Monday, September 23, 2013

”தீவன நடிகையின் மாமனால் நிகழ்ந்த விபரீதம் - கோடம்பாக்கத்தின் லேட்டஸ் பரபரப்பு!


காதோடு சொல்கிறோம்! 

நம்ம சுள்ளான் தனுஷ் இருக்காரில்லோ. அவரோட பேர்ல ரெண்டெழுத்தை நீக்கிட்டு ”கா” என்று சேர்த்தால் அந்த அம்மணியோட நேம் வருமாமில்லே. அப்புறம் என்ன யோசிக்கிறீங்க. இப்போ யாரந்த அம்மணீன்னு கண்டு பிடிச்சிருப்பீங்களில்லே. 


அட, நம்ம தஞ்சாவூர் இருக்கில்லேங்க. அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பொண்ணு தான் இந்த அம்மணி. இந்த அம்மணியோட இரண்டெழுத்துப் படத்தோட பத்திரிகைக்காரங்க மாநாடு கடந்த வாரம் நடந்திச்சாமுங்க. 

இந்த சந்திப்பிற்கு வந்த நடிகையை பேட்டி காண பத்திரிகைக்காரங்க சென்றார்கள். அதற்கு அம்மணி என்ன சொல்லிச்சாம் தெரியுமா? பேட்டி எல்லாம் கொடுக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் மாமா கிட்ட கேட்டுத் தான் சொல்லுவேன் என்று சொல்லிச்சாமுங்க. 

அப்புறமா உதவியாளரை அழைத்து மாமாவை கூட்டி வாங்க என்றதும், சிம்ரன், விந்தியா உள்ளிட்ட கோடம்பாக்க ஹீரோயின்களுக்கு மனேஜராக இருந்த அருண் வந்தாராமில்லே. 
‘ஏனுங்க சார் பேட்டி கொடுக்க தடை போடுறீங்க என்று கேட்டதும், அருண் என்ன சொன்னாருன்னு தெரியுமோ? 

“நீங்க நம்ம அம்மணியைப் பற்றி அவதூறு செய்திகள் எல்லாம் எழுதுறீங்க. அதனால உங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்”. 

இந்த காமெடியை கேட்டு கோடம்பாக்க வட்டாரங்கள் அந்த நடிகையை கிண்டல் மேல் கிண்டல் பண்ணுறாங்களாம்!

உங்கள் பார்வைக்காக:



0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails