Friday, April 29, 2011

கிளு கிளு கவிதைகள்!

விளையாட்டு விபரீதமானதே!

எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!



வளும் ஒரு குழந்தை!

பேசிக் கொண்ட படி
முதன் முதலாய்(ச்) 
சந்திக்க முடிவெடுத்தோம்
என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்
எனக்காக என்று கேட்டாள் அவள்;
அன்பை மட்டும் என்றேன் நான்;
அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!

ச்ச(க்) கட்டம்!

நீண்ட நேரச் சந்திப்பு
போரடித்தது,
குறும்பாய்க் கிள்ளி,
மெதுவாய் அணைத்து
உடலோடு உடல் சேர்த்து
அன்பு மழை பொழிந்தேன்,
இருவரும் இணை
பிரியாதவர்களாகி விட்டோம்;
கண்மணியே உன் ஆசை
என்னவென்றேன்,
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!


ன்னலைத் திறப்பது நியாயமா?

வீட்டு ஜன்னலைத் திறந்தால்
தூசி வரும் என்கிறார்கள்’- நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?

116 Comments:

Unknown said...
Best Blogger Tips

வடை??

Unknown said...
Best Blogger Tips

எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!//\

ஹஹா பலே பலே

Unknown said...
Best Blogger Tips

//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//
யோவ்??எங்க எங்க??
சொல்லு சொல்லு??
அங்க தானே??
ஹஹா வலிச்சுதா??
எப்பிடி இருந்திச்சு??

ஹிஹிஹி இப்பிடி போட்டா நாம இப்பிடித்தான் கேப்போம்லே!!

Unknown said...
Best Blogger Tips

தமிழ் மணம் மணக்க தொடங்கவில்லை பாஸ்!!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

அடடா இப்புடியும் கவிதை குழப்புமா ஹ..ஹ..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

டச் டுச் கச் பிச் ... ச் ச் ச் ச்

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

வடை??//

சகோ..இராத்திரிப் பத்து மணிப் பூஜை என்றால்....சந்தேகமே வேண்டாம், வடை உங்களுக்குத் தான்..

ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ் மணம் ஹர்த்தால், பந்த், பணிப் புறக்கணிப்புச் செய்திச்சு... இப்போ ஓக்கே ஆயிடுச்சி...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஹஹா பலே பலே//

நான் நினைச்சேன்... நீங்க எல்லோரும் சின்னப் பசங்க என்று..
ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா
யோவ்??எங்க எங்க??
சொல்லு சொல்லு??
அங்க தானே??
ஹஹா வலிச்சுதா??
எப்பிடி இருந்திச்சு??

ஹிஹிஹி இப்பிடி போட்டா நாம இப்பிடித்தான் கேப்போம்லே!!//

அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது சகோ...ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


தமிழ் மணம் மணக்க தொடங்கவில்லை பாஸ்!!//

இதோ, இப்போதே மணக்கிறது பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔


அடடா இப்புடியும் கவிதை குழப்புமா ஹ..ஹ..//

இதில் என்னய்யா குழப்பம் இருக்கு...
சின்னப் பசங்களா இருக்கீங்க போல இருக்கே;-)))

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கவிதை போல போட்டோவும் அழகு....

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

டச் டுச் கச் பிச் ... ச் ச் ச் ச்//

ஏன்....ஏன் இந்தக் கொல வெறி!

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

கவிதை போல போட்டோவும் அழகு....//

நெசமாவா....ஹி...ஹி...

Mathuran said...
Best Blogger Tips

//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!//

அது எந்த இடம் பாஸ் (அப்பாடா! வந்த வேலை முடிஞ்சுது இனி நிம்மதியா கெளம்பலாம்)

Mathuran said...
Best Blogger Tips

//நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?//

ஆஹா... அவரா இவர்?

Unknown said...
Best Blogger Tips

மணந்த தமிழ்மணத்தை நுகர்ந்துவிட்டேன் சகோ..ஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

///எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி-// பாஸ் மதிலேறி குதித்து போகேக்க கையில மாங்காயும் கொண்டு போயிருகிரீர்கள் போல .)))

Anonymous said...
Best Blogger Tips

///அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!/// இதை தான் சொல்வார்களா "சிலேடை" என்று ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

////கண்மணியே உன் ஆசை
என்னவென்றேன்,
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!/// நல்ல வேளை "எனக்கு ஒரு பிள்ளை இருக்கென்று சொல்லாமல் விட்டாலே" .............எனக்கு சொன்ன போல,,,,,,,,,, நீங்க அதிஸ்ரசாலி பாஸ் ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

வீட்டு ஜன்னலைத் திறந்தால்
தூசி வரும் என்கிறார்கள்’- நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய்- ஆனாலும்
மாற்றங்கள் ஏதும் தான் நடக்கவில்லையே- ஏன்?/// தெருவிலே இறங்கி நடந்தா தானே தெரியும்.........))))

Anonymous said...
Best Blogger Tips

கலக்கல் தலைவா கலக்கல் ஹிஹிஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!//

அது எந்த இடம் பாஸ் (அப்பாடா! வந்த வேலை முடிஞ்சுது இனி நிம்மதியா கெளம்பலாம்)//

நக்கலு.....அப்போ தலைப்பை நம்பித் தான் என்ரீ....ஆகியிருக்கீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran

ஆஹா... அவரா இவர்?//

அது நானில்லைங்கோ...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

மணந்த தமிழ்மணத்தை நுகர்ந்துவிட்டேன் சகோ..ஹிஹி//

தமிழ் மணம் இப்போதும் மணக்கிறதா சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

பாஸ் மதிலேறி குதித்து போகேக்க கையில மாங்காயும் கொண்டு போயிருகிரீர்கள் போல .)))//

மாங்காயும், அடுப்புச் சாம்பலும் தான் அவாவுக்கு இப்ப நல்லாப் பிடிக்குமாம்...ஆனால் சாந்தியின் சாந்திக்கு நான் காரணமில்லை சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

இதை தான் சொல்வார்களா "சிலேடை" என்று ஹிஹிஹி//

உஸ்...பப்ளிக்...பப்ளிக்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

நல்ல வேளை "எனக்கு ஒரு பிள்ளை இருக்கென்று சொல்லாமல் விட்டாலே" .............எனக்கு சொன்ன போல,,,,,,,,,, நீங்க அதிஸ்ரசாலி பாஸ் ஹிஹிஹி//

ம்...நான் அதிஸ்டசாலி தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
/// தெருவிலே இறங்கி நடந்தா தானே தெரியும்.........)))//

தாங்கள் தெருவில் இறங்கி நடந்திருக்கிறீர்கள் போல இருக்கே...ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

கலக்கல் தலைவா கலக்கல் ஹிஹிஹி//

நன்றிகள் சகோ.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

ஒரு இடத்துல உட்கார மாட்டீங்க போல இருக்குதே:)

செங்கோவி said...
Best Blogger Tips

கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!

டக்கால்டி said...
Best Blogger Tips

Kilu Kilu Kavithaigal and kulu kulu stills..ha haa haaa

டக்கால்டி said...
Best Blogger Tips

wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!

டக்கால்டி said...
Best Blogger Tips

I like the last one....ha haa haaa he hee he

டக்கால்டி said...
Best Blogger Tips

கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!
//

Yov kuzhantha photova profile la vechukuttu nee vudura jollu thaanga mudiyala yaa

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


ஒரு இடத்துல உட்கார மாட்டீங்க போல இருக்குதே:)//

ஏன் சகோ, படங்களில் நிற்பது நான் என்று நினைத்து விட்டீர்களா?
நெசமாவே அது நான் இல்லை சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!//

அது பேஸ்புக்கில் எடுத்த படம்...
நான் நினைச்சேன், பெட் ரூமில எடுத்த படம் என்று சொல்ல வாறீங்க என்று;-))

அவ்..........
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


Kilu Kilu Kavithaigal and kulu kulu stills..ha haa haaa//

நெசமாவே சகோ, நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!wat a fantastic poems!!!!//

ஒரு கவிதையை எத்தனை தடவை தான் அருமை....என்று சொல்லுவீங்க..அவ்..........

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


I like the last one....ha haa haaa he hee he//

கடைசிப் படமா இல்ல, கடைசிப் படத்திலை உள்ள ஆளையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

கவிதைகள் கலக்கல்..அப்புறம் அந்தக் கடைசிப் படம் எங்க இருந்து எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே...ஹி..ஹி!
//

Yov kuzhantha photova profile la vechukuttu nee vudura jollu thaanga mudiyala yaa//

என்ன பேஸ்புக்கில இருந்தா...

போட்டோவை மாத்திட்டாப் போச்சு சகோ...

இது எப்பூடி..

Emmanuel Paul Antony said...
Best Blogger Tips

இதுவும் ஒரு புதுமை தான் .........

நல்ல சிந்தனை

Unknown said...
Best Blogger Tips

7 வது ஓட்டு என்னோடது...........கலாபக்காதலா வணக்கம் ஹா ஹா!

உணவு உலகம் said...
Best Blogger Tips

நாற்றை நல்லா ஸ்ட்ராங்காத்தான் நட்டிருக்கீங்க நண்பரே!

உணவு உலகம் said...
Best Blogger Tips

கொளுத்தும் கோடையிலும் குளு குளு கவிதை. கலக்கீட்டீங்க போங்க!

Unknown said...
Best Blogger Tips

என்ன நடந்தது நிரூபன் என் ப்ளாக்'இல்??
ஏதும் பிரச்சனையா??

சிவகுமாரன் said...
Best Blogger Tips

கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே .

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

கவிதைகள் வித்தியாசமாய் , படங்கள் அதற்கு துணையாக அசத்தல்..

Unknown said...
Best Blogger Tips

வருகை பதிவும், வாக்குகளும்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

haa haa ஹா ஹா செம கலக்கல் தல

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நாங்க தான் சின்ன பசங்க அப்டி இபடி எழுதுவோம்.. நீங்களுமா? ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்! //// அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ,,, ஹ.ஹா.ஹா.ஹா...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய் ///////////
நான் கொஞ்சம் டியுப் லைட் சகோ..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்! ////
ஆம் அவளும் ஒரு குழந்தைதான் ...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி ----//
சகோ என்னதிது?

நிரூபன் said...
Best Blogger Tips

@இம்மான்
இதுவும் ஒரு புதுமை தான் .........

நல்ல சிந்தனை//

நன்றிகள் சகோ.
ஆனால் ஒன்னு, இதிலை ஒரு சிந்தனையும் இல்லையே, வெறும் மொக்கை தானே இருக்கு.
ஹி....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


7 வது ஓட்டு என்னோடது...........கலாபக்காதலா வணக்கம் ஹா ஹா!//

கொஞ்சம் சுணக்கமான வணக்கம் சகோ.
கலாபக் காதலனா....
அவ்...............முடியலை..

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

நாற்றை நல்லா ஸ்ட்ராங்காத்தான் நட்டிருக்கீங்க நண்பரே!/

அண்ணே, கவிதையைப் படிச்சதுக்கப்புறமாவா சொல்லுறீங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

கொளுத்தும் கோடையிலும் குளு குளு கவிதை. கலக்கீட்டீங்க போங்க!//

நெசமாவா, நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

என்ன நடந்தது நிரூபன் என் ப்ளாக்'இல்??
ஏதும் பிரச்சனையா??//

இல்லைச் சகோ, அது கூகிள் பண்ணும் திருவிளையாடல்...

கூகிளின் ஸ்பாம் பெட்டியினுள் கமெண்ட்ஸ் எல்லாம் போய்விடுகின்றது. ஏன் என்று தான் தெரியலை.
மீண்டும் ஸ்பாம் பெட்டியில் இருந்து பப்ளிஷ் பண்ணிக்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்


கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே //

கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்


கழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே //

கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


கவிதைகள் வித்தியாசமாய் , படங்கள் அதற்கு துணையாக அசத்தல்..//

நன்றிகள் சகோ..
பார்க்கிறவங்க கண்ணைப் பறிச்சால் தான் பதிவைப் படிப்பாங்களாம்...அதான் ஒரு சின்ன முயற்சி.

ஆதவா said...
Best Blogger Tips

கலக்கறீங்க பாஸ்.. ரசனையான கிளுகிளுப்பு இக்கவிதைகளில் இருக்கிறது. குறீப்பாக இரண்டாம் கவிதையை கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. படுகலக்கல்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...

வருகை பதிவும், வாக்குகளும்...//

இங்க என்ன பள்ளிக் கூடமா நடத்துறேன்?
பிச்சுப் புடுவே, பிச்சு....

ஆமா கருத்துப் பதிவு இல்லையா

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


haa haa ஹா ஹா செம கலக்கல் தல//

எல்லாம் என் நண்பர்களின் ஆசிர்வாதம் தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


நாங்க தான் சின்ன பசங்க அப்டி இபடி எழுதுவோம்.. நீங்களுமா? ஹி ஹி//

அடிங்..........நானும் சின்னப் பையன் தான்..விட்டா நம்மளை 90's ஆக்கிடுவீங்களே சகா.

ஆதவா said...
Best Blogger Tips

கடைசியா வெள்ளவெளேர்னு ஒரு அம்மணி ஒக்காந்துட்டு இருக்கே.... எங்கங்க ஜாக்கெட் தெக்கிறீங்க... மிச்சமான பிட்டு துணியில இன்னொரு ஜாக்கெட்டே தெச்சடலாம் போலருக்கே

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

/// அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ,,, ஹ.ஹா.ஹா.ஹா...//

நிஜத்தில் இப்புடி எல்லாம் இல்லிங்கோ..
இது கவிதையில் மட்டும் தான்,

ஹி....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நீயோ
உன் மாநாட்டு ஜன்னலை அல்லவா
திறந்து வைத்திருக்கிறாய் ///////////
நான் கொஞ்சம் டியுப் லைட் சகோ..//

வாத்தியாருக்குப் புரியாமலா?
ஹி....ஹி....
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அட அரைக் கிறுக்கா;
ஆசையாய் மிட்டாய் வாங்கி
வர வில்லையா என
அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்! ////
ஆம் அவளும் ஒரு குழந்தைதான் ...//

ஆஹா....ஆஹா...
எல்லா விடயத்திலும் அவளும் ஓர் குழந்தையா;-))
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி ----//
சகோ என்னதிது?//

சும்மா...ஒரு தமாஷு சகோ....
நன்றிகள் சகோ.

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
தெரியும்...ஊசிப்போன பலகாரங்களை சாப்பிட கொடுத்திருக்கீங்க...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆதவா


கலக்கறீங்க பாஸ்.. ரசனையான கிளுகிளுப்பு இக்கவிதைகளில் இருக்கிறது. குறீப்பாக இரண்டாம் கவிதையை கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. படுகலக்கல்!!//

அவ்...........நன்றிகள் சகோ.
கற்பனை வேறை பண்ணிப் பார்க்கிறீங்களா;-))
ஜாக்கிரதை சகோ. விளைவுகள் விபரீதம் ஆகிடும்..
ஹா...ஹா..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆதவா


கடைசியா வெள்ளவெளேர்னு ஒரு அம்மணி ஒக்காந்துட்டு இருக்கே.... எங்கங்க ஜாக்கெட் தெக்கிறீங்க... மிச்சமான பிட்டு துணியில இன்னொரு ஜாக்கெட்டே தெச்சடலாம் போலருக்கே//

அவ்...........
அதை அந்த அம்மணிக்கிட்ட தான் கேட்கனும்;-))
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரஹீம் கஸாலி


எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!
தெரியும்...

ஊசிப்போன பலகாரங்களை சாப்பிட கொடுத்திருக்கீங்க...//

அதை இவ்ளோ பெரிய எழுத்திலையா சொல்லுவாங்க...
பார்த்துங்க. யாராவது கண்டனக் குரலோடு கிளம்பி வந்திடப் போறாங்க;-))

தனிமரம் said...
Best Blogger Tips

மிட்டாய் வாங்கிவரக்கூட முடியாத நிலையில் இருக்கும் காதல் எத்தனை இப்போது!
கலக்குங்கல் பாவம் அய்யா யாழ் மதில்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

நாட்டில் இப்ப கள்ளக்காதல் தான் பெஸன் போல நண்பா!

தனிமரம் said...
Best Blogger Tips

குறிப்பை கொண்டு போகும் போதே நினைச்சன் பொடியன் மதில் பாயப்போறான் என்று அது இப்படி வரும்(வாந்தி)நினைக்கவில்லை!

Anonymous said...
Best Blogger Tips

தமிழ்க் கவிதைகளுக்கு சிங்கள புகைப்படங்கள் !
அடடே தேசப் பக்தியோ !

கவித கிவித .........

Anonymous said...
Best Blogger Tips

2இதுதான்யா கவிதை சூப்பர்

Anonymous said...
Best Blogger Tips

கலக்கல்

Anonymous said...
Best Blogger Tips

வாரம் ப்ரெண்டு கவிதை போட்டு தாக்குங்க

கவி அழகன் said...
Best Blogger Tips

ஐயா சாமி கவிதையை வாசிக்க எதோ செய்கிறத்து

கவி அழகன் said...
Best Blogger Tips

கிறுக்கா கிறுக்கிய கிறுக்கு ஏத்தும் கவிதைகள்

கவி அழகன் said...
Best Blogger Tips

தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.உதிரி நேரம் கிடைப்பது இங்கே முயல் கொம்பாய் இருக்கிறது

ரேவா said...
Best Blogger Tips

இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!

ஹி ஹி ஐயோ ஐயோ.....மதில் ரொம்ப உயரமா சகோ?..... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க....சாரி சகோ இப்போதான் டைம் கிடைச்சது....தாமதமான மறுமொழிக்கு மன்னிச்சுக்கோ

ரேவா said...
Best Blogger Tips

அவளும் ஒரு குழந்தை!


ஹோ அவனா நீ?.... இரு இரு அம்மாட்ட சொல்லித்தறேன்...ஹி ஹி

ரேவா said...
Best Blogger Tips

எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!


இதுதான் இப்போது காதல்(நாக)ரீகம்...ஆனாலும் நீ பாவம்...

ரேவா said...
Best Blogger Tips

நாலாவது கவிதைக்கு என்ன கருத்து சொல்லுறதுன்னு தெரியல...ஹி ஹி வரட்டா சகோ

shanmugavel said...
Best Blogger Tips

எப்படி நிரூபன் இப்படியெல்லாம்?ஆஹா!

shanmugavel said...
Best Blogger Tips

பட்டய கெளப்பறீங்க சகோ வாழ்த்துக்கள்.

சுதா SJ said...
Best Blogger Tips

//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//

அது எவ்விடம் அண்ணா ?? LOL

சுதா SJ said...
Best Blogger Tips

எல்லாம் ஏ ரகம்
ஆனாலும் சூப்பர்

சிவகுமாரன் said...
Best Blogger Tips

\\கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?//

...போங்க நிரூபன் சார் எனக்கு வெக்கமா இருக்கு

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
மிட்டாய் வாங்கிவரக்கூட முடியாத நிலையில் இருக்கும் காதல் எத்தனை இப்போது!
கலக்குங்கல் பாவம் அய்யா யாழ் மதில்கள்!//

காதலுக்கு மிட்டாய் அவசியம் என்று தெரியலை சகோ, தெரிந்திருந்தால் மிட்டாயுடன் போயிருக்க மாட்டேனா.
யாழ் மதில்கள் பாவமா..ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நாட்டில் இப்ப கள்ளக்காதல் தான் பெஸன் போல நண்பா!//

நல்ல காதலை யார் மதிக்கிறார்கள் இக் காலத்தில்,
கள்ளக் காதலுக்குத் தானே தனி இடம் இப்போது..
ஹா..ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

குறிப்பை கொண்டு போகும் போதே நினைச்சன் பொடியன் மதில் பாயப்போறான் என்று அது இப்படி வரும்(வாந்தி)நினைக்கவில்லை!//

அடடா, இப்படியெல்லாம் நினைப்பீங்களா. நீங்க பெரிய கில்லாடி தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

தமிழ்க் கவிதைகளுக்கு சிங்கள புகைப்படங்கள் !
அடடே தேசப் பக்தியோ !

கவித கிவித ........//

தேசப் பக்தி எல்லாம் இல்லைச் சகோ, சும்மா ஒரு சேஞ்சிற்காகப் போட்டேன், தமிழ் நடிகைகளைத் தானே நண்பர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளில் போட்டு, கோவில் கட்டி மகிழ்கிறார்கள், இது கொஞ்சம் வெரைட்டியாக இருக்கட்டுமே என்று தான்.
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


2இதுதான்யா கவிதை சூப்பர்//

நிஜமாவா...
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


கலக்கல்//

என்ன கவிதையா, அல்லது?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


வாரம் ப்ரெண்டு கவிதை போட்டு தாக்குங்க//

வாரம் இரண்டென்ன, மூன்று கவிதைகளும் போடலாம், ஆனால் தணிக்கைக் குழு கண்டு கிட்டாப் பிரச்சினை ஆகிடுமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


ஐயா சாமி கவிதையை வாசிக்க எதோ செய்கிறத்து//

பார்த்து சகோ, பக்கத்து வீட்டு மதில் பாய்ஞ்சிடப் போறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


கிறுக்கா கிறுக்கிய கிறுக்கு ஏத்தும் கவிதைகள்//

நிஜமாத் தான் சொல்லுறீங்களா.
அவ்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.உதிரி நேரம் கிடைப்பது இங்கே முயல் கொம்பாய் இருக்கிறது//

சகோ, விடுங்க சகோ, டைம் இருக்கும் போது வாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா
இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!

ஹி ஹி ஐயோ ஐயோ.....மதில் ரொம்ப உயரமா சகோ?..... இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க....சாரி சகோ இப்போதான் டைம் கிடைச்சது....தாமதமான மறுமொழிக்கு மன்னிச்சுக்கோ//

யோ, நான் வளர்ந்திட்டன், ஆனாலும் அதற்கு நான் காரணம் இல்லை...
ஹி...ஹி..


Ap

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா
அவளும் ஒரு குழந்தை!


ஹோ அவனா நீ?.... இரு இரு அம்மாட்ட சொல்லித்தறேன்...ஹி ஹி//

ஏழரையைக் கூட்டுறதென்று ப்ளானா..
வேணாம், விபரீதம் ஆகிடும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா
எனக்கு ஒரு காதலன்
இருக்கிறான்,
கழட்டி விடவா
என(க்) கடுப்பேற்றி விட்டாள் அவள்!


இதுதான் இப்போது காதல்(நாக)ரீகம்...ஆனாலும் நீ பாவம்...//

கவிதையைப் புரிந்து தான் காதல் நாகரிகம் என்று சொல்லுறீங்களா சகோ.
ஹி...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

நாலாவது கவிதைக்கு என்ன கருத்து சொல்லுறதுன்னு தெரியல...ஹி ஹி வரட்டா சகோ//

பரவாயில்லை, சும்மா சொல்லிட்டுப் போங்கோ சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

எப்படி நிரூபன் இப்படியெல்லாம்?ஆஹா!//

நண்பர்களாகிய உங்களை மகிழ்விக்க வேண்டுமல்லவா. அது தான் இப்படி!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

//அவ் இடத்தில்
கிள்ளி விட்டாள் அவள்!
//

அது எவ்விடம் அண்ணா ?? LOL//

அந்த இடம் எந்த இடம் என்று அவாகிட்ட, கேட்டுத் தான் சொல்ல வேண்டும்,
விட்டா, எல்லா மேட்டரையும் பப்ளிக்கிலை வைச்சுக் கேட்டு, ஓசியிலை ஒரு படம் பார்த்திடுவீங்களே சகோ.
ஹி..ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

எல்லாம் ஏ ரகம்
ஆனாலும் சூப்பர்//

ஏ ரகம் என்றால் 75,மார்க்கிற்கு மேல் தானே, நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்

\\கவிதை பற்றி நிறையச் சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தேன்...
இப்படிச் சிலேடையை மட்டும் சுட்டி விட்டுச் சென்று விட்டீர்களே?//

...போங்க நிரூபன் சார் எனக்கு வெக்கமா இருக்கு//

என்ன, என் கவிதையைப் படிச்சா..
ஐயோ, ஐயோ...
ஆட்டம் என்று வந்திட்டீங்க எல்லே,
வெட்கத்தை விட்டு, பதிலை வெட்டிட வேண்டியது தான்.
நன்றிகள் சகோ.

F.NIHAZA said...
Best Blogger Tips

இரண்டாவது கவிதை அழகு....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails