tag:blogger.com,1999:blog-5377138428900965733.post9188086760831692459..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4128193287869610872011-10-07T12:40:37.970+05:302011-10-07T12:40:37.970+05:30அன்பின் நிரூபன்,
ஈழம் எனும் சொல்லை கேட்கும் போதெல்...அன்பின் நிரூபன்,<br />ஈழம் எனும் சொல்லை கேட்கும் போதெல்லாம் கண்கள் குளமாகி துக்கம் தொண்டையை அடைப்பதை தவிர்க்க முடிவதில்லை. உங்களின் இந்த பதிவை படித்ததும் மனம் புலிகளில்லா ஈழத்தின் கோரத்தை நினைத்து அழுகிறது. என்றேனும் அடைவோம் நம் இலக்கை என்ற நம்பிக்கையோடு,<br />சதீஷ் முருகன்Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70317060529147101212011-09-13T12:46:19.168+05:302011-09-13T12:46:19.168+05:30மிகவும் ரகசியமான கதை எல்லோருக்கும் வெளியில் தெரிவத...மிகவும் ரகசியமான கதை எல்லோருக்கும் வெளியில் தெரிவது இல்லை <br /><br />இப்படி நிறைய தாய்மார்கள் <br /><br />நிறைய நண்பர்கள் கண்முன் வந்து போகிறார்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36944838357291925652011-09-12T17:16:56.670+05:302011-09-12T17:16:56.670+05:30தியாகங்களும் இலட்சியம் நோக்கிய ஒருமித்த பயணிப்புகள...தியாகங்களும் இலட்சியம் நோக்கிய ஒருமித்த பயணிப்புகளும் தோற்பதில்லை.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27724947097961468502011-09-12T16:39:47.106+05:302011-09-12T16:39:47.106+05:30உங்கள் எழுத்து காட்சிகளை கண்முன்னே கொண்டுவருகிறது....உங்கள் எழுத்து காட்சிகளை கண்முன்னே கொண்டுவருகிறது..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83002894037450828922011-09-12T14:57:14.474+05:302011-09-12T14:57:14.474+05:30உள்ளத்தை உலுக்கும் பிதிவு
சகோ!
...உள்ளத்தை உலுக்கும் பிதிவு <br /> சகோ!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55178706038614690342011-09-12T13:54:41.948+05:302011-09-12T13:54:41.948+05:30கனகம்மா கதையைப் போல நிறைய அந்த நாட்கள் முதல் படித்...கனகம்மா கதையைப் போல நிறைய அந்த நாட்கள் முதல் படித்து படித்து என் கண்ணீர் வற்றிவிட்டது நிருபன்.ஈழத்திற்காக நான் எற்படுத்திக்கொண்ட இன்னல்கள் ஏராளம்.இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி வருகின்றேன். எனினும் உங்கள் பதிவிற்கு நன்றி. மேலும் என்னை மற்ற பதிவர்களுக்கு அறிமுகம் செய்துள்ள்மைக்கும் நன்றி.வணக்கம்.ezhilanhttps://www.blogger.com/profile/04664874790253186013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32935128972065971642011-09-12T10:17:36.406+05:302011-09-12T10:17:36.406+05:30பயிற்ச்சி முகாமுக்கே கூட்டிசென்று விட்டீர்கள்...சக...பயிற்ச்சி முகாமுக்கே கூட்டிசென்று விட்டீர்கள்...சகோதரா... எண்பதுகளில் தூத்துக்குடியில் முகாம்களில் சிறுவனாய் நான் கண்ட சில காட்சிகளை நினைவுபடுத்துகிறது...<br /><br />தாய் கனகம்மா வாழ்வை பதிவு செய்தது அருமை...<br /><br />மற்றுமொரு timely அறிமுகம் ..கூடல்பாலா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9146457285233575542011-09-12T10:10:23.200+05:302011-09-12T10:10:23.200+05:30நண்பர் பாலாவின் போராட்டம் வெற்றி பெறட்டும் நம் ஆதர...நண்பர் பாலாவின் போராட்டம் வெற்றி பெறட்டும் நம் ஆதரவினை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டிருப்போம்... நண்பர் நிரூபனுக்கு பாலாவின் தளத்தை தங்கள் தளத்தில் அறிமுகபடுத்தியமைக்கு நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1206875304489034322011-09-12T10:04:50.339+05:302011-09-12T10:04:50.339+05:30களம் சென்று வந்திடடா கண்ணே என் உளம் வெந்து போவதற்க...களம் சென்று வந்திடடா கண்ணே என் உளம் வெந்து போவதற்கு முன்னே... என்ற உரம்படைத்த நல் உள்ளம் கோண்ட வீர தமிழச்சி எங்கள் கனகம்மா,...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14560212101946681532011-09-12T10:01:59.209+05:302011-09-12T10:01:59.209+05:30"உங்கட மகன் நிஷாந்தன்...சாவகச்சேரியில இடம் பெ..."உங்கட மகன் நிஷாந்தன்...சாவகச்சேரியில இடம் பெற்ற வழி மறிப்புத் தாக்குதலில் ரெண்டு கிழமைக்கு முன்னாடி(2வாரத்திற்கு முன்னாடி) வீரச்சாவடைந்திட்டார். அவரின் வித்துடலை வன்னிக்குக் கொண்டு போய், விசுவமடு துயிலும் இல்லத்தில நாங்கள் விதைச்சிருக்கிறோம்.<br />வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் வருவது இயல்பு தானே அம்மா. யோசிக்காம(ல்) இருங்கோ. நாங்கள் இங்கே கன (அதிக) நேரம் நிற்க முடியாது//<br /><br />அம்மாவின் நிலையிலும்...நிசாந்தன் என்கிற செந்தமிழன் செந்தோழன் நினைந்து பெருமைப்பட்டாலும் கண்ணீர் தானாக வழிய தொடங்கியது.... எத்தனை உயிர்கள் இது போன்று.... மனம் வேதனை அடைகிறது... போராளிகள் ஜெயிக்கட்டும்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53862312030053042272011-09-12T09:29:12.315+05:302011-09-12T09:29:12.315+05:30நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே
all votte ...நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே <br /><br />all votte are doneM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52829775357656610722011-09-12T06:24:09.144+05:302011-09-12T06:24:09.144+05:30இப்படியான பதிவுகளை எழுத உங்களால் மட்டும் எப்படி மு...இப்படியான பதிவுகளை எழுத உங்களால் மட்டும் எப்படி முடியுதுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28134832787537805482011-09-12T06:13:26.792+05:302011-09-12T06:13:26.792+05:30மனது கசங்குகிறது
ஒரே குடும்பத்தில்
அத்தனை பெரும்
அ...மனது கசங்குகிறது<br />ஒரே குடும்பத்தில்<br />அத்தனை பெரும்<br />அப்பப்பா<br />உங்கள் பதிவின் மூலம்<br />தெரியாத<br />நிறைய செய்திகளை<br />தெரிந்து கொண்டேன் சகோ........<br /><br />அன்புநிறை அண்ணாச்சி கூடல்பாலாவின்<br />தார்மீக போராட்டத்திற்கு வெற்றிக்கனி<br />பிறக்கட்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73589906007327109042011-09-12T03:42:31.648+05:302011-09-12T03:42:31.648+05:30கூடல்பாலாவுக்கு வாழ்த்துக்கள்கூடல்பாலாவுக்கு வாழ்த்துக்கள்Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3063190319984152822011-09-12T03:40:31.039+05:302011-09-12T03:40:31.039+05:30கனகம்மா போன்ற தாய்மார் இன்னும் எத்தனை பேர் ஈழத்தில...கனகம்மா போன்ற தாய்மார் இன்னும் எத்தனை பேர் ஈழத்தில் . நெஞ்சை நெகிழ வைக்கிறது . வசித்து முடிந்ததும் சில நிமிட அமைதி.....Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62954034107207384512011-09-12T03:11:29.335+05:302011-09-12T03:11:29.335+05:30கதைபோல எழுதியிருந்தாலும், பலபேரின் வாழ்வில் நிகழ்ந...கதைபோல எழுதியிருந்தாலும், பலபேரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள்தானே. இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3455065607195516512011-09-12T02:51:38.021+05:302011-09-12T02:51:38.021+05:30கனகம்மாள் போல் எம்மில் இன்னும் எவ்வளவு பேர் இருக்க...கனகம்மாள் போல் எம்மில் இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.....<br />மனசி தவிக்க வைக்கும் படைப்புசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65883077944385862222011-09-12T02:49:01.207+05:302011-09-12T02:49:01.207+05:30நல்ல ஒரு படைப்புநல்ல ஒரு படைப்புசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39286207904251113122011-09-11T23:57:31.061+05:302011-09-11T23:57:31.061+05:30போராளிகளில் உன்மை நிலவரம் இதனினும் பரிதாப நிலையிலை...போராளிகளில் உன்மை நிலவரம் இதனினும் பரிதாப நிலையிலையே உள்ளது. . . நனறி சகா. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15183017271773446702011-09-11T23:25:12.755+05:302011-09-11T23:25:12.755+05:30பெரிசா ஒண்டும் எழுத விரும்ப வில்லை.......
வாசித்தே...பெரிசா ஒண்டும் எழுத விரும்ப வில்லை.......<br />வாசித்தேன்........ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26016877318320764122011-09-11T23:09:25.812+05:302011-09-11T23:09:25.812+05:30இப்பதிவிற்கு இன்னும் சில பின்னூட்டங்கள் போட விருப்...இப்பதிவிற்கு இன்னும் சில பின்னூட்டங்கள் போட விருப்பம்தான் உங்களை சிக்கலில் மாட்டிவிட விரும்பவில்லை.. இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.. <br /><br />காட்டான் குழ போட்டான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39651917170631939712011-09-11T23:09:13.382+05:302011-09-11T23:09:13.382+05:30பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று...பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை. ////<br /><br />எனக்கு இது பிடிக்கவில்லை! ஏன் என்று கேட்டால் விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன்!//<br /><br />ரசனை என்பது ஒவ்வொருவரின் உணர்விற்கும் ஏற்றாற் போல மாறுபடும் தானே..<br />அந்த வகையில் சார்...<br />என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், எனும் நோக்கில் தான் இப்படி எழுதினேன்.<br /><br />புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன் சார்.<br /><br />இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து எழுதும் போது எல்லாவற்றையும்............<br />பண்ணி எழுதுவது போன்று காட்ட முடியாது தானே சார்?:////<br /><br />உங்கள் நிலைமை எனக்கு நன்கு புரியும் சார்! திரு.மதி சுதா அவர்களது நிலைமையும் அதுவே!<br /><br />இலங்கைத் தீவில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தோன்றவேண்டும் என்று நான் எதிர்பார்கவும் இல்லை ஆசைப்படவும் இல்லை! <br /><br />ஆனால் மக்களுக்குள், ஆயுதப் போராட்டம் தவிர்ந்த இதர போராட்ட உணர்வுகள் இருப்பது அவசியமானது!<br /><br />காணிகள் அபகரிக்கப்படும் போது, கிறீஸ் பேய் வரும்போது என்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு, ஒருவகை போராட்ட உணர்வு அவசியமே! <br /><br />ஆயுதம் தூக்குவது மட்டுமே போராட்டம் அல்ல! உங்களின் இப்பதிவு, போராட்ட உணர்வைத் தூண்டிவிடும் என்று கணக்குப் போட்டு, உங்களுக்கு ஒரு நெருக்கடியினை இலங்கை இராணுவம் ஏற்படுத்த நினைத்தால், <br /><br />முதலில், <br /><br />ஆக்சன் படங்கள்,<br />மஹாபாரதம், <br />கம்பராமாயானம், <br />திருமுருகாற்றுப்படை,<br />புறநானூறு,<br />முக்கியமாக கந்த புராணம்,<br />தாவீது - கோலியாத் கதை,<br />பண்டார வன்னியன் கதை,<br /><br />இவற்றையெல்லாம் படிக்கக் கூடாது என்று தமிழர்களுக்குச் சட்டம் போட வேண்டும்!<br /><br />இவை எல்லாமே போரினை வழிமொழியும் இலக்கியங்கள் தான்!<br /><br />ஆக, தமிழனின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்க வேண்டுமானால், அது ஒருபோதுமே அரசினால் முடியாது!<br /><br />ஏனென்றால் போராட்ட குணம் என்பது தமிழனின் இரத்தத்தில் ஊறியுள்ளது! <br /><br />வேணாம் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! கண்டதையும் சொல்லி உங்களுக்கு வில்லங்கத்தைத் தேடித்தர விரும்பவில்லை!<br />// நானும் ஐடியாமணியின் கூற்றை வழிமொழிகின்றேன்! தூரங்களை மறக்கனும் என்று தான் இங்கு கூறமுடியும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59939589134658475602011-09-11T23:07:42.250+05:302011-09-11T23:07:42.250+05:30கூடல் பாலாவின் நெஞ்சுறுதி பாராட்டத்தக்கது. தர்மம் ...கூடல் பாலாவின் நெஞ்சுறுதி பாராட்டத்தக்கது. தர்மம் வெல்லும் என்று நம்புவோம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53486728204188359282011-09-11T23:07:03.579+05:302011-09-11T23:07:03.579+05:30ஐடியா மணி சொன்னது போல், போராட்ட உணர்வே கூடாது என்ற...ஐடியா மணி சொன்னது போல், போராட்ட உணர்வே கூடாது என்று டிஸ்கி சொல்வது தவறு..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70785971939125805062011-09-11T23:06:00.299+05:302011-09-11T23:06:00.299+05:30ஏன் ஆச்சி ஒரு மாதிரி இருக்கிறீங்க? எனும் சிறு வாண்...ஏன் ஆச்சி ஒரு மாதிரி இருக்கிறீங்க? எனும் சிறு வாண்டுகளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் கண்களில் நீர் முட்டியவாறு, அழக் கூடத் திராணியற்று மனமெனும் இரும்புக் கோட்டையினுள் தன் கவலையினைப் பதுக்கி வைக்க முடிவு செய்த கனகம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியல்லை.//இப்படி நம்மில் எத்தனை தாய் தந்தையர் என்ன செய்வது தமிழர் தூயரம் விதியா! இவர்களின் வேதனைக்கு மருந்து என்ன? விடைகள் அற்ற பதில்கள் தானே கையில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com