Sunday, June 5, 2011

திர்ள் ப்புன் மோதும் காமெடி ஜிம்மி! 

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, காமெடியில் ஜிம்மியில் கலந்து கலக்குவதற்காய் ஆவலுடன் வருகை தரும் உங்களை வர வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இன்றும் வழமை போல அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும், 

பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும் 
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை நாடி வரவிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி! 
மைக் டெஸ்ட்டிங் ஒன்....ரூ.....

ற்கனவே வெற்றிகரமாக இரண்டு போட்டிகளை வைத்திருந்தாலும், இந்தப் போட்டியிலும் போட்டிக்கான ரூல்ஸ் அல்லது விதி முறைகளை இங்கே உங்களுக்காக அறியத் தருகிறேன். நல்லாப் படிச்சு ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்க. அப்புறமா ஏதாச்சும் ஏடா கூடம் ஆச்சு, அதுக்குப் பதிலா என்னைத் திட்டக் கூட்டாது. 

*போட்டியாளருக்கு வழங்கப்படும் தொடக்க எழுத்திலிருந்து பாடலைத் தெரிவு செய்து பாடலின் இரண்டு வரிகளைப் போட்டியாளர் பின்னூட்டப் பெட்டியில் எழுத வேண்டும்.

உதாரணமாக ‘அ’ என்ற எழுத்தில் ஓர் பாடலைத் தொடங்குமாறு போட்டியாளரிடம் கேட்கப்படும் பட்சத்தில், 
’அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓர் உயிரே...... இவ்வாறு பாடலை எழுத வேண்டும். 

*பக்திப் பாடல்களையோ அல்லது, உள்ளூர் அல்பங்களில் வெளியான பாடல்களையோ இங்கே சொல்லுவது தவிர்க்கப் பட வேண்டும்.
தென் இந்தியத் திரை இசைப் பாடல்களை மட்டுமே நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.  

விட்டா அல்பத்தில வந்த பாடல் என்று நீங்களே ஒரு பாடலை இயற்றிப் பாடிட மாட்டீங்க. அதான் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு. 

*பாடலின் தொடக்க வரி ‘’ஏதாவது கோரஸ் அல்லது குழு இசையுடன் தொடங்கினால் அதனை விடுத்து, பாடலை மாத்திரம் தான் நீங்கள் பகிர வேண்டும்.

*உ+ம்:  ‘ச’ எழுத்தில் பாடலைத் தொடங்குமாறு கேட்டால்,
நீங்கள் சஞ்சானே தோனே தானே.... ஏனோ தானே நோ....’ எனப் பாடல் எழுதுதல் தவறு. இந்தப் பாடலின் தொடக்கம்
’கூமாரி....என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது.. என்று தொடங்குவதால்
இப் பாடல் ‘கூ’ எனும் எழுத்திற்குப் பொருத்தமானதாகவே கருதப்படும்.


*முதல் போட்டியாளர் பாடி முடிக்கும் இறுதி எழுத்தில் இருந்து அடுத்த போட்டியாளருக்கான பாடலைத் தொடங்க வேண்டும், அல்லது பாடல் தொடங்கும் எழுத்தை வழங்க வேண்டும்,  இதனை எல்லோரும் வடிவா நோட் பண்ணிக்குங்க. 

*உ+ம்: தென் மேற்குப் பருவக் காற்று தேனீப் பக்கம் வீசும் போது சாரல்....
இன்பச் சாரல்.....
தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலு என்று சிந்துதம்மா.....


இங்கே பாடல் ‘மா’ எனும் எழுத்தில் முடிந்திருப்பதால்,
அடுத்த போட்டியாளருக்கான பாடல் தொடங்கும் எழுத்து
‘மா’ எனும் எழுத்தாக அமைய வேண்டும்.



*இறுதி எழுத்துக்களின் மூலம் பாடல்களைத் தெரிவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில், போட்டியாளருக்கு இறுதிச் சொல்லில் இருந்து பாடலினைத் தெரிவு செய்வதற்கான எழுத்தினை நீங்கள் வழங்கலாம்.
உ+ம்: ’நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....

இங்கே ‘ள்’ எனும் எழுத்தில் பாடல் முடிவதால், அடுத்த பாடலுக்குரிய தொடக்க எழுத்து, இறுதிச் சொல்லாகிய ‘வார்த்தைகளில் உள்ள’ 
‘வா’ எனும் எழுத்தில் தொடங்க வேண்டும்.

*போட்டியாளர்களுக்கு இது தொடர்பாக மேலதிக, சந்தேகங்கள் இருந்தால், கேட்கும் பட்சத்தில், தெளிவிக்கப்படும்!  

*கடந்த இரண்டு தடவைகளும் இடம் பெற்ற போட்டிகளில் போட்டியிட்டு;


’மதியோடை சுதா’ அவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள். 

இந்த வாரம் யார் யார் மோதப் போகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

*போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!

*போட்டியில் தவறுகள் ஏதும் இருப்பின், பார்வையாளர்களாக உள்ளவர்கள் சுட்டிக் காட்டலாம். வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

*போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!

உலகாளவிய ரீதியில் ஒரிஜினல் அக்மார்க் முத்திரை பெற்ற அருவா தயாரிப்பில் முன்னணியில் திகழும் நாஞ்சில் மனோ கம்பனி ஆதரவிலும்,  உலகின் எப்பாகத்திலிருந்தும் பொண்ணுங்களுக்கு தும்மல் வந்தால் பறந்து போய் துடைக்கும் வண்ணம் கர்சிப்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற ஓட்ட வடை நாராயணண் கம்பனி ஆதரவிலும் உங்களை நாடி வருகிறது.......

‘நாற்றின் பாட்டுக்குப் பாட்டு’

டிஸ்கி: போட்டியில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு, இங்கே நான் வழங்குவதாக அறிவித்துள்ள பரிசில்களில் திருப்தி இல்லை என்றால், உலகின் பிரபலமான நம்பர் ஒன் நடனக் குழுவின் வீடியோவிற்கு உங்கள் குரலில் பின்னணிப் பாடல் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அல்லது இப் பதிவில் வரும் படங்களில் உள்ள முன்னணித் திரை இசை நட்சத்திரங்களோடு பாடல் பாடுவதற்கேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும்.  

நாஞ்சில் மனோ, விக்கி உலகத்தின் தயாரிப்பிலும், மைந்தன் சிவாவின் இயக்கத்திலும் இந்த வீடியோ டப் செய்யப்பட்டு, டோப் போடப்பட்டு இப்பொழுது உலகம் முழுவதும் பின்னணிப் பாடல் ஏதுமின்றிப் பரபரப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. மக்களே, அது என்ன பாடல் என்று அறிய ஆவலா. எதையும் தாங்கும் சக்தி உங்கள் இதயத்திற்கு இருக்கா. ஒரு வாட்டி, இந்த லிங்கை கிளிக் பண்ணி இங்கே போய்த் தான் பாருங்களேன். 


டிஸ்கி 2: உ+ம்...உதாரணம்;-)))
ஹி...ஹி...ஹா...ஹா..!

டிஸ்கி 3: எல்லா நண்பர்களின் பெயர்களையும் ஏன் இங்கே இணைக்கவில்லை என்று யோசிக்கிறீர்களா? 
ஹி....ஹி...பதிவுலகில் பதிவர் சிபி தலமையில் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிற கட்சி ஒன்று இருக்கிறதாம். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தான் இப் பதிவில் வரும் நாஞ்சில் மனோ, விக்கி உலகம், ஓட்ட வடை நாராயணன், மைந்தன் சிவா. 

அப்போ இவங்களுக்கு இனி நீங்களும் போட்டுத் தாக்கலாமில்லேய்....

314 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 314   Newer›   Newest»
சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான் நிரூபா..

நிரூபன் said...
Best Blogger Tips

மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
எல்லோரும் இருக்கிறீங்களா...
எல்லோரும் போட்டிக்குத் தயாரா....

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான் நிரூபா..//

ஹா....முதலாவது எழுத்து வழங்கப் போகிறேன். போட்டியாளர்கள், கும்மி மன்னாதி மன்னர்கள்! அனைவரும் அரங்கிற்கு வரவும்,

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா

நிரூபன் said...
Best Blogger Tips

இப்போது முதலாவது பாடலுக்கான எழுத்தினைத் தரப் போகிறேன்,

பாடல் தொடங்க வேண்டிய எழுத்து,

’அ’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

நிரூபன் said...
Best Blogger Tips

ஆஹா...இப்பத் தான் ஆரம்பமா....

முதலாவது பாடலை ஓட்ட வடை தந்திருக்கிறார்.
அடுத்த போட்டியாளர்...உடனடியாக வரவும்,

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வடையுடன் போட்டி போட யாராவது வருக....

நிரூபன் said...
Best Blogger Tips

சபாஷ்....சரியான ஆரம்பம்.

சிபி இப்போது முடித்திருக்கும் எழுத்து....

‘கோ’


ஓட்ட வடை பாடல் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து....

கோ’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கோபமா என்மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா

நிரூபன் said...
Best Blogger Tips

முதலாவது போட்டியின் சுற்று ஒன்று....

ஓட்ட வடைக்கும், சிபிக்கும் இடையில் இடம் பெறுகிறது....

எங்கே அடுத்த போட்டியாளர்கள்....உடனடியாக அரங்கிற்கு வாருங்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

லாக்கு லோல் டப்பிம்மா எண் கண்ணம்மா

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா உன் இடுப்பை சுத்தி திருப்பி பாரம்மா

நிரூபன் said...
Best Blogger Tips

பேசம்மா. என ஓட்ட வடை முடித்திருக்கிறார்,

இப்போது சிபி ஆரம்பிக்க வேண்டிய எழுத்து,....

‘மா......

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மாமரத்து மயிலு....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வா வா வசந்தமே என் பூ மேகமே..

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ரோஜா மலரே ராஜ குமாரி ஆசைக்கிளீயே அழகிய ராணி அருகினில் வரலாமோ

நிரூபன் said...
Best Blogger Tips

யோ, ஓட்ட வடை என்னய்யா நடக்குது, இங்கே......

முடிக்கும் எழுத்தில் பாடல் இருக்க ஏன் புது எழுத்தில் தொடங்கினீங்க.

தொட்டுக்கடி//

சிபி டி இல் முடித்திருக்கிறார்.

டி இல் பாடல் இருக்கிறது..

ஆகவே ஓட்ட வடை தொடங்க வேண்டிய எழுத்து டி..,..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆணென்ன பெண்ணென எல்லாம் ஓர்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

நிரூபன் said...
Best Blogger Tips

இப்பொழுது சிபி அவர்கள் ஓட்ட வடை கூடவும்,

ராஜகோபாலன் அவர்கள் மனோ உடனும் போட்டி போடப் போகிறார்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டிங்குடி டிங்குடி உனக்கு

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு//


நாசமா போறவனே....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

உன்னை நான் சந்தித்தேன் நீ

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே, பாட்டுக்குப் பாட்டு, விதி முறைகளை மீறி போகிறது,......

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே, பாட்டுக்குப் பாட்டு, விதி முறைகளை மீறி போகிறது,......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மனோவை கதைக்கவேண்டாம் என்று சொல்லுங்கோ

தனிமரம் said...
Best Blogger Tips

bass valaiyil ullan vatthukkal mudinthal varukiran

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வடையும் சிபியும் மோதும் போட்டியில்,

இப்போது உனக்கு...
எனும் சொல்லில் ஓட்ட வடை முடித்துள்ளார்,


சிபி ஆர்ம்பிக்க வேண்டிய எழுத்து,
உனக்கு...

கு’///

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

நிரூபன் said...
Best Blogger Tips

நாஞ்சில் மனோ.....
அவர்கள் ராஜகோபாலன் அவர்களுடன் மோதுகிறார்.

உங்கள் இருவருக்குமான தொடக்க எழுத்து....

ஆ........

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

என்னய்யா மனோ அடக்கி வாசிக்க மாட்டே?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே..

நிரூபன் said...
Best Blogger Tips

மாப்பிளைகளா, ரொம்ப சீரியஸ்ஸா இருங்க......
குழப்பம் வேணாம்....

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

ஆயிரம் தாமரி மொட்டுக்களே வந்து
ஆனத கும்மி கொட்டுங்களே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நடுவர் கவனத்துக்கு - முதலாளி வாற நேரம் நெருங்குது - நான் இடையில போனாலும் போவன்

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வடைக்கான எழுத்து.....

மானே.....

இங்கே பாடல் தொடங்க வேண்டியது

‘மா’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி

நிரூபன் said...
Best Blogger Tips

கும்மி கொட்டுங்களே//

மனோ அவர்கள் பாடல் தொடங்க வேண்டிய எழுத்து.....

கொ.....

நிரூபன் said...
Best Blogger Tips

மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி//

இங்கே சிபிக்கான எழுத்து.....

கா

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவர்களே! உங்களுக்கான சவால் இது! ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக கலந்து கொள்ளலாம்.

போட்டியாளர்கள் பாடலினைச் சொல்லாத சந்தர்ப்பத்தில் நீங்கள் பாடல்களைச் சொல்லத் தொடங்கலாம்,

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சி பி எங்கே?

நிரூபன் said...
Best Blogger Tips

போட்டியாளருக்கான நேரம் நெருங்குகிறது. போட்டியாளர் பாடலினைச் சொல்லாத சந்தர்ப்பத்தில் பார்வையாளர்கள் யாராவது பாடலினை எழுதலாம்,

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

நான் இல்லாம பாட்டுப் போட்டியா நான் எந்த எழுத்தில் ஆரம்பிக்கனும்..

யார் என்னுடன் மோதப்போவது..

மோதும் மோதிப்பாரும்...

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

கொட்டுக்கனி கொட்டுன இடம் கேக்குது

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

பாட்டாலே புத்தி சொன்னேன்
பாட்டாலே பக்தி சொன்னேன்...
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த
பாட்டுகள் பலவிதம்தான்...

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வடையின் எழுத்துக்கான பாடல்....


கா....

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி.....


இங்கே ஓட்ட வடை ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...

பூ...........

நிரூபன் said...
Best Blogger Tips

வணக்கம் பாட்டும் ரசிகன்,

உங்களோடு போட்டி போட....

ஆர்.கே. ராஜகோபாலன் அவர்கள் காத்திருக்கிறார்....

நீங்கள் பாடல் தொடங்க வேண்டிய எழுத்து


//கொட்டுக்கனி கொட்டுன இடம் கேக்குது//

து........................


ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பார்த்ததம்மா

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

பூஜைக்கேத்த பூவிது...
நேத்துதானே பூத்தது...
பூத்ததை பார்த்தது யாரது...

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

துள்ளி.. துள்ளி... நீ ஆடம்மா
தோகையம்மா...

நிரூபன் said...
Best Blogger Tips

மனோ, சிபி இருவரும் அருவா ஏற்றுமதிக்காக ஓடி விட்டார்கள் என நினைக்கிறேன்.

இங்கே பாட்டு ரசிகன், ராஜகோபலனுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.

ஓட்ட வடையுடன் மோதப் போவது யார்?

பெண் பதிவர்கள் கம்பியூட்டருக்குப் பின்னால் மறைந்திருப்பதாக சாட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பெண் பதிவர்களே விரைந்து வருக

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

காதல் கிளியே... காதல் கிளியே.. உன்ன நான் காதலிக்கிலியே...., காதலிக்க டூயட் பாடணும் கட்டிப் புடிக்கணும்.

நிரூபன் said...
Best Blogger Tips

துள்ளி.. துள்ளி... நீ ஆடம்மா
தோகையம்மா..//

ராஜ கோபாலனுக்கான எழுத்து....

மா......

நிரூபன் said...
Best Blogger Tips

சபாஷ்....சரியான போட்டி....

ஓட்ட வடையுடன் போட்டியிட வந்திருக்கும் தமிழ்க் காதலனுக்கான எழுத்து.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பார்த்ததம்மா.//

‘மா.....


MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

maariyammaa maariyammaa...

நிரூபன் said...
Best Blogger Tips

என்னய்யா, பண்ணுறீங்க,

மா எழுத்தில் பாட்டு தெரியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
maariyammaa maariyammaa...

போட்டி விதிக்கமைவாக பக்திப் பாடல்கள் இங்கே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எனக்குத் தெரியும் ஆனால் நான் பாடமுடியாதுதானே விதிகளின்படி

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

///
MANO நாஞ்சில் மனோ said...

maariyammaa maariyammaa...////


இதோ வந்துட்டார்யா...
பூசாரி இங்க என்ன ஆடிமாச கூழா ஊத்தராங்க...

நிரூபன் said...
Best Blogger Tips

மா எழுத்தில் பாடல் தெரிந்தவர்கள் யாராவது உள் நுழையலாம்...

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா...

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எனக்குத் தெரியும் ஆனால் நான் பாடமுடியாதுதானே விதிகளின்படி//


ஆமா.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வா வா இதயமே என் ஆகாயமே உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா...//

ஓட்ட வடை ஆரம்பிக்க வேண்டிய எழுத்து............

வா..

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

என்னுடைய போட்டியாளர் என்னவானார்..

நிரூபன் said...
Best Blogger Tips

வா வா இதயமே என் ஆகாயமே உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே//

தமிழ்க் காதலன், உங்களுக்கான எழுத்து............

மே.......................

பாடலின் இரு வரிகளை மட்டும் சொன்னால் போதுமானது....

ஏற்கனவே எழுதிய பாடல்களைத் தவிர்ப்பது நல்லது.

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
என்னுடைய போட்டியாளர் என்னவானார்..//

பாட்டு ரசிகனுடன் மோதிய மனோ.....அவசர அவசரமா பஹ்ரேன் வீதியில் பஞ்சு மிட்டாய் வாங்க போய் விட்டார்......


பாட்டு ரசிகனுடன் மோத, அபையில் துணிவிருக்கும், யாராவது முன் வரலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இடையில தும்மல் வந்தால் தும்மலாமோ?

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் அவர்களே....

உங்களுக்கான பாடல்.... நான் தருகிறேன்


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு.....

நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது...
நாளு...

நா......................

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

////
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இடையில தும்மல் வந்தால் தும்மலாமோ?////

நிருபன் இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே...

மிஸ்டர் ராஜீவன் நீங்க யாருக்கும் அடங்க மாட்டிங்களா...

போட்டிக்கு வாரும்..

நிரூபன் said...
Best Blogger Tips

இதோ, இப்பொழுது விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது,
பாட்டுக்குப் பாட்டு,.......

தமிழ்க் காதலன், பாட்டு ரசிகன்....இருவரில் முதலில் பாடலோடு வருபவர் யார்?

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

மேகமே மேகமே பால் நிலா காயுதே..
தேகமே தேயினும் தேனொளி வீசுதே..

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இடையில தும்மல் வந்தால் தும்மலாமோ?//

உமக்கு கர்ச்சிப் பிடிக்க ஆள் இருந்தால்,
நீர் தும்மலாம்.

ரேவா said...
Best Blogger Tips

ஹ ஹா....போட்டி நல்லா களைகட்டுது போல

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்...

நிரூபன் said...
Best Blogger Tips

தேகமே தேயினும் தேனொளி வீசுதே//

தமிழ்க் காதலன் முடித்திருக்கும் எழுத்து...

’தே’...


ஓட்ட வடை உங்களுக்கான எழுத்து...

தே........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தேவதை இளம் தேவி என்னைச் சுற்றும் ஆவி

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்...//

இங்கே....இ.............


இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை....

‘லை.................

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
ஹ ஹா....போட்டி நல்லா களைகட்டுது போல//

ஆமாம் சகோ.,

இப்போது போட்டியாளர் இன்றி நடுவருடன் மோதுகிறார்.
பாட்டு ரசிகன். அவரோடு நீங்கள் மோதலாமே...

ஹி....ஹி....

ரேவா said...
Best Blogger Tips

இதோ வந்துட்டேன்...எந்த வரிகள் எனக்கானது

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தேவதை இளம் தேவி என்னைச் சுற்றும் ஆவி//

தமிழ்க் காதலன்...

உங்களுக்கான எழுத்து.....

வி...................

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

ஏங்க என்னங் இது லை
இது நான் பாட்டு ஏழுதினாதான் ஆச்சி...

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

@ ஓ.வ.நாராயணன்...
உன்னை சுற்றும் ஆவி என வர வேண்டும்... அவர் பாடலை தவறாக திரித்து பாடி உள்ளார்.

நிரூபன் said...
Best Blogger Tips

சபாஷ்...........அதிரடியாக இப்போது களமிறங்கியிருக்கிறார் ரேவா...


நீங்கள் பாடல் தொடங்க வேண்டிய எழுத்து..........

பாட்டு ரசிகன் முடித்த நா............


நா........

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
@ ஓ.வ.நாராயணன்...
உன்னை சுற்றும் ஆவி என வர வேண்டும்... அவர் பாடலை தவறாக திரித்து பாடி உள்ளார்.//

அவசரமாக டைப் செய்ததில் ஒரு எழுத்து விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

ரேவா said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தேவதை இளம் தேவி என்னைச் சுற்றும் ஆவி

தமிழ்க் காதலன். said...

@ ஓ.வ.நாராயணன்...
உன்னை சுற்றும் ஆவி என வர வேண்டும்... அவர் பாடலை தவறாக திரித்து பாடி உள்ளார்.

தமிழ் காதலன் ஆவியாவது அவர சுத்தட்டும்னு ஒரு ஆசைல சொல்லிருப்பார்... ஹி ஹி விடுங்க விடுங்க

நிரூபன் said...
Best Blogger Tips

சபாஷ்......இப்போது
தமிழ்க் காதலன் VS ஓட்ட வடை நாராயணன்

ரேவா VS பாட்டு ரசிகன்.......

ரேவா said...
Best Blogger Tips

நான் பாடும் மௌன ராகம் கேட்டகவில்லையா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தவறுக்கு வருந்துகிறேன்! நடுவரே ஒரு சந்தர்ப்பம் தாரும்மையா

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்....

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
ஏங்க என்னங் இது லை
இது நான் பாட்டு ஏழுதினாதான் ஆச்சி...//

சகோ...

பெப்ரவரி 14 படத்தில்
இடம் பெற்ற பாடல்........

‘லைலா மஜ்னு பொய் தான் ரோமியோ ஜூலியட் பொய் தான்............

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
நான் பாடும் மௌன ராகம் கேட்டகவில்லையா//


பாட்டு ரசிகனுக்கான எழுத்து.........

‘யா’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்....//

அன்னம்,

ஓட்ட வடைக்கான எழுத்து...........

அ’...

ஏற்கனவே பாடிய பாடல்கள் பாடக் கூடாது

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

யாருக்காக... இது யாருக்காக..
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை...

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...

ரேவா said...
Best Blogger Tips

கை னா க ல ஸ்டார்ட் பண்ணலாமா?...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டோலு டோலுதான் அடிக்கிறான்

நிரூபன் said...
Best Blogger Tips

ஆமாம்........

கையில் ரேகா தொடங்க வேண்டும்

ரேவா said...
Best Blogger Tips

niruban where are u? tell me the answer

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
டோலு டோலுதான் அடிக்கிறான்///

தமிழ்க் காதலனுக்கான எழுத்து........

அ.......................

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

அகரம் இப்போ சிகரமாச்சி....
தகரம் இப்போ தங்கமாச்சி...

ரேவா said...
Best Blogger Tips

கை தட்டி தட்டி அழைத்தாலே
என்மனதை

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே பாட்டுப் பாட்டு பதிவிற்கு உங்கள் பொன்னான வாக்குகளையும் வாரி வழங்குங்கள். அப்போது தான் நிறையப் பதிவர்கள் வருவார்கள்.

ரேவா said...
Best Blogger Tips

நிரூபன் said...

ஆமாம்........

