Wednesday, June 29, 2011

பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்ணலாமா!

பாய அறிவிப்பு: 
அன்பிற்கினிய உறவுகளே, இன்றைய பதிவு கொஞ்சம் விவகாரமான பதிவு. ஆர்வமில்லாதவர்கள், கலாச்சார காவலர்கள் பதிவின் தலைப்பினையும், முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல். அதனையும் மீறிப் பதிவினைப் படித்து விட்டு, சீ....நீ இதையெல்லாம் பதிவில் எழுதுறியா என்று திட்டினால், நொந்து கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

என்னங்க அப்படி யோசிக்கிறீங்க. இது எல்லோருக்கும் உள்ள ஒரு சீரியஸ்ஸான பிரச்சினை தான். ஆனால் இதனை எங்கே பண்ணுறோம், எப்படிப் பண்ணுறோம் என்று நமக்குத் தெரிந்தும்- பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில்; நாம் இத்தகைய செயலினைச் செய்வதால் பலர் முகஞ்சுழிக்கிறார்கள்.  

சிலர் இந்த அசிங்கச் செயலினைச் செய்தவன் மட்டும் கையில் கிடைக்கனும். இந்த நிமிசமே அவன் செத்தான் என்று கொலை வெறியோடு அலைவார்கள். ஆமாங்க, அந்த மேட்டர் என்னன்னா.... நமக்குத் தெரிந்தும், பிறருக்குத் தெரியாத மாதிரி காஸ் லீக் பண்ற மேட்டர் தானுங்க.

ஒரு சிலர் ரொம்ப சத்தமா, ட்ரக்....புறுக்........புறுக்...புறூக்.. என்று பல பேர் சிரிக்கிற மாதிரி கூட்டத்திலை லீக் ஆக்கிடுவாங்க. மணம் இல்லாத வாய்வாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் மணம் உள்ள வாய்வென்றால், சொல்லவா வேண்டும். எல்லோரும் சேர்ந்து கொலை வெறியோடு ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதனை அனுபவித்தவன் தான் சொல்லனும்.

பஸ் நிலையத்தில், பாடசாலையில், பொது இடங்களில் எனப் பலருக்குப் பல இடங்களில் இந்தப் பிரச்சினை இருக்கு. நான் அறிய இப்படிச் சத்தமா வாய்வை லீக் பண்ணி- காதலி முன்னால் அவமானப்பட்டு ஒருத்தன் தன்னோடை காதலைக் கூட இழந்திருக்கிறான்.

சிலர் என்ன பண்ணுவாங்க என்றால், பல பேர் கூட்டமா நிற்கிற இடத்தில நைசா, சத்தமே இல்லாம லீக் பண்ணிடுவாங்க. அதாலை எவன் நாற்றமுள்ள நச்சு வாய்வை லீக் பண்றானோ, மற்றவங்க கண்ணிலை மாட்டிக்காம தப்பிச்சிடுவான். ஆனால் அறிந்தும் அறியாமல் சத்தமா லீக் பண்ணினால்...........அவனுக்கு சங்கு தான்.

வாய்வை லீக் பண்ணிய பின்னாடி, அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகினால், வாய்வு விட்ட இடத்தில் மட்டும் தான் மணக்குமாம்.  

நாங்கள் பாடசாலையில் படித்த காலத்தில் மூக்கைத் துளைக்கும் அணு குண்டை நாற்றத்துடன் எவன் அடிக்கிறானோ, அவனைக் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். இந்த மாதிரியான சூழ் நிலையில் என்ன பண்ணுவோம் என்றால், எந்தப் பக்கம் நாற்றம் அதிகமாக வருதோ, அந்தப் பக்கம் உள்ள மாணவர்களிடையே ஓ...பத்து- இருபது- முப்பது- நாற்பது- ஐம்பது....என்று நூறு வரை சொல்லி கடைசியாக நூறாம் இலக்கம் எவனில் முடியுதோ, அவன் தான் நச்சு வாயுவை நசுக்கிடாமல்(சத்தமில்லாம) ரிலீஸ் பண்ணின ஆள் என்று நையப்புடைத்திடுவோம்.

இதில உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த நம்பரை மாற்றி மாற்றி எண்ணுவதால், வாய்வை அடிச்சவனுக்கு அதிஷ்டம் இருந்தால் சில வேளை மாட்டிக்காமல் எஸ் ஆகிட, வாய்வை லீக் பண்ணாத ஒரு அப்பாவி மட்டும் மாட்டிக்குவான்.  ஹி...ஹி.. பிறகென்ன, தப்பிச்சவன் பாடு... கொண்டாட்டம் தான்.

ஒரு சிலரின் வாய்வு நாற்றங்கள், மூக்கைக் கொல்லுற மாதிரி இருக்கும், மரக்கறிகளை மட்டும் உண்ணுகின்ற நபர்கள் ஒரு மாதிரியான நாற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.

முட்டை தின்னும் நபர்களோட.... நாற்றம் இருக்கே.. அப்பாடா....வயிற்றைப் பிரட்டி வாந்தி வரவைத்து விடும். ஆமை முட்டை தின்ற பிற்பாடு யாராச்சும் காஸ் லீக் பண்ணினால் குறைந்தது மூன்று நிமிச நேரத்திற்கு தொடர்ச்சியாக மணக்கும். அவ்ளோ வீரியமான நாற்றம். (Very Strong Smell) மக்களே நோட் பண்ணிக் கொள்ளுங்க.

இன்னோர் முக்கியமான விடயம், பொது இடத்தில் ஒருத்தன் வாய்வை லீக் பண்ணிட்டான் என்றால், சில வேளைகளில் மூக்கைப் பொத்த முடியாது போனால், அதனைச் சுவாசிக்க நேரிடும். பிறகென்ன அடுத்த நாள் அதே நாற்றம் நம்மளுக்கும் தொற்றி விடும்.

*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்

இவர்கள் தான் விசேடமாக பொது இடத்தினை நாறடிக்கும் நபர்கள். எனவே இனிமே இந்த மாதிரி நபர்கள் வரிசையில் நீங்கள் யாராச்சும் இருந்தால், கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பது நல்லது.

என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்.

105 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

முதல் அட்டெண்டெண்டென்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல். அதனையும் மீறிப் பதிவினைப் படித்து விட்டு, சீ....நீ இதையெல்லாம் பதிவில் எழுதுறியா என்று திட்டினால், நொந்து கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ச்செ ச்சே தமிழன் அப்படி பண்ண மாட்டான்.. எல்லா வெங்காயத்தையும் பார்ப்பான்,அப்புறம் அய்யய்யோ இப்படி எடுக்கறாங்களே.. அப்டின்னு புலம்புவான்..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>நமக்குத் தெரிந்தும், பிறருக்குத் தெரியாத மாதிரி காஸ் லீக் பண்ற மேட்டர் தானுங்க.

அட போங்கப்பா.. இம்புட்டு தானா? நான் கிளம்பறேன்

செங்கோவி said...
Best Blogger Tips

//ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதனை அனுபவித்தவன் தான் சொல்லனும்.// அப்போ சொல்லுங்க.

DARLING EXPORT said...
Best Blogger Tips

இரும்பால் விக்கல் எல்லாம் தான வரும் கேட்டு வரத்து சுப்பர் ஸ்டார் பஞ்ச்
Watch Rajnikanth, Vadivelu & Meena in Muthu, the Real Actor! - Muthu Comedy Scenes.
http://www.youtube.com/watch?v=BY_7dMdDYAI

செங்கோவி said...
Best Blogger Tips

அருமையான ஆராய்ச்சி. நசுக்காது விட்டோர் நசுக்கப்படுவர்னு ஃப்ரெஞ்ச் மேதை டர்புர்இஸ்க் சொல்லி இருக்காரு.

தர்சிகன் said...
Best Blogger Tips

ஓ...பத்து- இருபது- முப்பது- ....நாற்பது- ஐம்பது....என்று நூறு வரை சொல்லி கடைசியாக நூறாம் இலக்கம் எவனில் முடியுதோ, அவன் தான் நச்சு வாயுவை நசுக்கிடாமல்(சத்தமில்லாம) ரிலீஸ் பண்ணின ஆள் என்று நையப்புடைத்திடுவோம்...


அண்ணே இப்ப எல்லாம் புதுசா ....விட்டவனுக்கு தான் பக்கேண்டு மணக்கும்...
எண்டு சொல்லி தப்பிச்சுகிரங்க..

maruthamooran said...
Best Blogger Tips

பாஸ்........! நானும் வாசித்தேன். ஹிஹிஹி

கூடல் பாலா said...
Best Blogger Tips

\\\*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்\\\
தேவையான ஆலோசனைகள்தான் ..நல்ல பதிவு .

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

GOOD RESERCH NIRU

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

முடியல சாமி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

ஆனால் உண்மையில் ஆரோக்கிய வாழ்வுக்கும், நாட்டின் சுகாதாரத்திற்க்கும் நாம் கவணமாக இருக்க வேண்டிய விஷயம்...


எல்லா விஷயங்களையும் பதிவேற்றும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

ஆனா பாருங்க கொலை பண்ணதைகூட ஒத்துக்குவாங்க ஆனா பாம் போட்டதை மட்டும் ஒத்துக்கமாட்டாங்க..

அதான் மக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

//////
*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்

//////////

இவங்களையெல்லாம் வாச் பண்ணி பிளாக் பக்கம் வராம பாத்துக்கங்க...

உணவு உலகம் said...
Best Blogger Tips

//////காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்//
நல்லா சுகாதாரக் கல்வி போதிக்கீங்க. நச் பகிர்வு.

Unknown said...
Best Blogger Tips

அடப்பாவமே! இங்க யாரு மொச்ச கொட்ட குழம்பு சாப்பிட்டு வந்தது...இந்த வாடை அடிக்குது ஹிஹி!

சசிகுமார் said...
Best Blogger Tips

ரொம்ப தேவையான ஆராய்ச்சி நிரூ........

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஆமா,பெரிய "விக்கிலீக்ஸ்"மேட்டரு,ரிலீஸ் பண்ணியிருக்காரு!விடியக் காலமை எழும்பி பொடி ஏதும் பதிவு போட்டிருக்கோ எண்டு தடவிப் பாத்தா................................?!

Yoga.s.FR said...
Best Blogger Tips

உடலுக்கு நன்மை பயக்கும் "எல்.ஜி" பெருங்காயம்!வாங்கிப் பாவித்து உச்ச பலன் அடையுங்கள்!

Unknown said...
Best Blogger Tips

ஆகா என்ன ஒரு ஆராய்ச்சி ,நீங்கள் அப்படி செய்தவரை ஒன்று இறந்து என என்ன செய்து கண்டுபிடுப்பீர்களா ,நாங்கள் இப்படி செய்வோம் " டேய் எவன் தலட சுடுது " என்போம் உடனே எவனாவுது தலைய தொடுவான் ,அவனை கேலி கிண்டல் அடி புரட்டிவிடுவோம் ,ம்ம் அது ஒரு நாத்த காலம்

தனிமரம் said...
Best Blogger Tips

உபாதைகளை அடக்கினால் அதன் தாக்கம் வேறு நோய் வெளிப்படும் என்று பெரிசுகள் சொல்லக்கேள்வி  . 
நல்லா எல்லாத்தையும் ஆராய்கிறீர்கள் பாஸ்.

Unknown said...
Best Blogger Tips

நாட்டுல தான் கேஸ் பிரச்சனைன்னா, வீட்டுலயுமா???

Unknown said...
Best Blogger Tips

என்னங்க சகே
இப்பிடி நாற்றுலுல போயி
நாற்றமெல்லாம் வரலாங்களா--
ஆனாலும் இப்படி எழுத
மிகுந்த துணிவும் வேண்டுங்க
விடவும் முடியல அடக்கவும்
முடியல ஐயோ நான சொல்றது
சிரிப்புதாங்க
புலவர் சா இரமாநுசம்

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் ... ஏன் நேற்று இருந்தா போல ஓடிட்டிங்கள்..ஓ, உங்களுக்கும் இந்த பிரச்சனை தானோ .ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

///சிலர் என்ன பண்ணுவாங்க என்றால், பல பேர் கூட்டமா நிற்கிற இடத்தில நைசா, சத்தமே இல்லாம லீக் பண்ணிடுவாங்க. /// ஹிஹிஹி சொந்த அனுபவம் போல ..)))

Anonymous said...
Best Blogger Tips

///ஆமை முட்டை தின்ற பிற்பாடு யாராச்சும் காஸ் லீக் பண்ணினால் குறைந்தது மூன்று நிமிச நேரத்திற்கு தொடர்ச்சியாக மணக்கும். அவ்ளோ வீரியமான நாற்றம். /// என்னது ஆமை முட்டையா .... இதுவரை நான் அதை பார்த்தது கூட இல்லை ...))

Anonymous said...
Best Blogger Tips

///என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்./// அப்போ அனுபவம் தான் பதிவை வந்திருக்குதோ ஹிஹிஹி

கவி அழகன் said...
Best Blogger Tips

வாயு விட்டும் போது மனம் வருவது போல நிரம்மும் வரக்குடியதாக இறைவன் படைத்திருந்தால் வாயு விடுபவர்களின் பின் பக்கம் மஞ்சள் சிவப்பு பச்சை என்று நிறங்கள் வரும் ஆக்களை இலகுவில் கண்டுபிடிச்சிடலாம் நிருபன்

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

மணமான பதிவு, இது மாதிரியான சமயங்களில் கொஞ்சம் தர்மசங்கடம்தான் எல்லோருக்கும் இந்த மாதிரியான இரு பக்க நிகழ்வு நடந்திருக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


முதல் அட்டெண்டெண்டென்ஸ்//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


ச்செ ச்சே தமிழன் அப்படி பண்ண மாட்டான்.. எல்லா வெங்காயத்தையும் பார்ப்பான்,அப்புறம் அய்யய்யோ இப்படி எடுக்கறாங்களே.. அப்டின்னு புலம்புவான்..//

ஆமா பாஸ், கலாச்சாரம் என்று கத்துவோர் தான் ஓடோடி வந்து இடக்கு முடக்கான தலைப்பு பதிவுகளைப் படிப்பார்கள். பின்னர் தான் ஐயோ, இது அநாகரிகம் என்று தலையிலும் அடித்துக் கொள்வார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


அட போங்கப்பா.. இம்புட்டு தானா? நான் கிளம்பறேன்//

என்ன பாஸ், இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகுறீங்க, மேட்டரைக் கொஞ்சம் நோட் பண்ணி வைக்கிறது, அப்புறமா உங்களுக்கும் யூஸ் புல்லா இருக்கும் தானே

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


//ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதனை அனுபவித்தவன் தான் சொல்லனும்.// அப்போ சொல்லுங்க.//

அடப் பாவி, எத்தனையோ நல்ல வசனங்கள் இருக்க, இதனைத் தேடி எடுத்து, போட்டுத் தாக்குறீங்க இல்லே..
ஹி...

சுதா SJ said...
Best Blogger Tips

ஹி.. ஹி..
என்னவோ ஏதோ என்று நினைத்து வந்தேன்,
ம்ம்....................

சுதா SJ said...
Best Blogger Tips

//அபாய அறிவிப்பு:
அன்பிற்கினிய உறவுகளே, இன்றைய பதிவு கொஞ்சம் விவகாரமான பதிவு. ஆர்வமில்லாதவர்கள், கலாச்சார காவலர்கள் பதிவின் தலைப்பினையும், முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல்//

இத பார்த்த அப்புறமும் உள்ளே வந்தேன்,
இது எனக்கு தேவைதான்.............

சுதா SJ said...
Best Blogger Tips

//*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்//

அவ்வ
இது புது தகவலா இருக்கே...

நிரூபன் said...
Best Blogger Tips

@DARLING EXPORT

இரும்பால் விக்கல் எல்லாம் தான வரும் கேட்டு வரத்து சுப்பர் ஸ்டார் பஞ்ச்
Watch Rajnikanth, Vadivelu & Meena in Muthu, the Real Actor! - Muthu Comedy Scenes.
http://www.youtube.com/watch?v=BY_7dMdDYAI//

அவ்.....பதிவுக்கேற்றாற் போல வீடியோ எல்லாம் தேடி எடுத்து தருகிறீங்களே, நன்றி சகோ.

சுதா SJ said...
Best Blogger Tips

//என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...//

ஆஹா
நீங்களுமா ??LOL

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

அருமையான ஆராய்ச்சி. நசுக்காது விட்டோர் நசுக்கப்படுவர்னு ஃப்ரெஞ்ச் மேதை டர்புர்இஸ்க் சொல்லி இருக்காரு.//

அப்படியா செய்தி...
இது புதுசா எல்லே இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@தர்சிகன்

அண்ணே இப்ப எல்லாம் புதுசா ....விட்டவனுக்கு தான் பக்கேண்டு மணக்கும்...
எண்டு சொல்லி தப்பிச்சுகிரங்க..//

இப்போ பசங்க எல்லாம் உசாராகிட்டாங்க போல இருக்கே.

சுதா SJ said...
Best Blogger Tips

ம்ம்.. அசத்தலான நாற்ற சாரி நல்ல பதிவு பாஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மருதமூரான்.

பாஸ்........! நானும் வாசித்தேன். ஹிஹிஹி//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

தேவையான ஆலோசனைகள்தான் ..நல்ல பதிவு .//

நன்றி சகோ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

வேணும்னா பாச்சா உருண்டைய (நாப்தலீன் பால்ஸ்) பின்னாடி வெச்சுப்பார்க்கலாம்..........!

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


GOOD RESERCH NIRU//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@# கவிதை வீதி # சௌந்தர்

முடியல சாமி...//

யோ, பார்தய்யா, ப்ளாக்கை அசிங்கம் பண்ணிட வேணாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவிதை வீதி # சௌந்தர்

ஆனால் உண்மையில் ஆரோக்கிய வாழ்வுக்கும், நாட்டின் சுகாதாரத்திற்க்கும் நாம் கவணமாக இருக்க வேண்டிய விஷயம்...


எல்லா விஷயங்களையும் பதிவேற்றும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..//

நன்றி பாஸ்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ கவிதை வீதி # சௌந்தர் s


இவங்களையெல்லாம் வாச் பண்ணி பிளாக் பக்கம் வராம பாத்துக்கங்க...//

ஏன்யா, நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலை,
நல்லாத் தான் கோர்த்து விடுறீங்க.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்.// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

50... ஹி...ஹே..

Unknown said...
Best Blogger Tips

எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிச்சு அட அடா ஹா ஹஹா ...இது டமால் டுமில் பதிவு

Unknown said...
Best Blogger Tips

எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிச்சு அட அடா ஹா ஹஹா ...இது டமால் டுமில் பதிவு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சீ...த்தூ... இப்ஜ்..சீக்...ஆக்...தூ...த்தூ... என்ன இது ப்ளாக்க ஓப்பன் பண்ண ஒரே மணமாக்கிடக்கு? என்னவா இருக்கும்? எலி செத்து மணக்கிறமாதிரிக்கிடக்கு! கூழ் முட்டை மணக்கிறமாதிரியும் கிடக்கு!

என்ன பிரச்சனை? அடேய் நிரூபன், என்னடா ப்ளாக்கில ஏதோ மணக்குது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்ணலாமா!//////

அட தலைப்பும் ஒரு மார்க்கமாவே இருக்கு! யார் பொது இடத்தை அசிங்கம் செய்தவன்?

எதுக்கும் மேற்கொண்டு படிச்சுப்பார்ப்போம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அபாய அறிவிப்பு: /////

கிழிஞ்சுது போ! அப்போ இன்னிக்கு எதோ மேட்டர் வில்லங்கம்தான் போல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அன்பிற்கினிய உறவுகளே, /////

என்னது உறவா? கிட்டடி உறவா? தூரத்து உறவா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இன்றைய பதிவு கொஞ்சம் விவகாரமான பதிவு. ///////

உள்விவகாரமா? வெளிவிவகாரமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆர்வமில்லாதவர்கள், கலாச்சார காவலர்கள் பதிவின் தலைப்பினையும், முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல். ///////

எனக்குப்புரிஞ்சு போச்சு! கண்டிப்பா மேட்டர் விவகாரம்தான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

/////// அதனையும் மீறிப் பதிவினைப் படித்து விட்டு, சீ....நீ இதையெல்லாம் பதிவில் எழுதுறியா என்று திட்டினால், நொந்து கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.///////

எந்த நிர்வாகம்? அரச நிர்வாகமா? சிவில் நிர்வாகமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

////// என்னங்க அப்படி யோசிக்கிறீங்க. இது எல்லோருக்கும் உள்ள ஒரு சீரியஸ்ஸான பிரச்சினை தான். /////

அப்படி என்னவாக இருக்கும்? காணிப்பிரச்சனையா? சொத்துப் பிரச்சனையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆனால் இதனை எங்கே பண்ணுறோம், எப்படிப் பண்ணுறோம் என்று நமக்குத் தெரிந்தும்- பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில்; நாம் இத்தகைய செயலினைச் செய்வதால் பலர் முகஞ்சுழிக்கிறார்கள். //////

யோவ் சும்மா சுத்தி வளைக்காம, ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வாய்யா! ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

////// சிலர் இந்த அசிங்கச் செயலினைச் செய்தவன் மட்டும் கையில் கிடைக்கனும். இந்த நிமிசமே அவன் செத்தான் என்று கொலை வெறியோடு அலைவார்கள். //////

மறுபடியும் பார்ரா.... யோவ் மேட்டருக்கு வாய்யா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆமாங்க, அந்த மேட்டர் என்னன்னா.... நமக்குத் தெரிந்தும், பிறருக்குத் தெரியாத மாதிரி காஸ் லீக் பண்ற மேட்டர் தானுங்க.//////

கொய்யாலே.... இதுக்கா இவ்வளவு பில்டப்? நானும் என்னமோ ஏதோன்னு நெனைச்சுட்டேன்!

இதுக்கு எதுக்கு எச்சரிக்கை? இது ஒரு சாதாரண சப்பை மேட்டர்தானே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு சிலர் ரொம்ப சத்தமா, ட்ரக்....புறுக்........புறுக்...புறூக்.. என்று பல பேர் சிரிக்கிற மாதிரி கூட்டத்திலை லீக் ஆக்கிடுவாங்க. //////

ஹி ஹி ஹி அந்தந்த ஒலிகளைக் கூர்ந்து கவனித்து எழுதிய நிரூபனுக்கு “ கூர்ந்து கவனிக்கும் குமரன் “ எனும் சிறப்புப் பட்டத்தை, எமது மொக்கைப் பதிவர்கள் சங்கத்தின் சார்பாக வழங்குகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மணம் இல்லாத வாய்வாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் மணம் உள்ள வாய்வென்றால், சொல்லவா வேண்டும். எல்லோரும் சேர்ந்து கொலை வெறியோடு ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதனை அனுபவித்தவன் தான் சொல்லனும்.//////

அப்போ உனக்கு இது பத்தி எதுவும் தெரியாதுல்ல

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பஸ் நிலையத்தில், பாடசாலையில், பொது இடங்களில் எனப் பலருக்குப் பல இடங்களில் இந்தப் பிரச்சினை இருக்கு. /////

யோவ் அப்டீன்னா, பிரச்சனை அந்த இடத்துல இல்லையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான் அறிய இப்படிச் சத்தமா வாய்வை லீக் பண்ணி- காதலி முன்னால் அவமானப்பட்டு ஒருத்தன் தன்னோடை காதலைக் கூட இழந்திருக்கிறான்.//////

எக்ஸ்பீரிஎன்ஸ் ஸ்பீக்ஸ் த ட்ருத்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சிலர் என்ன பண்ணுவாங்க என்றால், பல பேர் கூட்டமா நிற்கிற இடத்தில நைசா, சத்தமே இல்லாம லீக் பண்ணிடுவாங்க. அதாலை எவன் நாற்றமுள்ள நச்சு வாய்வை லீக் பண்றானோ, மற்றவங்க கண்ணிலை மாட்டிக்காம தப்பிச்சிடுவான். /////

அவந்தான் முதலில் மூகைப்பொத்தி, அருவருப்புக் காட்டுவான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வாய்வை லீக் பண்ணிய பின்னாடி, அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகினால், வாய்வு விட்ட இடத்தில் மட்டும் தான் மணக்குமாம். /////

காற்றடித்தாலுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எந்தப் பக்கம் நாற்றம் அதிகமாக வருதோ, அந்தப் பக்கம் உள்ள மாணவர்களிடையே ஓ...பத்து- இருபது- முப்பது- நாற்பது- ஐம்பது....என்று நூறு வரை சொல்லி கடைசியாக நூறாம் இலக்கம் எவனில் முடியுதோ, அவன் தான் நச்சு வாயுவை நசுக்கிடாமல்(சத்தமில்லாம) ரிலீஸ் பண்ணின ஆள் என்று நையப்புடைத்திடுவோம்.////

ஹி ஹி ஹி இதுக்கு இன்னுமொரு வழியும் இருக்கு!

எல்லோரையும் வாயை மூடச்சொல்லுவோம்! அதற்கு முன்னர் ஒரு பாட்டு இருக்கு

“ சுட்ட பிலாக்காய் வெடிக்க வெடிக்க
சூடும் பாலும் வத்த வத்த,
நானும் கடவுளும் பேசலாம்
மற்றாக்கள் பேசக்கூடாது!”

என்று பாட்டுப் படிப்போம்! பாட்டு முடிய எல்லோரும் மவுனமாக இருக்க வேண்டும்! சிரிக்கவும் கூடாது!

இதில் யார் முதலில் சிரிக்கிறாரோ, அவரே ........ விட்டவர் என்று அர்த்தம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இதுக்கு இன்னுமொரு பாட்டும் இருக்குது

பத்து இருபது எண்ணுவது போல....ஒவ்வொருவருடைய தலையிலும் கைவைத்து

“ ஓ நாம்பன், பசு, ஐஸ், பஸ், கு..... என்று முடிப்போம்!

கடைசிச்சொல் யாரில் முடிகிறதோ, அவரே விட்டவர்! ஹி ஹி ஹி எப்படி இரண்டு பாட்டுக்களும்!

vanathy said...
Best Blogger Tips

நிரூ, இதுக்கெல்லாம் ஒரு பதிவா!!! ஆண்டவா!
உங்கள் வலைப்பூ ஓப்பன் பண்ணவே நேரம் ஆகிறதே ஏன்ன்ன்ன்????
சில நேரங்களில் கமன்ட் போடவே முடிவதில்லை.

shanmugavel said...
Best Blogger Tips

//..என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்.//


எனக்கு இரண்டு நாட்களாக ஜலதோஷம்,மணமே தெரியவில்லை.ஹிஹி

shanmugavel said...
Best Blogger Tips

நான் எழுதலாம் என்று நினைத்தேன்,எழுதிவிட்டீர்களே சகோ!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

தாங்கலைடா சாமி!
சில கலாசாரங்களில் இதை ஒரு நல்ல சகுனமாக எண்ணுகிறார்களாமே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு சிலரின் வாய்வு நாற்றங்கள், மூக்கைக் கொல்லுற மாதிரி இருக்கும், மரக்கறிகளை மட்டும் உண்ணுகின்ற நபர்கள் ஒரு மாதிரியான நாற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.//////

ஹி ஹி ஹி ஹி!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

முட்டை தின்னும் நபர்களோட.... நாற்றம் இருக்கே.. அப்பாடா....வயிற்றைப் பிரட்டி வாந்தி வரவைத்து விடும். ஆமை முட்டை தின்ற பிற்பாடு யாராச்சும் காஸ் லீக் பண்ணினால் குறைந்தது மூன்று நிமிச நேரத்திற்கு தொடர்ச்சியாக மணக்கும். அவ்ளோ வீரியமான நாற்றம். (Very Strong Smell) மக்களே நோட் பண்ணிக் கொள்ளுங்க./!/////

ஆமை முட்டையா? மக் டொனால்டில் கிடைக்குமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

*ஒழுங்காக குளிக்காத நபர்கள்//////

அதுசரி என்னைக் கடிக்காவிட்டால் உனக்கு சாப்பிட்டது செமிக்காதே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்.//////


அதென்ன இருக்கும்! நீதான்! நீயேதான்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எட்றா பசுபதி அந்த அருவாளை, எவனோ ஒரு நாதாரி பய டிக்கி'யை ஒப்பன் பண்ணி நாரடிச்சிட்டான்...கண்டிப்பா அந்த மூதேவி சிபி'யாதான் இருக்கும் ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எட்றா பசுபதி அந்த அருவாளை, எவனோ ஒரு நாதாரி பய டிக்கி'யை ஒப்பன் பண்ணி நாரடிச்சிட்டான்...கண்டிப்பா அந்த மூதேவி சிபி'யாதான் இருக்கும் ராஸ்கல்...

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

வயித்தக் குமட்டுது...இந்தக் கூட்டத்தில்தான் யாரோ
சத்தமில்லாம விட்டுட்டாங்க. மணம் தாங்க முடியல சாமி...........//
நன்றி நிருபன் இது ஒரு சாதரணமான விசயம்தான்.இருந்தாலும் கொஞ்சம் அடுத்தவங்களுக்கு தொந்தரவு
இல்லாமல் "வரும் முன் விலகல் நன்றே".....நன்றி
பகிர்வுக்கு.

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

எப்படி இப்படி எதையும் விட்டு வைக்கிறது இல்லே போலிருக்கு

Unknown said...
Best Blogger Tips

//அபாய அறிவிப்பு://
ஹிஹி சிபி சொன்ன மாதிரி போயி வாசிச்சம்லே...என்னா நாத்தம்...அவ்வவ்

Unknown said...
Best Blogger Tips

//அபாய அறிவிப்பு://
ஹிஹி சிபி சொன்ன மாதிரி போயி வாசிச்சம்லே...என்னா நாத்தம்...அவ்வவ்

Unknown said...
Best Blogger Tips

//ஒரு சிலரின் வாய்வு நாற்றங்கள், மூக்கைக் கொல்லுற மாதிரி இருக்கும், மரக்கறிகளை மட்டும் உண்ணுகின்ற நபர்கள் ஒரு மாதிரியான நாற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.
//
அனுபவம் பிச்சுக்குது பாஸ்!!

Unknown said...
Best Blogger Tips

//ஒரு சிலரின் வாய்வு நாற்றங்கள், மூக்கைக் கொல்லுற மாதிரி இருக்கும், மரக்கறிகளை மட்டும் உண்ணுகின்ற நபர்கள் ஒரு மாதிரியான நாற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.
//
அனுபவம் பிச்சுக்குது பாஸ்!!

Unknown said...
Best Blogger Tips

//முட்டை தின்னும் நபர்களோட.... நாற்றம் இருக்கே.. அப்பாடா....வயிற்றைப் பிரட்டி வாந்தி வரவைத்து விடும். ஆமை முட்டை தின்ற பிற்பாடு யாராச்சும் காஸ் லீக் பண்ணினால் குறைந்தது மூன்று நிமிச நேரத்திற்கு தொடர்ச்சியாக மணக்கும். அவ்ளோ வீரியமான நாற்றம். (Very Strong Smell) மக்களே நோட் பண்ணிக் கொள்ளுங்க.
//
சப்பா இவங்க நாத்தம் தாங்காது பாஸ்

Unknown said...
Best Blogger Tips

//
*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்//

ஒன்னு கூட விட்டு வைக்கல போல ஹிஹி

Unknown said...
Best Blogger Tips

//
*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்//

ஒன்னு கூட விட்டு வைக்கல போல ஹிஹி

Unknown said...
Best Blogger Tips

//என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்//
அட பன்னி பய புள்ள ......

Unknown said...
Best Blogger Tips

//என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்//
அட பன்னி பய புள்ள ......

THOPPITHOPPI said...
Best Blogger Tips

ஒரு முக்கியமான விடயத்தப்பத்தி விவாதம் சூட போயிட்டு இருக்கு போல

THOPPITHOPPI said...
Best Blogger Tips

//காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்//

நீங்கள் சொன்ன காரணத்துக்கு மட்டும் இல்லை பல நோய்களையும் தடுக்கும், குணமாக்கும் ஒரு சிறந்த மருத்துவ முறை இது.

THOPPITHOPPI said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார்
முதல் அட்டெண்டெண்டென்ஸ்
//

இங்கேயுமா?

அண்ணன் பதிவ படிக்காம அட்டனன்ஸ் போட்டுட்டாரு போல

THOPPITHOPPI said...
Best Blogger Tips

@shanmugavel

நான் எழுதலாம் என்று நினைத்தேன்,எழுதிவிட்டீர்களே சகோ!//
///

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர். ஹிஹி இதுக்கெல்லாமா போட்டி போடுறது

suvanappiriyan said...
Best Blogger Tips

இதிலும் ஆராய்ச்சியா? :-)

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் அண்ணே தேவையான தகவல் தான் /

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வெடி பற்றி இவ்வளவு விரிவான ஆராய்ச்சி இது வரை எவனும் செய்ததில்லை.எனவே தங்களுக்கு நாற்றம் பல்கலைக்கழகம் மூலமாக முனைவர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.வாழ்க நின் பணி.

THOPPITHOPPI said...
Best Blogger Tips

இந்த மாதிரி பதிவு போட்டே நூறு வந்துடுச்சே?

கார்த்தி said...
Best Blogger Tips

என்னமா ஒரு பதிவு! ஆன சீரியஸ் விசயத்தை பகிடியா சொல்லிபுட்டிங்க!

ஆகுலன் said...
Best Blogger Tips

சில வேளைகளில் மூக்கைப் பொத்த முடியாது போனால், அதனைச் சுவாசிக்க நேரிடும். பிறகென்ன அடுத்த நாள் அதே நாற்றம் நம்மளுக்கும் தொற்றி விடும்.

இது ரொம்ப பயங்கரம்........

Anonymous said...
Best Blogger Tips

சமீபத்துல எங்கேயோ சிக்கி பதிவி போட்டே ஆகனும்ற அளவுக்கு ரொம்ப கஷ்டபட்டிருக்கீங்க போல... :)

Vairavan said...
Best Blogger Tips

kola pannunavan kooda unmaya solliduvaan. aanaa intha mathiri k---
vitavan sollave mattan

Unknown said...
Best Blogger Tips

அண்ணாச்சி போக்கிரி வடிவேல் கேரக்டரோ..............................

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails