tag:blogger.com,1999:blog-5377138428900965733.post982508205250686734..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: இப்போது தமிழகத்தில் தேர்தல் காலம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53705886973791314532011-03-30T18:23:19.811+05:302011-03-30T18:23:19.811+05:30மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எ...மீண்டும் தேர்தல் வரும்,<br />மீளாத் துயில் கொண்டோரும்<br />எழுவார்கள்,<br />இலவசங்கள்<br />இடை விடாது தொடரும்<br />தலையில் மிளகாய்<br />அரைக்கும் வித்தை<br />தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!<br />மக்களின் அன்றாட<br />வாழ்வோ நெருப்பில்<br />மெழுகு போல எரியும்!<br /><br />சொல்ல வார்த்தைகள் இல்லை. அழகான வார்த்தை பிரயோகம்..இலவசம் என்னும் காந்தத்தில் இருகட்சிகளாலும் இழுக்கப் படுகிறோம்... என்பதை அழகாக சொல்லி இருக்கிறேர்கள் சகோ.... நான் அதிகம் ரசித்தது இந்த கவிதையில் தலையில் மிளகாய்<br />அரைக்கும் வித்தை<br />தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!சூப்பர்.. சூப்பர்.. ஹான்ட்ஸ் ஆப்... சகோரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67946267691654013382011-03-29T20:33:25.465+05:302011-03-29T20:33:25.465+05:30@ராஜ நடராஜன்
கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசிய...@<a href="#c5292290200908833318" rel="nofollow">ராஜ நடராஜன்</a><br /><br /><br />கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசியல் அம்மணம் தமிழக் வீதிகளில் மட்டும் மறைக்கப்படும் ரகசியம் என்னவென்று தெரியவில்லையே...//<br /><br />வாயைத் திறந்தால் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்து விடுவார்களல்லவா. அது தான் காரணமாக இருக்குமோ?<br />நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55995173236459707222011-03-29T20:31:51.618+05:302011-03-29T20:31:51.618+05:30@Lakshmi
விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.
இந்த அரசிய...@<a href="#c5572829932358634603" rel="nofollow">Lakshmi</a><br /><br />விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.<br />இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே<br />கோவம்தான் பொத்துகிட்டு வருது.// <br /><br />எங்களால் என்ன செய்ய முடியும், கோபத்தை மட்டும் தானே காட்ட முடியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52922902009088333182011-03-29T14:22:14.122+05:302011-03-29T14:22:14.122+05:30கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசியல் அம்மணம் தமிழ...கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசியல் அம்மணம் தமிழக் வீதிகளில் மட்டும் மறைக்கப்படும் ரகசியம் என்னவென்று தெரியவில்லையே...ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55728299323586346032011-03-29T11:42:26.059+05:302011-03-29T11:42:26.059+05:30விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.
இந்த அரசியல்வாதிகளை ...விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.<br />இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே<br /> கோவம்தான் பொத்துகிட்டு வருது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62125533161660587602011-03-29T09:23:29.318+05:302011-03-29T09:23:29.318+05:30விழிப்புணர்வை உன் கைவலிக்க பதிவு பண்ணதுக்கு நன்றி ...விழிப்புணர்வை உன் கைவலிக்க பதிவு பண்ணதுக்கு நன்றி மாப்ளAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1979945886139471402011-03-28T23:17:05.569+05:302011-03-28T23:17:05.569+05:30@இராஜராஜேஸ்வரி
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்...@<a href="#c7040761063395168956" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br />மீளாத் துயில் கொண்டோரும்<br />எழுவார்கள்,//<br />காத்திருப்போம் எழுவதற்காக..//<br /><br />சகோதரம், நீங்கள் அடுத்த தேர்தலிலும் இப்படியான பூச்சாண்டி வித்தைகள் இடம் பெற அனுமதிக்கப் போகிறீர்களா? வேண்டவே வேண்டாம், இந்தத் தேர்தலுடனே இவர்களினைப் பற்றி உணர்ந்து வாக்கினை வழங்குங்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66779856315455948582011-03-28T23:15:55.005+05:302011-03-28T23:15:55.005+05:30@தம்பி கூர்மதியன்
இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் ம...@<a href="#c6551467757806293239" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)<br /><br />இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..//<br /><br />ஆய் நம்ம கவிதைக்கும் ஒரு ஒப்பீட்டு விமர்சனம், நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38610233359364016402011-03-28T23:15:13.238+05:302011-03-28T23:15:13.238+05:30@தம்பி கூர்மதியன்
இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் ம...@<a href="#c6551467757806293239" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)<br /><br />இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..//<br /><br />மிக மிக நன்றிகள் சகோதரம், இந்தக் கவிதையினை தேர்தல் பற்றிய விழிப்புணர்வு நோக்கில் அவசர அவசரமாக காரணமாக எழுதினேன்.<br />கவிதை பற்றி அதிகம் கவனம் எடுக்கவில்லை என்பது உண்மையே, அதற்கு கவிதையே சாட்சி,<br />கவிதையில் ஒரு சில இடங்களை சகோ செந்தில்குமார் சுட்டிக் காட்டி திருத்தும் படி அறிவுரை கூறியிருந்தார். <br />கவிதையில் தரம், சுவை, உணர்வுகள் குறைவு என்பதனால் பழியினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.<br />உங்களனைவரின் பாராட்டுக்களையும் சகோ செந்தில்குமாருக்குச் சமர்பிக்கிறேன்.<br />நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8361692098541715082011-03-28T23:11:38.995+05:302011-03-28T23:11:38.995+05:30@தம்பி கூர்மதியன்
/விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக்...@<a href="#c8204725484672757545" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />/விலை கொடுத்து வாங்காத<br />டாஸ்மாக் சரக்கு முதல்<br />மேல் நாட்டு விஸ்கி வரை<br />பிரச்சாரங்களின் பெறுமதியை//<br /><br />ஏதோ வயித்தெரிச்சல் மாதிரி தெரியுதே.!!//<br /><br />எப்படிக் கண்டு பிடிச்சீங்க?<br />எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகிர வேண்டுமாம். அதனால் தான் ஒரு சின்ன ஆதங்கம். பார்சலிலை அனுப்ப்ப முடியுமே உங்க ஊரு டஸ்மாக்கை இலங்கைக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49395262407681031122011-03-28T23:10:14.964+05:302011-03-28T23:10:14.964+05:30@தம்பி கூர்மதியன்
//அதில் நாக்கு கிழிபட்ட படி
நால...@<a href="#c3898030732121622310" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />//அதில் நாக்கு கிழிபட்ட படி<br />நாலு வார்த்தைகளை//<br /><br />ஹே ஹே.!! இதெல்லாம் சாதாரணம்பபா.!!//<br /><br />சகோ இந்தத் தேர்தலிலை எதிர் கட்சியை நாக்கு கிழிய கிழிய பேசின ஆளு அடுத்த தேர்தலிலை எதிர்கட்சியின் மேடையில் நின்று ஆளுங் கட்சிக்கு எதிராகப் பேசுறது சகஜம் தானே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77053213129275236562011-03-28T23:08:12.167+05:302011-03-28T23:08:12.167+05:30@தம்பி கூர்மதியன்
//’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்...@<a href="#c5606021639108962315" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />//’ஏவறைகளாக்கி கிராமெங்கும்<br />எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//<br /><br />கிராமம் மட்டும் தானா.??//<br /><br />இல்லையே அனைத்துப் பகுதிகளிலும் தான். நகரத்தையும் தவற விட்டு விட்டேன். <br />நினைவூட்டியதற்கு நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53411788789837016192011-03-28T23:07:11.192+05:302011-03-28T23:07:11.192+05:30@தம்பி கூர்மதியன்
//என்னமோ காலத்தின் சூழ்நிலையில் ...@<a href="#c1951312741244544273" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br />//என்னமோ காலத்தின் சூழ்நிலையில் அவர்கள் இவ்வாறு பிச்சை கேட்டு வருவதுபோல, அவர் வேண்டாததை செய்வது போல இழிவு காலம் என்று சொல்வதேன்.!!//<br /><br />அவர்கள் வேண்டியதைத் தான் செய்கிறார்கள் சகோ. ஆனாலும் மக்களுக்கு யார் வந்தாலும் அபிவிருத்தியோ, முன்னேற்றங்களோ நடக்கப் போவதில்லை தானே. மக்களுக்கு எப்போதுமே ஒரே காலம் எனும் அடிப்படையில் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60416025182191898722011-03-28T22:59:57.144+05:302011-03-28T22:59:57.144+05:30@ஹேமா
அப்பு...ராசா...கவனம்.ஆட்டோ வரப்போகுது யாழ்ப...@<a href="#c2728986993523491434" rel="nofollow">ஹேமா</a><br /><br />அப்பு...ராசா...கவனம்.ஆட்டோ வரப்போகுது யாழ்ப்பாணத்துக்கு !<br /><br />கவிதை அரசியல்வாதிகளுக்குச் சாட்டையடி.ஆனால் மக்களும் புரிஞ்சுகொள்ளவேணும்.இலவசங்களை ஒதுக்கவேணும்.செய்வார்களா !//<br /><br />சகோதரி, அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் கவிதை எழுதினவனைத் தேடி ஆட்டோவை அனுப்புவார்கள். <br />மக்கள் புரிந்து கொண்டால் மந்திரிகளை வீட்டுக்கே அனுப்புவார்கள்.<br />இருங்கோ, வருகிறேன். றோட்டிலை ஏதோ ஒரு வாகனம் இரைகிற சத்தம் கேட்கிறது. ஆய் மஞ்சள் கலரு ஆட்டோ! ஐ ஆம் எஸ்கேப்பு.......<br />நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61211627264557249442011-03-28T22:57:59.880+05:302011-03-28T22:57:59.880+05:30@ttpian
பக்திப் பரவசமாய் பழனி சித்தனாதன் விபூதியை ...@<a href="#c1610127811706864385" rel="nofollow">ttpian</a><br />பக்திப் பரவசமாய் பழனி சித்தனாதன் விபூதியை மண்டையில் தடவி பொழுதும் சிகரெட் புகைக்கும்<br />இமயமலை அடிவருடியை இப்படியா அடிப்பது?//<br /><br />சகோதரம், இக் கவிதையில் எல்லோரையுமே சாடியுள்ளேன். தனியொருவரை அல்ல. இப்படியான தனி மனித விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு, அழகிய விமர்சனங்களை கவிதையுடன் தொடர்புபடுத்தித் வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றிகள் உங்களின் உணர்வினைப் பகிர்ந்து கொண்டதற்காக!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20961320650981592722011-03-28T22:56:04.152+05:302011-03-28T22:56:04.152+05:30@கந்தசாமி.
மக்களின் பிரச்சினை என்னவென்றே
தெரியாத ம...@<a href="#c9063273332691664446" rel="nofollow">கந்தசாமி.</a><br />மக்களின் பிரச்சினை என்னவென்றே<br />தெரியாத மந்திரிகள்<br />தாம் புசித்ததை, ஏப்பம் விட்டதை<br />’ஏவறைகளாக்கி கிராமெங்கும்<br />எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//// ஆட்சி காலத்தில் அடிச்ச கொள்ளையிலே எலும்புத்துண்டாக வீசி எறியிரார்கள் தேர்தல் காலத்திலே ... நல்ல வரிகள் நிரூபன்...//<br /><br />ஆகா. ஆகா.. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு நம்ம சகோ நிரூபனைக் கடிக்க ஆட்டோ அனுப்புவதற்காக உட் கருத்துக்களை உலகறியச் செய்திருக்கிறார். நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34007796790803397662011-03-28T22:54:50.931+05:302011-03-28T22:54:50.931+05:30@அன்புடன் மலிக்கா
விழிப்புணர்வு கவிதை...//
நன்றிக...@<a href="#c339641141012249794" rel="nofollow">அன்புடன் மலிக்கா</a><br />விழிப்புணர்வு கவிதை...//<br /><br />நன்றிகள் சகோதரி, இனி மக்கள் விழிப்படைய வேண்டுமே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76150678357834367982011-03-28T22:54:05.394+05:302011-03-28T22:54:05.394+05:30@Chitra
மக்கள் நலன்களெனும்
மேடை நாடகத்தில்
மந்திரி...@<a href="#c8714476286353215478" rel="nofollow">Chitra</a><br />மக்கள் நலன்களெனும்<br />மேடை நாடகத்தில்<br />மந்திரிகள் வில்லன்களாய்;<br />சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை<br />அறியாதோராய்<br />குறிஞ்சிப் பூவை போல<br />இந்த இலவசங்களைக் கண்டு<br />ஏப்பம் விட்ட படி<br />எல்லோர் முகங்களும்!<br /><br /><br /><br />......உண்மை சுடத்தான் செய்கிறது. மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இது ஒரு வகை விழிப்புணர்வு கவிதை.//<br /><br />நன்றிகள் சகோதரி, உண்மைகளை எமது உறவுகள் உணர்ந்து இம் முறைத் தேர்தலில் சரியான பதிலை வழங்குவார்கள் என நம்புகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29048400862045440992011-03-28T22:52:47.055+05:302011-03-28T22:52:47.055+05:30@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வீதிகள் தோறும் ...@<a href="#c4532321441574359268" rel="nofollow">ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி</a><br /><br />வீதிகள் தோறும் திடீரென முளைக்கும்<br />விலை மதிப்பற்ற விளம்பர பலகைகள்<br />அதில் நாக்கு கிழிபட்ட படி<br />நாலு வார்த்தைகளை<br />உதிர்க்கும் உயிரற்ற ஜீவன்கள்!<br /><br /><br />நல்ல வாக்கியத்தேர்வு, சொற் கோர்ப்பு! வாழ்த்துக்கள்!!//<br /><br />நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18167707133317594352011-03-28T22:52:19.652+05:302011-03-28T22:52:19.652+05:30@ரஹீம் கஸாலி
விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு...@<a href="#c8470277302906895985" rel="nofollow">ரஹீம் கஸாலி</a><br />விலை கொடுத்து வாங்காத<br />டாஸ்மாக் சரக்கு முதல்<br />மேல் நாட்டு விஸ்கி வரை<br />பிரச்சாரங்களின் பெறுமதியை<br />வாக்குகளாய் மாற்றும்,<br />கூடவே....<br />கிரைண்டரும், மிக்சியும், காற்றாடியும் என்று சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//<br /><br />ம்... அந்த நேரம் இவை பற்றி நினைக்கவில்லை. இலவச லப்டொப்பையும் சேர்த்திருக்கலாம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41530704523167823762011-03-28T22:51:08.853+05:302011-03-28T22:51:08.853+05:30@சி.பி.செந்தில்குமார்
உறவுகளே, சகோதரர்களே! இந்தக்...@<a href="#c1525242677714851285" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a><br /><br />உறவுகளே, சகோதரர்களே! இந்தக் கவிதையினை ஒரு குறுகிய நேரத்தினுள் எழுதினேன். இக் கவிதை என்னைப் பொறுத்த வரை நேர்த்தியாக எழுதப்படாது, அவசரமாக எழுதப்பட்டதாகவே இருக்கிறது.<br /><br />இக் கவிதையில் உள்ள தவறுகளைச் சகோதரர் செந்தில்குமார் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார். அவரின் விமர்சனங்களையடுத்து, இக் கவிதையினை கொஞ்சம் திருத்தி, மாற்றியிருந்தேன்.<br /><br />இக் கவிதை பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்களும், விமர்சனங்களும், பாராட்டுக்களும் சகோதரர் செந்தில்குமாருக்கே உரியது! எனக்கல்ல! <br />சகோ செந்திலுக்கு உங்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28489831537075136192011-03-28T22:30:15.272+05:302011-03-28T22:30:15.272+05:30உணவு உலகத்தில் இன்று: http://unavuulagam.blogspot....உணவு உலகத்தில் இன்று: http://unavuulagam.blogspot.com/2011/03/2011.htmlஉணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19138663493475057492011-03-28T22:29:10.552+05:302011-03-28T22:29:10.552+05:30வந்தேன், வாக்கிட்டேன், வருகிறேன்.வந்தேன், வாக்கிட்டேன், வருகிறேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70407610633951689562011-03-28T20:54:04.860+05:302011-03-28T20:54:04.860+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65514677578062932392011-03-28T18:30:13.786+05:302011-03-28T18:30:13.786+05:30இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜா...இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)<br /><br />இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com