கையில் ரேகா தொடங்க வேண்டும்

யாருப்பா அது ரேகா எங்க இருந்தாலும் வாங்க

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
கை தட்டி தட்டி அழைத்தாலே
என்மனதை//

பாட்டு ரசிகனுக்கான எழுத்து..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுச் செல்

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
அகரம் இப்போ சிகரமாச்சி....
தகரம் இப்போ தங்கமாச்சி...//

ஒட்ட வடைக்கான எழுத்து

rajamelaiyur said...
Best Blogger Tips

Kai vesama kai vesu. . .
Kadaiku pokalam kai vesu

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுச் செல்//

சபாஷ்,..........சரியான போட்டி.
தமிழ்க் காதலனுக்கான எழுத்து....

‘செ’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நடுவர் செரியான சிலோ

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

தைரியமாக சொல் நீ மனிதன் தானா..
மனிதன் தானா...

இல்லை.. நீ தான் ஒரு மிருகம்...

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே...

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
தைரியமாக சொல் நீ மனிதன் தானா..
மனிதன் தானா...

இல்லை.. நீ தான் ஒரு மிருகம்...//

ரேவாவுக்கான எழுத்து...

மி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

காதலே ஜெயம் நீதான் என் தேசிய கீதம்

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

///
"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kai vesama kai vesu. . .
Kadaiku pokalam kai vesu////


மச்சி நீ ஓரம்போடா..
சின்ன பசங்களுக்கு இங்க இடம் இல்ல...

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே..//

ஓட்ட வடைக்கான எழுத்து..............

காற்றே....

‘கா.....

ரேவா said...
Best Blogger Tips

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல

நிரூபன் said...
Best Blogger Tips

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Kai vesama kai vesu. . .
Kadaiku pokalam kai vesu//

வணக்கம் ராஜாப்பட்டை ராஜா.....
இப்போது புதிதாக ஒரு போட்டியாளர் வந்திருக்கிறார். இவருடன் போட்டி போட யாராவது இருக்கிறீங்களா.

ரேவா said...
Best Blogger Tips

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

கீதம் சங்கீதம் நீதானே என் வாழ்வின் வேதம்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நடுவர் அவர்களே, நான் இடையில ரேவாவோட கதைக்கலாமோ?

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல//

ரேகா, நீங்கள் தவறான பாடலைத் தந்துள்ளீர்கள்.

உங்களுக்கு மீண்டும் ஒரு முறை
ஒரே ஒரு சந்தர்ப்பம்.,,


பாடல் தொடங்க வேண்டிய எழுத்து
ம அல்ல

மி.................

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
கீதம் சங்கீதம் நீதானே என் வாழ்வின் வேதம்..//

ஓட்ட வடைக்கான எழுத்து....

வே.........................

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

தேனே தென்பாண்டி மீனே..
இசைத்தேனே... இளமானே...

ரேவா said...
Best Blogger Tips

ஒய் உன்ன கொள்ள போறேன் ரேவா வா ரேகா ரேகா னு சொல்லுற...நான் அபோவே மி க்கு பாட்டு போட்டுட்டேன் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நடுவர் அவர்களே, நான் இடையில ரேவாவோட கதைக்கலாமோ?//

போட்டியாளர்களின் குரல் வளத்தைப் பாதிக்கும் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது,.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வேப்பிலை வேப்பிலை பண்ணாரியம்மன் வேப்பிலை

இது சினிமாப்பாட்டுத்தான்

ரேவா said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வேப்பிலை வேப்பிலை பண்ணாரியம்மன் வேப்பிலை

இது சினிமாப்பாட்டுத்தான்

ha ha haa....

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
தேனே தென்பாண்டி மீனே..
இசைத்தேனே... இளமானே..//

இபோது ரேவாவிற்கான எழுத்து...

மானே....

மா..................

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வேப்பிலை வேப்பிலை பண்ணாரியம்மன் வேப்பிலை

இது சினிமாப்பாட்டுத்தான்//

ஆமாம் ஏற்றுக் கொள்கிறேன்...

இப்போது தமிழ்க் காதலனுக்கான பாடல்........

மீண்டும்.
‘வே”

ரேவா said...
Best Blogger Tips

மாமா உன் பொண்ணக் கொடு அட ஆமா சொல்லிக் கொடு இது சாமி போட்ட முடிச்சு அதுதாண்டா மூனுமுடிச்சு

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

நடுவரே.... இது பக்தி பாடல்என்பதால் விதிமுறைப் படி என்ன செய்ய..?

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்...

ரேவா said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் நான் இப்போ கொ ல பாடணுமா?

கார்த்தி said...
Best Blogger Tips

இப்பதான் நித்தாவில இருந்து வந்திருக்கன்!

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
நடுவரே.... இது பக்தி பாடல்என்பதால் விதிமுறைப் படி என்ன செய்ய..?//

சகோ, இந்தப் பாடல் பாளையத்து அம்மன் திரையில் இடம் பெற்ற பாடலாகும்....
ஆகவே போட்டியாளருக்கு இறுதிச் சந்தர்ப்பமாக ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்.

http://www.youtube.com/watch?v=56dzeKZXGXM

உங்களுக்கான எழுத்து....

வே.............

தமிழ்க்காதலன் said...
Best Blogger Tips

ஓ.கே. நடுவர் தூங்குகிற காரணத்தால் நான் விடைப் பெற்றுக் கொள்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

ஆமா ரேவா.....

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

///
ரேவா said...

பாட்டு ரசிகன் நான் இப்போ கொ ல பாடணுமா?///

இதை நடுவரே முடிவு செய்யணும்..

நிரூபன் said...
Best Blogger Tips

இப்போது அசராது ஆடிக் கொண்டிருக்கிறார்கள்,
பாட்டு ரசிகன், ரேவா...

மற்றும் தமிழ்க் காதலன்.

ரேவா said...
Best Blogger Tips

கொக்கு மீன திங்குமா இல்லையன மீணு கொக்க முழுங்குமா தின்னா பசி அடங்குமா இல்லையன தின்ன தின்ன பசி எடுக்குமா ...

நிரூபன் said...
Best Blogger Tips

கார்த்தி said...
இப்பதான் நித்தாவில இருந்து வந்திருக்கன்!//

வாருங்கோ கார்த்தி....
வருக வருக...

உங்களோடு போட்டியிட தமிழ்க் காதலன் காத்திருக்கிறார்.

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
கொக்கு மீன திங்குமா இல்லையன மீணு கொக்க முழுங்குமா தின்னா பசி அடங்குமா இல்லையன தின்ன தின்ன பசி எடுக்குமா ...//

சபாஷ்.......கலக்கல் போட்டி....

பாட்டு ரசிகனுக்கான எழுத்து.....

மா................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இப்போ நான் என்ன பண்ணுறது?

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்க் காதலன். said...
ஓ.கே. நடுவர் தூங்குகிற காரணத்தால் நான் விடைப் பெற்றுக் கொள்கிறேன்.//

சகோ, நடுவர் தூங்கலை....உங்களுடன் போட்டியிட கார்த்தி வந்திருக்கிறார்.

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும்
நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா...

கார்த்தி said...
Best Blogger Tips

அய்யோ சாமி என்ன நடக்குதெண்டு முதல்ல பாப்பம் திருப்பியும் நித்தா வருது! ஹிஹிஹி எல்லாரும் பெரிய expertஆ இருப்பாங்க போல

நிரூபன் said...
Best Blogger Tips

ஓட்ட வடை விதி முறையை நீங்கள் மீறி விட்டீர்கள்..,,

தமிழ்க் காதலன் உங்களோடு போட்டியிட காத்திருக்கிறார்.

நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும்
நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா...//

ரேவா, இப்போது நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து....

வா................

கார்த்தி said...
Best Blogger Tips

என்னவோ ஏதோ நானும் போட்டியில பங்கு பற்றினான் என்று ஆடுத்த பதிவில போட்டா அதுவே காணும்!

ரேவா said...
Best Blogger Tips

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மாப்பிள்ளை படத்தில் வந்த ஆறுபடை வேல் முருகா பாடலும் பக்திப்பாடலா? அதை கோவிலில் போடுவார்களா?

உலகம் ஈமெயிலை பார்த்ததெல்லாம் இன்று .... என்றெல்லாம் வருதே? நடுவர் வட் டூ யூ மீன்?

நிரூபன் said...
Best Blogger Tips

என்ன கொடுமை இது....ஆக வெறும் நான்கு பதிவர்கள் தானா மோதுகிறார்கள்...

ஹி..ஹி...

ரேவா வந்தால், ஹேமா வர வேண்டாமா.....

நண்பர்களே! புயலென வாருங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும்,

பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும்
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி!

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா//

பாட்டு ரசிகனுக்கான எழுத்து...

‘லா’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வே ல ஒரு பாட்டு பாடினா ஒகே வா?

கார்த்தி said...
Best Blogger Tips

என்ர அனுசரணையும் பாவியுங்கோ! இதால ஒரு பிரச்சனையும் இல்லை!! ஹிஹிஹி கப்பில பேமஸ் ஆனதான் உண்டு

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவர்களே, வாருங்கள்! உங்கள் கும்மித் திறமையைக் கும்மிக் காட்டுங்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வே ல ஒரு பாட்டு பாடினா ஒகே வா?//

ஆமா சகோ,

நீங்கள் எழுதிய வேப்பிலை பாடல்..,

பாளையத்து அம்மன் எனும் பக்திப் படத்தில் வரும் பாடல்

நிரூபன் said...
Best Blogger Tips

shanmugavel said...
interesting//

நன்றி சகோ

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா இடுப்பை சுத்தி திரும்பி பாரும்மா...

நிரூபன் said...
Best Blogger Tips

கார்த்தி said...
என்ர அனுசரணையும் பாவியுங்கோ! இதால ஒரு பிரச்சனையும் இல்லை!! ஹிஹிஹி கப்பில பேமஸ் ஆனதான் உண்டு//


இந்தப் போட்டிக்கு விசேட அனுசரணை...

இலங்கையில் பதிவர்கள் யாருக்காவது கையடக்கத் தொலைபேசிகளுக்கு ரிங் இங் டோன் வேண்டுமா?
தன் திறை சேரியில் இருந்து இல்வசமாக உங்களுக்கு வழங்கிடக் காத்திருக்கிறார் கார்த்தி...

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா இடுப்பை சுத்தி திரும்பி பாரும்மா...//

சகோ இந்தப் பாட்டு ஏற்கனவே பாடப்பட்ட காரணத்தால்,

உங்களுக்கு நான் தந்த எழுத்து

கண்ணிலா....
க.............


க..............

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்

ரேவா said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

கண்மணியே...
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்...

ரேவா said...
Best Blogger Tips

க..............நான் அவசரப்பட்டு அதுக்குள்ள பாட்ட போட்டுட்டேன்...இப்போ இந்த க எனக்கா இல்ல பாட்டு ரசிகனுக்கா

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்//

ஓட்ட வடையுடன் மோத யாராவது இருக்கிறார்களா?

தமிழ்க் காதலன் எங்கே போய் விட்டார்.

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
கண்மணியே...
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்...//

இங்கே ரேவாவிற்கான எழுத்து...........

நெஞ்சில்.....

நெ........

ரேவா said...
Best Blogger Tips

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

கார்த்தி said...
Best Blogger Tips

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நெஞ்சம் ஒரு முறை பூக்கிறது?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நெஞ்சுக்குள்ளே இன்னருன்னு சொன்னால் தெரியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்//

ஓட்ட வடையுடன் மோத யாரும் இல்லையா....

அப்போ நானே வருகிறேன்.

வேலைக்காரன்............

மீண்டும் வே’’ ஆ.....


‘வேணா வேணா விழுந்திட வேண்டாம்
கண்கள் கண்டால் கவிழ்ந்திட வேணாம்.....

இப்போது உங்களுக்கான எழுத்து


ம.................

கார்த்தி said...
Best Blogger Tips

அய்யோ சும்மா எனக்கும்தெரியும் எண்டு காட்டவெளிக்கிட எ்லாம் பிசகி போயிட்டுது! நான் வெளில போய் சாப்பாடு எடுக்கோணும் பிறகு வரட்டா நண்பர்களே அனைவருக்கும் நன்றிகள் வணக்கங்கள்!!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மலரே குறிஞ்சி மலரே... தலைவன் சூட,,,

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஓட்ட வடையுடன் நான் வருகிறேன்
போட்டிக்கு

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை//

இப்போது பாட்டு ரசிகனுக்கான எழுத்து...

மூடவில்லை........


மூ

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
நெஞ்சம் ஒரு முறை பூக்கிறது?//

வரும் போதே ஒரு பாடலுடன் பிரகாஷ் வந்திருக்கிறார்.

இப்போது ஒட்ட வடையுடன் மோதப் போகும் நபர்.......யார்?

தமிழ்க் காதலான இல்லை பிரகாசா?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்....

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன்....
உங்கள் பாடலுக்காய் ரேவா வெயிட்டிங்க்

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நான் ரெடி நிரு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மதுர மரிக்கொழுந்து வாசம்

ரேவா said...
Best Blogger Tips

yes you are right.............i am waiting

பாட்டு ரசிகன் said...
Best Blogger Tips

மூணு முடிச்சாலே முட்டளா ஆனேன் கேளு கேளுதம்பி...

நான் இருந்தேன் சேரிக்குள்ளே இப்போ விழுந்தேன் சேருக்குள்ளே...

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மதுர மரிக்கொழுந்து வாசம்//

நாராயணா...இரண்டு வரிகள் சொல்ல வேண்டும்.


உங்களுடன் போட்டியிட இப்போது பிரகாஷ் இருக்கிறார்.

வாசம்.....

மீண்டும்
‘வா>>>>

நிரூபன் said...
Best Blogger Tips

பாட்டு ரசிகன் said...
மூணு முடிச்சாலே முட்டளா ஆனேன் கேளு கேளுதம்பி...

நான் இருந்தேன் சேரிக்குள்ளே இப்போ விழுந்தேன் சேருக்குள்ளே...//

சபாஷ் பாட்டு ரசிகனே!

அருமையாக கலக்குறீங்க...

ரேவா உங்களுக்கான பாடல்...


சே....................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வா பிரகாஷ்க்குத்தானே

ரேவா said...
Best Blogger Tips

சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ

நிரூபன் said...
Best Blogger Tips

நிரூபன் said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மதுர மரிக்கொழுந்து வாசம்//

நாராயணா...இரண்டு வரிகள் சொல்ல வேண்டும்.


உங்களுடன் போட்டியிட இப்போது பிரகாஷ் இருக்கிறார்.

வாசம்.....

மீண்டும்
‘வா>>>>//

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்......

இப்போது நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து...

மரம்.........

‘ம...............

«Oldest ‹Older   1 – 200 of 314   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails