger Tips

ஏன் பாஸ்... தேவை இல்லாமல் ஒருவரை மறைமுகமாக சாடிக்கொண்டு நேராகவே சொல்லலாமே... சில விடயங்கள் நாகரிகத்தை மீறியது போல் இருந்தது.....

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரவர்

ஏன் பாஸ்... தேவை இல்லாமல் ஒருவரை மறைமுகமாக சாடிக்கொண்டு நேராகவே சொல்லலாமே... சில விடயங்கள் நாகரிகத்தை மீறியது போல் இருந்தது.....
//
நாகரிகத்தை மீறும் வண்ணம் சொல்லவில்லை நண்பரே,
அதிகளவான விடயங்கள் நாரதரால் பதிவுலகில் செய்யப்பட்ட செயல்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளன.

தாங்கள் நாகரிகத்தி மீறும் வண்ணம் இருக்கும் பகுதி எது என்று குறிப்பிட முடியுமா பாஸ்?

அப்புறமா, மறைமுகமா சும்மா இருக்கும் பதிவர்களைச் சாடிக் கொண்டிருப்பது தவறு அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரவர்

ஏன் பாஸ்... தேவை இல்லாமல் ஒருவரை மறைமுகமாக சாடிக்கொண்டு நேராகவே சொல்லலாமே... சில விடயங்கள் நாகரிகத்தை மீறியது போல் இருந்தது.....
//

இதனை ஆரம்பித்து வைத்தவர்கள் நிறுத்த வேண்டும்!
இல்லையேல் அவரவர்க்கு அவரவர் வழியில் சொல்லித் தானே ஆக வேண்டும்.

நாய் சேகர் said...
Best Blogger Tips

@
ஆரூர் மூனா செந்தில் said...

எங்க மாமாவை வம்புக்கிழுத்ததற்கு வன்மையான கண்டனங்கள். ஏன் இதே போல் பதிவுலகில் தான் தான் சீனியர் என்று சொல்லிக் கொண்டு இரண்டு ஜென்மங்கள் அலைஞ்சுகிட்டு இருக்குதுங்க. அதுங்க பற்றி போடுறது யாருன்னு கேட்குறீங்களா, நம்ம ப்ரின்ஸூம், பாதுஷாவும் தான்.

கேக்குறதுக்கு ஆளில்லாம இருந்தா யாரை வேணும்னாலும் ஒட்டுவீங்களா.

நான் கூட நிரூபன் அவருடைய மனசாட்சி கிட்ட தான் பேட்டியெடுக்கிறாரு. ஏன்னா உள் குத்து பதிவு எல்லாம் அவர் தானே போடுவார்னு நினைச்சேன். ஆனால் பின்னூட்டங்களில் தான் தெரிஞ்சது அது எங்க மாமா விக்கினு, இது தப்பு பாஸ்.////

இப்படி பேசும் நீங்கள் அவர் உள்குத்து பதிவுகள் போடும் போது மட்டும் ஏன் பேசாமல் இருக்கிறீங்க இப்ப ஏன் இந்த பதிவை அவரின் தலையில் தூக்கிபோட்டுக்கொண்டு பேசுறீங்க?

உங்க மாமா மட்டும் போடலாம் மற்றவர்கள் போடக்கூடாதோ?

நாய் சேகர் said...
Best Blogger Tips

@
வைரவர் said...
ஏன் பாஸ்... தேவை இல்லாமல் ஒருவரை மறைமுகமாக சாடிக்கொண்டு நேராகவே சொல்லலாமே... சில விடயங்கள் நாகரிகத்தை மீறியது போல் இருந்தது..////

வணக்கம் சார் பதிவில் நாகரிகத்தை மீறியது போல உள்ளவற்றை சுட்டிக்காட்ட முடியுமா?

அவர் மட்டும் தேவையிலாமல் ஏனைய பதிவர்களை பற்றி உள்குத்து போடலாம் ஏனையவர்கள் போட்டால் பிழை என்ன நியாயம் சார் இது

நாய் சேகர் said...
Best Blogger Tips

@
ராஜ் said...
/////
ஆமா உங்களை வெத்திலை வைச்சு அழைச்சு படியென்றா சொல்றேன்?
என்னை விட இன்னும் பல பதிவருங்க ஒவ்வோர் நாளும் நாலு பதிவு, மூனு பதிவென்று எழுதுறாங்களே! அங்கே போயி உங்க வீரத்தை காட்டுங்களேன்!/////

பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...

///இந்த கமெண்டிற்கும் பதிவிற்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?/////

நீங்க எழுதுற பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கா...????

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!...உங்க தலைப்பு... பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்குற உங்களுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறது ஒன்னும் தப்பு கிடையாது.////

சார் நீங்க என்ன சொல்லுறீங்க
அடுத்தவன் பதிவுகளை திருடி தங்கள் பதிவு போல பீலாவிடுபவர்களை பிறகு எப்படி சொல்வது.நிரூபன் என்ற படியால் ஒரளவு நாகரீகமாக சொன்னார் நான் என்றால் மிக கேவலமாக சொல்லியிருப்பேன் பிறகு அடுத்தவன் படைப்பை திருடி தங்கள் பதிவு போல பீலாவிடுபவர்களை பாராட்டவா செய்வது? நீங்கள் அவர்களை ஆதரிப்பதை பார்த்தால் நீங்களும் அப்படியான ஆள்தான் போல

நாய் சேகர் said...
Best Blogger Tips

@ சி.பி.செந்தில்குமார் said...
IF U WANT TO ATTACK SOME BODY , TELL OPENLY HIS NAME, SO IF ONLY HE CAN PUT A OPP POST HI HI
////

சார் அப்படி போட்டா அது நேர்குத்து உள்குத்து போடுபவர்களுக்கு உள்குத்துதான் போடனும்

நாய் சேகர் said...
Best Blogger Tips

வணக்கம் சார் இந்த பதிவுக்கு பொங்குறவங்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது பின்ன நீங்க யாரோ ஒருதருக்கு உள்குத்து பதிவு போட்டு இருக்கீங்க என்று அவரின் நண்பர்கள் இங்கே கொந்தளிக்கிறாங்க ஆனா அவரு உள்குத்து போட்டால் மட்டும் பேசாம இருப்பாங்க.ஹி.ஹி.ஹி.ஹி இவங்களை நினைச்சால் எனக்கு சிப்பு சிப்பா வருது உங்களுக்கு வரலையா தோழரே

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை!இதுவும் ஒரு உள்குத்துப் பதிவோ!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

நிரூபா ... புரட்சியை உண்டு பண்ணுவாய் என்று பார்த்தால் கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டாய் போலிருக்கிறதே??? ஹி ... ஹி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்

இது ஒரு மெகா உள்குத்து பதிவு போல தெரியுது.யாரை பற்றி சொல்கின்றீர்க:ள் என்று கொஞ்சம் புரியுது ஆனால் முழுமையாக புரியலை.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
ஆரூர் மூனா செந்தில் said...
எங்க மாமாவை வம்புக்கிழுத்ததற்கு வன்மையான கண்டனங்கள். ஏன் இதே போல் பதிவுலகில் தான் தான் சீனியர் என்று சொல்லிக் கொண்டு இரண்டு ஜென்மங்கள் அலைஞ்சுகிட்டு இருக்குதுங்க. அதுங்க பற்றி போடுறது யாருன்னு கேட்குறீங்களா, நம்ம ப்ரின்ஸூம், பாதுஷாவும் தான்.

கேக்குறதுக்கு ஆளில்லாம இருந்தா யாரை வேணும்னாலும் ஒட்டுவீங்களா.

நான் கூட நிரூபன் அவருடைய மனசாட்சி கிட்ட தான் பேட்டியெடுக்கிறாரு. ஏன்னா உள் குத்து பதிவு எல்லாம் அவர் தானே போடுவார்னு நினைச்சேன். ஆனால் பின்னூட்டங்களில் தான் தெரிஞ்சது அது எங்க மாமா விக்கினு, இது தப்பு பாஸ்////

வணக்கம் பாஸ் எனக்கு இதில் யாருக்கு உள்குத்து போட்டு இருக்கார் என்று சரியாக புரியவில்லை
ஆனால் நீங்கள் சொல்வது போல விக்கி பாஸ்க்கு தான் இந்த உள்குத்து பதிவு போட்டு இருக்கார் என்று எடுத்துக்கொண்டால்

அவரும் நிறைய உள்குத்து பதிவுகள் போட்டு நான் படிச்சிருக்கேன் எனவே அவருக்கு ஒரு உள்குத்து பதிவு ஒருவர் போட்டால் என்ன பிழை?இதில் ஏதும் பிழை இருப்பதாக எனக்கு தெரியவில்லை

ஆமினா said...
Best Blogger Tips

விக்கி உள்குத்து போட்டா ரசிப்பது போலவே இந்த பதிவையும் ரசிக்கிறேன். மாற்று கருத்து சொல்ல விருப்பம் இல்லை.

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன் நாரதருக்கு நல்லா உறைச்சிருக்கும்.. பதிவுலக நாரதர்களை ஓரங்கட்டிவிட்டால் பிரச்சினை இல்லை..

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்

நண்பா ராஜ்.. இப்போது உங்கள் பிரச்சினைதான் என்ன? நிரூபன் உள்குத்து போட்டது தப்பு என்கிறீர்களா? அப்படியென்றால் உள்குத்து போடுபவர்களின் பதிவுகளுக்கெல்லாம் போய் எதிர்க்கமெண்ட் போடுங்கள் பார்ப்போம்.....

ஹேமா said...
Best Blogger Tips

ஆகா....நாரதரும் வந்திட்டார்.இனிக் கலகம்தான்.ஆனால் நல்லதிலதான் போய் முடியும் எண்டு சொல்லுவினம்.எப்பிடி நிரூ....இப்பிடியெல்லாம் கற்பனை பண்றீங்க !

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
///சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள்.///

பாஸ்,
மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....//


பாஸ் உங்களுக்கு இத சொல்ல எப்பிடி துணிச்சல் வந்தது.. எப்பவாச்சும் நிரூபன் இப்படி பதிவுகள் போடும்போது மட்டும்தான் நீங்கள் வருகிறீர்கள்.. அப்புறம் என்னத்துக்கு உங்களுக்கு புகையுது... ஓஹோ நிரூபன் போல பதிவு போட உங்களுக்கு சரக்கில்லைன்னு கவலையா

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல..///


அதெல்லாம் ஒகே!! அப்புறம் நீங்க என்னத்துக்காம் இங்க வந்து பொரளுறீங்க

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்


ஹே ஹே புரியுது பாஸ்.. இப்பிடியான பதிவுகளில புகுந்து எடக்குமுடக்கா பேசினாத்தானே உடனே பிரபலமாகலாம்.. நடத்துங்க நடத்துங்க... ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா


விடுங்க பாஸ் .. அப்புறம் நிங்க எங்க போனாலும் வந்து ...........................விடுங்க ...//

ஆமாங்க பாஸ்.. நீங்க பண்ணுற வேலைக்கு நீங்க போற இடமெல்லாம் வந்து பூச்செண்டு கொடுப்பாங்க பாருங்க......

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
நண்பா ராஜ்... உள்குத்து போடும் ஏனையவர்களிடம் போய் அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லுங்கள் உங்களுக்கு துணிவிருந்தால்...... அப்புறம் இங்கே வந்து கொதிக்கலாம்..

மற்றவர்கள் உள்குத்து போடும்போது பொத்திக்கொண்டு இருந்துவிட்டு இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள்..

///பாஸ்,
உங்க ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு நினைச்சா ப்ளாக் "Blog Readers" option ல போய் மாத்திருங்க.... உங்க ப்ளாக்கை நான் படிக்க மாட்டேன்...//

இதென்ன பாஸ் சின்னப்புள்ளத்தனமா.. நிரூபன் உங்க வீட்டுப்படில வந்து நிண்டாரா.. என் பதிவ வந்து படிங்க எண்டு... உங்களுக்கு இஸ்டம் இல்லை என்றா இந்த ப்ளாக் பக்கம் வராதிங்க... டாஸ்போட்டுக்கு பதிவு வரக்கூடாது என்றா ப்ளாக்க Unfollow பண்ணுங்க... அத விட்டுட்டு குழந்தை பிள்ளை மாதிரி!! ஹி ஹி உங்களுக்கே சிரிப்பா இல்ல

ஆமினா said...
Best Blogger Tips

//
ஹே ஹே புரியுது பாஸ்.. இப்பிடியான பதிவுகளில புகுந்து எடக்குமுடக்கா பேசினாத்தானே உடனே பிரபலமாகலாம்.. நடத்துங்க நடத்துங்க... ஹி ஹி //

இது நல்லா இருக்கே.. இனி நானும் இப்படி தான் எல்லார் பதிவுலும் பேச போறன் அவ்வ்வ்வ்

ஆமினா said...
Best Blogger Tips

இதில் உள்ள பல குத்துக்கள் எனக்கு புரியவில்லை. இருந்தாலும் நல்லாதான் இருக்கு ஹி..ஹி...ஹி...



ஆமா நீங்க யாருக்கு குத்து வச்சுருக்கீங்க?? அதை டிஸ்கில போட்டா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு தெரியும்ல ????????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜ் said...
Best Blogger Tips

///// மொக்கையா எழுதுற பதிவுக்கு உங்களை யாரு வந்து இந்த குதி குதிக்க சொன்னாங்க?

சினிமா பத்தி எழுதுறீங்களே!

சினிமா பத்தி விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று நான் கேட்டா உங்களால ஏத்துக்க முடியுமா?
/////

பாஸ்,
எனக்கு சினிமாவை பத்தி ஒன்னுமே தெரியாது...எனக்கு ஒரு தகுதியும் கிடையாது....நான் ஒத்துக்கிறேன்.
அப்புறம் கமெண்ட் பாக்ஸ் இருந்த என்னோட கருத்தை கண்டிப்பா சொல்வேன்..... குதி குதின்னு குதிப்பேன்....பிடிக்க வில்லையா..... கமெண்ட் பாக்ஸ் தூக்கி விடுங்கள்.....

//உங்களுக்கு பதிவில என்ன சொல்றேன் அப்படீன்னு புரிஞ்சிக்க முடியலையா?
பேசாம போயிட வேண்டியது தானே.
அதை விட்டிட்டு பதிவு எழுதுவது என்னோட இஷ்டம்,
என்னோட சொந்தப் பதிவினைத் தானே நான் ஒவ்வோர் நாளும் எழுதிட்டு இருக்கேன்.
காப்பி பேஸ்ட் எழுதலை தானே.
அப்புறமா எதுக்கு இப்படி குதிக்கிறீங்க.
உங்களுக்கு டைம் இருந்தா படியுங்க.
இல்லேன்னா பம்மிட்டு போங்களேன்!//

சும்மா ஆருமை, ஆஹோ ஓஹோ அப்டின்னு சொன்னா தான் நீங்க சந்தோஷ படுவிங்க.......... எனோட உண்மையான கருத்த சொன்ன கண்டபடி திட்ட வேண்டியது...
என்னோட பார்வையில உங்கள் எழுத்தை படிக்கும் போது மொக்கை மாதிரி தான் தெரியுது.....அதை தான் என்னோட கமெண்ட்ல சொன்னனே...நான் ஏங்க பம்மிட்டு போகணும்.....எங்கேயும் போக மாட்டேன்... நீங்க காப்பி பண்ணி எழுதுங்க இல்ல வேற எப்படி வேண்ணா எழுதுங்க...நல்லா இருந்தா கண்டிப்பா நல்லா இருக்குன்னு சொல்லுவேன்.....பிடிக்காட்டி என்னோட கருத்தை சொல்லுவேன்.....கேட்டா கேளுங்க...இல்லாட்டி "I Dont Care".

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் மேலே ஏற்கனவே பலருக்கு கடுப்பு இருந்திருக்கு ..சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் எல்லாம் இன்று வந்து கும்முகிறார்கள்..

Anonymous said...
Best Blogger Tips

////ராஜ் said...சும்மா ஆருமை, ஆஹோ ஓஹோ அப்டின்னு சொன்னா தான் நீங்க சந்தோஷ படுவிங்க.......... எனோட உண்மையான கருத்த சொன்ன கண்டபடி திட்ட வேண்டியது...
என்னோட பார்வையில உங்கள் எழுத்தை படிக்கும் போது மொக்கை மாதிரி தான் தெரியுது.///

அது ரசனையை பொருத்து மாறுபடும் பாஸ் .. உதாரணமாக மட்டமான ரசனை உள்ளவர்களுக்கு எந்த பதிவும் மட்டமாக தான் தெரியும்.. முதல்ல நீங்க மற்றவர் ரசனைக்கு ஏற்ற போல எழுதுகிறீர்களா என்று உணர பாருங்கள். அதை விடுத்து அடுத்தவன் எழுத்துக்களை மட்டமாக்க அலையும் எண்ணத்தை கைவிடுங்கள்.

ராஜ் said...
Best Blogger Tips

@மதுரன்
///இதென்ன பாஸ் சின்னப்புள்ளத்தனமா.. நிரூபன் உங்க வீட்டுப்படில வந்து நிண்டாரா.. என் பதிவ வந்து படிங்க எண்டு... உங்களுக்கு இஸ்டம் இல்லை என்றா இந்த ப்ளாக் பக்கம் வராதிங்க... டாஸ்போட்டுக்கு பதிவு வரக்கூடாது என்றா ப்ளாக்க Unfollow பண்ணுங்க... அத விட்டுட்டு குழந்தை பிள்ளை மாதிரி!! ஹி ஹி உங்களுக்கே சிரிப்பா இல்ல///

சார்,
திரட்டியில் பதிவு வந்தா கண்டிப்பா நான் படிப்பேன்....நான் இவர "Follow" எல்லாம் பண்ண கிடையாது.....எங்க ஒருத்தரு எழுதுறது மொக்கையா இருக்குன்னு அவர் ப்ளாக்ல சொல்லுறது ஒரு பெரிய தப்பா ????

Anonymous said...
Best Blogger Tips

////ராஜ் said...பாஸ்,
எனக்கு சினிமாவை பத்தி ஒன்னுமே தெரியாது...எனக்கு ஒரு தகுதியும் கிடையாது....நான் ஒத்துக்கிறேன்./// ஹிஹி நீங்களே ஒத்துக்கிறிங்க... அப்புறம் எதுக்கு இந்த துள்ளல்... ஒரு வேளை நீண்டகால பொறாமையின் வெளிப்பாடோ?

Anonymous said...
Best Blogger Tips

///ராஜ் said...எங்க ஒருத்தரு எழுதுறது மொக்கையா இருக்குன்னு அவர் ப்ளாக்ல சொல்லுறது ஒரு பெரிய தப்பா ????//

உங்கட பிரச்சனை தான் என்ன? அவர் இந்த பதிவு எழுதியதா? இல்லை மொக்கையாக எழுதுகிறார் என்பதா?

சரி இவர் மொக்கையாக எழுதுகிறார் என்று உங்களுக்கு ஆரம்பத்திலே தெரிஞ்சிருந்தால் பிறகு ஏன் இந்த பக்கம் வாரிங்க?

இப்பிடி வந்து மொக்கையாய் கமெண்ட் பண்ணுற நேரம் நாலு உங்க ரசனைக்கு ஏற்ற நல்ல பதிவுகளை தேடி பிடிக்கலாமே!

Anonymous said...
Best Blogger Tips

///ராஜ் said...சும்மா ஆருமை, ஆஹோ ஓஹோ அப்டின்னு சொன்னா தான் நீங்க சந்தோஷ படுவிங்க.///

உங்களுடைய இந்த கமெண்ட் ஐ பார்க்கும் போதே புரிகிறது நீங்கள் இதற்க்கு முதல் இந்த வலைத்தள பக்கம் வந்தது இல்லை என்று..

நீங்கள் மேற்சொன்ன கமெண்ட்களை நிரூபன் ஆதரிக்கிறாரா என்று "என் ராஜபாட்டை- ராஜா" வை கேட்டால் கூட சொல்லுவாரு!

ராஜ் said...
Best Blogger Tips

@ மதுரன்
////அதெல்லாம் ஒகே!! அப்புறம் நீங்க என்னத்துக்காம் இங்க வந்து பொரளுறீங்க////

சார்,
நான் பொரளுறது கமெண்ட் பாக்ஸ்ல.... பதிவுல கிடையாது.....
///ஹே ஹே புரியுது பாஸ்.. இப்பிடியான பதிவுகளில புகுந்து எடக்குமுடக்கா பேசினாத்தானே உடனே பிரபலமாகலாம்.. நடத்துங்க நடத்துங்க... ஹி ஹி////

சுர காமெடி...சார்....அந்த எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது...எப்படி இப்படி எல்லாம் யோசிகிறேங்க ??? எனக்கு இருக்குற ரௌடின் (Routine) வேளையில் இருந்து ஒரு பிரேக் எடுக்க தான் நான் ப்ளாக் எழுதுறேன்....

//மற்றவர்கள் உள்குத்து போடும்போது பொத்திக்கொண்டு இருந்துவிட்டு இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள்..////

சார்.. கொஞ்சம் நாகரிமா பேசுங்க.....வாய்யை மூடிட்டு போன்னு சொல்லுங்க ...கேட்டுகிரனே.....

//பாஸ் உங்களுக்கு இத சொல்ல எப்பிடி துணிச்சல் வந்தது.. எப்பவாச்சும் நிரூபன் இப்படி பதிவுகள் போடும்போது மட்டும்தான் நீங்கள் வருகிறீர்கள்.ஓஹோ நிரூபன் போல பதிவு போட உங்களுக்கு சரக்கில்லைன்னு கவலையா///

ஆமா சார்...என் கிட்ட சரக்கு இல்ல...ரொம்ப கவலை எனக்கு......சும்மா ஆருமை, ஆஹோ ஓஹோ அப்டின்னு சொன்னா தான் நீங்க சந்தோஷ படுவிங்க.....

//நண்பா ராஜ்... உள்குத்து போடும் ஏனையவர்களிடம் போய் அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லுங்கள் உங்களுக்கு துணிவிருந்தால்...... அப்புறம் இங்கே வந்து கொதிக்கலாம்.///

சார், நான் உள்குத்து பத்தி எல்லாம் எழுதல...ஏன்யா அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுறேன் அப்படின்னு தான் கேட்டேன்....இந்த கேள்விய வேற பதிவுல கேட்டு இருக்கனும்...இதுல கேட்டது தப்பு தான்...

இந்த வரி //"சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள்"//
நிருபன் கேட்டது தான்... அதே கேள்வியை அவர் கிட்டே நான் கேட்டேன்....... அவர் எந்த தகுதியில இந்த கேள்விய கேட்டாரோ..அதே தகுதி எனக்கும் இருக்குன்னு நம்பி நான் அதே கேள்விய அவர் கிட்ட கேட்டேன்..

ராஜ் said...
Best Blogger Tips

@ கந்தசாமி
///அது ரசனையை பொருத்து மாறுபடும் பாஸ் .. உதாரணமாக மட்டமான ரசனை உள்ளவர்களுக்கு எந்த பதிவும் மட்டமாக தான் தெரியும்.. முதல்ல நீங்க மற்றவர் ரசனைக்கு ஏற்ற போல எழுதுகிறீர்களா என்று உணர பாருங்கள். அதை விடுத்து அடுத்தவன் எழுத்துக்களை மட்டமாக்க அலையும் எண்ணத்தை கைவிடுங்கள்.////

இது என்னங்க கொடுமையா இருக்கு...நீங்க எழுதுறது மொக்கைன்னு நான் சொன்ன எனக்கு மட்டமான ரசனைன்னு சொல்லுறேங்க..சரி அப்பிடியே வச்சுக்காங்க..எனக்கு மட்டமான ரசனை தான்...நீங்க நல்ல ரசனை உள்ளவரு....

//உங்கட பிரச்சனை தான் என்ன? அவர் இந்த பதிவு எழுதியதா? இல்லை மொக்கையாக எழுதுகிறார் என்பதா?///

இவரு மொக்கையா எழுதிட்டு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுறாரு...நீங்க எல்லாம் மொக்கையா எழுதவேண்டாம்..கருத்துள்ள பதிவா எழுதுங்க அப்படினு இவரு பண்ணுற அட்வைஸ் மழை தான் பாஸ் என்னோட பிரச்சனையே ......

//சரி இவர் மொக்கையாக எழுதுகிறார் என்று உங்களுக்கு ஆரம்பத்திலே தெரிஞ்சிருந்தால் பிறகு ஏன் இந்த பக்கம் வாரிங்க? ////

ஏற்கனவே இவர் கிட்ட சொல்லி இருக்கே..ஆனா இவரு கமெண்ட் பப்ளிஷ் பண்ணல....நான் இவர "follow" எல்லாம் பண்ண கிடையாது..இவர் ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு பாஸ்...பதிவு மொக்கையா இருந்தா மொக்கைன்னு தான் சொல்லுவேன்...

//இப்பிடி வந்து மொக்கையாய் கமெண்ட் பண்ணுற நேரம் நாலு உங்க ரசனைக்கு ஏற்ற நல்ல பதிவுகளை தேடி பிடிக்கலாமே!//

இத்தனை நாளு அதை தான் நான் பண்ணிட்டு இருந்தேன்..இன்னைக்கு தான் மாத்தி பண்ணி இந்த பதிவ படிச்சு தொலைச்சுட்டேன்....அதுல வந்த வினை இது....

நிரூபன் said...
Best Blogger Tips

ராஜ் நீங்கள் இன்னமும் அந்த பதிவினை படிக்கவில்லை என்றே தெரிகிறது. அந்தப் பதிவினை எழுதியது நான் அல்ல, அம்பலத்தார். ஏதோ விரோத குணத்துடம் நீங்கள் கருத்துரை இடுகின்றீர்கள் என நினைக்கிறேன். என் வலையில் ஆகா, ஓகோ, அருமை பின்னூட்டங்களை நான் அனுமதிப்பது இல்லை. பின்னூட்டங்களைப் படித்திருந்தால் இப்படி மனநோய் உள்ளவர் போல உளற மாட்டீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

ராஜ், மொதல்ல இப்போது நீங்க பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவிற்கும் பின்னூட்டத்திற்கும், ஏதாச்சும் தொடர்பு இருக்கா அப்படீன்னு பாருங்க. அப்புறமா எழுமாற்றாக பதிவர்களுக்கு நான் அட்வைஸ் பண்ணிக்கிறேன் அப்படீன்னு நீங்க சொல்ற பதிவுகளில் அட்வைஸ் பண்ணியிருக்கேனா? இல்லே நண்பர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக என் அனுபவத்தை சொல்லியிருக்கேனா என்பதை கொஞ்சம் படிச்சாவது தெரிஞ்சுக்கலாமே!!

நிரூபன் said...
Best Blogger Tips

உங்க கமெண்ட் பப்ளிஷ் பண்ணலையா?  உங்க கமெண்டிற்கு நான் பதில் போட்டு அதன் கீழ் நீங்க கமெண்ட் போட்டீங்களே? மறந்து போச்சா ராஜ்? நீங்க என்ன சைக்கோவா? 
மத்தவங்களை எங்கே காத்திரமா எழுதச் சொல்லியிருக்கேன்? 
இந்த லிங்கில நீங்க கமெண்ட் பண்ணிய பதிவுக்கு பதில் போட்டு கமெண்டும் பப்ளிஷ் ஆகியிருக்கே. இன்னொருவாட்டி பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க.
http://www.thamilnattu.com/2011/12/blog-post_26.html

ad said...
Best Blogger Tips

வணக்கம்.
அந்த மர்ம மனிதன்(கிரீஸ் மனிதனோ) யாரென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லையேப்பா???

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
சார்,
திரட்டியில் பதிவு வந்தா கண்டிப்பா நான் படிப்பேன்....நான் இவர "Follow" எல்லாம் பண்ண கிடையாது.....எங்க ஒருத்தரு எழுதுறது மொக்கையா இருக்குன்னு அவர் ப்ளாக்ல சொல்லுறது ஒரு பெரிய தப்பா ????///

ஏன் சார்.. திரட்டிகளில் பதிவு வந்தா கட்டாயம் படிக்கனும் எண்டு ஏதாச்சும் சட்டம் இருக்கா என்ன? எனக்கு சத்தியமா தெரியல்லீங்க.....

அப்புறம் திரட்டிகளில் வந்தா நீங்க படிப்பீங்கன்னதுக்காக நிரூபன திரட்டிகளில இணைக்கவேண்டாம் எண்டுறீங்களா?

சாரே!! திரட்டிகளில ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான படு படு மொக்கை பதிவெல்லாம் வருது.. போய் படிச்சுட்டா இருக்கிறீங்க/ அவங்களுக்கு போய் இப்பிடி கமெண்ட் போட்டுக்கிட்டா இருக்கிறீங்க

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
//மற்றவர்கள் உள்குத்து போடும்போது பொத்திக்கொண்டு இருந்துவிட்டு இங்கே வந்து உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள்..////

சார்.. கொஞ்சம் நாகரிமா பேசுங்க.....வாய்யை மூடிட்டு போன்னு சொல்லுங்க ...கேட்டுகிரனே.....//

ஏன் சார்!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேயில்லையே.. கைவசம் பதில் இல்லையா.. நீங்கதான் சொன்னீங்க திரட்டிகள்ள வந்தா படிப்பன்னு.. அப்ப திரட்டிகளில நூற்றுக்கணக்கான மொக்கை பதிவெல்லாம் வருகுதே! அங்கெல்லாம் போய் கமெண்ட் போட்டுக்கிட்டா இருக்கிறீங்க.. அப்பிடி போட்டிங்கண்ணா நீங்க நாகரீகமானவர் நேர்மையானவர்னு ஒத்துக்கிறேன்..

Mathuran said...
Best Blogger Tips

ஆமா சார்...என் கிட்ட சரக்கு இல்ல...ரொம்ப கவலை எனக்கு......சும்மா ஆருமை, ஆஹோ ஓஹோ அப்டின்னு சொன்னா தான் நீங்க சந்தோஷ படுவிங்க..//

ஹே ஹே பாஸ்.. எங்களுக்கு ஜால்ரா போடுறவங்கள விட எதிர்க்கருத்து சொல்லுறவங்களத்தான் பிடிக்கும்...

ஆனா விதண்டாவதம் பண்ணிறவங்கள இல்ல.. இப்ப நீங்க பன்ணுறதுக்கு பேர் விதண்டாவாதம்

Mathuran said...
Best Blogger Tips

//சார், நான் உள்குத்து பத்தி எல்லாம் எழுதல...ஏன்யா அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுறேன் அப்படின்னு தான் கேட்டேன்....இந்த கேள்விய வேற பதிவுல கேட்டு இருக்கனும்...இதுல கேட்டது தப்பு தான்...//

ஆமா அப்பிடி என்ன சார் இங்க அட்வைஸ் இருக்கு.. அல்லது வேற எங்க சார் அட்வைஸ் இருக்கு.....

ஒரு பதிவர் எல்லோர் பதிவுகளுக்கும்போய் அவர்களுக்கு இடைஞ்சல் பண்ணும் முகமாக தன்னுடைய பதிவுகளுக்கு விளம்பரம் செய்தார். நிரூபன் அதனால் பாதிக்கப்பட்டதனால் அப்படி செய்யவேண்டாம் என பதிவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஆதரவளித்தார்கள்..பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பதிவு போட்டால் அது உங்களுக்கு அட்வைஸா... ஆனால் அதில் சம்மந்தப்படாத நீங்கள் அந்த பதிவில் கூட வந்து இப்படி விதண்டாவாதம் பண்ணியிருந்தீர்கள் ஏன் ஐயா???????

K said...
Best Blogger Tips

நான் எல்லோருக்கும் ஒன்று சொல்லட்டுமா?

இப்பதிவு யாரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும்! இப்பதிவில் குறிப்பிடப்படும் நாரதர் என்ற பதிவர் ஏனைய பதிவர்களுக்கு உள்குத்து போடுபவரா இல்லையா என்பதும் அனைவருக்கும் தெரியும்!

ஒருவர் உள்குத்து போட்டால், அதனால் பாதிக்கப்பட்டவரும் உள்குத்து போடுவார் என்பதும் அனைவருக்கும் தெரியும்!

அப்புறம் எதுக்கு இவ்வளவு சண்டை + சச்சரவு?

ஒருவர் போடும் உள்குத்து காமெடி என்றால், அதற்கு எதிராகப் போடப்படும் உள்குத்தும் காமெடியாகவே இருக்கவேண்டும்!

ஆகவே, உள்குத்தை விரும்பாதவர்கள், முதலில் உள்குத்து போடாமல் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து!

ராஜ் said...
Best Blogger Tips

@ நிரூபன் & மதுரன்...

ஏங்க நீங்க உண்மையிலே எப்போவுமே இப்படி தானா...இல்ல இப்படி தான் எப்போவுமேவா....சத்தியமா என்னால உங்க கூட சண்டை போட முடியல... ரெண்டு பேரும் சும்மா கண்டபடி பேசுறேங்க........

நிருபன்... உங்க பதிவ குறை சொன்னா எங்க என்ன சைக்கோவா..?? மனநோய் உள்ளவர் ..??அப்படின்னு சொலுறேங்க...
உங்களுக்கு தான் மன நிலை பாதிக்க பட்ட மாதிரி இருக்கு.....கொஞ்சம் பார்த்துக்கங்க...... அதுவும் பதிவு சம்பந்த பட்ட வியாதி மாதிரி தெரியுது..

//இப்போது நீங்க பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவிற்கும் பின்னூட்டத்திற்கும், ஏதாச்சும் தொடர்பு இருக்கா அப்படீன்னு பாருங்க//
என்னோட கருத்தை வேற பதிவுல சொல்லி இருக்கனும்..அது என்னோட தப்பு தான்.....

மதுரன்... திரட்டியில் இருந்தா படிக்கணும் அப்படின்னு சட்டம் எல்லாம் இருக்கான்னு என்னக்கு தெரியாது...திரட்டியில் கண்ணுல படுற பதிவ நான் படிப்பேன்....பிடிச்சா கமெண்ட் போடுவேன்...பிடிக்காட்டி கமெண்ட் சில சமயம்தான் போடுவேன்...இங்க போட்ட மாதிரி..

////ஆனா விதண்டாவதம் பண்ணிறவங்கள இல்ல.. இப்ப நீங்க பன்ணுறதுக்கு பேர் விதண்டாவாதம்///.....
சத்தியமா உங்க கூட பேச சக்தி எனக்கு இல்ல......"கைய பிடிச்சு இழுத்தாயா கதை" மாதிரி தான் இருக்கு......நான் ஒன்னு சொல்ல அதுக்கு நீங்க ஒன்னு சொல்ல....முடியல........

// நீங்க நாகரீகமானவர் நேர்மையானவர்னு ஒத்துக்கிறேன்..///
நீங்க ஒன்னும் ஆணியே புடுங்க வேண்டாம்...உங்க கிட்ட நான் ஏன் சார் நல்ல பேரு எடுக்கணும்...எதாவுது நல்லாசிரியர் விருது தருவீங்களா...???

//வந்து இப்படி விதண்டாவாதம் பண்ணியிருந்தீர்கள் ஏன் ஐயா///

திரும்பவும் முதல இருந்தா.......????

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்

ஆக உங்களால் எதுக்கும் பதில் சொல்லமுடியல்ல... நீங்க சொல்லுறதெல்லாம் சொல்லுவீங்க, நாங்க திருப்பி கேள்விகேட்டா நாங்க உடனே கெட்டவங்களாயிடுவம்.. அப்பிடித்தானே.. நடத்துங்க ராசா..

Mathuran said...
Best Blogger Tips

தப்ப சுட்டிக்காட்டுறது தப்பே இல்ல சார்.. ஆனா உங்களுக்கு எது தப்பு எது சரின்னே தெரியாம இருக்கும்போது எப்பிடி சுட்டிக்காட்டுவீங்க

Mathuran said...
Best Blogger Tips

நான் மேலே கேட்டவற்றீல் நீங்க ஒன்றுக்காச்சும் நேரடியா பதில் சொல்லியிருக்கிறீங்களா

அனுஷ்யா said...
Best Blogger Tips

பதிவர்களை பற்றி அதிக அளவு தெரியாததால் யாரைப்பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை...
கொஞ்சம் பதிவுலக அரசியலில் இருந்து விலகி இருப்பதே எனக்கு உசிதம் என்பதால் அடியேன் அப்பீட்டு...:))

அனுஷ்யா said...
Best Blogger Tips

புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதை பற்றி யார் விமர்சித்தாலும் அது காழ்புணர்ச்சி, பொறாமை மற்றும் இயலாமையின் வெளிப்பாடே...
உங்களிடமும் நண்பர் பிரபாகரனிடமும் எனக்கு பிடித்ததே உங்களால் பல நல்ல பதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது...

Anonymous said...
Best Blogger Tips

ராஜ் said... ///இது என்னங்க கொடுமையா இருக்கு...நீங்க எழுதுறது மொக்கைன்னு நான் சொன்ன எனக்கு மட்டமான ரசனைன்னு சொல்லுறேங்க..//// அப்போ இங்கே இருக்கிற ஐநூறுக்கும் அதிகமான பலோவர் மட்டமான ரசனை உள்ளவர்கள் ஆனா நீங்க மட்டும் தான் மிக சிறந்த ரசனை உள்ளவர். அப்பிடி தானே? ஏன் சார் இப்பிடி அடுத்தவன் பதிவுகளை கிண்டல் செய்யுற நேரம் நீங்க ரசனையான பதிவுகள் எழுதலாமே? .. அதாவது மொக்கை இல்லாத பதிவுகளை எழுத பழகலாமே!

///இவரு மொக்கையா எழுதிட்டு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுறாரு...நீங்க எல்லாம் மொக்கையா எழுதவேண்டாம்..கருத்துள்ள பதிவா எழுதுங்க அப்படினு இவரு பண்ணுற அட்வைஸ் மழை தான் பாஸ் என்னோட பிரச்சனையே ......//// யாருக்கு அட்வைஸ் பண்ணினார்? உங்க பிளாக் வந்து அட்வைஸ் மழை பொழிந்தாரா?

///இவர் ப்ளாக்கை நான் படிக்க கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு பாஸ்...///

இவற்ற பதிவு மொக்கை ,அட்வைஸ் பண்ணுறாரு என்று தெரிந்தும் பிறகு எதற்கு வாரிங்க? உங்களை யார் வெத்திலை பாக்கு வச்சு அழைச்சது? சரி, திரட்டிகளில் இவரின் பதிவு இருந்தால் உடனே வந்துட வேண்டியதா? அப்போ இவரின் பதிவுகளை வாசிக்க அலைவதாக தானே அர்த்தம்! இல்லையெனில் திரட்டியிலே தமிழ் நாற்று என்ற பெயரை பார்த்தாலே விலகிவிட வேண்டியது தானே? அப்புறம் எதுக்கு பிடிக்காத இடத்தையே சுத்தி சுத்தி வாரிங்க? மொக்கை பதிவுகளே தேடி வந்து மேயிறிங்க?

///இத்தனை நாளு அதை தான் நான் பண்ணிட்டு இருந்தேன்..இன்னைக்கு தான் மாத்தி பண்ணி இந்த பதிவ படிச்சு தொலைச்சுட்டேன்// ஹே ஹே மாத்தி பார்க்க இதென்ன பிகரா? மொக்கை பதிவேன்றால் அதை ஒரு வார்த்தையில் சொல்லிப்போட்டு ஓட வேண்டியது தானே? எதுக்கு புலம்பி தள்ளுரியள்..

ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்.. அதை போல இருக்கீங்க நீங்களும்.

ராஜ் said...
Best Blogger Tips

@ கந்தசாமி. ..
//அப்போ இங்கே இருக்கிற ஐநூறுக்கும் அதிகமான பலோவர் மட்டமான ரசனை உள்ளவர்கள் ஆனா நீங்க மட்டும் தான் மிக சிறந்த ரசனை உள்ளவர். அப்பிடி தானே? ஏன் சார் இப்பிடி அடுத்தவன் பதிவுகளை கிண்டல் செய்யுற நேரம் நீங்க ரசனையான பதிவுகள் எழுதலாமே? .. அதாவது மொக்கை இல்லாத பதிவுகளை எழுத பழகலாமே! //

உங்க கிட்ட பேசுறது சுத்த வேஸ்ட்..நான் எங்க அவர பாலோ பண்ணுறவங்க எல்லாம் மட்டமான ரசனை உள்ளவங்கன்னு சொன்னேன் நீங்களா வாய்க்கு வந்தத பேசாதேங்க.....அப்புறம் நான் நல்ல கருத்து உள்ள பதிவுகளை எழுத முயற்சி பண்ணுறேன் .... அதுக்காக 500 பலோவர் இருந்தா அவரு எழுதுவது எல்லாம் கருத்துள்ள பதிவு கிடையாது.....அவரு பலோவர் பத்தி நான் பேச கிடையாது....

///யாருக்கு அட்வைஸ் பண்ணினார்? உங்க பிளாக் வந்து அட்வைஸ் மழை பொழிந்தாரா? ///
இதுக்கு முன்னாடி அவரோட ப்ளாக்கில் அட்வைஸ் பன்னுனார்... இன்னைக்கு என்னோட ப்ளாக் வந்து அட்வைஸ் பன்னுனார்.....
அட்வைஸ்: ஏன் பாஸ் எவனே நடித்த படத்திற்கு நீங்க விமர்சனம், குறிப்பி எழுதுறீங்க? உங்க ப்ளாக்கில வேற ஏதாச்சும் பயனுள்ள விடயங்கள் எழுதலாமில்லே!

//ஹே ஹே மாத்தி பார்க்க இதென்ன பிகரா? மொக்கை பதிவேன்றால் அதை ஒரு வார்த்தையில் சொல்லிப்போட்டு ஓட வேண்டியது தானே? எதுக்கு புலம்பி தள்ளுரியள்..//

உளறாதேங்க...அதை தான் நான் செஞ்சேன்...நீங்க மொக்கை பதிவு எழுதுறேங்க அப்படின்னு ஒரே கமெண்ட்-ல சொன்னனே...நீங்க, நிருபன், மதுரன் தான் பாஸ் Conversastion-ஐ extend பண்ணுனேங்க....

//ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்.. அதை போல இருக்கீங்க நீங்களும்.///
மறுபடியும் உளறல....ஆமா பாஸ் எனக்கு ஆட தெரியாது...

//அப்புறம் எதுக்கு பிடிக்காத இடத்தையே சுத்தி சுத்தி வாரிங்க? மொக்கை பதிவுகளே தேடி வந்து மேயிறிங்க?//

அதே பதில்: இத்தனை நாளு அதை தான் நான் பண்ணிட்டு இருந்தேன்..இன்னைக்கு தான் மாத்தி பண்ணி இந்த பதிவ படிச்சு தொலைச்சுட்டேன்...

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
ஏனய்யா ஏன்.. உங்களுக்கு எதையுமே புரிஞ்சுகொள்ளுற தன்மை குறைவென்று எங்களுக்கு தெரிஞ்சுபோச்சு.. இவ்வளவு நேரமும் உங்களேட கதைச்சதே வேஸ்ட்

கந்தசாமி Follower பற்றி சொன்னது எதுக்குன்னு கூட உங்களால புரிஞ்சுகொள்ளமுடியல்லயே.. ஹி ஹி

சாமியோ... நீங்க சொன்னிங்க நிரூபன் எழுதிறதெல்லாம் மொக்கைன்னும் அத படிக்கிறவங்கதான் மட்டமான ரசனையுள்ளவங்கன்னும்.. அந்த 500 Follower உம் நிருபன் பதிவ படிக்கிறாங்க கமெண்ட் போடுறாங்க சாமியோவ்.. அப்ப அவங்கெல்லாம் மட்டமான ரசனையுள்ளவைய்ங்களா..

இதத்தான் கந்தசாமி சொன்னாரு

ராஜ் said...
Best Blogger Tips

@ மதுரன் ..
நீங்க சரியா தான் பேசுறீங்களா...?? திரும்பவும் என்னோட பதில் இதோ....
கந்தசாமி: அப்போ இங்கே இருக்கிற ஐநூறுக்கும் அதிகமான பலோவர் மட்டமான ரசனை உள்ளவர்கள் ஆனா நீங்க மட்டும் தான் மிக சிறந்த ரசனை உள்ளவர். அப்பிடி தானே?
நான்: நான் அப்படி சொல்ல கிடையாது.......அவரு பலோவர் ரசனை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது, கவலை கிடையாது. என்னோட கருத்து படி அவரு எழுதுவது மொக்கை பதிவு.... அதை இங்க பதிவு செஞ்சேன்........நான் படிச்சா ஒரு பதிவு மொக்கையா இருந்தா கண்டிப்பா சொல்வேன்....
நீங்க என் கூட சண்டை போட்டாலும்...நான் சொல்வேன்........முதல்ல நீங்க எல்லாம் யாருன்னு கூட எனக்கு தெரியாது....தெரிஞ்சுக்க அவசியமும் கிடையாது...

// நீங்க சொன்னிங்க நிரூபன் எழுதிறதெல்லாம் மொக்கைன்னும் அத படிக்கிறவங்கதான் மட்டமான ரசனையுள்ளவங்கன்னும்.. அந்த 500 Follower உம் நிருபன் பதிவ படிக்கிறாங்க கமெண்ட் போடுறாங்க சாமியோவ்.. அப்ப அவங்கெல்லாம் மட்டமான ரசனையுள்ளவைய்ங்களா..//
//அத படிக்கிறவங்கதான் மட்டமான ரசனையுள்ளவங்கன்னும்.//
இது உங்க லாஜிக்...என்னோட லாஜிக் பலோவர் ரசனைக்கும் பதிவு மொக்கையா இருபதுக்கும் சம்பந்தம் கிடையாது...அது பத்தி எனக்கு கவலையும் கிடையாது...

Mathuran said...
Best Blogger Tips

@ராஜ்
இது உங்க லாஜிக்...என்னோட லாஜிக் பலோவர் ரசனைக்கும் பதிவு மொக்கையா இருபதுக்கும் சம்பந்தம் கிடையாது...அது பத்தி எனக்கு கவலையும் கிடையாது...//

ஏனய்யா நீங்க சுய நினைவோடதான் கமெண்ட் போடுறீங்களா?
அப்ப Follower எல்லாம் சும்மா ஒரு ப்ளாக் இருக்குதென்னு கண்ணமூடிட்டு Follow பண்ணிட்டு போறாங்களா?

அந்த லாஜிக் கூட தெரியாம லாஜிக் பற்றி பேசாதிங்க சார்..

ஒருத்தன்ர பதிவுகள படிச்சு அது பிடிச்சிருந்தா Follow பண்ணுறாங்க.. நீங்க் சொன்னமாதிரி நிரூபன்ர பதிவுகள் மொக்கையா யாருக்கும் பிடிக்காம இருந்தா ஏனய்யா Follow பண்ணுறாங்க...

இத விட விளக்கமா சொல்ல நான் என்ன Pre- School டீச்சராத்தான் மாறனும் போல கிடக்கு

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

இங்கு புதியவன் என்றதால எதுவுமே எனக்கு புரியல. ஆனாலும், புதியவர்களை அறிமுகம் செய்து ஊக்குவிக்கும் செயல் பாராட்டுக்குரியது. இதை யாரு விமர்சித்தாலும் அவருக்கு எதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

வணக்கம்..நிரு...
சற்று விரிவாக...சொல்லுகிறேன்...இங்க..எந்த வித..காழ்புனர்சியும்
எனக்கு இல்லை...
ஆனால்,அவர் போடும்போது எல்லாரும் ரசித்தீர்கள்..இந்த போஸ்ட்-ஐ
ஏன் ரசிக்க மாட்டேன்கிறீங்க..என்று கேள்வி கேட்டிருக்கீங்க..நல்ல கேள்வி...

முதல்ல இருந்து பார்த்தா..நாம் எல்லாரும்..ஒரு ஒரே குடும்பமாக இருந்தோம்...ஒன்றாக இருந்தோம்..கூட்டு குடும்பமாக..

இப்ப மன வேறுபாடு உங்களாலோ அல்லது உங்க..குழுமத்தில் உள்ளவர்களாலோ ஏற்பட்டு நீங்க பிரிந்து சென்றுவிடீர்கள்...
உங்கள் குடும்பம் தனியாக..பிரிந்து சென்று விட்டது...

இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்...
எங்களுக்குள்..நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அடித்து கொள்ளுவோம்...
சேர்த்து கொள்ளுவோம்...எங்களுக்குள்..அதை ஜாலி-யாக எடுத்துக்கொல்லுவோம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வேறு இடத்தில் இருந்து வந்து..
கிண்டல் பண்ணா இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் விட்டு கொடுப்பார்களா ???
அது தான் எல்லாருடைய கோபத்துக்கும் காரணம்..

இதே நிலைமை சில காலம் முன் உங்க குழுமத்தில் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தீர்கள்...அதே தான் இன்றும் நடந்துள்ளது...

இந்த செய்தி உங்களுக்கு நல்ல புரிதலை தரும் என்று நம்புகிறேன்....

உணவு உலகம் said...
Best Blogger Tips

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS

வணக்கம்..நிரு...
சற்று விரிவாக...சொல்லுகிறேன்...இங்க..எந்த வித..காழ்புனர்சியும்
எனக்கு இல்லை...
ஆனால்,அவர் போடும்போது எல்லாரும் ரசித்தீர்கள்..இந்த போஸ்ட்-ஐ
ஏன் ரசிக்க மாட்டேன்கிறீங்க..என்று கேள்வி கேட்டிருக்கீங்க..நல்ல கேள்வி...

முதல்ல இருந்து பார்த்தா..நாம் எல்லாரும்..ஒரு ஒரே குடும்பமாக இருந்தோம்...ஒன்றாக இருந்தோம்..கூட்டு குடும்பமாக..

இப்ப மன வேறுபாடு உங்களாலோ அல்லது உங்க..குழுமத்தில் உள்ளவர்களாலோ ஏற்பட்டு நீங்க பிரிந்து சென்றுவிடீர்கள்...
உங்கள் குடும்பம் தனியாக..பிரிந்து சென்று விட்டது...

இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்...
எங்களுக்குள்..நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அடித்து கொள்ளுவோம்...
சேர்த்து கொள்ளுவோம்...எங்களுக்குள்..அதை ஜாலி-யாக எடுத்துக்கொல்லுவோம்...
//

அப்படி நீங்கள் அடித்துக் கொள்ளும் போது, ஏன் என்னை வம்பிற்கு இழுக்க வேண்டும்?

உள் குத்து மூலம் என் மீது தாக்குதல் நடாத்திய காரணத்தினால் தானே நான் இங்கே இப்படி ஓர் பதிவினை எழுத வேண்டி ஏற்பட்டது.
மற்றும்படி உங்கள் சுதந்திரத்தில் தலையிட நான் யாரு?
நீங்க எப்படி வேண்ணாலும் அடிச்சுக்குங்க.

அதுக்கு ஏன் சும்மா சிவனே என்று நான் யாரையும் புதுசா அறிமுகப்படுத்தினா அதுக்கு வயிறு எரிகிறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS

வணக்கம்..நிரு...
சற்று விரிவாக...சொல்லுகிறேன்...இங்க..எந்த வித..காழ்புனர்சியும்
எனக்கு இல்லை...
ஆனால்,அவர் போடும்போது எல்லாரும் ரசித்தீர்கள்..இந்த போஸ்ட்-ஐ
ஏன் ரசிக்க மாட்டேன்கிறீங்க..என்று கேள்வி கேட்டிருக்கீங்க..நல்ல கேள்வி...

முதல்ல இருந்து பார்த்தா..நாம் எல்லாரும்..ஒரு ஒரே குடும்பமாக இருந்தோம்...ஒன்றாக இருந்தோம்..கூட்டு குடும்பமாக..

இப்ப மன வேறுபாடு உங்களாலோ அல்லது உங்க..குழுமத்தில் உள்ளவர்களாலோ ஏற்பட்டு நீங்க பிரிந்து சென்றுவிடீர்கள்...
உங்கள் குடும்பம் தனியாக..பிரிந்து சென்று விட்டது...
//

மனவேறுபாடு ஏற்பட்டு நான் பிரியவும் இல்லை,.
அப்படி என்னை யாரும் பிரிக்கவும் இல்லை!
இப்படி ஓர் அபாண்டமான கருத்தினை இங்கே முன் வைக்க வேண்டாம்!

பதிவுலகில் யார் யார் பிரிவினையை உருவாக்க வேண்டும் என நினைத்தார்கள் என்பதற்கு இந்தப் பதிவே சாட்சி!

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
நான் யார் கூடவும் பிரிந்து செல்லவில்லை.
நான் இருந்தது போலவே இருந்தேன்.

Anonymous said...
Best Blogger Tips

ராஜ் said... ///உங்க கிட்ட பேசுறது சுத்த வேஸ்ட்..நான் எங்க அவர பாலோ பண்ணுறவங்க எல்லாம் மட்டமான ரசனை உள்ளவங்கன்னு சொன்னேன் நீங்களா வாய்க்கு வந்தத பேசாதேங்க.....அப்புறம் நான் நல்ல கருத்து உள்ள பதிவுகளை எழுத முயற்சி பண்ணுறேன் .... அதுக்காக 500 பலோவர் இருந்தா அவரு எழுதுவது எல்லாம் கருத்துள்ள பதிவு கிடையாது.....அவரு பலோவர் பத்தி நான் பேச கிடையாது..../// ஹே ஹே நீங்க போடுற கமென்ட்டே இப்போ மரண மொக்கையாய் தான் இருக்கு ,இதில அடுத்தவன் பதிவை மொக்கை என்று சொல்லி மட்டந்தட்டுரதில குறைச்சல் இல்ல!
அவர் எழுதுற பதிவுகள் மொக்கை என்றால் அப்புறம் வேலை வெட்டி இல்லாமலா இந்த ஐநூறு பபலோவர்களும் இணைந்தார்கள்? எங்கே இது உங்களால் முடியுமா? உங்களுக்கு வயித்தெரிச்சல் அது தான் வந்து புகையிரீர்கள்.

///அட்வைஸ்: ஏன் பாஸ் எவனே நடித்த படத்திற்கு நீங்க விமர்சனம், குறிப்பி எழுதுறீங்க? உங்க ப்ளாக்கில வேற ஏதாச்சும் பயனுள்ள விடயங்கள் எழுதலாமில்லே!//ஹே ஹே அதாவது உங்க பதிவு அவருக்கு மொக்கையாய் தெரிஞ்சிருக்கு. அது தான் அவர் அப்பிடி சொன்னதுக்காக இங்க வந்து குதிக்கிறிங்க!


//உளறாதேங்க...அதை தான் நான் செஞ்சேன்...நீங்க மொக்கை பதிவு எழுதுறேங்க அப்படின்னு ஒரே கமெண்ட்-ல சொன்னனே...நீங்க, நிருபன், மதுரன் தான் பாஸ் Conversastion-ஐ extend பண்ணுனேங்க....// அப்பிடி ஒரே கமென்ட்டில சொன்னவுடன் போக வேண்டியது தானே ..அப்புறம் ஏன் இதுக்குள்ளே நின்று சுழல்கிறீர்கள்?

//அதே பதில்: இத்தனை நாளு அதை தான் நான் பண்ணிட்டு இருந்தேன்..இன்னைக்கு தான் மாத்தி பண்ணி இந்த பதிவ படிச்சு தொலைச்சுட்டேன்... // ஆமா ரோட்டில அசிங்கம் கிடந்த போய் அழைஞ்சு பார்ப்பிங்களா? அது போல மொக்கை பதிவு என்று தெரிஞ்சும் எதுக்கு வந்து படிச்சு தொலைஞ்சிங்க?

அதே பதில்>ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்.. அதை போல இருக்கீங்க நீங்களும்

Anonymous said...
Best Blogger Tips

///மதுரன் said...

@ராஜ்
இது உங்க லாஜிக்...என்னோட லாஜிக் பலோவர் ரசனைக்கும் பதிவு மொக்கையா இருபதுக்கும் சம்பந்தம் கிடையாது...அது பத்தி எனக்கு கவலையும் கிடையாது...//

ஏனய்யா நீங்க சுய நினைவோடதான் கமெண்ட் போடுறீங்களா?
அப்ப Follower எல்லாம் சும்மா ஒரு ப்ளாக் இருக்குதென்னு கண்ணமூடிட்டு Follow பண்ணிட்டு போறாங்களா?

அந்த லாஜிக் கூட தெரியாம லாஜிக் பற்றி பேசாதிங்க சார்..

ஒருத்தன்ர பதிவுகள படிச்சு அது பிடிச்சிருந்தா Follow பண்ணுறாங்க.. நீங்க் சொன்னமாதிரி நிரூபன்ர பதிவுகள் மொக்கையா யாருக்கும் பிடிக்காம இருந்தா ஏனய்யா Follow பண்ணுறாங்க...

இத விட விளக்கமா சொல்ல நான் என்ன Pre- School டீச்சராத்தான் மாறனும் போல கிடக்கு////

ஹே ஹே ..எதோ இலவசமா போடுறார்கள் எண்டு தான் எல்லோரும் இந்த வலைத்தளத்திலே போலோவரா இணைகிறார்கள் என்று இது நாள் வரை நினைத்துக்கொண்டு உள்ளார் போலும்.

(பொறுங்கோ! இதுக்குள்ள தான் சுத்தி திரிகிறாரு இப்போ ஒரு மரண மொக்கை கமெண்ட் உடன் வருவாரு பதில் சொல்ல )

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS

இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம்...
எங்களுக்குள்..நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அடித்து கொள்ளுவோம்...
சேர்த்து கொள்ளுவோம்...எங்களுக்குள்..அதை ஜாலி-யாக எடுத்துக்கொல்லுவோம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வேறு இடத்தில் இருந்து வந்து..
கிண்டல் பண்ணா இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் விட்டு கொடுப்பார்களா ???
அது தான் எல்லாருடைய கோபத்துக்கும் காரணம்..

இதே நிலைமை சில காலம் முன் உங்க குழுமத்தில் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தீர்கள்...அதே தான் இன்றும் நடந்துள்ளது...

இந்த செய்தி உங்களுக்கு நல்ல புரிதலை தரும் என்று நம்புகிறேன்....
//

இந்தச் செய்தி நல்ல புரிதலைக் கொடுக்காது
பதிவர்களுக்குள் குழப்பத்தினைத் தான் கொடுக்கும்!

உங்கள் ஜாலிக்கான செயற்பாடுகள் ஒவ்வொன்றும், அடுத்தவனைக் குத்தி காயம் செய்து, இன்னொருவனை வதைப்பதன் ஊடாக
காமெடி பண்ணுவது போல் இருக்காதவாறு பார்த்துக்கலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD NELLAI

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.
//

ஆப்பீசர் அண்ணே,
நீங்க ரொம்ப நன்றாகத் தான் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.
இல்லேன்னா நக்கீரன் அண்ணரின் கருத்தினை வழி மொழிவீங்களா?

இப் பதிவில் நான் எங்கே பிரிவினையை வகுத்துகிருக்கேன்!

நாம இன்னைக்கு உள்குத்து போடுவோம்!
நாளைக்கு மாப்பிளை என்று ஒட்டிக்குவோம்!

ஆனால்...நீங்க ரெண்டு பேரும் தீயை பத்த வைச்சிட்டீங்களே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

:))))))))))))))))))))))))))))))))

காட்டான் said...
Best Blogger Tips

நாய் நக்ஸ் இப்ப மட்டுமல்ல மணியின் பதிவுலும் இப்படி தமிழ் பதிவர்கள் என்று பார்க்காமல் இந்திய இலங்கை பதிவர்கள் என்று பிரிவினையை வளர்த்தவர். இதை பழைய மணியின் பதிவில் நான் கண்டிச்சத்தை பார்க்கலாம்.. இது ஒரு உள்குத்து பதிவு இதில படிச்ச ஆபீசருக்கு எங்க போச்சு அறிவு இப்படி தமிழர்களில் பிரிவினை பார்க்க?

K said...
Best Blogger Tips

ஆபீசரின் வழி மொழிவு கடுமையான ஏமாற்றத்தையும், மனக்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது! நிஜமாவே மனசுக்கு மிக மிக கஷ்டமாக இருக்கு!

ஏன் இப்படி?

நாங்கள் விக்கி அண்ணாவுக்காக நாளை எங்கள் குரல்களை எழுப்புவோம்!

அவரைத் தோளில் வைத்து தாங்குவோம்!

ஆபீசர் கடுமையாக நோகடித்துவிட்டீர்கள் எம்மை!

காட்டான் said...
Best Blogger Tips

எங்களிடம் எப்போதாவது இப்படி பிரிவினை வந்ததா? எல்லோரும் தமிழர் என்றுதான் பார்க்கிறோம். நீங்கள் நாளை எங்களை இன்னும் பிரிச்சு ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எழுதுவோரை அந்த நாட்டுக்காரன் என்று கூறுவீர்களா? உங்களுக்கு ஏன் இந்த பிரிவினை மனசு நக்கீரன்,ஆபிசர் ?

காட்டான் said...
Best Blogger Tips

இதில் கொமொன்ஸ் போட நான் விரும்பியதில்லை ஆனா இப்படி பிரிவினையை தூண்டுவோரை கண்டிப்பது எங்கள் கடமை.. அத்தோடு விக்கிக்கு மட்டுமா உள்குத்து பதிவு போட தெரியும்? அல்லது இதுவரை மற்றவர்கள் இப்படி பதிவுகளே போட்டதில்லையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் பெண்பதிவர்கள் ஆண்களுக்கு சமமாக வரவேண்டும் என்பதை தவறுன்னு யார் சொன்னாலும் அந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்..!
//

கண்டிப்பாக அந்த தவறினை நான் செய்றேனுங்க.

Anonymous said...
Best Blogger Tips

//நிரூபன் said...

நாம இன்னைக்கு உள்குத்து போடுவோம்!
நாளைக்கு மாப்பிளை என்று ஒட்டிக்குவோம்!//

:)

Anonymous said...
Best Blogger Tips

//FOOD NELLAI said...

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.//

!

நிரூபன் said...
Best Blogger Tips

@நாய் சேகர்

வணக்கம் சார் பதிவில் நாகரிகத்தை மீறியது போல உள்ளவற்றை சுட்டிக்காட்ட முடியுமா?

அவர் மட்டும் தேவையிலாமல் ஏனைய பதிவர்களை பற்றி உள்குத்து போடலாம் ஏனையவர்கள் போட்டால் பிழை என்ன நியாயம் சார் இது
//

நல்லாக் கேட்டீங்க சேகர் சார்..

இது கரெக்ட்டு

நிரூபன் said...
Best Blogger Tips

@நாய் சேகர்

வணக்கம் சார் இந்த பதிவுக்கு பொங்குறவங்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது பின்ன நீங்க யாரோ ஒருதருக்கு உள்குத்து பதிவு போட்டு இருக்கீங்க என்று அவரின் நண்பர்கள் இங்கே கொந்தளிக்கிறாங்க ஆனா அவரு உள்குத்து போட்டால் மட்டும் பேசாம இருப்பாங்க.ஹி.ஹி.ஹி.ஹி இவங்களை நினைச்சால் எனக்கு சிப்பு சிப்பா வருது உங்களுக்கு வரலையா தோழரே
//

எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை!இதுவும் ஒரு உள்குத்துப் பதிவோ!
//
சரி விடுங்க ஐயா,
இதையெல்லாம் விளக்கமா சொல்லி இன்னோர் பதிவை போட்டாப் போச்சு!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

நிரூபா ... புரட்சியை உண்டு பண்ணுவாய் என்று பார்த்தால் கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டாய் போலிருக்கிறதே??? ஹி ... ஹி
//

ஹே....ஹே.
ரொம்பத் தான் கோர்த்து வுடுறீங்க தல.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

இது ஒரு மெகா உள்குத்து பதிவு போல தெரியுது.யாரை பற்றி சொல்கின்றீர்க:ள் என்று கொஞ்சம் புரியுது ஆனால் முழுமையாக புரியலை.
//

ஆகா. நான் இங்கே பல பேரைச் சொல்லியிருப்பதாக அல்லவா படிக்கும் சிலபேர் சொல்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

விக்கி உள்குத்து போட்டா ரசிப்பது போலவே இந்த பதிவையும் ரசிக்கிறேன். மாற்று கருத்து சொல்ல விருப்பம் இல்லை.
//

நன்றிங்க அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

நிரூபன் நாரதருக்கு நல்லா உறைச்சிருக்கும்.. பதிவுலக நாரதர்களை ஓரங்கட்டிவிட்டால் பிரச்சினை இல்லை..
//

இனி அந்த வழியில் தான் என் பதிவுகள் இருக்கும்.
சிலரை களையெடுக்க இறங்குவதாக முடிவெடுத்துள்ளேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

ஆகா....நாரதரும் வந்திட்டார்.இனிக் கலகம்தான்.ஆனால் நல்லதிலதான் போய் முடியும் எண்டு சொல்லுவினம்.எப்பிடி நிரூ....இப்பிடியெல்லாம் கற்பனை பண்றீங்க !
//

நான் கற்பனை பண்ணி எழுதியிருக்கேன்.
ஆனால் சிலர் இதனைக் கூடப் புரிஞ்சுக்காம காண்டாகிறாங்களே
அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவடுகள்

அந்த மர்ம மனிதன்(கிரீஸ் மனிதனோ) யாரென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லையேப்பா???
//

எல்லாம் போகப் போக புரியும் தல.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஒருவர் போடும் உள்குத்து காமெடி என்றால், அதற்கு எதிராகப் போடப்படும் உள்குத்தும் காமெடியாகவே இருக்கவேண்டும்!

ஆகவே, உள்குத்தை விரும்பாதவர்கள், முதலில் உள்குத்து போடாமல் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து!
//

சூப்பர் கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க மணி.
ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்
புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதை பற்றி யார் விமர்சித்தாலும் அது காழ்புணர்ச்சி, பொறாமை மற்றும் இயலாமையின் வெளிப்பாடே...
உங்களிடமும் நண்பர் பிரபாகரனிடமும் எனக்கு பிடித்ததே உங்களால் பல நல்ல பதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது...//

அப்படி அறிமுகப்படுத்துவது தான் தப்பு என்று சட்டம் கொண்டுவந்திட்டாங்களே பாஸ்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD NELLAI

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.
//

ஆப்பிசரின் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன்.

அத்துடன் இந்தப் பதிவில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்கள் எங்கேயாச்சும் இருக்கிறதா?

ஏன் நீங்கள் மட்டும் பழமைவாத கொள்கையுடன் வேற்றுமை காண நினைக்கிறீங்க?

இன்னொருவன், இன்னோர் நாடு, இன்னோர் மொழி இப்படி நீங்களே தமிழனுக்குள் பிரிவினை பார்த்தால்
இந்தியா எனும் அழகிய தேசத்தில் மலையாளிகள் நம்மை பிரிவினை பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

முதலில் மனிதர்கள் அனைவரும் ஒன்றே எனும் கருத்தினை ஏற்கப் பழகுங்கள்!

உங்களின் சில நிமிட அற்ப சந்தோசங்களுக்காக மற்றையவர்கள் பிரிவினையை தூண்டுகிறார்கள் எனும் கருத்தினை இல்லாதொழியுங்கள்!

இப்படியான காழ்ப்புணர்வு, வன்மம், பிரிவினையை தூண்டி குளிர்காயும் ஈனச் செயலை நிறுத்தி விட்டு மனிதராக வாழ முயற்சி செய்யுங்கள்!

அது தான் நல்ல மனிதனுக்கும் அழகு!

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !
//FOOD NELLAI said...

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.//

!//

சிவா,
உங்களுக்கு கூட இந்த பதிவில நான் என்ன சொல்லியிருக்கேன் என்று புரிஞ்சுக்கிற பக்குவம் இல்லையா?

நீங்களும் ஆப்பிசரின் கருத்தினை வழிமொழிகிறீர்களா?

நான் எங்கே பிரிவினையை தூண்டும் வண்ணம் இப்படி ஓர் பதிவினை எழுதியிருக்கிறேன்?
ஒரு வரி காட்ட முடியுமா சிவா?

அப்புறமா உள்குத்து மூலம் மத்தவங்களை வம்பிழுக்கலாம். ஆனால் நானும் அதே பாணியில் இறங்கி ஒருத்தருக்கு எதிராக கருத்துக்களை சொல்லிட்டா தப்பாகுமோ?

ராஜ் said...
Best Blogger Tips

/ஹே ஹே நீங்க போடுற கமென்ட்டே இப்போ மரண மொக்கையாய் தான் இருக்கு ,இதில அடுத்தவன் பதிவை மொக்கை என்று சொல்லி மட்டந்தட்டுரதில குறைச்சல் இல்ல!
அவர் எழுதுற பதிவுகள் மொக்கை என்றால் அப்புறம் வேலை வெட்டி இல்லாமலா இந்த ஐநூறு பபலோவர்களும் இணைந்தார்கள்? எங்கே இது உங்களால் முடியுமா? உங்களுக்கு வயித்தெரிச்சல் அது தான் வந்து புகையிரீர்கள்.///

இது தான்யா உன் பிரிச்சனை....நான் உனக்கு அட்வைஸ் பண்ணுனா உனக்கு கோவம் வருது இல்ல....அதே போல அவரு பதிவர்களுக்கு அட்வைஸ்/அறிவுரை/கருத்து பண்ணுனது எனக்கு பிடிக்கல்...அதை தான் என்னோட கமெண்ட்-ல சொன்னே...அது எதுக்கு இப்படி குதிகிறேங்க.....

//ஹே ஹே அதாவது உங்க பதிவு அவருக்கு மொக்கையாய் தெரிஞ்சிருக்கு. அது தான் அவர் அப்பிடி சொன்னதுக்காக இங்க வந்து குதிக்கிறிங்க!//

அவரு பதிவ நான் மொக்கைன்னு சொன்னதுக்கு எனோட பதிவுக்கு இன்னைக்கு வந்து..அதுவும் நான் இங்க கமெண்ட் போட்ட அப்புறம்..மேல சொன்ன கமென்ட் போட்டாரு.....

//அப்பிடி ஒரே கமென்ட்டில சொன்னவுடன் போக வேண்டியது தானே ..அப்புறம் ஏன் இதுக்குள்ளே நின்று சுழல்கிறீர்கள்//
தமிழ் தெரியுமுல. நல்லா படிங்க........அதை தான் நான் செஞ்சேன்...நீங்க மொக்கை பதிவு எழுதுறேங்க அப்படின்னு ஒரே கமெண்ட்-ல சொன்னனே...நீங்க, நிருபன், மதுரன் தான் பாஸ் Conversastion-ஐ extend பண்ணுனேங்க......


உங்க 3 பேர் கூட பேசுறது பெரிய மடத்தனம் அப்படின்னு எனக்கு நல்லா தெரியுது........என்ன பேசுறதுன்னு தெரியாம கண்டபடி உளறாதேங்க......

திரும்பவும் சொல்றேன்....இவரோட 2~3 பதிவ படிச்சேன்...திரட்டில்யில் இருந்து .....எனக்கு மொக்கை மாதிரி தெரிந்து..அதை அவரு வச்ச கமெண்ட் பாக்ஸ்ல சொன்னனேன்....இது என்னோட கருத்து.....
நான் அவர follow எல்லாம் பண்ண கிடையாது......மறுபடியும் சந்தர்பம் வசத்தால அவர் பதிவ படிக்க நேர்ந்தால்...நடக்காது...அப்படி நடந்தால்...எனக்கு பிடிக்காவிட்டால்..கண்டிப்பா கமென்ட் போடுவேன்...அப்போவும் வந்து இதே மாதிரி உளருங்க......நீ பெரிய இவன்னா....?? அப்படின்னு... அதுக்கும் இதே பதில் தான் சொல்வேன்.....நான் பெரிய இவன் தான்...அப்படின்னு.....

((பொறுங்கோ! இதுக்குள்ள தான் சுத்தி திரிகிறாரு இப்போ ஒரு மரண மொக்கை கமெண்ட் உடன் வருவாரு பதில் சொல்ல )

எனக்கு இது வேலை கிடையாது....12 1/2 மணிக்கு தேவுடு காத்து உங்களுக்கு பதில் போட....

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்
ராஜ் உங்களுக்கு தமிர் நல்லாப் புரியுமில்லே.

அப்படீன்னா ஒரு பதிவை படிச்சு கமெண்ட் போட்டுக்கலாமில்லே
நீங்க இங்கே சுட்டும் பதிவு அம்பலத்தார் எழுதிய விமர்சனப் பதிவு,
ஸோ...எதுக்கும் இன்னொருவாட்டி நல்லாப் படிச்சு பார்த்துக்குங்க.

அப்புறமா பதிவர்களுக்கு நான் அட்வைஸ் சொல்லலை! என்னோட அனுபவங்களை பகிர்கிறேன் என்று என் பதிவில் எழுதியிருக்கேன்.
அதையும் ஒருவாட்டி நல்லா பாருங்க.
இதுக்கு மேலையும் உங்களுக்கு நான் என்னா சொல்ல வாறேன் என்பது புரியலைன்னா நேரடியாக மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு போங்க.

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் said...

@! சிவகுமார் !
//FOOD NELLAI said...

நான் நக்கீரரின் கருத்தை வழிமொழிகிறேன்.//

!//

சிவா,
உங்களுக்கு கூட இந்த பதிவில நான் என்ன சொல்லியிருக்கேன் என்று புரிஞ்சுக்கிற பக்குவம் இல்லையா?//

நிரூபன், ஆபீசரும் வழிமொழிகிறாரே என்கிற அர்த்தத்தில் ஆச்சர்யக்குறி போட்டுள்ளேன். இதை வெகு எளிதாக புரிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப உதவி செய்த உங்களை என்றும் நன்றியுடனே பார்ப்பேன் நண்பா.

Anonymous said...
Best Blogger Tips

இதைத்தான் சென்ற பதிவில் சொன்னேன். கசப்புகள் வேண்டாம் என்று. 'என்னது அப்படி ஒன்று நடந்ததா?' என்று கேட்டீர்கள். பல உள்குத்து போட்ட விக்கியை ஒரே ஒரு உள்குத்து போட்ட உங்களை சுற்றி இத்தனை களேபரம்.. என்ன செய்வதென்றே தெரியவில்லை. :))

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பிற்குரிய சிவா அண்ணா, உதவி செய்வதற்காக என்னை நன்றியுடன் நீங்கள் பார்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எனக்கு யாரும் விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. அதை விரும்புவதும் இல்லை. 
நல்ல நண்பன் என்பவன் தட்டிக் கொடுப்பபனாக இருக்கும் அதே நேரம் நான் தவறு செய்கையில் சுட்டிக் காட்டவும் வேண்டும். 

இங்கே என்னைப் பற்றி அபாண்டமான கருத்துக்களை சிலர் முன் வைத்திருந்த போது அதன் கீழே உள்ள உங்கள் கமண்ட் குறியீட்டினை நான் தவறாகப் புரிந்து கொண்டேன். மன்னிக்கவும் நண்பா.

Anonymous said...
Best Blogger Tips

@ராஜ்...////இது தான்யா உன் பிரிச்சனை....நான் உனக்கு அட்வைஸ் பண்ணுனா உனக்கு கோவம் வருது இல்ல....அதே போல அவரு பதிவர்களுக்கு அட்வைஸ்/அறிவுரை/கருத்து பண்ணுனது எனக்கு பிடிக்கல்...அதை தான் என்னோட கமெண்ட்-ல சொன்னே...அது எதுக்கு இப்படி குதிகிறேங்க.....////

இப்ப நீ போட்டிருக்கிற கமெண்ட் உனக்கே புரியுதா?

அவரு பதிவ நான் மொக்கைன்னு சொன்னதுக்கு எனோட பதிவுக்கு இன்னைக்கு வந்து..அதுவும் நான் இங்க கமெண்ட் போட்ட அப்புறம்..மேல சொன்ன கமென்ட் போட்டாரு.....//

ஆமா விக்கி பிடியாவில இருந்து தமிழாக்கம் செய்தா வேறு எப்பிடி தான் கமென்ட் போடுறது? செய்யிறதே ..... தனம். இதல கதை வேற!


///உங்க 3 பேர் கூட பேசுறது பெரிய மடத்தனம் அப்படின்னு எனக்கு நல்லா தெரியுது........என்ன பேசுறதுன்னு தெரியாம கண்டபடி உளறாதேங்க......///

முதல்ல கெடக்கிற கேள்விகளுக்கு ஒழுங்க பதில் சொல்ல பழகு அதை விடுத்து லூசு தனமான கதைகள் இங்க எடுபடாது!

எனக்கு பிடிக்காவிட்டால்..கண்டிப்பா கமென்ட் போடுவேன்...அப்போவும் வந்து இதே மாதிரி உளருங்க......நீ பெரிய இவன்னா....?? அப்படின்னு... அதுக்கும் இதே பதில் தான் சொல்வேன்.....நான் பெரிய இவன் தான்...அப்படின்னு.....
//
அதையே உன் பதிவில் வந்து போட்டால் ஸ்பாம் பண்ணிவீரோ? உமக்கு என்ன மனநோயா?
உனக்கு ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது, இதில கதை வேற!

நீ அனுப்பிய மெயிலை கேள்விப்பட்ட போதே தெரிஞ்சது நீ ஒரு மனநோயாளி என்று... கொஞ்சம் பொறு நீ அனுப்பிய மெயில் பப்பிளிக் படுத்தப்படும். அப்போ உன் நாதாரிதனம் எல்லோருக்கும் தெரிய வரும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails