Tuesday, July 3, 2012

தமிழரின் கல்வி முறை கற்பழிக்கப்படுகின்றதா? - விவாத மேடை

அன்பிற்குரிய சொந்தங்களே.. வணக்கம் 
நலமா?
நீண்ட நாட்களின் பின்னர் வித்தியாசமான ஓர் விவாத மேடையுடன் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலகில் ஓர் புதிய புரட்சியாக நாற்று பேஸ்புக் குழும நண்பர்கள் இணைந்து உருவாக்கிய புரட்சி எப். எம் எனப்படும் ப்ளாக்கர் எப்.எம் இல் நாளைய தினம் இடம் பெறும் நேரடி ஒலிபரப்பில் ஓர் விவாத மேடை உங்களிற்காய் காத்திருக்கிறது. 
நாளைய தினம் இலங்கை இந்திய நேரம் : மாலை 3.00 மணி
ஐரோப்பிய நேரம்: காலை 11.30 மணி
பிரித்தானிய நேரம் / London நேரம்: காலை   10.30 மணியளவில்..
விவாத மேடையில் நீங்கள் இணைந்து கொள்ள விரும்பின்:
http://www.puradsifm.com/ இங்கே கிளிக் செய்யுங்கள்.
நேரடியாக எமது வானொலியின் லண்டன் தொலைபேசி இலக்கம் 
0044 1622 370644 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது
puradsifm எனும் Skype முகவரி ஊடகவோ இணைந்து கொண்டு எமது வானொலியூடாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு மாத்திரமன்றி உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்டு மகிழ முடியும்.
மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள: puradsifm@gmail.com


விவாத மேடையின் தலைப்பு இது தான்: உலக நாடுகளோடு ஒப்பிடும் போது.. தமிழர்களின் கல்வி முறை - வளர்கிறதா அல்லது மழுங்கடிக்கப்படுகின்றதா? ( பின் நோக்கிச் செல்கின்றதா?) 
உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களோடு வானலை வழியே இணைந்து கொண்டு சொற்போர் புரிய தயாராகுங்கள். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails