Tuesday, September 17, 2013

ரஞ்சிதா வேஷம் கலைந்தது!! நித்தியின் சாயம் வெளுத்தது!! - ஐயோ யம்மா!

சிஷ்யன்: குருவே அந்த செஞ்சட்டை சாமியாரின் அறைக்குள் மாத்திரம் அடிக்கடி நடிகைங்க வந்து போறாங்களே! என்ன காரணமாக இருக்கும்?
குரு: சாமியார் நடிகை யோகாசனம் என்ற பேரில புதுசா ஒரு கலையை அறிமுகப்படுத்தியிருக்காரு! அதனால தான்!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
வழிப்போக்கன்: ஏம்பா தெருப் பாடகா, தொழில் ஒண்ணுமே சரியா அமையுதில்ல. நான் சாமியாராகலாம் என்று முடிவு செஞ்சிருக்கேன். நீ என்ன சொல்றே?
தெருப்பாடகன்: நீங்க சாமியாராகுவது ஓக்கே! ஆனால் கமெரா மேனுக்கு அட்வான்ஸா பணம் கொடுக்கனுமே! உன்கிட்ட அம்புட்டு பணம் இருக்கா?

சித்தன்: வாழ்வில் ஆனந்த மயம், அனைத்தும் இன்பமயம், அகிலமே சிவமயம், பேரின்பமயம் அப்படீன்னு ஆன்மீக வாக்கியங்கள் கேட்டிருக்கேன். இப்போ புதுசா எல்லாம் ரஞ்சிதா மயம் அப்படீன்னு ஒரு வசனம் உலவுதே அதுக்கு என்னப்பா அர்த்தம்?
பித்தன்: இது கூடவா தெரியாம சாமி? ரஞ்சிதா மயம் என்றால் அருள் வழங்கும் சாமியார் ரஞ்சிதா மயக்கத்தில் தான் இருப்பதை மறைமுகமா சொல்றாருப்பா!!

வாத்தியார்: பசங்களா சாமியாருக்கும், சர்வாதிகாரிக்கும் என்னய்யா வித்தியாசம்?
மாணவன்: சர்வாதிகாரி மக்களை மிரட்டுவான்! சாமியார் கேமராமேனை மிரட்டுவார்!

ஜிங்கிடி: ஆன்மீக மசாஜ் பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?
சிங்கிடி: போங்க சாமி! அதை தானே இந்த உலகமே உங்க வீடியோ மூலமா அறிஞ்சிட்டிருக்கு! 
கவிதை கு(று)சும்பு

நித்தியின் சாயம் வெளுத்ததாம் - நேற்றிரவு
நீண்ட நேர தியானத்தின் பின் உடலும் சிவந்ததாம்
புத்தியில் தமிழன் உயராதவரை காற்றெனவே
புவியில் பல சாமிகள் சாமரம் வீசுவராம் 
பக்தியில் அனைவரும் ஏமாளிகளாய் உள்ளவரை - சாமியின்
படுக்கையறையில் நாளை நம் வீட்டு ஆன்மீகமும்
பொத்தென கிழிந்த கந்தல் துணி போல விலை போகும்
பொறுப்பற்ற தமிழனுக்கும் இது எப்போது உறைக்கும்?
சுங்க அதிகாரி: ஏன் சார் அவங்க பாஸ்போர்ட்டை அபகரிச்சிருக்கிறீங்க?
ஊழியன்: இந்தியாவில ஆன்மீக ஆயில் மசாஜ் பண்ணியது போதாதென்று 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails