tag:blogger.com,1999:blog-5377138428900965733.post9092329253500310485..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: அவர்கள் என்னை கல்லால் அடித்து கொன்றார்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40533476788835031492011-12-30T08:51:49.377+05:302011-12-30T08:51:49.377+05:30////இன்றோ என் காதலனை விட
எனக்குத் தான் தண்டனை!
கார...////இன்றோ என் காதலனை விட<br />எனக்குத் தான் தண்டனை!<br />காரணங் கேட்கையில் <br />புஸ்தகத்தை காட்டி<br />புரியாத மொழி பேசி<br />ஏதேதோ சொல்லி<br />எகத்தாளமிட்டு சிரிக்கின்றனர்<br />மதம் பிடித்த யானைகள்!////<br /><br />ஈனப்பிறவிகள்,,எதுக்கெடுத்தாலும் புஸ்தகத்தில் சொல்லியிருக்கு என்கிறான்கள் அப்ப என்ன அர்த்தம் இவனுங்களுக்கு சுயபுத்தியே இல்லை<br /><br />சிறப்பான கவிதை நண்பரே பாராட்டுக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75380575372308457692011-12-30T08:48:25.641+05:302011-12-30T08:48:25.641+05:30////ஆனாலும்
எனக்கான பருவ வயதில்
என் மதம் மொழி கடந்...////ஆனாலும்<br />எனக்கான பருவ வயதில்<br />என் மதம் மொழி கடந்து காதல்<br />பற்றிக் கொண்டது!<br />கட்டிக் கொள்ள உடல் துடிக்கையில்<br />மொழியும் மதமும் என் <br />உறவை வெட்டி வைக்க நினைத்தன,<br />////<br /><br />வணக்கம் நண்பரே <br />சாந்தியும் சமாதானியும் உண்டாகுக(யாரோ சாந்தியை உண்டாக்கி இருக்காங்க போல) என்று சொல்லித்திரியும் இவனுங்க பெண்களுக்கு மட்டும் சம உரிமை கொடுக்காம முகத்தை கூட மூடிவைப்பானுங்களாம்.என்ன ஒரு அடிமைத்தனம் <br />ஆனா இவனுங்க மட்டும் ஊர் மேயுவானுங்க மதவெறி பிடிச்சு திரியும் இவர்களை இவனுங்க வணங்கும் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55534262302735278972011-12-30T06:42:32.258+05:302011-12-30T06:42:32.258+05:30உப்புமடச் சந்தியில உங்களைப் பாடச்சொல்லிக் கூப்பிடி...உப்புமடச் சந்தியில உங்களைப் பாடச்சொல்லிக் கூப்பிடிருக்கேன்.வந்து பாடிட்டு போங்க நிரூ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18908992895968119512011-12-30T04:11:04.575+05:302011-12-30T04:11:04.575+05:30ஹே ஹே..ஹே ஹே..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24754820996359499282011-12-30T03:23:59.117+05:302011-12-30T03:23:59.117+05:30போதை பாவிக்கமாட்டார்கள் ஆனால் மதம் என்ற போதை நன்றா...போதை பாவிக்கமாட்டார்கள் ஆனால் மதம் என்ற போதை நன்றாகவே பருகுவார்கள்.. அந்தப்போதையிலும் பார்க்க இந்த போதை மிக கொடியது..<br /><br />அதுமட்டும் இல்ல ,ஒரு ஆண் எத்தனை கல்யாணமும் செய்துக்கலாம் ஆனால் ஒரு பெண் தனக்கு கணவன் ஒத்துவராவிட்டாலும் விவாகரத்து செய்ய அனுமதி இல்லை.. இன்னமும் குட்டையிலே தேங்கி நிற்கிறார்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70878287069249204932011-12-30T02:37:46.910+05:302011-12-30T02:37:46.910+05:30ஒரு ஆத்மாவின் அலறல் கேட்டுகொண்டேயிருக்கிறது வாசித்...ஒரு ஆத்மாவின் அலறல் கேட்டுகொண்டேயிருக்கிறது வாசித்து முடித்த பிறகும்கூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39425536415880131092011-12-30T01:37:09.046+05:302011-12-30T01:37:09.046+05:30தமிழ்10 க்கு இணைக்க முடியவில்லையே.ஏன்?
இந்த முகவரி...தமிழ்10 க்கு இணைக்க முடியவில்லையே.ஏன்?<br />இந்த முகவரி தடைசெய்யப்பட்டுள்ளது என்று வருகிறது அண்ணா.<br />கொஞ்சம் கவனியுங்கள்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58681095123215134552011-12-30T01:32:21.406+05:302011-12-30T01:32:21.406+05:30ஆனா,
ஒவ்வொரு வரிகளிலும் ஆதங்கம் இழையோடும் தன்மை நல...ஆனா,<br />ஒவ்வொரு வரிகளிலும் ஆதங்கம் இழையோடும் தன்மை நல்லாதான் இருக்கு.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14022377783192773302011-12-30T01:31:00.360+05:302011-12-30T01:31:00.360+05:30எங்கேயோ........
உள்க்குத்து வெளிக்குத்து எல்லாம் எ...எங்கேயோ........<br />உள்க்குத்து வெளிக்குத்து எல்லாம் எதிரொலிக்குற மாரி இருக்கே..!!!??<br />ஹிஹி... தமாசு தமாசு.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5358973602843060712011-12-30T01:05:12.783+05:302011-12-30T01:05:12.783+05:30இப்படியான புத்தகத்தை படிப்பதை விட பள்ளி புத்தகங்கள...இப்படியான புத்தகத்தை படிப்பதை விட பள்ளி புத்தகங்களை படிச்சிருந்தா பரவாயில்ல போல.. அவன் அவன் அந்த கட்டு புத்தகத்துக்கள்ளதான் தீர்வுன்னு மனித தன்மையை கொள்கிறார்கள்..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54435866719884520392011-12-30T00:53:42.324+05:302011-12-30T00:53:42.324+05:30வணக்கம் நிருபன்!
பதிவர்கள் அறிமுகத்தில் இன்று அறிம...வணக்கம் நிருபன்!<br />பதிவர்கள் அறிமுகத்தில் இன்று அறிமுகமாய் இருக்கும் தம்பி சாய் பிரசாத்க்கு வாழ்த்துக்கள்..!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4961001575181408032011-12-30T00:06:09.056+05:302011-12-30T00:06:09.056+05:30என்னடா இவன் ஏதோ சொல்லி இருக்கின்றான் பதிவர்களை ப...என்னடா இவன் ஏதோ சொல்லி இருக்கின்றான் பதிவர்களை பாராட்ட கூடாதா என்று ஒன்னுமே புரியவில்லையே என்று தலையைப்பிய்க்க வேண்டாம் <br /><br />என்ன நானும் இலங்கைப் பதிவர்தானே நானும் நீண்ட....................... காலமா பதிவெழுதுகிறேன். எனக்கும் ஏக போக உரிமை வேண்டும். பழம்பெரும் பதிவராக நான் இருக்கும்போது இன்னொரு பதிவரை எப்படி பாராட்டுவங்க... <br /><br />இப்படி சில இலங்கைப் பதிவர்கள் யோசிப்பாங்க அதத்தான் நான் பின்னூட்டமாகப் பொட்டேன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23057470354808053252011-12-29T23:50:35.786+05:302011-12-29T23:50:35.786+05:30ஆழமான வரிகள்...
ஆனாலும் இறுதியில் நீங்கள் சொன்ன ...ஆழமான வரிகள்...<br /><br />ஆனாலும் இறுதியில் நீங்கள் சொன்ன விடயம் பிடிக்கவில்லை..... என்ன என்று கேட்கின்றீர்கள் இன்னுமொரு வபை்பதிவரை பாராட்டி இருக்கின்றிர்களே. எல்லோருக்கும் சக பதிவர்களை பாராட்டும் மனநிலை இல்லை (நம்) பதிவர்களின் மனநிலை மயறவேண்டும். நான் என்ற அகங்காரத்தோடு இருக்கக்கூடாது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73223014320707181092011-12-29T23:20:28.639+05:302011-12-29T23:20:28.639+05:30///நாங்கள் சாந்தியடையாத ஆத்மாக்கள்,
ஆனால் எங்கள் ம...///நாங்கள் சாந்தியடையாத ஆத்மாக்கள்,<br />ஆனால் எங்கள் மீது <br />ஏறி மிதித்துத் தான்<br />உலகெங்கும் பிணங்கள் நடந்து///<br /><br />எத்தனை வலிமிக்க<br />வலிமையான வரிகள்...<br /><br />குனியக் குனிய குட்டும் உலகமிது<br />உச்சந்தலை மண்ணில் மறையும் வரை குட்டுவார்கள்.<br />அருமையா எழுதியிருகீங்க நிரூபன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38828298643504323982011-12-29T23:18:11.793+05:302011-12-29T23:18:11.793+05:30வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?வணக்கம் சகோ நிரூபன்,<br />நலமா?மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51972508055554303452011-12-29T23:16:46.620+05:302011-12-29T23:16:46.620+05:30மிக மிக நன்றி நண்பா - நாற்றில் எனது வலைப்பூவின் வி...மிக மிக நன்றி நண்பா - நாற்றில் எனது வலைப்பூவின் விதையையும் தூவியதில் அக மகிழ்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.com