Wednesday, September 26, 2012

தமிழ்மணத்திடம் மண்டியிடும் மதவெறியர்கள்!

மதவெறியர்களின் இன்னோர் முகத்தை அம்பலமாக்கும் பதிவு!!

வணக்கம் உறவுகளே, நீண்ட நாட்களின் பின்னர் உங்களை மீண்டும் ஓர் பதிவினூடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி! எல்லோரும் சௌக்கியம் தானே?
அன்பு நிறை பதிவர்களே! ஏனைய மதங்களை விமர்சித்து, தன் மதத்தினுள் நிறைந்திருக்கும் அசிங்கத்தை புறந்தள்ளி வைத்தவாறு, அடுத்தவர்களின் மதத்தினை விமர்சிக்கும் போது, ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் கூட்டமாகத் தாக்குவது இயல்புதானேங்க!"ஐயோ தமிழ்மணமே! எம் மதத்தினைப் பதிவர்கள் இழிவு செய்கிறார்களே" என கூப்பாடு போட்டு, தமிழ்மணத்திடம் தஞ்சம் புகுவது எப்படீன்னு தான் இந்தப் பதிவினூடாக நாம படிக்கப் போகின்றோம்! 

Friday, September 14, 2012

மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!

பெண்களை வைத்துப் போரிடும் வீரர்களிற்கான வசைமாரிப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமா?
நானுண்டு, என் பாடுண்டு என இருக்கும் என்னை, வம்பிற்கு இழுத்தால் தம் பதிவுகள் பலரால் படிக்கப்படும் என்பது நீங்கள் இதுவரை அறியாத ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு பேச்சிற்கு நிரூபன் உங்க கையைப் பிடிச்சு இழுத்துட்டான் அப்படீன்னு உங்க அண்ணன்களிடம் சொல்வதற்குப் பதிலாக ஓர் பதிவு எழுதிப் பாருங்க! ஹிட்டு மழை செமையாக கொட்டும்! கிக்கும் ஏறும்! ஆனால் அப்படி எழுதாம நேராவே நம்மளை சீண்டியிருக்கிறா மதம் பரப்பும் நோக்கத்தை கையில் எடுத்திருக்கும் ஆமினா அவர்கள்! நாம எல்லாம் ஹிட்டு வெறியர்களாம்! முஸ்லிம் மதவெறியர்களை வைத்துப் பதிவு எழுதி ஹிட்ஸ் அடிக்கிறோமாம்! இது தான் இன்றைய வலையுலக லேட்டஸ் ஹொட் நியூஸ்.

Tuesday, September 4, 2012

மடிலேஞ்சி - கொட்டப் பெட்டி - மனந் தாவும் அட்டக் கத்தி

வணக்கம் அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
இன்றைய பதிவினூடாக ஓர் வரலாற்றுச் சம்பவத்தினை மீட்டிப் பார்க்கவிருக்கின்றோம். அது என்ன வரலாற்றுச் சம்பவம் என்று நீங்க ஆழ்ந்த சிந்தனையினுள் செல்லலாம். வாருங்கள், மெதுவாக பதிவினுள் இறங்குவோம். 

Monday, September 3, 2012

கா(ம)விச் சாமி நித்தியானந்தா VS காசுச் சாமி கருணாநிதி!

கும்மதலக்கடி கல கல கும்மி! 

நித்தியானந்தா: கமெராவிற்கு முன்னாடி நடிக்கத் தெரிந்தவர் நித்தி. 
கலைஞர்:  கமெராவிற்குப் பின்னாடி கடிதம் எழுதி நடிக்கத் தெரிந்தவர்.

நித்தியானந்தா: வாய் கூசாமல் பொய் சொல்லுவார் நித்தி
கலைஞர்: வம்சத்தை ஆட்சியில் அமர்த்த வாழ்க்கை முழுவதும் அறிக்கை மூலமா பொய் சொல்லுவார்!

Sunday, September 2, 2012

மதம் பரப்புவோம் - மக்களே திரண்டு வாரீர்!

செய்முறை விளக்கங்களுடன் கூடிய ஓர் செப்படி வித்தைப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமாக இருக்கீங்களா? வாருங்கள் மதவாதிகளே! என்ன அம்புட்டு அவசரப்படுறீங்க? கொஞ்சம் பொறுமையா, நிதானமாக மைனஸ் ஓட்டு குத்திட்டு பதிவினைப் படிக்கலாமில்லே!! அதான் சொல்லிட்டமில்லே! அம்புட்டு அவசரம் எதுக்கு?நாம பதிவிற்குள் போவோமா? எந்த ஒரு மனிதனுக்குத் தாழ்வு மனப்பாங்கு அதிகமோ, அவன் தான் தன்னைப் பற்றி எந் நேரமும் சுய தம்பட்டம் அடிக்கும் வண்ணம் சுய புகழ் பாடிக் கொண்டிருப்பான். நிலை குலையும் தன் மன உணர்வினை நிலை நிறுத்த அயராது பாடுபடுவான். இது உலக நியதி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க