Sunday, November 24, 2013

பிரபாகரனை மறந்த ஈழச் சமூகம்!!

ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். 

Saturday, October 5, 2013

சும்மா பிரிச்சு மேஞ்சிடுவோமில்லே!

என்னங்கடா இது ஓர் புது பேச்சு என்று பார்க்கிறீங்களா? இல்லவே இல்லைங்க. நம்ம ஊர்ல பிரிச்சு மேஞ்சிடுவோம் என்பது ஓர் வட்டார மொழி வழக்குப் போல என்று சொல்லலாம். ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வோர் விதமான வட்டார மொழி வழக்கு இருக்கும். அவ் வகையில் தான் எங்கள் ஊர்களில் மிகவும் பிரபல்யமானது “சும்மா பிரிச்சு மேய்தல்” என்பதும்.

Thursday, October 3, 2013

கலைஞரின் மானம் காற்றிலே பறந்தது - படம் இணைப்பு!

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!

Sunday, September 29, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலைக் கிடமாகுமா திமுக?

லமரத்தடி அரட்டை
இன்றுவழமைபோல மணியண்ணைஇளையபிள்ளையாச்சிகுணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

Saturday, September 28, 2013

ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவும் - கேவலமான உண்மைகள்

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள். 

Friday, September 27, 2013

LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோக்கள்!

முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.
பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய உறவுகளே! சில திரைப்படங்கள் அப் படம் கொண்டிருக்கும் கதை நகர்விற்கு அமைவாக "ஏன்டா இப் படத்திற்கு வந்தோம்" என மனதில் சலிப்பினை ஏற்படுத்தி விடும். சில திரைப்படங்களோ, எம் மனதில் இருக்கும் ஏனைய சிந்தனைகளையெல்லாம் மறந்து அப்படியே அத் திரைப்படத்தோடு ஒன்றித்திருக்க வைத்து விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பினை வர வைத்தாலும் படத்தின் மையப் பகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைப்படங்களும் இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் மக்கள் பொதுவாக விரும்புவது மனதினை மகிழ்விக்கின்ற, அதே நேரம் மக்களை இலகுவில் கவர்கின்ற படங்களையே ஆகும். அந்த வகையில் நாம் இப் பதிவின் வழியே அலசவிருக்கும் படம் தான் LIMITLESS.

Thursday, September 26, 2013

காதல் ஒரு வக்கிர உணர்வு

'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....
அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், 
’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?
உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!

வயசுப் பையனின் வாலிப லீலா விநோதங்கள்!

கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி
பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன்
போங்க மச்சான் - எனக்கு சொல்லவே
வெட்கமா இருக்கு என்றால்
என்னாடி விஷயம் என்றேன்?
பேஸ்புக்கில் லவ் செஞ்சால்
புள்ளையெல்லாம் இப்படித் தான்
பிறக்கும் என்றால் - எப்படிடா செல்லம் என்றேன்
அனுப்பினாள் பாவி ஓர் போட்டே - அட நானும்
அதிர்ச்சியில் உறைந்தேன் - சாய்ந்தேன்!!

நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங்கப்பட்ட இன்னோர் முகம்!

கோடம்பாக்க வரலாறு பல நடிகைகளின் வாழ்வைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதாக கூறுகிறார்கள். சினிமாவில் ஜொலித்தால் பேரும் புகழும் எப்படிக் கிடைக்குமோ, அதே போல சில விடயங்களை விவகாரமாக்கினால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கண் முன்னே பல நடிகைகளின் பெயர்கள் வந்து போகும். 

Wednesday, September 25, 2013

பேஸ்புக்கில் சர்ச்சையைக் கெளப்பும் போட்டோஸ்!

ஒரு காலத்தில் நம்மைப் போன்றவர்கள் ப்ளாக்கிற்கு அடிமையாக இருந்தோம். ஆனால் இப்போதெல்லாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகியிருக்கிறோம். இதோ நாம பேஸ்புக்கில் சர்ச்சைகளைத் தூண்டும் வகையில் Share பண்ணும் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக.


காந்த நடிகை அந்த மாதிரிப் பொண்ணா? - அதிருகிறது கோடம்பாக்கம்

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

Tuesday, September 24, 2013

பாலியலுக்காக மனிதர்களை கொடூரமாக வெட்டி இன்பம் காணும் சைக்கோ பிறவிகள்!


வீடியோ இணைப்பு - இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். ஆனால் சக மனிதர்களைத் துன்புறுத்தி, அவர்கள் துன்பத்தால் துடிக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் இன்பம் காணுதலே பொழுது போக்காக கொண்டவர்களும் இவ் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் தான் சைக்கோக்கள். 

அம்மா டாஸ்மாக் இலவசம்- அருந்தி மகிழலாம் அனைவரும் வருக!

அம்மா குடி நீர் வரிசையில் இனி அம்மா டாஸ்மாக்!  இலவசங்கள் வரிசையில் இனி இதுவும் வரும்! 

நடு இரவில் தெறித்து
நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!

ஜெயலலிதாவிற்கு சொற்களால் சாட்டையடி கொடுத்த விஜய்!


ஒரு நடிகை நாடாள்கிறார் - சீற்றத்தில் ஜெயா தரப்பினர்!! 

உலக மொழிகளுள் சிலேடைகளாலும், வார்த்தை ஜாலங்களாலும் ஒருவரை எவ்வளவு தூரம் துர்வார முடியுமோ அவ்வளவு தூரம் துர்வாரவும், அதே போல போற்றிப் புகழ்வதற்கும் உதவுகின்ற ஒரே மொழி நம் தமிழ் மொழி! 

Monday, September 23, 2013

”தீவன நடிகையின் மாமனால் நிகழ்ந்த விபரீதம் - கோடம்பாக்கத்தின் லேட்டஸ் பரபரப்பு!


காதோடு சொல்கிறோம்! 

நம்ம சுள்ளான் தனுஷ் இருக்காரில்லோ. அவரோட பேர்ல ரெண்டெழுத்தை நீக்கிட்டு ”கா” என்று சேர்த்தால் அந்த அம்மணியோட நேம் வருமாமில்லே. அப்புறம் என்ன யோசிக்கிறீங்க. இப்போ யாரந்த அம்மணீன்னு கண்டு பிடிச்சிருப்பீங்களில்லே. 

வேட்டியை தலையில் போடும் கலைஞரும் வேடிக்கையாய் சிரிக்கும் தமிழகமும்!!

தான் வாழத் தமிழினம்
ஊண் இன்றி உயிரை கையில் பிடித்தபடி
ஊரெல்லாம் அகதியாகி அலைந்த வேளை
மானாட மயிலாட பார்த்து
மகிழ்ந்திருந்தார் கலைஞர்

மூஞ்சியில காறி உமிழாத குறையா விஜயை அவமானப்படுத்திய ஜெயலலிதா!!


ரசிகர்கள் அனைவரும் ஆவேசம்! சினிமா பிரபலங்களின் மத்தியில் சர்ச்சை! 

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அல்லது மாஸ் ஹீரோ என்ற நிலையில் உள்ள இன்றைய இளம் நடிகர் என்றால் அது விஜய் தான். ஆனால் நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ந்த சினிமா நூற்றாண்டு விழாவில் அழையா விருந்தாளி போன்ற நிலமையே நடிகர் விஜய் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, September 22, 2013

தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்

இவ் வருடம் தாய்த் தமிழகம் வாழ் உறவுகளால் அறப் போராட்டம் ஈழ மக்களின் வாழ்வாதாரம் வேண்டி முன்னெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஏதும் செய்ய இயலாதவர்களாக ஈழ மக்கள் தமிழக மக்கள் முன் மண்டியிட்டார்கள். 

Saturday, September 21, 2013

வெட்கப்பட்டாள் - அச்சப்பட்டேன் - கட்டிக்கிட்டாள் - கட்டுப்பட்டேன்!

ஏய்! ஏய் என்ன பண்ணுறீங்க என்று சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் சாம்பவி. சாரங்கன் செய்யும் செயலைப் பார்த்து வெட்கப்பட்டாள்! மெல்லச் சிரித்தாள்! கொஞ்சமாய் முகத்தைச் சுளித்தாள்! 
சீ….சீ நான் ஒண்ணும் பண்ணலையே ! என் அழகு தேவதைய சிலையா செதுக்க நினைத்தேன்.அதன் வெளிப்பாடு தான் இது அப்படீன்னு பதிலுரைத்தான் சாரங்கன்.
ஓஹோ! முன்னாடி நீங்க கவித சொல்லி என்னை மடக்கினீங்கள்! அப்ப, இப்போ ஓவியம் வரைகிறவரைக்கும் வந்திட்டீங்களே!என்றவாறு செல்லமாய் சிணுங்கினாள்!

!மத வெறியன் மோடியை கேடியாக்கும் ஷோசியல் மேனியாக்கள்!


முசாஃபர் நகர மதக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி மோடியை யார் கேடியாக்குவது என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க மக்கள்ஸ். 

மோடியின் பண பலத்தை நம்பித் தான் ஆந்திராவே இருக்கிறது என்றவர்களின் வாயைப் பிளக்கும் வண்ணம் மோடி தூண்டி விடும் மதக் கலவரங்கள் சான்று பகர்வதாக இன்னோர் பக்கமாகச் செய்திகள் வருகின்றன. 

ஈழத் தமிழர்களை செருப்பாலை அடிச்சு நாக்கு பிடுங்க கேள்வி கேட்கனும்!

இது ஒரு ஆக்ரோசமான பதிவு! 
வணக்கம் நண்பர்களே, 
மனித மனங்கள் விசித்திரமானவை என்றே கூறலாம். அதில் இன்னும் விசித்திரமானவர்கள் எம் ஈழ மக்கள்! 


ஈழப் போரின் இறுதிக் காலம் வரை இருந்த போராளிக் கலைஞர்களை எவ்வளவு இழிவாகத் தூற்றித் தம் விரோதத்தை காண்பிக்க முடியுமோ அவ்வளவு தூரம் செயற்பட்ட பெருமைக்குரியவர்கள் ஈழக் கலைஞர்கள்.

Friday, September 20, 2013

THE OPPOSITE - ஓரினச் சேர்க்கையும் புரிதலற்ற தமிழ் சமூகமும்!

சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. 

அவமானப்பட்ட கருணாநிதியும் திமுகவை ஓரங்கட்டும் ஜெயலலிதாவும்!!


தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு என்றுமே தனித்துவமான மரியாதை உண்டு என்பது நிஜம். ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா” எனும் பாடல் வரிக்கு அமைவாக, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதால் ஈழமக்களும், தமிழக மக்களும் கலைஞர் மீது அளவற்ற வெறுப்பினைக் கொண்டிருந்தாலும் அவரின் சினிமா வசனங்கள் மீது தனிப் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள். 

Thursday, September 19, 2013

அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பரும் ஆனந்தக் கூத்தாடும் டமிலர்களும்


அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பர்

ஒரு பத்திரிகையால் மக்கள் மனங்களை மாற்றலாம் என்ற பழைய சிந்தனையில் இன்றும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது ஹிந்து பேப்பர். சமூக வலைத் தளங்களின் வளர்ச்சிக்கு முன்பதாக பத்திரிகைகள் வழங்கும் விமர்சனங்களை நம்பித் தான் மக்கள் ஒரு படத்திற்குப் போவதா? வேணாமா? எனத் தீர்மானித்தார்கள். 

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?

Wednesday, September 18, 2013

சல்லாப நாயகன் சாருநிவேசிதா - அவதூறுப் பேட்டி!

ஆபாச நாயகனின் அதிரடிப் பேட்டி!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? ரொம்ப பிசியாக, குட்டீஸ் சகிதம், தன் அல்லக்கை குஞ்சுகள் சகிதம் கொலு வீற்றிருந்த சாருநிவேசிதா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக, அடியேன் சென்றேன்.

வாசலில் நின்ற அராத்துவும், அகிலாண்டேஸ்வரியும், கேட்கப்படாத பல கேள்விகளைக் கேட்டு என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்கள். ஸப்பா...கேள்வி கேட்கப் போனவன் யான். என் மேல் கேள்விகளா என்று, விலை மதிப்பற்ற டப்பா பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன். இருவருமே கம்மென்று விலகி வழி விட்டார்கள்.

அம்மா வாட்டரால் அவதியுறும் ஜே - கருணையின்றி கலங்கும் கனி மொழி!

ருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை 
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன் 
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்தேன்!

இன்று அரசியலில் ஜொலிக்க முடியாது
அனுதினமும் அழுகின்றேன்!
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெம்பி வாடினேன்
ஜாமீன் கேட்டு ஏமாந்து நொந்தேன்!

இப்போ திமுக அரசியலில்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?

என்னங்க பேஸ்புக் போரடிக்குதா - இதோ சூப்பர் டிப்ஸ்

எல்லோருக்கும் வணக்கமுங்கோவ்!
பேஸ்புக் எக்கவுண்ட் இல்லாதவர்களே இன்று இவ் உலகில் இல்லை என்று சொல்லலாம்! பேஸ்புக் போரடிக்குதே, இனிமே இந்த பேஸ்புக் வேணாம் என்று டீ அக்டிவேட் செய்திட்டு எஸ்கேப் ஆக நினைக்கும் பெரியவர்களே, இதோ சூப்பர் - டூப்பர் டிப்ஸ்,

Tuesday, September 17, 2013

பிச்சைக்காரி மீது இச்சை கொள்ளும் வக்கிர குணங் கொண்ட தமிழர்கள்!

வக்கிர மனதின் அக்கிரமக் காதல்!

சிதறிய சில்லறைகளை 
பொறுக்கி எடுக்க குனிகிறாள் அவள்
சல்லாப மனதோடு
இச்சை கொண்டு அலைகிறது
ஆடவனின் மனம்! 

ரஞ்சிதா வேஷம் கலைந்தது!! நித்தியின் சாயம் வெளுத்தது!! - ஐயோ யம்மா!

சிஷ்யன்: குருவே அந்த செஞ்சட்டை சாமியாரின் அறைக்குள் மாத்திரம் அடிக்கடி நடிகைங்க வந்து போறாங்களே! என்ன காரணமாக இருக்கும்?
குரு: சாமியார் நடிகை யோகாசனம் என்ற பேரில புதுசா ஒரு கலையை அறிமுகப்படுத்தியிருக்காரு! அதனால தான்!

Monday, September 16, 2013

காமம் எனும் கண்ணூடு கற்பழிக்கும் நயவஞ்சகர்கள்!

கரை புரண்டோடும்
ஆற்று நீரினை
மடை போட்டு- மறித்து,
அதன் திசை மாற்றும்
நோக்கில் காமுகர்களின் பார்வைகள்!
பீறிட்டுக் கிளம்பும்
பிரவாக நகி(க்) கிளைகளினை
முறித்தெறிந்து, கழிவு நீராக்கி விட
திமிர் பிடித்து அலைகின்றன
கொம்பேறி மூர்(க்)கன்கள்!

என்னது அம்மா குடிநீரா? ஜெயலலிதாவின் கேவலங் கெட்ட செயல்!


தமிழக அரசியலில் அம்மா ஜெயலலிதாவின் அதிரடிப் புரட்சி! அம்மா குடிநீர்! 

சின்ராசு: ஏலேய் செல்ராசு ஒனக்கு ஒரு லேட்டஸ் நியூஸ் தெரியுமா?
செல்ராசு: என்ன மாம்ப்ளே? சொன்னாத் தானே புரிஞ்சுக்கலாம். 
சின்ராசு: மார்க்கட்டில இப்போ அம்மா குடிநீருன்னு புதுசா வந்திருக்காமில்லே
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

செல்ராசு: என்ன இலவசமா கொடுக்கிறாங்களா? கூறு கெட்ட பயலே! நீ காசு கொடுத்து தான் வாங்கனும்! 

பதிவுலகை அடியோடு மாற்றப் போகும் திமுக கட்சியின் பிரச்சாரப் போர்

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 


அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.

Sunday, September 15, 2013

கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்!

ஆத்திரத்தால் நாத்திறத்தை இழந்த அபலை!

அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவளோ அவனைத் திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தபடி நடந்தாள். சன நடமாட்டமற்ற ஒரு வீதியின் திருப்பம் வர அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். "ஹலோ சாருகா!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" எனச் சொன்னான். 

Saturday, September 14, 2013

ஸ்நேக நடிகை பற்றி அவதூறு கிளப்பி சிக்கலில் மாட்டிய சமூகவாதி!

தமிழ் சினிமாவில் கிசு கிசுக்களில் அதிகம் சிக்காத ஓர் நடிகை என்றால் ஸ்நேக நடிகையைச் சொல்லலாம். கவர்ச்சியிலும் அதிக தாராளாம் காட்டாது தணிக்கை காட்டிய நடிகை தானும் தன்பாடும் என்று திருமணமாகி வசிக்க ஆரம்பித்தார். இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

சிந்திக்க மறுக்கும் கருணாநிதி - சந்தத்தில் கவி படிக்கும் ஜெயலலிதா

போயஸ்காடன் - கோபாலபுரத்து லேட்டஸ் நையாண்டி!

அக்டிவ்வா இருங்கள் என
அனைவரும் சொல்கின்றனர் - நானோ
இந்த வயசிலும் குடும்ப
அரசியலில் அக்டிவ்வா இருக்கிறேன் - அடுத்தவர்
சொத்தை ஆட்டயப் போட்டு
ஏழைகள் வாழ்வில் இலவசம் கொடுத்து
ஆசியாவின் பணக்காரர் லிஸ்ட்டில்
ரேட்டிங்கில் கலக்கிறேன் - பாராட்டு
மீட்டிங் என்றால் நமீதா டான்ஸ் இல்லையா என
பாவமாய் கேட்கிறேன்!

Friday, September 13, 2013

பாலியல் படங்களில் பள்ளி மாணவர்கள்- அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

அன்பிற்கினிய உறவுகளே,
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் உணர்ச்சிகள் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட இயல்பான ஒரு விடயமாகும். தனி மனிதன் ஒருவனது உடல் இச்சையோடு தொடர்புடைய விடயங்கள் பொதுச் சந்தைக்கு வருகின்ற போது, அம் மனிதனைச் சூழ்ந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்குக்களால், அவனது எதிர்கால வாழ்வும்,  மன விரக்தி எனும் நிலையினை நோக்கியே தள்ளப்படுகின்றது.

வெட்கங் கெட்ட பேஸ்புக் காதல் - ஒரு பார்வை

பாரின் பெர்ஃபியூம் பவர்! 

வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை
என் கண்ணே,
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீயும் கேட்பது முறையோ என்றாள்!!

Thursday, September 12, 2013

வாங்க மக்கள்ஸ் - வாழைக் குலை பழுக்க வைப்பம்!

செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். 

அடப் பாவிங்களா! பேஸ்புக்கில இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களே!

வணக்கம் அன்பு நட்புக்களே, வாங்க வாங்க! பேஸ்புக்கில என்னெல்லாம் பண்றாங்க என்று அறியலாம் வாங்க.

Wednesday, September 11, 2013

!!ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்கும் பதிவெழுதி அடிவாங்கிய கவிஞர்!!

ச்சரிக்கை அறிவிப்பு: இந்தப் பதிவு வளர்ந்தவர்கள், குழந்தைங்க, அப்புறமா நடுத்தர வயதுக்காரங்க...என எல்லோருக்கும் உகந்தது. ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.

ஜஸ்..பிஸ்க்...மஸ்க்....விஸ்க்...ஹிக்!

’’வணக்கம் பிள்ளையள், 
’’வணக்கம் டீச்சர்....எனத் தன் வணக்கத்தினைச் சொல்லிப், பிள்ளைகளின் பதில் முக மலர்ச்சியினையும் பெற்றவாறு, ஐந்தாம் வகுப்பினுள் நுழைந்தா டீச்சர் டங்குனியா.

திமுக கட்சியின் சகாப்தம் - டவுசர் கிழிந்த அபி அப்பா!

திமுக கட்சியின் தசாப்தம் - சகாப்தம் - பதிவர் அபி அப்பா
பதிவர் அபி அப்பா பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை! எல்லோரும் நன்கு அறிவோம். அவருக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு ஒரு பூர்விகத் தொடர்பு என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது அவரைக் கலாய்த்து எழுதா விட்டால் எமக்கும் பொழுது போகாது. அவ்வப்போது ஈழ மக்களை வைத்து கபடி ஆடா விட்டால் அபி அப்பாவின் ப்ளாக்கும் தூசு தட்டப்படாது.

மீண்டும் ஓர் தமிழீழ யுத்தம் - அதிர்ச்சியில் இலங்கை அரசு

இலங்கையில் ஆயுத ரீதியிலான ஈழப் போரை முடிவிற்கு கொண்டு வந்து விட்டதாக இலங்கை அரசு புளகாங்கிதம் அடைந்தாலும் ஈழ மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. அதே போல ஈழ மக்கள் உணர்வு ரீதியான வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் எனும் கோட்பாட்டினையும் இலங்கை அரசால் இலகுவில் அந்த மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியவில்லை. 

Tuesday, September 10, 2013

சிம்ம நடிகையை விம்மி அழவைத்த கம்மல் நடிகர் - ஓர் உண்மைத் தொடர்


பாகம் ஒன்றின் தொடர்ச்சி. பாகம் 01 படிக்காதோர் இங்கே கிளிக் செய்யுங்கள். 
சிம்ம நடிகை பம்மல் பட பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்தார். அவ்வேளையில் சிம்மத்திற்கும் நடன மாஸ்டருக்கும் இடையில் காதல் என எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். அதுவே உண்மையாகும் வகையில் இருவரும் சர்ச்சைகளை, தோற்றுவித்தார்கள். 

மனைவியை மகிழ்ச்சிக் கடலுள் தள்ளுவது எப்படி?

தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்கமைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொருவரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற்கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு காரணி ஏதுவாக அமைந்து கொள்கின்றது. எம்மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை ஆண்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கியமான செயலாகும். இனி நாம் இப் பதிவினூடாக "திருமணமான ஆண்களுக்கும், திருமணம் ஆகப் போகும் ஆண்களுக்கும்"மிகவும் பயன்மிக்க சில விடயங்களை ஆராய்ந்து பார்ப்போமா?

அசினின் ஆபாச சீடி இலங்கை அரசு கையில் - லேட்டஸ் ப்ளாஷ்

இலங்கையில் படப்பிடிப்பிற்கு யாருமே போக கூடாது என நடிகர் சங்கத்தினர் தீவிரமாக உத்தரவு வழங்கியிருந்த நேரம் அது. ஆனால் நம்ம கோடம்பாக்க அம்மணி அசினோ இந்த உத்தரவையும் மீறிச் சிலோன் போனார்.  தமிழக உணர்வாளர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்ஸே அரசின் விருந்தாளியாகச் சென்ற அம்மணி அங்கே உள்ள தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல்களெல்லாம் ஏதோ அம்மணி தமிழர்களை மதிக்கவில்லை என்ற நோக்கத்தில் உருவாகியவையே என அசின் தரப்பினரால் அறிக்கையும் விடப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் மீறி தற்போது இலங்கை அரசின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவரும் , தொழிலதிபருமான ஓர் அரசியல்வாதி ஊடாக சென்னையில் உள்ள விஜபி வசம் இப்படி ஓர் சீடி சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அசின் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்தே திருட்டுத்தனமாக இப்படி ஓர் சீடி படம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதில் உல்லாச அழகிகளுடன் அடிக்கடி பொழுதைக் கழிக்கும் ராஜபக்ஸே மகன் நாமகல் ராஜபக்ஸவின் முகமும் பதிவாகியுள்ளது லேட்டஸ் பரபரப்பு. மேலும் விபரம் அறிவோர் கூகிளில் தேடினால் பார்க்கலாம்.

வீரன் நடிகருக்கு வலை விரித்த தம நடிகை - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். 

உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.



Monday, September 9, 2013

திமுக க(ப)ட்சியை அவதூறு செய்தால் களி தின்பீங்க - கொதிக்கும் டிமுக குறூப்

திமுக, கட்சியினரின்  அதிரடிப் பாய்ச்சல்: 

இன்றைய கால கட்டத்தில் இலவசங்களுக்கு மேல் இலவசங்களை வாரி இறைத்து தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியாத கலைஞரின் கட்சியினர் தற்போது சமூக வலைத் தளங்களினூடாகப் புதியதோர் பிரச்சாரப் போரினைக் கையிலெடுத்துள்ளார்கள்.இதன் பிரகாரம்,இளைய தலைமுறையினரைக் குறி வைத்து சமூக வலைத் தளங்கள் ஊடாக திமுக கட்சியின் கருத்துக்களை வலுப்படுத்துவதே கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட திமுக கட்சியினரின் பிரச்சாரப் பீரங்கிப் பேஸ்புக் - டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதன் நோக்கமாகும்.

ரஞ்சிதா மாமி! நித்தியா சாமி! ஐயகோ கமெராவில் வந்தது சுனாமி!

இது ஓர் தரமான பதிவு அல்ல!
அன்பிற்கினிய வாசகர்களே! காத்திரமான பதிவுகள் எவையும் கிடைக்காது என்பதனை முற் கூட்டியே அறியத் தருகின்றோம்! சரி! வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்! 

Sunday, September 8, 2013

பம்மல் நடிகைக்கு கம்மல் கொடுத்த நடிகர் - பரபரப்பூட்டும் தொடர்


தமிழ் சினிமா வரலாற்றில் முத்த நாயகனின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த காலப் பகுதி. அந்த நடிகை அப்பொழுது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். நண்பனானவே படம் முதல் பம்மல் படம் வரை பல படங்களில் கிளாமரில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இருவரும் பம்மல் படப் பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினார்கள். ஆஸ்திரேலியாவில் அப் படத்தில் வரும் பீமனின் மகனின் பெயர் கொண்ட பாடலை எடுப்பதற்காக லொக்கேசன் செலெக்ட் செய்தார்கள். உதட்டு முத்தத்திற்கு பெயர் பெற்றவராக அந்த நடிகர் அப்போது விளங்கினார்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த மாதிரிப் பதிவெழுதி அடி வாங்கிய பதிவர் - காதோடு சொல்கிறோம்

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

Saturday, September 7, 2013

க(கொ)ண்டாங்கி சேலை வாங்கி க(கொ)ருணாநிதிக்கு கட்ட வாரீர்!

கண்டாங்கி சேலை வாங்கி எல்லோரும்
கருணாநிதிக்கு கட்ட வாரீர் - தமிழனை 
துண்டாக ஆக்கி துக்கடா அரசியல் நடத்திய
துஷ்டரின் வேசம் கலைந்ததை மறக்காத அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம் - குடும்ப அரசியலின்
கொலு விளக்காம் கலைஞருக்கு எல்லோரும்
கண்டாங்கி சேலை கட்டி மகிழ்வோம் 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க