Wednesday, August 10, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டி மன்றம்- காமெடி ஜிம்மி

முற் சேர்க்கை: பத்து வருடங்களின் பின்னர் இன்று பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் தமிழகத்தில் ஒன்று கூடுகிறார்கள். முன்னாள் பதிவர்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் பதிவர் சந்திப்பு ஒன்றினை வைத்த பின்னர், பட்டிமன்றம் ஒன்று வைத்துத் தமது இளமைக் காலத்தினை 2011ம் ஆண்டில் தாம் பதிவுலகில் என்னவெல்லாம் செய்தோம் என்பதனை மீட்டிப் பார்க்கிறார்கள். இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

எங்கே...... இப்பொழுது மேடையின் திரைச்சீலை திறந்து கொள்கிறது. உங்களின் கரகோஷம் வானைப் பிளக்கட்டும். பட்டிமன்றத்தில் வாதாடப் போகின்ற பதிவர்கள் அனைவரும் அரங்கிற்கு வரட்டும்,
பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டிமன்றம் இப்போது ஆரம்பமாகிறது. இப் பட்டிமன்றத்தில்; பதிவுலகம் நம்மை வளர்த்ததா அல்லது அழித்ததா எனும் தலைப்பின் கீழ் வாதாடப் பல பதிவர்கள் காத்திருக்கிறார்கள்; என நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரூபன் அறிவித்து முடிக்க, பன்னிக்குட்டியார் மைக்கினைக் கையிலெடுக்கிறார்.

’’என்னது....பன்னிக்குட்டி மட்டுமா மைக்கினைத் தூக்க முடியும்? 
யோகா நான் என்ன பண் தின்னு கிட்டா இருக்கிறது. ஏலேய் எடுங்கடா அந்த மைக்கை என யோகா வேர்க்க விறு விறுக்க ஓடோடி வந்து மைக்கினைக் கையிலெடுக்கிறார் யோகா.

பன்னிகுட்டி: ’’புறூக்............புறூக்..................கிர்.............கிர்................புறூக்........புறூக்..

யோகா: ’ஏன் பன்னி காலையிலே டாய்லெட்டுக்குப் போகலையா? இங்கிட்டு வந்து சவுண்டு விட்டுக்கிட்டு இருக்கிறீங்க? வெள்ளைப் பூண்டு சாப்பிட்டு வந்திருக்கலாமில்லே. ஏன் பொது இடத்திலை அசிங்கம் பண்ற மாதிரிச் சவுண்டு குடுக்கிறீங்க?

பன்னிக்குட்டி: ’போடாங்க்...........நான் மைக் டெஸ்ட்டிங் பண்ணிக்கிட்டிருக்கேன். அத வுட்டிட்டு, டாய் லெட் போற மாதிரிக் காஸ் லீக் பண்றேன் என்று என்னை அவமானப்படுத்துறியே, இது நியாயமா அண்ணே?

யோகா: நாம பேசி டைம்மை வேஸ்ட்டாக்குவது இருக்கட்டும், ரசிகர்கள் எல்லோரும் டீவியில், கம்பியூட்டரில் லைவ் ஸீரீம் {LIVE STREAM} ஊடாக நம்ம பட்டிமன்றத்தினைப் பார்த்திட்டு இருக்காங்க, மானத்தை வாங்காமால் ஒழுங்க நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமில்லே!!

பன்னிக்குட்டி: ம்...வெளங்கிடும்...வெளங்கிடும்... மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
டூ....த்திரீ..................
மைக் டெஸ்ட்டிங் திரீசா.............நம்...நமீதா....

யோகா: மைக் எல்லாம் ஒர்க் ஆகுது ஓக்கே. வுட்டால் முன்னாள் நடிகைங்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்ப்பீங்க போல இருக்கே.
சரி...நாம் நிகழ்ச்சியை ஆரம்பிப்போமா.

பன்னிக்குட்டி: வலைப் பூவின் வழியே தமிழ் வளர்த்து, உங்கள் அனைவரின் மனவாசல் எங்கும் இடம் பிடித்த முன்னாள் பதிவர்கள், இந் நாளில் பட்டிமன்றம் மூலமாக உங்களை மகிழ்விக்கப் போகிறார்கள்.

யோகா: ஆமாம்.........இந் நாளில் தம் இளமைக் காலத்தை மீட்டிப் பார்க்கும் வகையில் பொன்னான நேரமதில் சொற் போர் நடாத்தப் பதிவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள்.
அரங்கினிலே வலது பக்கம், அருவாள் புகழ் நாஞ்சில் மனோவும், குழை போடும் காட்டானும், மன்மத லீலைகள் நினைப்பில் இப்போது லீலைகள் செய்யலாம் என நரை விழுந்த பருவத்திலும் நம்மூர் பெண்கள் பின்னே திரியும் செங்கோவியாரும், போலிச் சாமியை நம்பினாலும், இந்தக் கந்தசாமியை நம்பக் கூடாது எனச் சொல்ல வைக்கும் கந்தசாமியும் வீற்றிருக்கிறார்கள்.

இடது பக்கம், புதுமைப் பெண்களின் அடையாளமாக, முற் காலத்திலிருந்த ஹேமாப் பாட்டியும்,  கூர் நகத்தால் மனிதர்களை பிராண்ட முடியாத காரணத்தால் பூனைகளை எப்போதும் தன் கூடவே அழைத்துச் செல்லும்அதிரா ஆண்டியும், சித்ரா அம்மம்மாவும், 
வயதான காலத்திலும் நிறுத்தாது 16 வருடங்களாக கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதி; கில்மா கிழவன் எனும் பட்டப் பெயரினைத் தன் வசம் வைத்திருக்கும் சிபி செந்தில்குமாரும், கொலு வீற்றிருக்கிறார்கள்.

எங்கே உங்கள் கரகோஷம் வானைப் பிளக்கட்டும், 

’’யோ....நான் ஒருத்தன் இங்கிட்டு இருக்கிறது தெரியலை?
என நடு நடுங்கியவாறு குரல் ஒலித்த திசையினை நோக்கித் தம் பார்வையினைத் திருப்பினார்கள் யோகாவும், பன்னிக்குட்டியும்.
‘’ என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க? 
நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன உங்க எல்லாருக்கும் என்னை நெனைவிருக்கா? பட்டிமன்றத்தில் இரு அணிகளுக்கும் வழங்கும் மார்க்கில் நீங்க ஏதாச்சும் கலப்படம் வைத்தாலுமெண்டு பார்த்துக்கிட்டிருக்கேனில்லே, எப்பூடி??
ஆப்பிசரை அறிமுகப்படுத்தாது விட்டு விட்டோமே என்று பன்னியும், யோகாவும் வருத்தமுறவும்,
ஆப்பிசரின் அருகே இருந்த விக்கி, கடுப்பாகி; தான் பாக்கட் பண்ணி வியட்னாமிலிருந்து கொண்டு வந்த அழுகிய தக்காளியால்...அரங்கில் இருந்த பன்னியின் மூஞ்சியில் எறிய அது இலக்குத் தவறி கீழே விழுந்து கொள்கிறது.

அரங்கில் ஒரு உருவம் கம்பியூட்டரும் கையுமாக ஓடோடி வந்தது.
’என்னை விடுங்க. என்னை விடுங்க. இந்தத் தக்காளியில் ஆராய்ச்சி பண்ணி, நம்ம கணினியைப் பாதுகாக்கும், அண்டி வைரஸ் ஏதாச்சும் இருக்கா என்று கண்டு பிடிக்கனும்’’ என தக்காளிப் பழத்தினைக் கண்ணாடிப் பெட்டியொன்றில் அடைத்துச் சென்ற உருவத்தினைப் பார்த்து எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.
அட....இது நம்ம வந்தேமாதரம் சசி தானே... 
பாரய்யா...ஆளு விஞ்ஞானியானதும் தான் தாமதம். நம்மளை எல்லாம் மறந்துட்டான். 
தக்காளிப் பழத்திலிருந்து அண்டி வைரஸ் கண்டு பிடிக்கிறானாமில்லே.
என்ன ஒரு புதுமையான மனுசன் அவன் என சென்னைப் பித்தன் ஐயா பெரு மூச்சு விட்டுக் கூறவும்.
அரங்கில் இருந்த சிபி....’’யோ....என்ன எல்லாப் பெருசுங்களும் ஆளாளைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பதிவு போடுற நானே என் முக்கியமான வேலையை வுட்டிட்டு இங்கே வந்திருக்கேன். எல்லோரும் என்னா பேசிக்கிட்டிருக்கிறீங்க?
பட்டிமன்றத்தைத் தொடங்கிறீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?

நாஞ்சில் மனோ: நாதாரி...இப்பவும் பாரு...இது திருந்தவே இல்லை. இந்த வயசிலையும் பதிவு போடனும் என்று அலையுது. ஏய் சிபித் தாத்தா...போடா போயி, உன் பேரக் குழந்தைகளைப் பாரு. அதை விட உனக்கு இந்தப் பதிவுலமகா முக்கியம்?

யோகா: எல்லோரும் கொஞ்சம் பொத்திக்கிட்டு இருக்கிறீங்களா?

செங்கோவி: என்னத்தைப் பொத்திகிட்டு இருக்கிறது? அபையில் பெண் பதிவர்கள் இருக்கிறது தெரியாமல் அசிங்கமாப் பேசுறீங்களே? இது நியாயமா?

யோகா: யோ செங்கோவி என்ன மனுசனய்யா நீர்? நான் சொன்னது வாயைப் பொத்திக்கிட்டு இருக்கச் சொல்லி. நல்ல விடயம் சொன்னாலும் தப்பா எடுக்கிறீங்களே, இது தகுமா?

பன்னிக்குட்டி: இப்போது நாம் பட்டிமன்றத்தை ஆரம்பிக்கப் போகிறோம்.
இன்றைய பட்டிமன்றத் தலைப்பு இது தான். பதிவுலகம் நம்மை வளர்த்ததா? இல்லை அழித்ததா? 
இந்த தலைப்பின் கீழ்
நாஞ்சில் மனோவின் அணி வளர்த்தது என்றும், 
சித்ராவின் அணி நம்மை அழித்தது என்றும் வாதாடவுள்ளார்கள்.
ஒவ்வோர் வாதிகளும் தம் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கலாம்.

நாஞ்சில் மனோ: மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, அபையோர்களே, மற்றும் அருவாள் கொண்டு சீவாமலே மண்டையில் மயிர் இல்லாதிருக்கும் முதியோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்!
பதிவுலம் என்னை வளர்த்தது என வாதிட வந்திருக்கும் அணி சார்பில் இங்கே வந்துள்ளேன். நான் அருவாள் வியாபாரத்தில் முன்னேறவும், என் அருவாள்களைச் சந்தைப்படுத்தவும் இந்தப் பதிவுலகம் எனக்கு ஆதரவாக இருந்து என்னை வளர்த்திருக்கிறது. ஏன் இன்னமும் சொல்லப் போனால் ஏற்கனவே டைப் பண்ணி வைத்த கத்தி....கோடாலி...அருவா...பொல்லு...செயின் கமெண்டுகளை வேகம் டைப் பண்ணாமல் காப்பி பேஸ்ட் முறையில் சிபியின் ப்ளாக்கில் போட்டு மகிழும்படி என்னைச் செய்ததும் இந்தப் பதிவுலகம் தானே?
அன்பான ஒரு தங்கை, பாசமுள்ள ஒரு தம்பியினை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததும் இந்தப் பதிவுலகம் தானே...

டிரிங்........டிரிங்.... நாஞ்சில் மனோவின் நேரம் முடிந்து விட்டது என்பதனை அறிவிக்கும் வகையில் ஏழாவது தடவையாக மணியொலி கேட்கிறது.

பன்னிக்குட்டி: டோய்...நிறுத்து நிறுத்து...நீ ரொம்ப ஓவராப் பேசுறாய். வரும் வழியில் எங்காவது டாஸ்க்மார்க்கிற்குப் போயிட்டு வந்தனியா? அடங்கிட்டு கம்முன்னு உட்காரு.

யோகா: நாஞ்சில் மனோ படிமன்றத் தலைப்பிற்குப் பொருத்தமில்லாது, தன் பதிவுலக நினைவுகளை மட்டும் மீட்டியிருக்கிறார். அடுத்ததாக நாம் அழைக்கவிருப்பது சித்ரா அவர்களை. இவர் பதிவுலகம் நம்மை அழித்தது எனும் தலைப்பில் வாதாடவருகிறார்.

சித்ரா: அனைவருக்கும் வணக்கம். பதிவுலகில் ஆபாசப் பதிவுகளை எழுதும் பொறுப்பற்ற பதிவர்களால் பல காத்திரமான பெண் பதிவர்களை இந்தப் பதிவுலகம் முன்னேற முடியாதவாறு அழித்திருக்கிறது. ஒரு பெண்ணிற்குச் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை இருப்பினும், தனி மெயிலில் ஏன் அப்படிச் சொன்னீங்க என்று தான் தோன்றித் தனமான கேள்வி கேட்டு பெண்களை முடக்கி வைக்கும் நிலையினை ஒரு சில ஆணாதிக்கவாதிகள் மூலம் இந்தப் பதிவுலகம் சாதித்திருக்கிறது, ஆகவே என் தரப்பு வாதத்தின் அடிப்படையில், இந்தப் பதிவுகலம் எம்மை அழித்தது என்றே கூறுவேன்.

அடுத்ததாக நாம் அழைப்பது, பதிவர் காட்டான் அவர்களை:

காட்டான்: ஐயா வணக்கமுங்க. நான் காட்டான் வந்திருக்கேன். இந்தப் பதிவுலகம் உங்க முன்னாடி நடுவரா உட்கார்ந்திருக்கிற குறும்பாட்டிற்கு குழை போட வைச்சு, என் தொழிலில் என்னை முன்னேற வைத்து என்னை வளர்த்த்திருக்கிறது ஐயா. குட்டிக் காட்டான்கள் இருவருக்கும் என் பதிவுகளுக்கு வரும் ஓட்டுக்களின் எண்ணிக்கையினை எண்ணிச் சொல்லிப் பெருமைப்படவும், என் மனைவி வாயால் என் பதிவுகளை வலுக்கட்டாயமாகப் படிக்க வைத்து, நான் ரசித்துக் கேட்டு மகிழச் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்.
பிரான்ஸில் என்னிடம் லேட்டஸா வந்த ஐபோன் இருக்கு என்று ஆபிரிக்க குடிமகன்களுக்கு ஸ்டைல் காட்டி, வீடியோக்கள் எடுத்துப் பதிவுகளில் போட்டு மகிழவும், ரோட்டில், மெட்ரோ ரெயிலில், பஸ்ஸில் என நான் போகுமிடமெங்கும் என்னைப் பதிவு போட்டு உடனடி அப்டேற் பதிவுகளையும், உடனுக்குடன் அசத்தலான குழைகளையும் பதிவர்களுக்கு உணவாக வழங்கும் வண்ணம் என்னை முன்னேற்றியதும் இந்தப் பதிவுலகம் தான் மக்களே! ஆதலால் இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.
என்ன
இது போதுமா?

யோகா: நீ....இந்த வயதிலையும் திருந்தலைப் பார்...குழ போடுறியா. இரு பட்டிமன்றம் முடிஞ்சதும் உனக்கு நான் யாருன்னு காண்பிக்கிறேன்..
எங்கே அடுத்த போட்டியாளர்: காட்டான் கொஞ்சம் கம்முன்னு உட்காரலாமில்லே, பதிவர்களையும் என்னை மாதிரிக் குறும்பாடு என்று நினைச்சிட்டியா மாப்ளே? என்னது...பதிவர்களுக்கு குழை போட்டீங்களா?
தாய்க் குலங்களே, இவரது பேச்சைக் கேட்டுப் பொறுமையாக இருப்பது சரியா?
துடப்பங் கட்டையினை எடுத்து அவருக்கு உங்க சக்தி என்னவென்று நிரூபிக்க வேண்டாமா?

ஹேமா: அனைவருக்கும் வணக்கம், இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது எனும் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். காரணம் காத்திரமான என்னுடைய பல கவிதைகள் அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு வேறு ஆண்களின் பெயரில் வலையில் வெளியாகியிருக்கிறது. பல நாட் சிரமபட்டு வெளங்காத குறியீடு- படிமம் மூலம் கவிதைகளை நான் எழுதினாலும், அவற்றிற்கான பொருள் கேட்டு என்னை டிஷ்ரப் பண்ணி அழித்த பெருமை இந்தப் பதிவுலகத்திற்கே சாரும். நன்றி வணக்கம்!

அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது,

செங்கோவி:
எல்லாருக்கும் வணக்கமுங்க.
டாபக்கா...டூபக்கா.....டோபக்கா....டீபக்கா...
‘’ஏய் குட்டி...முன்னால நீ....பின்னால நான் வந்தா தான்..
ஏனோ என் மனசு தான் பட படக்குது முன்னால......
இது வெறும் பாட்டு அல்ல...நான் பல நாட்களாகச் சிரம்பட்டு பொருள் தேடிப் படித்த- ரசித்த அரும் பெரும் பொக்கிசமான கவிதையும் கூட.
இந்தக் கவிதைக்கான பொருளைக் கூடப் புரியவில்லையே என்று தனி மெயிலில் விளக்கம் கேட்டு,
கொலைவெறியோடு என்னைஅணுகி, என் தூக்கம் தொலையும் வண்ணம் பாட்டிற்கான பொருள் விளக்கம் கேட்டு, டிஷ்ரப் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்....
{என்னது...நான் சரியாத் தான் பேசுறேனா..}
ஆதலால் பதிவுலகம் என் தேடலுக்கு ஊக்கமளித்து என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.

பன்னிக்குட்டி: கிழிஞ்சுது போ...தான் போடுற பாட்டுக்களுக்கு என்னம்மா வெளக்கம் குடுக்கிறாரு செங்கோவியார். கம்முன்னு உட்காராலாமில்லே, இங்கே என்ன பட்டிமன்றமா இல்லே பாட்டு மன்றமா நடாத்துறோம்?
அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது-

அதிரா: எல்லோருக்கும் வணக்கமுங்க. நான் தான் என் பக்கம் அதிரா வந்திருக்கேன். எனக்கு பூனைகள் என்றால் ரொம்ப உசிருங்க. என் பூனைகளைப் பற்றிப் பதிவெழுதி அதற்குப் பொருத்தமான படங்கள் போட்டு, கொஞ்ச நாட்களின் பின்னாடி, நானே பூனைகளின் மொழியினையும் படித்து, அதனையும் என் பதிவுகளில் எழுதி வந்தேனுங்க. நாசமாப் போன பதிவருங்க..என் பூனை மொழி புரியல்லை என்று திட்டிக் கமெண்ட்டு வேற போட்டிட்டாங்க.
ஆதலால் பதிவுலகம் என்னை அழித்தது என்றே கூறுவேன்.

பன்னிக்குட்டி: அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது வளர்த்தது எனும் அணியிலிருந்து,  கந்தசாமியாரை அழைக்கின்றோம்,

கந்தசாமி: அனைவருக்கும் வணக்கம். இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே அடித்துக் கூறுவேன். பச்சிளம் பாலகனாகப் பதிவுலகில் அறிமுகமான என்னைப் பத்து வருடங்களின் பின்னரும் இதே இளமையோடு கந்தசாமியாக வைத்திருக்கும் பெருமை இந்தப் பதிவுலகையே சாரும், ஏன்னா...நான் பதிவெழுத வந்தது 19 வயசிலை, இப்போ எனக்கு 29 வயசில்லே. நான் எப்பவுமே யூத் தானுங்கோ. அட நம்புங்கப்பா.
தலைக்கு கூட இன்னமும் நான் டை அடிக்கத் தொடங்கலை.
 எனவே இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.

யோகா: அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது

சிபி செந்தில்குமார்:
எல்லோருக்கும் வணக்கமுங்க. இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது என்று தான் அடித்துச் சொல்லுவேன். இந்தக் காலத்திலை எந்தப் ப்ளாக்கினை நம்பிக்கையோடு பப்பிளிக்கில் ஓப்பின் பண்ணிப் பார்க்கிறதென்றே தெரியலைங்க.
ஆபாசமாப் படம் போடுறாங்க. அசிங்கமான தலைப்பு வைக்கிறாங்க. நடிகைகளின் அசிங்கமான போட்டோக்களைப் போடுறாங்க. நான் கூட என் வீட்டில் உட்கார்ந்து ஒரு பதிவினையும் படிக்க முடியாத நிலமை. எங்கு பார்த்தாலும் கில்மா, ஜொள்ளு என்றே பதிவிடுறாங்களே, இது நியாயமா சொல்லுங்க. இப்படியான காரணிகளால் பதிவுலகம் நம்மை அழித்ததே என்று கூறேன்.

இவ்வாறு சிபி செந்தில்குமார் பேசி முடிக்கவும், தீர்ப்புச் சொல்லுவோம் என்று பட்டிமன்ற நடுவர்களான யோகாவும் பன்னிக்குட்டியும் தயாராகும் வேளை பார்த்து,
நாஞ்சில் மனோ....கொலை வெறியோடு எழுந்து...
‘’எடுங்கடா அந்த அருவாளை.
இந்த நாதாரி சிபிப் பயல் பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப தான் திருந்திட்டேன் என்று,  பொய் சொல்லுறான். பட்டிமன்றமா நடாத்துறீங்க...தீர்ப்புச் சொல்ல யாராவது எந்திருச்சீங்க...என் திருப்பாச்சி அருவாளாலை சீவிப்புடுவேன்...என்று நாஞ்சிலார் மிரட்டவும் தீர்ப்பேதுமின்றிப் பட்டிமன்றம் நிறைவு பெற்று விட்டது.

பிற் சேர்க்கை: இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரும் இதனைச் சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யார் மனமாமவது புண்படும் வண்ணம் இப் பதிவில் ஓவரா கிண்டல் பண்ணியிருந்தால் அனைவரும் மன்னிக்கவும்.

பிற்சேர்க்கை: இப் பதிவிற்கான ஆலோசனையை வழங்கியவர்...உங்கள் எல்லோர் உள்ளங்களிலும் சில நாட்களிற்கு முன்னர் உச்சரிக்கப்பட்ட பெயருக்குச் சொந்தக்காரர். தற்போது பதிவுலகிற்கு விடுமுறை கொடுத்து பிரான்ஸில் உல்லாசமாக விடுமுறையில் ஊர் சுற்றித் திரியும் நம்ம ஓட்ட வடை நாராயணன் - ஓனர் ஆப் மாத்தியோசி. 
இன்னும் ஓரிரு நாட்களில் ஓட்டவடை உங்களனைவரையும் ஒரு புதிய பதிவோடு வலைப் பதிவினூடாகச் சந்திக்கவுள்ளார் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

226 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 226   Newer›   Newest»
மதுரை சரவணன் said...
Best Blogger Tips

rasiththen...vaalththukkal

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

யோவ் நடுவரா இருந்ததுக்கு எதுவும் போட்டுக் கொடுக்கறது இல்லியா?

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

rasiththen...vaalththukkal

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரை சரவணன்

rasiththen...vaalththukkal//

நன்றி சகோதரா.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ் நடுவரா இருந்ததுக்கு எதுவும் போட்டுக் கொடுக்கறது இல்லியா?//

காப்பி வேண்ணா போட்டுத் தரவா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////பன்னிக்குட்டி: ம்...வெளங்கிடும்...வெளங்கிடும்... மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
டூ....த்திரீ..................
மைக் டெஸ்ட்டிங் திரீசா.............நம்...நமீதா....//////

என்னது நமீதாவா....? இதுக்கு சிபிகிட்ட பர்மிசன் வாங்கியாச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ் நடுவரா இருந்ததுக்கு எதுவும் போட்டுக் கொடுக்கறது இல்லியா?//

காப்பி வேண்ணா போட்டுத் தரவா.
//////////

இது எந்தக் காப்பி?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னது நமீதாவா....? இதுக்கு சிபிகிட்ட பர்மிசன் வாங்கியாச்சா?//

அவ்....சிபி அவா வேணாம்னு தானே உங்களுக்குத் தந்திட்டாரு(((;

இப்போ அவரு ஹன்சிகா பின்னாடியெல்லே சுத்துறாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//// கில்மா கிழவன் எனும் பட்டப் பெயரினை வயசு போன காலத்திலும் நிறுத்தாது 16 வருடங்களாக கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதித் தன்டிடத்தே தக்க வைத்திருக்கும் வரும் சிபி செந்தில்குமாரும்,//////

இது ஒண்ணுக்காகவே உங்களுக்கு எத்தனை கள்ள ஓட்டு வேணாலும் போடலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////// நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னது நமீதாவா....? இதுக்கு சிபிகிட்ட பர்மிசன் வாங்கியாச்சா?//

அவ்....சிபி அவா வேணாம்னு தானே உங்களுக்குத் தந்திட்டாரு(((;

இப்போ அவரு ஹன்சிகா பின்னாடியெல்லே சுத்துறாரு.
////////

இருந்தாலும் நமீதாவுக்கு காப்பிரைட்ட விட மாட்டேங்கிறாரே? பாவம் தமிழ்வாசி, கருண்லாம் பொலம்புறாங்க....!

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
இது எந்தக் காப்பி?//

அதான் கக்காவிலிருந்து செய்வாங்களே..
அந்தக் காப்பி...

அவ்...அவ்,,,,,

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

இது ஒண்ணுக்காகவே உங்களுக்கு எத்தனை கள்ள ஓட்டு வேணாலும் போடலாம்....//

அவ்....பரவாயில்லை போடுங்க...போடுங்க.
ஆனால் ஒருவாட்டி குத்தினாப் புறகு, மறுவாட்டி ஓட்டுப் போட முடியாதாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
இது எந்தக் காப்பி?//

அதான் கக்காவிலிருந்து செய்வாங்களே..
அந்தக் காப்பி...

அவ்...அவ்,,,,,
//////

எனக்கே அல்வாவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said.
இருந்தாலும் நமீதாவுக்கு காப்பிரைட்ட விட மாட்டேங்கிறாரே? பாவம் தமிழ்வாசி, கருண்லாம் பொலம்புறாங்க....!//

அவரு நமீதா பழசென்று சொன்ன மாதிரி இருக்கே.
அவ்...அவ்...
அப்போ பரங்கி மலை ஜோதியை என்ன பண்ணுவாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////‘’நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன என்ன நினைவிருக்கா? பட்டிமன்றத்தில் இரு அணிகளுக்கும் வழங்கும் மார்க்கில் நீங்க ஏதாச்சும் கலப்படம் வைச்சாலுமென்று தான் பார்த்துக்கிட்டிருக்கேனில்லே, எப்பூடி??///////

அய்யய்யோ ஆப்பீசர்... கைல பெல்ட்டோட உக்காந்திருக்காரே.... மனோ இன்னிக்கு அவ்வளவுதான்யா...!

நிரூபன் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ ஆப்பீசர்... கைல பெல்ட்டோட உக்காந்திருக்காரே.... மனோ இன்னிக்கு அவ்வளவுதான்யா...!//

அவ்...அவ்...

மனோ மறு பக்கத்தில் அருவாளோடு அல்லவா இருக்கிறாரு;-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////ஆப்பிசரின் அருகே இருந்த விக்கி, கடுப்பாகி; தான் பாக்கட் பண்ணி வியட்னாமிலிருந்து கொண்டு வந்த தக்காளியால்...அரங்கில் இருந்த பன்னியின் மூஞ்சியில் எறிய அது இலக்குத் தவறி கீழே விழுந்து கொள்கிறது./////

தக்காளி உதவியாளரோடு வந்திருக்காராமே?

நிரூபன் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said.../

தக்காளி உதவியாளரோடு வந்திருக்காராமே?//

அவ்....அந்த வியட்னாம் உதவியாளரைத் தானே சொல்லுறீங்க?
அவ்...அவ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////அரங்கில் ஒரு உருவம் கம்பியூட்டரும் கையுமாக ஓடோடி வந்தது.
‘’என்னை விடுங்க. என்னை விடுங்க. இந்தத் தக்காளியில் ஆராய்ச்சி பண்ணி, நம்ம கணினியைப் பாதுகாக்கும், அண்டி வைரஸ் ஏதாச்சும் இருக்கா என்று கண்டு பிடிக்கனும்’’ //////

என்னே தக்காளிக்கு வந்த சத்தியசோதனை....?

Mathuran said...
Best Blogger Tips

எல்லா சிங்கங்களையும் சுரண்டி விட்டுட்டீங்க... இன்னைக்கு உங்களுக்கு சங்குதான்

நிரூபன் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அரங்கில் ஒரு உருவம் கம்பியூட்டரும் கையுமாக ஓடோடி வந்தது.
/

என்னே தக்காளிக்கு வந்த சத்தியசோதனை....?//

அவ்....அவ்...கோர்த்து விடுறீங்களே, இது தகுமா?


August 10, 2011 12:29 AM

Anonymous said...
Best Blogger Tips

ரசித்தேன்...நிரூபன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@ மதுரன் said...
எல்லா சிங்கங்களையும் சுரண்டி விட்டுட்டீங்க... இன்னைக்கு உங்களுக்கு சங்குதான்//

அடப் பாவி, போட்டுக் குடுக்கிறீங்க எல்லே.
இது நியாயமா மாப்பு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////’’யோ....என்ன எல்லாப் பெருசுங்களும் ஆளாளைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பதிவு போடுற நானே என் முக்கியமான வேலையை வுட்டிட்டு இங்கே வந்திருக்கேன். எல்லோரும் என்னா பேசிக்கிட்டிருக்கிறீங்க?
பட்டிமன்றத்தைத் தொடங்கிறீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?
///////////

ஆமா, ஆமா, ஈரோடு சீனிவாசா தியேட்டர்ல பெசல் ஷோ போட போறான், அவர் கெளம்பனும்.....!

Mathuran said...
Best Blogger Tips

என்ன பாஸ் நம்ம பக்கம் காணல்ல

நிரூபன் said...
Best Blogger Tips

@ Reverie said...
ரசித்தேன்...நிரூபன்..//

நன்றி சகோதரம்,

நிரூபன் said...
Best Blogger Tips

@
மதுரன் said...
என்ன பாஸ் நம்ம பக்கம் காணல்ல//

மச்சி, கொஞ்ச நேரம் இங்கே கும்மிட்டு, அப்புறமா அங்கே வாரேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, ஆமா, ஈரோடு சீனிவாசா தியேட்டர்ல பெசல் ஷோ போட போறான், அவர் கெளம்பனும்.....!//

அவ்...அவ்...அப்படீன்னா நம்ம சிபி அங்கே தான் போவாரா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////நாஞ்சில் மனோ: மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, அபையோர்களே, மற்றும் அருவாள் கொண்டு சீவாமலே மண்டையில் மயிர் இல்லாதிருக்கும் முதியோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்!//////

அடங்கொன்னியா...... பாவம்யா மனோவுக்கு ஏற்கனவே தலைல எல்லாம் கொட்டிருச்சி......!

செங்கோவி said...
Best Blogger Tips

ராத்திரி நேரத்துப் பூஜையில்

ரகசிய தரிசன ஆசையில்..

ஐயா,

நான் பட்டி மன்ற அறைக்குள் வரலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////பன்னிக்குட்டி: டோய்...நிறுத்து நிறுத்து...நீ ரொம்ப ஓவராப் பேசுறாய். வரும் வழியில் எங்காவது டாஸ்க்மார்க்கிற்குப் போயிட்டு வந்தனியா? அடங்கிட்டு கம்முன்னு உட்காரு.///////

அவரு பேண்ட் பாக்கெட்ட செக் பண்ணாலே தெரிஞ்சிடுமே....?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
ராத்திரி நேரத்துப் பூஜையில்

ரகசிய தரிசன ஆசையில்..

ஐயா,

நான் பட்டி மன்ற அறைக்குள் வரலாமா?//

தாங்கள் வரலாம் ஐயா...
தாராளமாக வாங்கோ.
உள்ளே இறங்கிப் படித்த பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////செங்கோவி:
எல்லாருக்கும் வணக்கமுங்க.
டாபக்கா...டூபக்கா.....டோபக்கா....டீபக்கா...
‘’ஏய் குட்டி...முன்னால நீ....பின்னால நான் வந்தா தான்..
ஏனோ என் மனசு தான் பட படக்க்கு முன்னால் தான்...//////

அண்ணன் வந்துட்டாருய்யா.... இனி கிளுகிளுப்பா பொழுது போகும்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி said...
ராத்திரி நேரத்துப் பூஜையில்

ரகசிய தரிசன ஆசையில்..

ஐயா,

நான் பட்டி மன்ற அறைக்குள் வரலாமா?//

யாரைத் தரிசனம் பண்ணுறீங்க பாஸ்...
இந்த நேரத்தில்.

செங்கோவி said...
Best Blogger Tips

தலைப்பு என்ன பாஸ்?

வளர்த்ததா அழித்ததாவா?...இது சிங்கிள் மீனிங் தானே?

செங்கோவி said...
Best Blogger Tips

//யாரைத் தரிசனம் பண்ணுறீங்க பாஸ்...
இந்த நேரத்தில்.//

உங்க பதிவைத் தான்..பன்னிக்குட்டி டயலாக்கை உங்க நடைல படிக்கிறது சூப்பரா இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் வந்துட்டாருய்யா.... இனி கிளுகிளுப்பா பொழுது போகும்.....//


ஆமா இல்லே...வாங்க பாஸ்.
வந்ததற்கு சூடா பதிவினுள்ளே உங்களுக்கு ஒரு ஆப்பு வைச்சிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
தலைப்பு என்ன பாஸ்?

வளர்த்ததா அழித்ததாவா?...இது சிங்கிள் மீனிங் தானே?//

அடப் பாவமே....இது சிங்கிள் மீனிங் தான். சந்தேகமே இல்லை.

செங்கோவி said...
Best Blogger Tips

//இடது பக்கம், புதுமைப் பெண்களின் அடையாளமாக, முற் காலத்திலிருந்த ஹேமாப் பாட்டியும், கூர் நகத்தால் மனிதர்களை பிராண்ட முடியாத காரணத்தால் பூனைகளை எப்போதும் தன் கூடவே அழைத்துச் செல்லும்அதிரா ஆண்டியும், சித்ரா அம்மம்மாவும்..//

அய்யய்யோ...எதிர்தரப்பில் அக்காமார் இருப்பது தெரியாமல் அகராதியா பேசிட்டனே..

நிரூபன் said...
Best Blogger Tips

செங்கோவி said...
//யாரைத் தரிசனம் பண்ணுறீங்க பாஸ்...
இந்த நேரத்தில்.//

உங்க பதிவைத் தான்..பன்னிக்குட்டி டயலாக்கை உங்க நடைல படிக்கிறது சூப்பரா இருக்கு.//

அவ்.....படியுங்க...படியுங்க..
அருவாளோடு என்னைத் தேடாது விட்டால் சந்தோசம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////இந்தக் கவிதைக்கான பொருளைக் கூடப் புரியவில்லையே என்று தனி மெயிலில் விளக்கம் கேட்டு,
கொலைவெறியோடு என்னைஅணுகி, என் தூக்கம் தொலையும் வண்ணம் பாட்டிற்கான பொருள் விளக்கம் கேட்டு, டிஷ்ரப் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்....//////

ஏன்யா ஒரு பாட்டுக்கு வெளக்கம் கேட்டு அவரை டிஸ்டர்ப் பண்ணதுமில்லாம, அதை இங்க வேற போட்டு நாறடிக்கிறீங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி....!

செங்கோவி said...
Best Blogger Tips

//இடது பக்கம்...கில்மா கிழவன் எனும் பட்டப் பெயரினை வயசு போன காலத்திலும் நிறுத்தாது 16 வருடங்களாக கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதித் தன்டிடத்தே தக்க வைத்திருக்கும் வரும் சிபி செந்தில்குமாரும், //

என்ன அநியாயம்..எங்களையெல்லாம் கெடுத்ததே இந்தாளு தான்..இப்போ அவரு மட்டும் அங்கயா..சிபிகிட்ட நிரூ சம்திங் வாங்கிடாரு.

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
அய்யய்யோ...எதிர்தரப்பில் அக்காமார் இருப்பது தெரியாமல் அகராதியா பேசிட்டனே..//

அவ்....இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆகலாம் என்று பார்க்கிறீங்களா...
அதெல்லாம் முடியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said...


ஏன்யா ஒரு பாட்டுக்கு வெளக்கம் கேட்டு அவரை டிஸ்டர்ப் பண்ணதுமில்லாம, அதை இங்க வேற போட்டு நாறடிக்கிறீங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி....!//

ஐயையொ.....அது நான் இல்லை பாஸ்.

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன்யா ஒரு பாட்டுக்கு வெளக்கம் கேட்டு அவரை டிஸ்டர்ப் பண்ணதுமில்லாம, அதை இங்க வேற போட்டு நாறடிக்கிறீங்களா?//

விளக்கம் கேட்டதுகூடப் பரவாயில்லைண்ணே..அதுக்கு யூடியூப் லின்க் வேற இந்த நிரூ கேட்பாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன்யா ஒரு பாட்டுக்கு வெளக்கம் கேட்டு அவரை டிஸ்டர்ப் பண்ணதுமில்லாம, அதை இங்க வேற போட்டு நாறடிக்கிறீங்களா?//

விளக்கம் கேட்டதுகூடப் பரவாயில்லைண்ணே..அதுக்கு யூடியூப் லின்க் வேற இந்த நிரூ கேட்பாரு..
////////

லிங்கோட விட்டா சரி......

செங்கோவி said...
Best Blogger Tips

//மன்மத லீலைகள் நினைப்பில் இப்போது லீலைகள் செய்யலாம் என நரை விழுந்த பருவத்திலும் நம்மூர் பெண்கள் பின்னே திரியும் செங்கோவியாரும்,//

நான் எப்பய்யா பின்னால திரிஞ்சேன்..இதெல்லாம் அக்கிரமம்..அவ்வ்!

நிரூபன் said...
Best Blogger Tips

@//
என்ன அநியாயம்..எங்களையெல்லாம் கெடுத்ததே இந்தாளு தான்..இப்போ அவரு மட்டும் அங்கயா..சிபிகிட்ட நிரூ சம்திங் வாங்கிடாரு.//

அவ்...இல்லை பாஸ், சிபி தான் எனக்கு கத்துக் கொடுத்தாரு.

அவ்...அவ்....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

கலக்கற சகோ... மீ எஸ்கேப்.

செங்கோவி said...
Best Blogger Tips

//.நான் பல நாட் சிரம்பட்டு பொருள் தேடிப் படித்த- ரசித்த அரும் பெரும் பொக்கிசமான கவிதையும் கூட.//

உண்மை தான் பாஸ்..அது ஒரு அருமையான பாட்டு..நல்ல இலக்கியம் என்பது நம் அனுபவத்தோடு உரையாடுவது..அந்த வகையில்..(ஸ்டாப்..ஸ்டாப்னு நிரூ கதறுவதால் நிறுத்துகிறேன்)

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். >>>>

நடுவர்கள் திறமையானவர்களா? டவுட்டு சகோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////ஆபாசமாப் படம் போடுறாங்க. அசிங்கமான தலைப்பு வைக்கிறாங்க. நடிகைகளின் அசிங்கமான போட்டோக்களைப் போடுறாங்க. நான் கூட என் வீட்டில் உட்கார்ந்து ஒரு பதிவினையும் படிக்க முடியாத நிலமை. எங்கு பார்த்தாலும் கில்மா, ஜொள்ளு என்றே பதிவிடுறாங்களே, இது நியாயமா சொல்லுங்க. ////////

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பதிவுலகம் நம்மை வளர்த்ததா அல்லது அழித்ததா எனும் தலைப்பின் கீழ் வாதாடப் பல பதிவர்கள் காத்திருக்கிறார்கள்;>>>>

தலைப்பு தீர்வு கிடைக்காத தலைப்பா இருக்கே

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////// தமிழ்வாசி - Prakash said...
பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். >>>>

நடுவர்கள் திறமையானவர்களா? டவுட்டு சகோ
////////

வேணும்னா பேங்கு ஒண்ணு வெச்சிக் கொடுங்க... நடத்திக் காட்டுறோம், அப்புறமா நடுவரா போட்டுக்குங்க....!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ம்...வெளங்கிடும்...வெளங்கிடும்... மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
டூ....த்திரீ..................
மைக் டெஸ்ட்டிங் திரீசா.............நம்...நமீதா....>>>

பன்னிக்கு குசும்பு ஓவர்யா?

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/

விளக்கம் கேட்டதுகூடப் பரவாயில்லைண்ணே..அதுக்கு யூடியூப் லின்க் வேற இந்த நிரூ கேட்பாரு..//

அவ்...அது வேறை பாட்டு...
இது வேறு பாட்டு.

அவ்...அவ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////நாஞ்சில் மனோ....கொலை வெறியோடு எழுந்து...
‘’எடுங்கடா அந்த அருவாளை.
இந்த நாதாரி சிபிப் பயல் பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப தான் திருந்திட்டேன் என்று, பொய் சொல்லுறான். பட்டிமன்றமா நடாத்துறீங்க...தீர்ப்புச் சொல்ல யாராவது எந்திருச்சீங்க...என் திருப்பாச்சி அருவாளாலை சீவிப்புடுவேன்...என்று நாஞ்சிலார் மிரட்டவும் ////////

இதை பாத்ததும் சிபிக்குள்ள இருந்த அம்பி கெளம்பி இருப்பானே?

செங்கோவி said...
Best Blogger Tips

//பதிவுலகில் ஆபாசப் பதிவுகளை எழுதும் பொறுப்பற்ற பதிவர்களால் பல காத்திரமான பெண் பதிவர்களை இந்தப் பதிவுலகம் முன்னேற முடியாதவாறு அழித்திருக்கிறது.//

சித்ராக்கா சொல்றது சரி தான்..யாருய்யா அது அப்படி அநியாயம் செஞ்சது..ஆபாசத் தலைப்பு வச்ச நிரூவைச் சொல்றங்களோ..

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வலைப் பூவின் வழியே தமிழ் வளர்த்து, உங்கள் அனைவரின் மனவாசல் எங்கும் இடம் பிடித்த முன்னாள் பதிவர்கள், இந் நாளில் பட்டிமன்றம் மூலமாக உங்களை மகிழ்விக்கப் போகிறார்கள்.>>>

இந்த வரிகளை முன்னூறு முறை மனப்பாடம் செய்தாராமே... உண்மையா சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
//மன்மத லீலைகள் நினைப்பில் இப்போது லீலைகள் செய்யலாம் என நரை விழுந்த பருவத்திலும் நம்மூர் பெண்கள் பின்னே திரியும் செங்கோவியாரும்,//

நான் எப்பய்யா பின்னால திரிஞ்சேன்..இதெல்லாம் அக்கிரமம்..அவ்வ்!//

இது பத்து வருடத்திற்குப் பிறகு நடக்கப் போற நிகழ்வின் எதிர்வு கூறல்..
கூல் டவுன் ப்ளீஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////பிற் சேர்க்கை: இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரும் இதனைச் சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யார் மனமாமவது புண்படும் வண்ணம் இப் பதிவில் ஓவரா கிண்டல் பண்ணியிருந்தால் அனைவரும் மன்னிக்கவும்.///////

பார்ரா..........?

நிரூபன் said...
Best Blogger Tips

@ தமிழ்வாசி - Prakash said...
கலக்கற சகோ... மீ எஸ்கேப்.//

அடுத்த பதிவில் உங்களுக்கு இருக்கு ஆப்பு...
எப்பூடி எஸ் ஆகுவீங்க.

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?//

நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
உண்மை தான் பாஸ்..அது ஒரு அருமையான பாட்டு..நல்ல இலக்கியம் என்பது நம் அனுபவத்தோடு உரையாடுவது..அந்த வகையில்..(ஸ்டாப்..ஸ்டாப்னு நிரூ கதறுவதால் நிறுத்துகிறேன்)//

அவ்...ஏன் இந்தக் கொலை வெறி..
வலிக்குது மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////தமிழ்வாசி - Prakash said...
ம்...வெளங்கிடும்...வெளங்கிடும்... மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
டூ....த்திரீ..................
மைக் டெஸ்ட்டிங் திரீசா.............நம்...நமீதா....>>>

பன்னிக்கு குசும்பு ஓவர்யா?///////

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?

செங்கோவி said...
Best Blogger Tips

//ஹேமா: அனைவருக்கும் வணக்கம், இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது எனும் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்...

அதிரா: எல்லோருக்கும் வணக்கமுங்க. நான் தான் என் பக்கம் அதிரா வந்திருக்கேன். எனக்கு பூனைகள் என்றால் ரொம்ப உசிருங்க...//

ஆஹா..பெரிய பெரிய கைகளா எதிர்தரப்புல இறங்கி இருக்கே..இப்படியே எஸ் ஆகிடுவோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?//

நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.
////////

அந்த பனியனுக்குள்ள அன்னியன் பட டிவிடி வெச்சிருக்காரு, பட்டிமன்றத்துக்கு நடுவுல போட்டுப் பாத்துக்க....!

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?//

அண்ணன் பார்க்குற பதிவர்கிட்டயெல்லாம் இதைக் கேட்காரே..அப்படி என்ன தான் இருக்கு அந்தப் படத்துல..பார்த்துடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ தமிழ்வாசி - Prakash said...
பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். >>>>

நடுவர்கள் திறமையானவர்களா? டவுட்டு சகோ//


அவ்....இதற்கு நடுவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்;-))))

மீ எஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?//

நல்ல வேளை சிபிக்குள் இருந்த நமீதா கிளம்பிட்டா என்று சொல்லவில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?//

அண்ணன் பார்க்குற பதிவர்கிட்டயெல்லாம் இதைக் கேட்காரே..அப்படி என்ன தான் இருக்கு அந்தப் படத்துல..பார்த்துடுவோம்.
//////

சும்மா கெளப்பி விடுறதுதான்.... (அப்படியே கும்முன்னு நாலு ஸ்டில்சாவது போடுவாங்கள்ல?)

செங்கோவி said...
Best Blogger Tips

கந்தசாமி நல்லா படம் போடுவாரே..அதைப் பத்தி ஏன் ஒன்னும் சொல்லலே..

நல்லா குழ போடற காட்டானை மட்டும் சொன்னது ஏன்? ஏன் இந்த ஓரவஞ்சனை?

(அப்பாடி..ஏதோ நம்மால முடிஞ்சது)

நிரூபன் said...
Best Blogger Tips

@ தமிழ்வாசி - Prakash said...
பதிவுலகம் நம்மை வளர்த்ததா அல்லது அழித்ததா எனும் தலைப்பின் கீழ் வாதாடப் பல பதிவர்கள் காத்திருக்கிறார்கள்;>>>>

தலைப்பு தீர்வு கிடைக்காத தலைப்பா இருக்கே//

அந்த தீர்வ் கிடைக்காத தலைப்பில் தான் ஒரு திரிலிங்கே இருப்பதாக நடுவர் பன்னி சொல்லியிருக்கார்.

தலைப்பு பற்றி நீங்க பன்னிகிட்ட பேசுங்க.
மீ...எஸ்.

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆஹா பட்டிமன்றம் கலைகட்டுதே... கோகுல் தள்ளி உக்காருப்பா..மறைக்குதுல்ல....சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ன்ன்(விசில்)

செங்கோவி said...
Best Blogger Tips

//யோகா: ஆமாம்......... மன்மத லீலைகள் நினைப்பில் இப்போது லீலைகள் செய்யலாம் என நரை விழுந்த பருவத்திலும் நம்மூர் பெண்கள் பின்னே திரியும் செங்கோவியாரும், //

சொன்னது நடுவர் யோகாவா? அவரு சொல்வாரு..நிச்சயம் சொல்வாரு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேணும்னா பேங்கு ஒண்ணு வெச்சிக் கொடுங்க... நடத்திக் காட்டுறோம், அப்புறமா நடுவரா போட்டுக்குங்க....!//

அவ்...அப்படிப் போடுங்க அருவாளை...
பேங்கிலை உள்ள பணம் முழுவதையும் காணம் என்றால் யாரிடம் சொல்லி அழுவது?

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆஹா மாத்தி மாத்தி வாரிக்கிறாங்களே...தக்காளி எடுத்துட்டு போய் வைரஸ் ஆராய்ச்சியா... யோவ் உங்களுக்கு வார்றதுக்கு ஆளே இல்லையா..அவர்பாட்டுக்கும் செவனேன்னு இருக்காரு... ஹா ஹா

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சும்மா கெளப்பி விடுறதுதான்.... (அப்படியே கும்முன்னு நாலு ஸ்டில்சாவது போடுவாங்கள்ல?)//

நடுவர் பன்னிக்குட்டியை மகிழ்விக்க ஸ்டில் போட்ட எங்கள் குரூப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கணும்னு கேட்டுக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/

இதை பாத்ததும் சிபிக்குள்ள இருந்த அம்பி கெளம்பி இருப்பானே?//

அவ்...இல்ல பாஸ்...சிபிக்கு காற்சட்டையோடு ஊச்சா போயிடுச்சாம்..

பயத்தினால்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?>>>>


விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
சித்ராக்கா சொல்றது சரி தான்..யாருய்யா அது அப்படி அநியாயம் செஞ்சது..ஆபாசத் தலைப்பு வச்ச நிரூவைச் சொல்றங்களோ..//

ஆமாய்யா...என்னைத் தான்....பொது இடத்தில் என்னை மாத்திரம் நல்லவனா காண்பிக்க மனசு இடங் கொடுக்கலை அதான்.

மாய உலகம் said...
Best Blogger Tips

,// நானே பூனைகளின் மொழியினையும் படித்து, அதனையும் என் பதிவுகளில் எழுதி வந்தேனுங்க//

ஹா ஹா செம

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?//

நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.//


ஹா....ஹா....ஹா....என்ன ஒரு டைம்மிங் காமெடி மச்சி.

சிரிப்பு இன்னும் நிக்கலை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?//

நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.//


ஹா....ஹா....ஹா....என்ன ஒரு டைம்மிங் காமெடி மச்சி.

சிரிப்பு இன்னும் நிக்கலை.

செங்கோவி said...
Best Blogger Tips

//’நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன என்ன நினைவிருக்கா? //

ஐயா உங்களை மறக்க முடியுமா? சிபியை நெல்லைக்குக் கூட்டிட்டுப் போய் 36 பேரைச் சேர்த்துக்கிட்டு குமுறுகுமுறுன்னு குமுற ஆளுதானே..இப்போப் பாருங்க சிபி எதிர்தரப்புக்கே போய்ட்டாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?>>>>


விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..////

அப்போ படம் பார்த்தது உண்மைதானா? (படத்துலதான் ஒண்ணும் இல்ல, படத்துல நடிச்சவங்களை பத்தியாவது ஒரு ரெண்டு வரி, நாலு ஸ்டில்லு....?)

நிரூபன் said...
Best Blogger Tips

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?//

அவருக்குப் படம் பார்த்த கிளு கிளுப்பே இன்னமும் மாறலை,
அப்புறம் எப்படி விமர்சனம் எழுதுவாரு;-)))))

செங்கோவி said...
Best Blogger Tips

//தமிழ்வாசி - Prakash said...

விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை //

பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
//ஹேமா: அனைவருக்கும் வணக்கம், இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது எனும் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்...

அதிரா: எல்லோருக்கும் வணக்கமுங்க. நான் தான் என் பக்கம் அதிரா வந்திருக்கேன். எனக்கு பூனைகள் என்றால் ரொம்ப உசிருங்க...//

ஆஹா..பெரிய பெரிய கைகளா எதிர்தரப்புல இறங்கி இருக்கே..இப்படியே எஸ் ஆகிடுவோமா?//

சும்மா பயந்தா எப்பூடி?
நின்னு நிதானமா சண்டை செய்ய வேண்ணா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...

விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை //

பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.
//////

அதைத்தான் போன கமெண்ட்ல கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன், இனி முடியாது, கூட்டுங்கய்யா பஞ்சாயத்த, எலேய் சின்ராரு எட்ராந்த சொம்ப...... கட்ரா வண்டியா...

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
கந்தசாமி நல்லா படம் போடுவாரே..அதைப் பத்தி ஏன் ஒன்னும் சொல்லலே..

நல்லா குழ போடற காட்டானை மட்டும் சொன்னது ஏன்? ஏன் இந்த ஓரவஞ்சனை?

(அப்பாடி..ஏதோ நம்மால முடிஞ்சது)//

அவ்....இப்படியெல்லாம் போட்டுக் குடுத்தல் நியாயமா மாப்பு.




August 10, 2011 1:06 AM

நிரூபன் said...
Best Blogger Tips

@
மாய உலகம் said...
ஆஹா பட்டிமன்றம் கலைகட்டுதே... கோகுல் தள்ளி உக்காருப்பா..மறைக்குதுல்ல....சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

வாங்கோ....வாங்கோ...
கச்சானும் கடலை மிட்டாயும் தரவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ மாய உலகம் said...
ஆஹா மாத்தி மாத்தி வாரிக்கிறாங்களே...தக்காளி எடுத்துட்டு போய் வைரஸ் ஆராய்ச்சியா... யோவ் உங்களுக்கு வார்றதுக்கு ஆளே இல்லையா..அவர்பாட்டுக்கும் செவனேன்னு இருக்காரு... ஹா ஹா//

என்ன பாஸ், பண்ண முடியும்,. இதனை விட்டால் வேறு சான்ஸா நமக்கு கிடைக்கப் போகிறது;-)))

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...

விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை //

பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.
//////

அதைத்தான் போன கமெண்ட்ல கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன், இனி முடியாது, கூட்டுங்கய்யா பஞ்சாயத்த, எலேய் சின்ராரு எட்ராந்த சொம்ப...... கட்ரா வண்டியா..>>>>


பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே... அஞ்சலி ஸ்பெஷல் பதிவு போட்டா தான் இவங்க கோவம் கொஞ்சமாச்சும் குறையும் போல...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சும்மா கெளப்பி விடுறதுதான்.... (அப்படியே கும்முன்னு நாலு ஸ்டில்சாவது போடுவாங்கள்ல?)//

நடுவர் பன்னிக்குட்டியை மகிழ்விக்க ஸ்டில் போட்ட எங்கள் குரூப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கணும்னு கேட்டுக்கிறேன்.//

அவ்...இதற்கு எதிராகப் பொங்கி எழ யாருமே இல்லையா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////நிரூபன் said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?//

அவருக்குப் படம் பார்த்த கிளு கிளுப்பே இன்னமும் மாறலை,
அப்புறம் எப்படி விமர்சனம் எழுதுவாரு;-)))))
////////

இதுக்குத்தான் சிபிகிட்ட ’வெவரம்’ கேட்டுக்கிட்டு படத்துக்கு போகனும்கறது....!

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது....?>>>>


விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..//

அவ்...ஏன் பெரிசா ஏதும் இருந்தால் தான் விமர்சனம் போடுவீங்களோ;-)))

செங்கோவி said...
Best Blogger Tips

//நிரூபன் said...

வாங்கோ....வாங்கோ...கச்சானும் //

மச்சான் தெரியும்..அது என்ன கச்சான்? மச்சானுக்கு எதிர்பதமா? அது மச்சினி தானே?

நிரூபன் said...
Best Blogger Tips

@ மாய உலகம் said...
,// நானே பூனைகளின் மொழியினையும் படித்து, அதனையும் என் பதிவுகளில் எழுதி வந்தேனுங்க//

ஹா ஹா செம//

மாப்பு செமையாக் கோர்த்து வுடுறீங்களே..

இது நியாயமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி said...
//’நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன என்ன நினைவிருக்கா? //

ஐயா உங்களை மறக்க முடியுமா? சிபியை நெல்லைக்குக் கூட்டிட்டுப் போய் 36 பேரைச் சேர்த்துக்கிட்டு குமுறுகுமுறுன்னு குமுற ஆளுதானே..இப்போப் பாருங்க சிபி எதிர்தரப்புக்கே போய்ட்டாரு.//

அவ்....................அவ்....
எப்பூடி மச்சி இப்படியெல்லாம் கமெண்ட் போட முடியுது.

ஹா....ஹா....ஹா...

காட்டான் said...
Best Blogger Tips

ஐயா நான் காட்டான் வந்திருகேன்யா.. என்னய பட்டிமன்றத்தில குழ பொட விட்டதுக்கு நன்றிங்கையா.. அண்ணன் பன்னிக்குட்டிய நடுவரா விட்டது சரிங்க... இந்த குறும்பாட்ட எதுக்கையா விட்டீங்க...இப்ப பாருங்க என்னுடைய குழ எல்லாத்தையும் இந்த குறும்பாடு சாப்பிடபோது.. ஆனா நான் விடமாட்டேன்யா.. இப்ப லீவிலதான்யா இருக்கேன் நாளைக்கு காலையில வரட்டும் இந்த குறும்பாடு வைச்சுகிறேய்யா....
அண்ணாத்த பதவி வந்தோன தீர்ப்ப மாத்தி சொல்லாதீங்க... காட்டான் குழ போட மாட்டான் இப்ப.. பேந்து வாறேன்யா... எங்களுக்கும் டெரியும்தானே குழ இப்ப போட்டா என்ன நடக்கும்ன்னு..

மாய உலகம் said...
Best Blogger Tips

//மாப்பு செமையாக் கோர்த்து வுடுறீங்களே..

இது நியாயமா?//

மாப்பு மறைமுகமா பல பேர வாறி வச்சிட்டீங்களே ஆப்பு ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////தற்போது பதிவுலகிற்கு விடுமுறை கொடுத்து பிரான்ஸில் உல்லாசமாக விடுமுறையில் ஊர் சுற்றித் திரியும் நம்ம ஓட்ட வடை நாராயணன் - ஓனர் ஆப் மாத்தியோசி. ///////

அடங்கொன்னியா... நாராய்ணா பிரான்ஸ்லதான் மஜா பண்ணிட்டு இருக்காரா.... வரட்டும் வரட்டும்....

நிரூபன் said...
Best Blogger Tips

@ தமிழ்வாசி - Prakash said...
பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே... அஞ்சலி ஸ்பெஷல் பதிவு போட்டா தான் இவங்க கோவம் கொஞ்சமாச்சும் குறையும் போல...//

பாஸ், பன்னிக்கு அஞ்சலி பதிவும் வேண்டும், நமீதா பதிவும் வேண்டும், இரண்டில் எது முதல் போடப் போறப் போறீங்க என்று நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///இன்னும் ஓரிரு நாட்களில் ஓட்டவடை உங்களனைவரையும் ஒரு புதிய பதிவோடு வலைப் பதிவினூடாகச் சந்திக்கவுள்ளார் ///////

லீவுல பண்ண கில்மா வேலையெல்லாம் சொல்ல போறாராக்கும்....?

நிரூபன் said...
Best Blogger Tips

@ செங்கோவி said...
//நிரூபன் said...

வாங்கோ....வாங்கோ...கச்சானும் //

மச்சான் தெரியும்..அது என்ன கச்சான்? மச்சானுக்கு எதிர்பதமா? அது மச்சினி தானே?//

அடப் பாவி....நம்ம ஊரில் கச்சான் என்று சொல்லுவது
Peanuts

மாய உலகம் said...
Best Blogger Tips

//ஏன் பன்னி காலையிலே டாய்லெட்டுக்குப் போகலையா? இங்கிட்டு வந்து சவுண்டு விட்டுக்கிட்டு இருக்கிறீங்க? வெள்ளைப் பூண்டு சாப்பிட்டு வந்திருக்கலாமில்லே. ஏன் பொது இடத்திலை அசிங்கம் பண்ற மாதிரிச் சவுண்டு குடுக்கிறீங்க?

பன்னிக்குட்டி: ’போடாங்க்...........நான் மைக் டெஸ்ட்டிங் பண்ணிக்கிட்டிருக்கேன். அத வுட்டிட்டு, டாய் லெட் போற மாதிரிக் காஸ் லீக் பண்றேன் என்று என்னை அவமானப்படுத்துறியே, இது நியாயமா அண்ணே?//

அநியாயத்துக்கு பன்னிக்குட்டியை அசிங்க படுத்திட்டீங்களே அட சிரிப்பு தாங்க முடியலப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///// நிரூபன் said...
@ தமிழ்வாசி - Prakash said...
பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே... அஞ்சலி ஸ்பெஷல் பதிவு போட்டா தான் இவங்க கோவம் கொஞ்சமாச்சும் குறையும் போல...//

பாஸ், பன்னிக்கு அஞ்சலி பதிவும் வேண்டும், நமீதா பதிவும் வேண்டும், இரண்டில் எது முதல் போடப் போறப் போறீங்க என்று நீங்களே முடிவு பண்ணிக்குங்க.
///////

எனக்கு அஞ்சலி போதும்... சிபிக்குத்தான் நமீதா....!

செங்கோவி said...
Best Blogger Tips

//நிரூபன் said...

அவ்....................அவ்....
எப்பூடி மச்சி இப்படியெல்லாம் கமெண்ட் போட முடியுது.

ஹா....ஹா....ஹா..//

நம்ம ஊரு ஆஃபீசர் தான்..அதான் அவரு ப்ளான் எல்லாம் எனக்குத் தெரியுது..

நிரூபன் said...
Best Blogger Tips

@ காட்டான் said...
ஐயா நான் காட்டான் வந்திருகேன்யா.. என்னய பட்டிமன்றத்தில குழ பொட விட்டதுக்கு நன்றிங்கையா.. அண்ணன் பன்னிக்குட்டிய நடுவரா விட்டது சரிங்க... இந்த குறும்பாட்ட எதுக்கையா விட்டீங்க...//

அவ்....அதை நம்ம பதிவர் சங்கத்திடம் தான் கேட்க வேண்டும்..

//இப்ப பாருங்க என்னுடைய குழ எல்லாத்தையும் இந்த குறும்பாடு சாப்பிடபோது.. ஆனா நான் விடமாட்டேன்யா.. இப்ப லீவிலதான்யா இருக்கேன் நாளைக்கு காலையில வரட்டும் இந்த குறும்பாடு வைச்சுகிறேய்யா....
அண்ணாத்த பதவி வந்தோன தீர்ப்ப மாத்தி சொல்லாதீங்க... காட்டான் குழ போட மாட்டான் இப்ப.. பேந்து வாறேன்யா... எங்களுக்கும் டெரியும்தானே குழ இப்ப போட்டா என்ன நடக்கும்ன்னு..////

இப்ப கமெண்ட் போட்டால் சுத்து வளைச்சு நோகடிச்சிடுவாங்க என்று பயமோ((((((:

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு அஞ்சலி போதும்... சிபிக்குத்தான் நமீதா....!//

அப்போ எனக்கு?

யோவ், ஒருத்தன் இங்க கண்ணு முழிச்சு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்..நடுவர் இப்படி நமீயை சிபிகிட்ட கொடுக்கிறது நியாயமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ மாய உலகம் said...
//மாப்பு செமையாக் கோர்த்து வுடுறீங்களே..

இது நியாயமா?//

மாப்பு மறைமுகமா பல பேர வாறி வச்சிட்டீங்களே ஆப்பு ஹா ஹா//


அவ்....அவ்...கொர்............................ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@ பன்னிக்குட்டி ராம்சா
அடங்கொன்னியா... நாராய்ணா பிரான்ஸ்லதான் மஜா பண்ணிட்டு இருக்காரா.... வரட்டும் வரட்டும்....//

ஆமா...பாஸ்,.
ஓட்டவடைக்குப் போன் போட்டாலே...
இதோ மச்சி, நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் என்று குறும்பா பதில் சொல்லிட்டு, ஒரு பொண்ணுகிட்ட பிரெஞ்சிலை ஏதோ பேசுறான் பாஸ்.

செங்கோவி said...
Best Blogger Tips

//நிரூபன் said...
@ செங்கோவி said...
//நிரூபன் said...
அது என்ன கச்சான்? மச்சானுக்கு எதிர்பதமா? அது மச்சினி தானே?//

அடப் பாவி....நம்ம ஊரில் கச்சான் என்று சொல்லுவது
Peanuts//


ஓஹோ..நான்கூட கூட்டத்துக்கு வந்த எல்லாருக்கும் ஒரு மச்சினி தரப்போறீங்களோன்னு நினைச்சு, மேடையைவிட்டு இறங்கப் பார்த்தேன்...நல்லவேளை சொன்னீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு அஞ்சலி போதும்... சிபிக்குத்தான் நமீதா....!//

அப்போ எனக்கு?

யோவ், ஒருத்தன் இங்க கண்ணு முழிச்சு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்..நடுவர் இப்படி நமீயை சிபிகிட்ட கொடுக்கிறது நியாயமா?
//////

அய்யய்யோ இவரை மறந்துட்டேனே.... சரி சரி சண்ட போடாம பங்கு போட்டுக்குங்கய்யா....

நிரூபன் said...
Best Blogger Tips

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////

லீவுல பண்ண கில்மா வேலையெல்லாம் சொல்ல போறாராக்கும்....?//

ஆசையைப் பாருங்க...நம்ம பன்னிக்கு.

செங்கோவி said...
Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அய்யய்யோ இவரை மறந்துட்டேனே.... சரி சரி சண்ட போடாம பங்கு போட்டுக்குங்கய்யா..//

பங்கு போட்டுக்கவா..கண்றாவித் தீர்ப்பால்ல இருக்கு!

மாய உலகம் said...
Best Blogger Tips

ஹேமா://பல நாட் சிரமபட்டு வெளங்காத குறியீடு- படிமம் மூலம் கவிதைகளை நான் எழுதினாலும், அவற்றிற்கான பொருள் கேட்டு என்னை டிஷ்ரப் பண்ணி அழித்த பெருமை இந்தப் பதிவுலகத்திற்கே சாரும்.//

இன்னும் அவங்க படிக்கலைன்னு நினைக்கிறேன்... ரிப்பீட் ஹவீஸிட் ன்னு எதிர்பாக்குறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு அஞ்சலி போதும்... சிபிக்குத்தான் நமீதா....!//

அப்போ எனக்கு?//

அதான் பத்து வருஷம் முன்னாடியே உங்களுக்கு அம்பிகா என்று எழுதித் தந்திட்டோமே...
இனி வேறை என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////நிரூபன் said...
@ பன்னிக்குட்டி ராம்சா
அடங்கொன்னியா... நாராய்ணா பிரான்ஸ்லதான் மஜா பண்ணிட்டு இருக்காரா.... வரட்டும் வரட்டும்....//

ஆமா...பாஸ்,.
ஓட்டவடைக்குப் போன் போட்டாலே...
இதோ மச்சி, நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் என்று குறும்பா பதில் சொல்லிட்டு, ஒரு பொண்ணுகிட்ட பிரெஞ்சிலை ஏதோ பேசுறான் பாஸ்.
////////

அது கடைல சுண்ணாம்பு வாங்க வந்த கெழவியா இருக்கப்போவுது.... !

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி said...
ஓஹோ..நான்கூட கூட்டத்துக்கு வந்த எல்லாருக்கும் ஒரு மச்சினி தரப்போறீங்களோன்னு நினைச்சு, மேடையைவிட்டு இறங்கப் பார்த்தேன்...நல்லவேளை சொன்னீங்க//

அவ்....ஆசையைப் பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////நிரூபன் said...
@
செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு அஞ்சலி போதும்... சிபிக்குத்தான் நமீதா....!//

அப்போ எனக்கு?//

அதான் பத்து வருஷம் முன்னாடியே உங்களுக்கு அம்பிகா என்று எழுதித் தந்திட்டோமே...
இனி வேறை என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?
///////

அதான் சிடி வெச்சிருக்காரே, அது பத்தாதா? அம்பிகாவே வேணுமா?

செங்கோவி said...
Best Blogger Tips

//நிரூபன் said...

அதான் பத்து வருஷம் முன்னாடியே உங்களுக்கு அம்பிகா என்று எழுதித் தந்திட்டோமே...
இனி வேறை என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? //

அம்பிகா..அம்பிகா..ஆஹா ஞாபகம் வந்துடுச்சு...அந்த அம்பிகா சிடி தராம என்னை அலையவிட்ட பதிவுலகம் என்னை வளர்த்ததுன்னு சொல்லலாமா?..பேசாம அழித்ததுன்னு சொல்லிடுவோமா........

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம் said...
ஹேமா://பல நாட் சிரமபட்டு வெளங்காத குறியீடு- படிமம் மூலம் கவிதைகளை நான் எழுதினாலும், அவற்றிற்கான பொருள் கேட்டு என்னை டிஷ்ரப் பண்ணி அழித்த பெருமை இந்தப் பதிவுலகத்திற்கே சாரும்.//

இன்னும் அவங்க படிக்கலைன்னு நினைக்கிறேன்... ரிப்பீட் ஹவீஸிட் ன்னு எதிர்பாக்குறேன்...//

அண்ணாச்சி, பெரிய பதிவென்றால் படிக்காமல் தவற விட்டாங்க என்றால்,
நான் பிழைச்சிருப்பேனே..
ஆனால்...இப்படி ஒவ்வோர் வரியாக் காப்பி பண்ணிப் போட்டுக் குடுக்கிறீங்களே, இது சரியா மச்சி?

செங்கோவி said...
Best Blogger Tips

125 கமெண்ட்ஸ்...போதும்யா..தூக்கம் வருது.

KANA VARO said...
Best Blogger Tips

அரங்கில் இருந்த சிபி....’’யோ....என்ன எல்லாப் பெருசுங்களும் ஆளாளைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பதிவு போடுற நானே என் முக்கியமான வேலையை வுட்டிட்டு இங்கே வந்திருக்கேன். எல்லோரும் என்னா பேசிக்கிட்டிருக்கிறீங்க?//

ஏன் ராசா இங்க மட்டும் என்ன நடக்குதாம்? காத்தால ஒரு பதிவை வாசிசிட்டு ராத்திரி கமென்ட் பண்ணுவம் எண்டு வந்தால் அதுக்குள்ளே இன்னொரு பதிவா.. அடிச்சு தூள் கிளப்புங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@
செங்கோவி said...
//நிரூபன் said...

அதான் பத்து வருஷம் முன்னாடியே உங்களுக்கு அம்பிகா என்று எழுதித் தந்திட்டோமே...
இனி வேறை என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? //

அம்பிகா..அம்பிகா..ஆஹா ஞாபகம் வந்துடுச்சு...அந்த அம்பிகா சிடி தராம என்னை அலையவிட்ட பதிவுலகம் என்னை வளர்த்ததுன்னு சொல்லலாமா?..பேசாம அழித்ததுன்னு சொல்லிடுவோமா........//

நாட்டாமை தீர்ப்புச் சொல்லுற டைம்மிலை, நமீதா படம் தரவில்லை என்று கட்சி மாற முயற்சி செய்யுறீங்களே..

இது நியாயமாமச்சி...
அவ்...

KANA VARO said...
Best Blogger Tips

வயதான காலத்திலும் நிறுத்தாது 16 வருடங்களாக கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதி; கில்மா கிழவன் எனும் பட்டப் பெயரினைத் தன் வசம் வைத்திருக்கும் சிபி செந்தில்குமாரும்,//

யோவ்! அந்தாளு என்னய்யா உனக்கு பண்ணினாரு. வயசான காலத்தில இப்பிடி கஷ்ட படுத்துறாய்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் என்று குறும்பா பதில் சொல்லிட்டு, ஒரு பொண்ணுகிட்ட பிரெஞ்சிலை ஏதோ பேசுறான் பாஸ்.
////////

அது கடைல சுண்ணாம்பு வாங்க வந்த கெழவியா இருக்கப்போவுது.... !//

அவ்.....ஓட்டவடையை அவமானப்படுத்திய பன்னி வாழ்க.

நிரூபன் said...
Best Blogger Tips

செங்கோவி said...
125 கமெண்ட்ஸ்...போதும்யா..தூக்கம் வருது.//

சொல்லிட்டீங்க எல்லே..
நிறுத்திடுவோம்.

KANA VARO said...
Best Blogger Tips

இவ்வாறு பதிவர்களை கலாய்க்கும் பதிவு வர வர குறைந்து கொண்டே போகிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@
KANA VARO said...

ஏன் ராசா இங்க மட்டும் என்ன நடக்குதாம்? காத்தால ஒரு பதிவை வாசிசிட்டு ராத்திரி கமென்ட் பண்ணுவம் எண்டு வந்தால் அதுக்குள்ளே இன்னொரு பதிவா.. அடிச்சு தூள் கிளப்புங்க.//

என்ன பண்ண பாஸ்...முதல் பதிவினை எல்லோரும் படித்திட்டாங்க. இப்ப அடுத்த பதிவு போட வேண்டியதாப் போச்சு.

வாங்கோ கணவரோ...
அதேன் உங்க பெயரை மட்டும் கொஞ்சம் வித்தியாசமா கணவரோ என்று வைத்திருக்கிறீங்க பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ KANA VARO said...

யோவ்! அந்தாளு என்னய்யா உனக்கு பண்ணினாரு. வயசான காலத்தில இப்பிடி கஷ்ட படுத்துறாய்.//

இது பத்து வருஷத்திற்கு அப்புறமா நடக்கிற மேட்டரு..
ஸோ...இப்போ இளமையக இருந்தாலும், பத்து வருசத்திற்குப் பிறகு இப்படித் தானே வருவாரு;-)))

அவ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@ KANA VARO said...
இவ்வாறு பதிவர்களை கலாய்க்கும் பதிவு வர வர குறைந்து கொண்டே போகிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//

நீங்கள் வாழ்த்துச் சொல்லிட்டு எஸ் ஆகுறீங்க.
இனிமே வாறவங்க என்ன சொல்லப் போறாங்களோ...
நன்றி பாஸ்.

KANA VARO said...
Best Blogger Tips

வாங்கோ கணவரோ...
அதேன் உங்க பெயரை மட்டும் கொஞ்சம் வித்தியாசமா கணவரோ என்று வைத்திருக்கிறீங்க பாஸ்?//

ஓ! நீங்களுமா? வித்தியாசம் எண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்

மாய உலகம் said...
Best Blogger Tips

//அண்ணாச்சி, பெரிய பதிவென்றால் படிக்காமல் தவற விட்டாங்க என்றால்,
நான் பிழைச்சிருப்பேனே..
ஆனால்...இப்படி ஒவ்வோர் வரியாக் காப்பி பண்ணிப் போட்டுக் குடுக்கிறீங்களே, இது சரியா மச்சி?//

ஏதோ எங்களால முடிஞ்சது... கருத்துல சில உள் குத்தும், பட்டையில நல் குத்தும்

Anonymous said...
Best Blogger Tips

எல்லாரேம் அடிச்சு துவச்சு பிழிஞ்சு போட்டாச்சு போல

Anonymous said...
Best Blogger Tips

///சித்ரா: அனைவருக்கும் வணக்கம். பதிவுலகில் ஆபாசப் பதிவுகளை எழுதும் பொறுப்பற்ற பதிவர்களால் பல காத்திரமான பெண் பதிவர்களை இந்தப் பதிவுலகம் முன்னேற முடியாதவாறு அழித்திருக்கிறது. ஒரு பெண்ணிற்குச் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை இருப்பினும், தனி மெயிலில் ஏன் அப்படிச் சொன்னீங்க என்று தான் தோன்றித் தனமான கேள்வி கேட்டு பெண்களை முடக்கி வைக்கும் நிலையினை ஒரு சில ஆணாதிக்கவாதிகள் மூலம் இந்தப் பதிவுலகம் சாதித்திருக்கிறது, // என்ன பாஸ் ,ஆப்புக்கு மேல ஏறி குந்தி இருப்பதில் அவ்வளவு அலாதியா ஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

///இந்தப் பதிவுலகம் உங்க முன்னாடி நடுவரா உட்கார்ந்திருக்கிற குறும்பாட்டிற்கு குழை போட வைச்சு,//அப்போ வைக்கோல் போடுறது யாரு ))

காட்டான் said...
Best Blogger Tips

ஐய்யா செங்கோவி உங்களுக்கு இப்பவே நித்திரை வருதா.. நாங்கெல்லாம் முழிச்சுதானேயா இருக்கம்.. இன்னும் கொஞ்சம் முழிச்சிருந்தா..!! நேர வேலைக்கே போகலாமையா..!!!??? ஹா.. ஹா.. ஹா..

Anonymous said...
Best Blogger Tips

பச்சிளம் பாலகனாகப் பதிவுலகில் அறிமுகமான என்னைப் பத்து வருடங்களின் பின்னரும் இதே இளமையோடு கந்தசாமியாக வைத்திருக்கும் பெருமை இந்தப் பதிவுலகையே சாரும், ஏன்னா...நான் பதிவெழுத வந்தது 19 வயசிலை, இப்போ எனக்கு 29 வயசில்லே. நான் எப்பவுமே யூத் தானுங்கோ. அட நம்புங்கப்பா.// ங்கொய்யாலே என்ர வயசை பற்றி கதைக்காடி தூக்கம் வராதே உங்களுக்கு... சரி சரி அறுபது வயசு தாத்தா எண்டு என்னை சொல்லாமல் விட்டதுக்காக மன்னிச்சுக்கிரன் ))

காட்டான் said...
Best Blogger Tips

August 10, 2011 2:14 AM



கந்தசாமி.said...
///இந்தப் பதிவுலகம் உங்க முன்னாடி நடுவரா உட்கார்ந்திருக்கிற குறும்பாட்டிற்கு குழை போட வைச்சு,//அப்போ வைக்கோல் போடுறது யாரு ))

மாப்பிள குறும்பாடு இப்ப நித்திரையா போச்சு.. இல்லாட்டி உன்னய குதறி எடுத்துடுமையா...
அண்ணாத்த நான் இப்ப வீட்ட வந்திட்டேன்யா...

காட்டான் said...
Best Blogger Tips

யோவ் யாரையா அம்பிகாவ எழுதி கொடுத்தது மனசு வலிக்குதையா..

Anonymous said...
Best Blogger Tips

///காட்டான் said...

யோவ் யாரையா அம்பிகாவ எழுதி கொடுத்தது மனசு வலிக்குதையா..//மிஸ்டர் அமராவதியின் மனிசியா அந்த அம்பிகா ))

காட்டான் said...
Best Blogger Tips

அட கந்தசுவாமிஜி உனக்கு என்ர வயசெண்டல்லோ நினைச்சேன் இப்பிடி கால வாருறியே..

அது சரி உனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன் என்ர மணியண்ணைய வரைஞ்சு தரச்சொல்லி...!!??

எங்கையா என்ர மணியண்ணை..?????

காட்டான் said...
Best Blogger Tips

யோவ் கந்தசுமாமிஜி அம்பிகாவ என்ர பேருலதான்யா பட்டா போட்டிருக்கு.. இதுக்கு மேல போனா என்ர ஆச்சியதான்யா கூப்பிட வேண்டியிருக்கும்... விளக்குமாறு தெரியுமோயா? ஆச்சியிட்ட வைச்சுகாத ஆமா..!!!!!!!!!

Anonymous said...
Best Blogger Tips

///அது சரி உனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன் என்ர மணியண்ணைய வரைஞ்சு தரச்சொல்லி...!!??
///நித்திர தூக்கத்தில மாறி கீறி யாருக்காவது அனுப்பியிருப்பிங்கள் மிஸ்டர் காட்டு (காட்டான்) ஹிஹி ..எனக்கு அப்பிடி ஒரு மெயிலும் வரல்லையே

காட்டான் said...
Best Blogger Tips

அட பாவி கந்துசுவாமி காட்டான் என்ன சோம பாணத்த போட்டுட்டான்னு நினைக்கிறியாப்பு உன்ர ஈமெயில நித்திரை கொண்டு எழும்பினா பிறகு பாரப்பு 4நாளாச்சுய்யா அத அனுப்பி...

காட்டான் said...
Best Blogger Tips

ஐய்யா கந்துசுவாமிஜி நான் காட்டான் வந்திருக்கேன்யா... உங்களிட்ட ஒரு உதவி கேட்டு.. உங்களுக்கு நேரமிருந்தால் என்ர மணியண்ணையின் படம் ஒன்று கீறித்தரமுடியுமாய்யா..!!?

மணியண்ண எப்பூடி இருப்பார் என்று நான் சொல்லுறேன்யா...

கறுத்த குள்ளமான பெரிய பாணை வண்டியுடன்.. லாச்சப்பலில் உள்ள தமிழ் கடைகளுக்கு வட்டிக்கு காசு கொடுக்க போவதற்கு ஒரு பைய கமக்கட்டுக்குள்ள வைச்சிருப்பார் மொட்டைத்தலையுடன் கண்ணாடி அணிந்திருப்பார்... ஐயா கந்துசுவாமிஜி எனக்கு உதவ முடியுமாய்யா...???

பாசமுடன் காட்டான்...

இதுதான்யா நான் உனக்கு அனுப்பின ஈமெயிலு.. உன்னட்ட படத்த வாங்கி இத காட்டாந்தான் வரைஞ்சான்னு பீலா விடலாம்ன்னு இருந்தேன்யா இப்ப..!!!!????????
Envoyé de mon iPhone

காட்டான் said...
Best Blogger Tips

 என்ன மாப்பிள என்னை நல்லா கடிச்சு வைய்ப்பான்னு எதிர் பார்தேன்,.. ஏன்யா விட்டுட்ட.. பரவாயில்ல அண்ணாத்த வருவார் மிச்சத்த அவர் பாத்துக்குவார்..!!!! வாங்கண்ணா வாங்க..!! ))))))

காட்டான் said...
Best Blogger Tips

சிபி மாப்பிளைக்கு இப்பிடி ஒரு தண்டனை தேவைதான்யா....

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

எல்லாம் நல்லாத்தான் இருக்கு என் பெயரைக் காணவில்லை
அதனால் நான் உங்களுடன் டூ.........ஹி...ஹி...ஹி....
நன்றி சகோ அருமையான நகைச்சுவையைப் பகிர்ந்துகொண்டமைக்கு........

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

தல 10வருசத்துக்கு அப்பறம் உண்மையாவே இப்படி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் போல.

Unknown said...
Best Blogger Tips

மாப்ள கலக்கிபுட்டீங்க....சந்தோஷமா இருக்கு ஹிஹி!

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

இந்தப்பதிவு லியோனி பட்டி மன்றத்தில் பார்வையாளருக்கு ஏற்ப்படும் அனுபவத்தை ஏற்ப்படுத்தியது.
வாழ்த்துக்கள்.
இது போன்ற நகைச்சுவை எழுத்துக்கள்தான் என்னை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எலேய் இங்கிட்டு என்னலேய் நடக்குது.....???

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன என்ன நினைவிருக்கா? பட்டிமன்றத்தில் இரு அணிகளுக்கும் வழங்கும் மார்க்கில் நீங்க ஏதாச்சும் கலப்படம் வைச்சாலுமென்று தான் பார்த்துக்கிட்டிருக்கேனில்லே, எப்பூடி??//

கொய்யால மாட்டுனாணுக.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆப்பிசரின் அருகே இருந்த விக்கி, கடுப்பாகி; தான் பாக்கட் பண்ணி வியட்னாமிலிருந்து கொண்டு வந்த தக்காளியால்...அரங்கில் இருந்த பன்னியின் மூஞ்சியில் எறிய அது இலக்குத் தவறி கீழே விழுந்து கொள்கிறது.//

ச்சேய் ஜஸ்ட் மிஸ்......

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அரங்கில் இருந்த சிபி....’’யோ....என்ன எல்லாப் பெருசுங்களும் ஆளாளைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பதிவு போடுற நானே என் முக்கியமான வேலையை வுட்டிட்டு இங்கே வந்திருக்கேன். எல்லோரும் என்னா பேசிக்கிட்டிருக்கிறீங்க?
பட்டிமன்றத்தைத் தொடங்கிறீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?//

எட்டு பதிவா ராஸ்கல் உன்னை நாடு கடத்தினாலும் நாங்க தப்ப முடியாது போல அவ்வ்வ்வ்வ்.....

Chitra said...
Best Blogger Tips

பதிவுலகம் நம்மை வளர்த்ததா அல்லது அழித்ததா


...... பட்டிமன்ற தலைப்பை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.....

Chitra said...
Best Blogger Tips

கலக்கல் காமெடி கும்மி பதிவு. நல்லா சிரிச்சேன்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நாஞ்சில் மனோ: நாதாரி...இப்பவும் பாரு...இது திருந்தவே இல்லை. இந்த வயசிலையும் பதிவு போடனும் என்று அலையுது. ஏய் சிபித் தாத்தா...போடா போயி, உன் பேரக் குழந்தைகளைப் பாரு. அதை விட உனக்கு இந்தப் பதிவுலமகா முக்கியம்?//

ஹா ஹா ஹா ஹா ஹா.........வசமா மாட்னான் மூதேவி ஹே ஹே ஹே ஹே ஹே.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இந்த தலைப்பின் கீழ்
நாஞ்சில் மனோவின் அணி வளர்த்தது என்றும், //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி: டோய்...நிறுத்து நிறுத்து...நீ ரொம்ப ஓவராப் பேசுறாய். வரும் வழியில் எங்காவது டாஸ்க்மார்க்கிற்குப் போயிட்டு வந்தனியா? அடங்கிட்டு கம்முன்னு உட்காரு.//

யோவ் வரும் வழியில் நீருதான ஒய் பக்கார்டி வாங்கி குடிப்போம் ஸ்மெல் தெரியாதுன்னு சொன்னீர் மறந்து போச்சோ...??

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

செங்கோவி:
எல்லாருக்கும் வணக்கமுங்க.
டாபக்கா...டூபக்கா.....டோபக்கா....டீபக்கா...
‘’ஏய் குட்டி...முன்னால நீ....பின்னால நான் வந்தா தான்..
ஏனோ என் மனசு தான் பட படக்க்கு முன்னால் தான்...
இது வெறும் பாட்டு அல்ல.//

பிச்சிபுடுவேன் பிச்சி........

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சிபி செந்தில்குமார்:
எல்லோருக்கும் வணக்கமுங்க. இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது என்று தான் அடித்துச் சொல்லுவேன். இந்தக் காலத்திலை எந்தப் ப்ளாக்கினை நம்பிக்கையோடு பப்பிளிக்கில் ஓப்பின் பண்ணிப் பார்க்கிறதென்றே தெரியலைங்க.
ஆபாசமாப் படம் போடுறாங்க. அசிங்கமான தலைப்பு வைக்கிறாங்க. நடிகைகளின் அசிங்கமான போட்டோக்களைப் போடுறாங்க. நான் கூட என் வீட்டில் உட்கார்ந்து ஒரு பதிவினையும் படிக்க முடியாத நிலமை. எங்கு பார்த்தாலும் கில்மா, ஜொள்ளு என்றே பதிவிடுறாங்களே, இது நியாயமா சொல்லுங்க. இப்படியான காரணிகளால் பதிவுலகம் நம்மை அழித்ததே என்று கூறேன்.//

டேய் அண்ணா இதை நீயாடா சொல்றது நாதாரி மூதேவி பன்னாடை ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சு ஆ ஆ கிர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இவ்வாறு சிபி செந்தில்குமார் பேசி முடிக்கவும், தீர்ப்புச் சொல்லுவோம் என்று பட்டிமன்ற நடுவர்களான யோகாவும் பன்னிக்குட்டியும் தயாராகும் வேளை பார்த்து,
நாஞ்சில் மனோ....கொலை வெறியோடு எழுந்து...
‘’எடுங்கடா அந்த அருவாளை.
இந்த நாதாரி சிபிப் பயல் பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப தான் திருந்திட்டேன் என்று, பொய் சொல்லுறான். பட்டிமன்றமா நடாத்துறீங்க...தீர்ப்புச் சொல்ல யாராவது எந்திருச்சீங்க...என் திருப்பாச்சி அருவாளாலை சீவிப்புடுவேன்...என்று நாஞ்சிலார் மிரட்டவும் தீர்ப்பேதுமின்றிப் பட்டிமன்றம் நிறைவு பெற்று விட்டது.//

பட்டிமன்றம் தீர்ப்பில்லாமல் நிறைவு பெற்றதும், பன்னிகுட்டியும், நாஞ்சிலும் பக்கார்டியை பதம் பார்க்க போனதை சொல்லாததால் நான் அவையை விட்டு வெளிநடப்பு செய்யுறேன்.....ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஓட்டை வடை அங்கேயும் கில்மா கூட பிஸ்மா பண்ணலைதானே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கலக்கல் மக்கா......!!!!

Prabu Krishna said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா ஹா செம கும்மி. நிரூ சூப்பர்...

அதெப்புடி ஒரு பட்டிமன்றத்துக்கு இரண்டு நடுவர்கள்? ஆளுக்கொரு தீர்ப்பு கொடுப்பாங்களா? # டவுட்டு.

கவி அழகன் said...
Best Blogger Tips

அருமையான நகைச்சுவை பதிவி

Unknown said...
Best Blogger Tips

ஏற்கனவே நிறைய பேரு வாரி விட்ட காரணத்தினால் ஓட்டு மட்டும்

மகேந்திரன் said...
Best Blogger Tips

சகோ நிரூபன்...
பட்டிமன்றம் நடத்தும் சிந்தனை அழகு.
பதிவர்கள் தேர்வும் அழகு.
ஜமாயங்கய்யா

கூடல் பாலா said...
Best Blogger Tips

இதை கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்போது படிச்சா சந்தோஷமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். இப்போது ஓட்டு மட்டும் ....

Yoga.s.FR said...
Best Blogger Tips

அவசரமாக வெளியே செல்கிறேன்! வந்து கச்சேரி வைத்துக் கொள்(ல்)ள(ல)லாம்!நடுவர் என்றால் நடுவில் இருக்க வேண்டும்!நான் ஒரு கரையிலும்,பன்னிக்குட்டியார் மறு கரையிலுமே இருந்தோம்!நடுவில் யாரென்று சின்னப் புள்ளத்தனமா கேக்கப்பிடாது,சொல்லிப்புட்டேன்!

rajamelaiyur said...
Best Blogger Tips

அருமையான பட்டி மன்றம்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நம்ம பன்னி நடுவர்.. கும்மி அடிச்சிருக்கலாம்.. நான் லேட் டா வந்துட்டேனே..

இனி பதிவு போட்டா மதியம் இரண்டு மணிக்குமேல நாலு மணிக்குள்ள போடுங்கப்பா..

அப்பத்தான் கும்ம முடியும்..

ஆமினா said...
Best Blogger Tips

:) :) :)

கலக்கல் பட்டி....

காட்டான் said...
Best Blogger Tips

அண்ணாத்த அவசரமா வந்தா வெளியபோககூடாது.. வீட்டுக்குள்ளேயே பிரன்சுக்காரங்க அழகா கட்டி வைச்சிருக்கான்யா..?? வெளிய அவசரமான நிலையில உங்கள பொலீஸ் கண்டா கம்பை எடுத்து செம்ப நெளிச்சுடுவாங்கையா..!!!??????)))))) 

shanmugavel said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா !பட்டய கெளப்பி இருக்கீங்க நிரூபன் ,நான் ரொம்ப லேட் .

சசிகுமார் said...
Best Blogger Tips

அட வித்தியாசமான கற்பனை

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

சரியான கற்ப்பனை....

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

றடுவரா பன்னிக்குட்டி ராமசாமி விளங்கிடும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

டீம் செலக்கஷன் அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

கில்மா கிஷவர் சிபி இந்த பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள ரொம்ப கஷ்டப்படணும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

///////
பாசமுள்ள ஒரு தம்பியினை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததும் இந்தப் பதிவுலகம் தானே...
.///////

விட்டா மனோவை கத்தி வியாபாரி ஆக்கிவிட்டுவீங்க போல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

//////
டிரிங்........டிரிங்.... நா
/////////

மணி அடிச்சாலும் மனோ ஒட்கார மாட்டாரு...

கத்தியை காட்டுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

/////
இந்தக் கவிதைக்கான பொருளைக் கூடப் புரியவில்லையே என்று தனி மெயிலில் விளக்கம் கேட்டு,
கொலைவெறியோடு என்னைஅணுகி, என் தூக்கம் தொலையும் வண்ணம் பாட்டிற்கான பொருள் விளக்கம் கேட்டு, டிஷ்ரப் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்....
////////

விளக்கம் கேட்டது தப்பா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

/////////
பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

யோவ் நடுவரா இருந்ததுக்கு எதுவும் போட்டுக் கொடுக்கறது இல்லியா?

//////////

உன்னை நடுவரா போட்டதே எதோ கொடுத்த மாதிரிதாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

//////
செங்கோவி said... Best Blogger Tips [Reply To This Comment]

ராத்திரி நேரத்துப் பூஜையில்

ரகசிய தரிசன ஆசையில்..

ஐயா,

நான் பட்டி மன்ற அறைக்குள் வரலாமா?

//////
யோவ்..
இது பாட்டு மன்றம் இல்ல பட்டிமன்றம்...

இங்க வந்து அயிட்டம் சாங் பாடிகிட்ட வற்றே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

///////
தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips [Reply To This Comment]

பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். >>>>

நடுவர்கள் திறமையானவர்களா? டவுட்டு சகோ

///////



பன்னிக்குட்டி தீர்ப்பு மீது சந்தேகமா..
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

///////
சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//////////

கில்மா பதிவர்...
வாழ்க... வாழ்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

/////////
MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips [Reply To This Comment]

எலேய் இங்கிட்டு என்னலேய் நடக்குது.....???

/////////

பட்டிமன்றம்
பட்டிமன்றம்
பட்டிமன்றம்
பட்டிமன்றம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

./////////
!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips [Reply To This Comment]

நம்ம பன்னி நடுவர்.. கும்மி அடிச்சிருக்கலாம்.. நான் லேட் டா வந்துட்டேனே..

இனி பதிவு போட்டா மதியம் இரண்டு மணிக்குமேல நாலு மணிக்குள்ள போடுங்கப்பா..

அப்பத்தான் கும்ம முடியும்..

///////////



இவரு சொல்றமாதிரி செய்யுங்கப்பா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

197

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

198

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

199

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

200 அடிச்சிட்டு கிளம்பிட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

# கவிதை வீதி # சௌந்தர் said...

200 அடிச்சிட்டு கிளம்பிட்டேன்...

ஆமா, இவரு பெரிய சச்சின் டெண்டுல்கர்! 200 அடிச்சதும் பெவிலியன் கிளம்பரார்.

«Oldest ‹Older   1 – 200 of 226   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails