tag:blogger.com,1999:blog-5377138428900965733.post891230727884964231..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: பதிவர்களின் ஹிட் வெறியால் புறக்கணிக்கப்படும் பெண் பதிவர்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger282125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40457972691633297872012-08-11T23:02:06.891+05:302012-08-11T23:02:06.891+05:30வணக்கம் சொந்தமே!!மிக மிக பிற்திய பின்னூட்டம் தான்....வணக்கம் சொந்தமே!!மிக மிக பிற்திய பின்னூட்டம் தான்.ஆனாலும் நானும் தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.<br /><br />தாங்கள் அடையாளம் காட்டிய அனேக பதிவர்களை நானும் அறிந்திருப்பதால் மிக்க மகிழ்ச்சி.குற்ற உணர்வில்லை.இதுவும் ஒரு பெண்ணடிமையின் பரிமாணம் நண்பா.போதுமான சிறப்பாக தீர்வுகளும் கருத்துகளும் மேலே தரப்பட்டுள்ளன.<br /><br />புறக்கணித்ல் என்பது கடினமானது.புறக்கணிக்கப்படலின் வலி ஆழமானது.இதை தான் சொல்ல வந்தேன்.வாழ்த்துக்கள் இந்த அவசிய படைப்பிற்காய்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77848765890010856772012-02-20T17:52:02.811+05:302012-02-20T17:52:02.811+05:30இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நம் சகோதரிகளு...இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நம் சகோதரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தால் அதுவே போதும்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48434991803918228182012-02-19T21:08:40.978+05:302012-02-19T21:08:40.978+05:30\\"அந்நிலையையை குறைந்தபட்சமேனும் மாற்ற எங்கள்...\\"அந்நிலையையை குறைந்தபட்சமேனும் மாற்ற எங்கள் பங்களிப்பை கொடுக்க நினைக்கிறோம். ஆதரவு கொடுக்க உங்களால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எதிர்கருத்துக்களை சொல்லி எங்களை சோர்வடைய செய்ய வேண்டாமே :'(\\ பெண்கள் பதிவுகளே போடக் கூடாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அது ஆண்கள் போடும் பதிவுகளைப் போல பிரபலமாகவில்லையே, ஒருவேளை இட ஒதுக்கீடு செய்தால் அதிகம் பேரால் படிக்கப் படும் என்றெல்லாம் இல்லாத தீர்வுகளை தேடி பின்னர் ஏமாந்து சோர்வடையாதீர்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். ஜாக்கி சேகர், உண்மைத் தமிழன், கேபிள் ஷங்கர் போன்றோர் பதிவுகள் இட ஒதுக்கீடுகள் மூலம் பிரபலமாகவில்லை, அவர்கள் எழுத்தால் பிரபலமானார்கள். பேருந்தில் உடல் ஊனமுற்றோருக்கு இட ஒதுக்கீடு இருக்கும், காரணம் அவர்கள் நார்மலாக உள்ள மற்றவர்களை விட ஏதோ ஒரு விதத்தில் இயலாதவர்கள் என்பதே. என்றைக்கு இட ஒதுக்கீடு என்று போய் விட்டீர்களோ அன்றைக்கே நீங்கள் தாழ்ந்தவர்கள் [inferior] என்று ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். பெண்கள் பதிவுகளை படிக்கக் கூடாது என்று நானாக வலிந்து நினைப்பதில்லை, படிக்க முயன்றிருக்கிறேன், போகப் போக [வடிவேலு மாதிரி...!!] ..........முடியல!! என்று இப்போது விட்டு விட்டேன். சமுத்ரா, செங்கோவி, பிலாசபி பிரபாகரன், எப்பூடி.... என்று என்ன கவர்ந்த மாதிரி பெண் பதிவர்கள் யாரும் என்னைக் கவரவில்லை. என்ன செய்ய? [சற்று முன்னர் என் வீட்டுக்காரி உங்க பதிலைப் படித்தாள், "ஆஹா அமீனா எவ்வளவு அழகாக தமிழில் எழுதுகிறார்கள்...!!" என்று சொல்லி விட்டுப் போனாள். You have got one more fan, வாழ்த்துக்கள்!!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2813662023308073462012-02-19T20:42:59.448+05:302012-02-19T20:42:59.448+05:30\\ஆண்களுக்கு பெண் சமமாக மாட்டார்கள் என்பது உங்கள் ...\\ஆண்களுக்கு பெண் சமமாக மாட்டார்கள் என்பது உங்கள் வாதமாக இருந்தால் இங்கே அதை பேச வேண்டாம். விருப்பமிருந்தால் சொல்லுங்க. என் ப்ளாக்கில் ஒருபதிவு போடுறேன் அதில் பேசலாம் (என் ப்ளாக்கிற்கு வர உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்கள் ப்ளாக்கில் கூட இது குறித்து விவாதிப்போம். )\\ இங்கே தலைப்பு ஏன் பெண்கள் எழுதும் பிளாக்குகள் பிரபலமாவதில்லை, அதற்க்கான காரணங்களைத் தேடி ஏதாவது தீர்வு காணமுடியுமா என்பதுதான். அதற்க்கான காரணமாக நாம் எடுத்து வைப்பது, இயற்கையிலேயே பெண்களுக்கு புத்திசாலித்தனம் ஆண்களை ஒப்பிடயும் பொது ரொம்பவே குறைவு என்பது தான். இதற்க்கு பெண்கள் முட்டாள்கள் என்ற தப்பான அர்த்தத்தை கற்பிக்க முடியும் என்றாலும் உண்மை அதுவல்ல, பெண்கள் மூளையின் திறன் கொஞ்சம் குறைவு ஆனால் பூஜ்யம் அல்ல. இதற்க்கு உதாரணமாக நான் முன்வைத்த ஆதாரங்கள், பெண்களில் சிறந்த விஞ்ஞானியோ, தத்துவ ஞாநியோ, கண்டுபிடிப்பாளரோ இதுவரை வரவில்லை என்பதுதான். நியூட்டனின் விதிகள் மாதிரி பெண்ணின் பெயர் கொண்ட ஒரு அறிவியல் விதி வரலாற்றிலேயே ஒன்று கூட இல்லை. பெண்கள் ஆண்களை விட உடல் பலத்தில் குறைந்தவர்கள் என்று சொன்னால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் பொது, மூளை பலத்திலும் குறைந்தவர்கள் என்னும்போது, அது உண்மை என்று தெரிந்தாலும் ஏனோ ஒப்புக் கொள்ள பெண்கள் மனம் மறுக்கிறது. எங்கெங்கெல்லாம் மூளையைப் உபயோகப் படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் பெண் இனம் பின் தங்கியே இருக்கிறது. இந்த உண்மை எழுத்திலும் பிரதிபலிக்கிறது. இந்த உண்மை இந்த தலைப்புக்கு சம்பந்தமாக இருப்பதால் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது, மற்றபடி பெண்களின் இந்த ஏற்றத் தாழ்வை குறிப்பிட்டு அவர்களை நோகச் செய்வது எனது நோக்கமல்ல. "புத்தி கூர்மையிலும் பெண்கள் ஆடவருக்கு இணையானவர்கள்தான், ஏன் அவர்களை விடவும் மேம்பட்டவர்கள்தான்" என்று நீங்கள் எண்ணினால் அந்தத் தலைப்பில் ஒரு பதிவை வெளியிடலாம், முடிந்தால் அது குறித்து பின்னூட்டமிடுகிறேன். மற்றபடி, பெண்கள் எதற்குமே லாயக்கற்றவர்கள், எல்லா விதத்திலும் ஆண்களை விட மட்டமானவர்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன், அது எனது நோக்கமுமல்ல.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67324099057721425992012-02-19T20:26:16.585+05:302012-02-19T20:26:16.585+05:30\\எழுத்துலகில் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போனதற்...\\எழுத்துலகில் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் இயற்கையா? இந்த தலைப்பில் விவாதம் நடத்துலாமா ஜெயதேவ்:-)\\ என்ன மேடம் காமடி பண்றீங்க!! இப்போ நடந்துகிட்டிருக்கிறது என்ன மேடம்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86842442622336840732012-02-19T12:00:06.111+05:302012-02-19T12:00:06.111+05:30எழுத்துலகில் அவர்கள் பிரகாசிக்க முடியாமல் போனது இய...எழுத்துலகில் அவர்கள் பிரகாசிக்க முடியாமல் போனது இயற்க்கை//<br /><br />எழுத்துலகில் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் இயற்கையா? இந்த தலைப்பில் விவாதம் நடத்துலாமா ஜெயதேவ்:-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4907122151900572492012-02-19T11:57:14.905+05:302012-02-19T11:57:14.905+05:30அண்ணாச்சி ஜெயதேவ்
பதிவுக்கு சம்மந்தமில்லாத கமென்ட...அண்ணாச்சி ஜெயதேவ்<br /><br />பதிவுக்கு சம்மந்தமில்லாத கமென்ட் என்பதால் பப்ளீஸ் பண்ணாம விட்டிருக்கலாம். அல்லது கவனிக்காமல் விட்டிருக்கலாம். சரி விஷயத்துக்கு வரேன்<br /><br />ஆண்களுக்கு பெண் சமமாக மாட்டார்கள் என்பது உங்கள் வாதமாக இருந்தால் இங்கே அதை பேச வேண்டாம். விருப்பமிருந்தால் சொல்லுங்க. என் ப்ளாக்கில் ஒருபதிவு போடுறேன் அதில் பேசலாம் (என் ப்ளாக்கிற்கு வர உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்கள் ப்ளாக்கில் கூட இது குறித்து விவாதிப்போம். )<br /><br /><br />எப்பவும் ஆண்பதிவர்களுக்கு சமமாக பெண்பதிவர் எழுத்து ரசிக்கப்பட முடியாது என்பது உங்கள் வாதமாக இருந்தால்<br />"அந்நிலையையை குறைந்தபட்சமேனும் மாற்ற எங்கள் பங்களிப்பை கொடுக்க நினைக்கிறோம். ஆதரவு கொடுக்க உங்களால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எதிர்கருத்துக்களை சொல்லி எங்களை சோர்வடைய செய்ய வேண்டாமே :'( மேலும் ஒட்டுமொத்தமாக இப்பதிவுலகமே மாற வேண்டும் என்ற பேராசையில் நாங்கள் இந்த விவாதத்தினை முன் வைக்கவில்லை. அது பேராசையும் கூட. குறைந்த பட்சம் சிறு முயற்சியை எந்த திரட்டியாவது செயல்படுத்தினால் போதும். அதுவே எங்கள் வெற்றி என்ற நிலையில் தான் இருக்கோம். புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.<br /><br />இல்லையென்றாலும் சொல்லுங்க. மேலும் பேசலாம்<br /><br />நன்றி ஜெயதேவ். உங்கள் பொன்னான நேரத்திலும் என்னுடன் பேச நேரம் ஒதுக்கியமைக்குஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18454441970178024052012-02-18T22:40:30.175+05:302012-02-18T22:40:30.175+05:30சிந்திக்கும் திறனில் ஆண்களுக்கு பெண்கள் நிகராமாட்ட...சிந்திக்கும் திறனில் ஆண்களுக்கு பெண்கள் நிகராமாட்டார்கள் என்பது யதார்த்தம். இதற்க்கு பெண்ணிய வாதிகள் முன்வைக்கும் ஆட்சேபம், பெண்கள் இப்போது ராக்கெட்டில் போகிறார்கள், டென்னிஸ், கிரிக்கெட் ஆடுகிறார்கள், எழுதுகிறார்கள், சினிமாவில் நடிக்கிறார்கள், பெரிய நிறுவனங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளார்கள் ஏன் நாட்டையே ஆளும் பொறுப்பில் கூட இருக்கிறார்கள் என்பதுதான். இதை கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு விஷயம் விளங்கும். ராக்கெட்டில் போவது ஒரு பெரிய விஷயமே இல்லை. காசு இருந்தால் நான் கூடத்தான் விமானத்தில் போவேன், அதனால் நான் என்ன விமானத்தை கண்டு பிடித்தவனுக்கு நிகராகிவிடுவேனா என்ன? உடல் தகுதி இருந்தால் போதும் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று திரும்ப முடியும். [ஆனால் பாதுகாப்பிற்கு அரை டசன் ஆண்கள் கூட வரவேண்டும், ஆண்கள் குழு தனியாக போகும் போது, பெண்கள் குழுவை தனியாக ஏன் அனுப்புவதில்லை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!] பெண்கள் கிரிக்கெட் ஆடலாம், அதை பெண்களே பார்க்க மாட்டார்கள், டென்னிஸ் ஆடலாம், அந்த ஆட்டத்தைப் பார்க்க யாரும் வருவதில்லை, அவர்கள் அணியும் உடைகளே இதற்க்கு அத்தாட்சி. சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம், ஆனால் இளையராஜாவைப் போல ஒரு பெண் இசையமைப்பாளர் பெயரளவில் கூட ஒருத்தரும் ஏன் வரவில்லை? பதில் சுலபம், வயிற்றில் பம்பரம் விட்டோ, ஆம்லேட் போட்டோ நடிக்கலாம், ஆனால் இதையெல்லாம் பண்ணி பாட்டுக்கு இசையை கம்போஸ் பண்ண முடியாது. பெண்கள் நாட்டை ஆளலாம், ஆனால் அது ஜெயலலிதா ஆட்சி மாதிரிதான் இருக்கும், தேவையா இது? இதே மாதிரிதான் பெண்கள் எழுதலாம், ஆனால் எவன் படிப்பான்? எழுத்துலகில் அவர்கள் பிரகாசிக்க முடியாமல் போனது இயற்க்கை, அதற்க்கு காரணம் கண்டுபுடிக்கப் போறேன், தீர்க்கப் போறேன் என்றால் போகலாம், ஆனால் பிரயோஜனம் இருக்காது!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9574123699344535742012-02-18T22:25:21.146+05:302012-02-18T22:25:21.146+05:30\\இறைவன் படைப்பில் சில விஷயங்களில் ஆணுக்கு பெண் சம...\\இறைவன் படைப்பில் சில விஷயங்களில் ஆணுக்கு பெண் சமமாக முடியாது என்பது உண்மை தான், அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???\\ சில சமயம் எனக்கு சந்தேகம் வரும், பெண் பெயரில் எழுதும் பதிவர்கள் பெண்கள் தானா, இல்லை ஹிட்சுக்காக சில ஆண்களே பெண்கள் பெயரில் எழுதுகிறார்களா என்று. அவ்வளவு மட்டரகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். உங்க விஷயத்தில் அந்த சந்தேகம் தீர்ந்து போச்சு. நீங்கள் சத்தியமா ஒரு பெண்தான். நம்பிட்டேன்!! ஏன்னா, நான் எழுதிய அத்தனையையும் படிச்சிட்டு அதுக்கப்புறமும் \\அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???\\ என்ற கேள்வியை கேட்கிறீர்களே!! பெண்விடுதலையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் முன்வைக்கும் ஒரு முக்கியமான கருத்து பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பது. நம்முடைய முதல் objection-னே இங்கதான் ஆரம்பிக்குது. இருவரும் நிகராக மாட்டார்கள். பல விதத்தில் ஆண் இனம் மேலோங்கி நிற்கிறது, அதில் மிக முக்கியமான ஒன்று மூளையைப் பயன்படுத்தி வியத்தகு காரியங்களைச் சாதித்துக் காட்டுதால். அறிவியலில் புரட்சியை ஏற்ப்படுத்திய கலிலியோ, நியூட்டன், மேக்ஸ்வெல், ஐன்ஸ்டீன் , கணிதத்தில் முக்கிய தத்துவங்களைக் கண்டுபிடித்த ஆயிலர், ஆக்லிட், வான் நியூமன், லெப்னிஸ், ஸ்ரீனிவாச ராமானுஜன், கண்டுபிடிப்புகள் என்று பார்த்தால், எடிசனில் இருந்து இன்று மின்னணு தொழில் நுட்பப் புரசியை ஏற்ப்படுத்திய ஜேக் கில்பி வரை [ஒரே ஒரு விதி விலக்கு மேரி கியூரி, அவருடையது பரிசோதனை அறிவியல், தத்துவ ரீதியான அறிவியல் அல்ல.] , இலக்கியம் என்று பார்த்தால் ஷேக்பியரில் இருந்து இன்று வைரமுத்து வரை, பிளாட்டோ, சாக்ரடிஸ், அரிஸ்டாட்டில் என்று தத்துவஞானிகள் என அத்தனை பெரும் பெரும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்துத்துப் பார்த்ததுண்டா? [அடடே..!! பெண்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே கூடாதே.. அவங்க எங்க சிந்திக்கப் போறாங்க!! ஹா... ஹா.. ஹா... ]. மேற்கண்ட வழியில் எல்லாம் பெண்களால் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று இருக்குமல்லவா? அதே போலத்தான், எழுத்துலகிலும் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆண் மயிலுக்கு மட்டும் தோகை இருப்பது போல அது இயற்க்கை, இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34904739660114354522012-02-18T21:46:42.513+05:302012-02-18T21:46:42.513+05:30\\அண்ணாச்சி எல்லாம் இப்ப சரியா பேசுறீங்க. இதையே மு...\\அண்ணாச்சி எல்லாம் இப்ப சரியா பேசுறீங்க. இதையே முன்னாடி பேசியிருந்தா நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பேன்ல??\\ கவலையே படாதீங்க அடுத்து நான் போடும் பதிலை படிங்க, இந்த முடிவை மாத்திக்குவீங்க!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83074227446521883592012-02-18T21:28:18.387+05:302012-02-18T21:28:18.387+05:30\\அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம...\\அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம் சொல்லல :'(\\ உங்கள் பின்னூட்டத்திற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே எனது பின்னூட்டத்தை பதிவு செய்துள்ளேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86196202189471573372012-02-18T20:07:03.562+05:302012-02-18T20:07:03.562+05:30அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம் ...அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம் சொல்லல :'(<br /><br />அண்ணாச்சி எல்லாம் இப்ப சரியா பேசுறீங்க. இதையே முன்னாடி பேசியிருந்தா நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பேன்ல??<br /><br /><br />இறைவன் படைப்பில் சில விஷயங்களில் ஆணுக்கு பெண் சமமாக முடியாது என்பது உண்மை தான், அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4868784735392488662012-02-16T17:36:24.614+05:302012-02-16T17:36:24.614+05:30@சித்தாரா மகேஷ்.
//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் ...@<a href="#c5051070321990633882" rel="nofollow">சித்தாரா மகேஷ்.</a><br /><br />//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.//<br /><br />பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.<br />//<br /><br />ஹே.ஹே....<br /><br />சகோதரி, எல்லோருக்கும் எல்லா விதமான ஐடியாக்களும் வரும் என்று சொல்ல முடியாது. என்ன தான் நான் துணிந்து சில விடயங்களை எழுதினாலும், என்னை விட, மூளை சாலிகள் பலரின் சிந்தனையில் பற் பல விடயங்கள் பதிவுலகில் உதிக்கும்! ஆகவே ஆமினா அக்கா என் அக்கா,<br />அவாவின் சிந்தனையில் ஒரு பதிவினை எழுதியதை பெருமையாக கருதுகின்றேன்.<br /><br />ஏலவே நாற்றில் சக தோழர்களின் சிந்தனையில் பல பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38937951370481536332012-02-16T17:25:39.491+05:302012-02-16T17:25:39.491+05:30@சித்தாரா மகேஷ்.
//Your comment has been saved an...@<a href="#c109385432870624119" rel="nofollow">சித்தாரா மகேஷ்.</a><br /><br />//Your comment has been saved and will be visible after blog owner approval.//<br />ஹ ஹ ஹ ஹா...அண்ணாச்சி நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல.எத்தனையோ விசயங்களை துணிவோட சுட்டிக் காட்டிற நீங்க இந்த இடத்தில பயப்படுறதா?<br />//<br /><br />அவ்..<br /><br />என் வலையில் பழைய பதிவுகளுக்கு யாராச்சும் கமெண்ட் போட்டால் மட்டுறுத்தலுக்குப் போகும் வண்ணம் மாத்தியிருக்கேன்.<br /><br />காரணம் பழைய பதிவுகளுக்கு கமெண்ட் போட்டால், யார், யார் கமெண்ட் போடுறாங்க?<br />என்ன போஸ்ட்டுக்கு கமெண்ட் போடுறாங்க என்று தெரியாம போயிடும். ஆகவே தான் பழைய பதிவுகளுக்கு கமெண்ட் மடரேஷன்<br />பதிவு வெளியாகி ஒரு நாள் ஆகியதும் வரும் வண்ணம் எழுதி செய்து வைத்திருக்கிறேன்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51405781582184168902012-02-15T19:34:26.294+05:302012-02-15T19:34:26.294+05:30@சித்தாரா
//பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்...@சித்தாரா<br /><br />//பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.//<br /><br /><br />அப்படி இல்லை சித்தாரா<br /><br />பதிவுலகம் பத்தி சுவாரசியமா பேசிட்டிருக்கும் போது காணாமல் போனவர்கள் பற்றி பேச போக பெண்களின் நிலை பற்றி பேச்சு போனது. திரட்டிகள் ஏதாவது செய்யணும்னு நாங்கள் முடிவெடுத்த போது விவாத மேடையில் வைக்கலாம் என நிரூபன் சொன்னார். <br /><br />பேச்சை ஆரம்பிச்சது நானாக இருப்பதால் என் பெயரை குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே...<br /><br /> :-) <br /><br />அப்பறம் இதை ஒரு பெண் சொல்லி எழுதியதாகவே இருக்கட்டுமே.. அதில்ல் என்ன தவறு இருந்துவிட போகிறது ;-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31062719597375372942012-02-14T21:05:29.727+05:302012-02-14T21:05:29.727+05:30அண்ணாச்சி உங்க பெரும்பாலான பதிவுகளுக்கு எங்களால் க...அண்ணாச்சி உங்க பெரும்பாலான பதிவுகளுக்கு எங்களால் கருத்திட முடியாவிட்டாலும் நிச்சயம் அதில் எங்க வாக்கு மட்டும் இருக்கும்.அதில் நாம எப்பவும் குறை வச்சதில்லை.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50510703219906338822012-02-14T21:00:51.028+05:302012-02-14T21:00:51.028+05:30//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்...//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.//<br /><br />பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1093854328706241192012-02-14T20:47:17.978+05:302012-02-14T20:47:17.978+05:30//Your comment has been saved and will be visible ...//Your comment has been saved and will be visible after blog owner approval.//<br />ஹ ஹ ஹ ஹா...அண்ணாச்சி நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல.எத்தனையோ விசயங்களை துணிவோட சுட்டிக் காட்டிற நீங்க இந்த இடத்தில பயப்படுறதா?சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30000326686008762932012-02-14T20:43:27.438+05:302012-02-14T20:43:27.438+05:30@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நாமே பதிவு போட்...@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...<br /><br />நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்!<br /><br />நல்லதுதான்.ஆனால்,பொண்ணுங்க நாம பேச தொடங்கினோம்னா பசங்க நீங்க தாங்கமாட்டீங்க ....சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19589965280232667982012-02-14T13:28:46.283+05:302012-02-14T13:28:46.283+05:30படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு...படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பாக்ட்டீரியா ஆகவே ஆனாலும் உலகில் உயிரினம் வாழ அதனுடைய பங்களிப்பு இருக்கவே செய்கிறது. இப்படி இருக்கும் போது இயற்கையின் வளர்ச்சியின் எல்லையாக கருதப் படும் மனித இனத்தில் உள்ள பெண் இனம் எதுக்குமே லாயக்கற்றவர்கள் என்று சொல்வது அறியாமை. ஆனால், எல்லா விதத்திலும் ஆணும் பெண்ணும் சமமாகி விடுவார்களா...??? தோற்றத்தில் கூட சமாமாக இல்லையே...!! மற்றதைப் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சமமாக முடியாது. இயற்கையில் ஆண் மயிலுக்குத்தான் அழகான தோகை உள்ளது. பெண் மயிலுக்கு இல்லையே? செவளுக்குத்தானே கொண்டாய் உள்ளது? ஆண் சிங்கம் பிடரி முடியுடன் கம்பீரமாக உள்ளது பெண் சிங்கம் அப்படி இல்லையே? ஆக இயற்கையிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆண் முக்கியமானவனா, பெண் முக்கியமானவளா என்ற பேச்சுக்கு இங்கே இடமேயில்லை. இருவருமே முக்கியம்தான். ஆனால், பெண்களால் சிலது முடியும், ஆண்களால் சிலது முடியும், இருசாராருக்கும் அவரவருக்கென்று ஒரு இடமுண்டு அதை மற்றவர் நிரப்ப முடியாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22888726386370643142012-02-14T12:55:18.860+05:302012-02-14T12:55:18.860+05:30\\நீங்க அழுவுறத இந்த ஒலகத்துல யாராலும் சகிச்சுக்க ...\\நீங்க அழுவுறத இந்த ஒலகத்துல யாராலும் சகிச்சுக்க முடியாது. இத்துடன் stopபுகிறேன். \\ ம்ம்ம்..... ரெண்டு அதி புத்திசாலி பெண்கள் வந்தீங்க, ஏதாவது தலைப்பு சம்பந்தமா விவாதம் பண்ணுவீங்கன்னு நினைச்சேன், ஆனால் இழவு வீட்டுக்குப் போனாலும் அங்கே வந்திருப்பவர்கள் கட்டியிருக்கும் சேலையைப் பற்றியும், நகைகளைப் பற்றியும் விசாரித்துவிட்டுத்தான் பிணத்திடம் அழப் போவார்கள் பெண்கள் என்ற வரலாறு பொய்யாகாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. நீங்கள் என்னென்னமோ பின்னூட்டம் போட்டீர்கள். உதாரணத்துக்கு..........<br /><br />\\பின்னூட்டமெல்லாம் பிச்சு உதருறீங்களே.\\<br />\\உங்கள யாஆஆராஆஆவது குறை சொல்ல முடியுமா என்ன?\\<br />\\நானும் அவர் எழுத்தில் மயங்கிட்டேன் அதான் ஒன்னும் பேச முடியல ஹி...ஹி..ஹி..\\<br />\\சார் என்னமா எழுதுறாரு..\\<br />\\தலைவர ஒன்னும் சொல்லிடாதீங்கோ... நாங்களாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்கிறதா இருக்கோம்.\\<br />\\நீங்க வல்லாரைகீரை அதிகமா சாப்பிடுவீகன்னு எனக்கு தெரியாதுங்க அண்ணாச்சி \\<br />\\இவ்வளவு சம்ம்ம்ம்ம்ம்ம்மத்தா பேசுறீங்க? அட அட அட... உங்க ரசிகையா இருக்குறதுக்கு நா என்னமோ புண்ணியம் பண்ணியிருக்கேனுங்க.\\<br />\\நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும் அண்ணாச்சி மனசு சுத்தமாகுறதுக்கு நீங்க சொன்ன காரணம் இருக்கே.... அம்ம்ம்ம்ம்ம்மாடி எதாவது ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட்ல ஏத்திடணுங்க.. மறுபடியும் மறுபடியும் சொல்றேன் உங்க ரசிகையா இருக்குறதுக்கு கொடுத்து வச்சுருக்கோணும் \\<br />\\\\நீங்க ஒரு பின்னூட்ட டாக்குட்டருங்கோ \\<br />\\சார் ரொம்ப அறிவாளின்னு நா சொல்லல?? கேட்டீயா நீ? \\<br /><br />இவை அத்தனையும் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது. இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்........ உங்க கிட்ட நான் முன் வைத்த விவாதங்களுக்குப் பதில் இல்லை, சும்மா பசப்புவதர்க்காக இதையெல்லாம் எழுதியுள்ளீர்கள். இதெல்லாம் கூடப் பரவாயில்லை, ஒரு ஆண் தான் படுக்கையறை சங்கதிகளைப் பற்றி எழுதுகிறான், பெண்களைக் கேவலப் படுத்துகிறான் என்று பார்த்தால் பெண்களாகிய நீங்கள் இதைக் கண்டிக்காவிட்டாலும் இன்னொரு பெண்ணைக் கேவலப் படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? ஆனால் என்ன செய்தீர்கள்.<br />\\அவர் இன்னும் சுகாசினியையே நெனச்சுட்டிருக்காரு...\\ இதன் அர்த்தம் என்னவென்று ஊருக்கே தெரியும். கேட்டால் உன் புத்தி கேவலமாக இருக்கிறது, அதனால் தான் நீ இதற்க்கு தப்பான அர்த்தம் கற்ப்பிக்கிறாய் என்று பம்மாத்து பண்ணுவீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் உரிமையை நிலைநாட்டப் போகிறீர்களா? இதை விட கேலிக் கூத்து வேறென்ன இருக்கும்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16977980300555335402012-02-14T10:13:52.451+05:302012-02-14T10:13:52.451+05:30//நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்...//நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்கன்னா பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும்,//<br /><br />உங்கள மாதிரி ஆளுங்க வந்தா பேரு மாத்த வேண்டிய அவசியமே இல்ல... எண்ணி 4வது நாள் குட்டிசுவர்கூட இடிஞ்சுடும் <br /><br />//நீங்கள் பின்னூட்டம் போட்டாத்தான் நான் அழனும், //<br /><br />சரிங்க தல<br /><br />நீங்க அழுவுறத இந்த ஒலகத்துல யாராலும் சகிச்சுக்க முடியாது. இத்துடன் stopபுகிறேன்.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88925114262131453182012-02-14T10:10:46.085+05:302012-02-14T10:10:46.085+05:30//. அவர் திரும்ப வந்து கடையைத் திறக்கும் போது உங்க...//. அவர் திரும்ப வந்து கடையைத் திறக்கும் போது உங்க பின்னூட்டமும் வருது...!! அது எப்படி.... விளங்கலையே!! //<br /><br />நிரூ<br /><br />சார் ரொம்ப அறிவாளின்னு நா சொல்லல?? கேட்டீயா நீ?ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16563902514260747962012-02-13T23:30:05.320+05:302012-02-13T23:30:05.320+05:30\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது க...\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிச்சு செவத்துல முட்டிக்காதீங்கோ.\\ நீங்கள் பின்னூட்டம் போட்டாத்தான் நான் அழனும், போடலைன்னா நான் எதுக்குங்க அழப் போறேன்!! ஆனா, எந்த மாதிரி கேரக்டரை எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சா \\செவத்துல முட்டிக்\\ கொள்ளனும் போலத்தான் இருக்கு, என்ன செய்ய!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36194556426820193812012-02-13T23:27:26.569+05:302012-02-13T23:27:26.569+05:30\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது க...\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிச்சு செவத்துல முட்டிக்காதீங்கோ... எப்பலாம் எனக்கு பொழுது போகலையோ அப்ப மட்டும் வருவேன். சரியோ?\\ அது சரி, நீங்க பின்னூட்டம் போடுவதை நிறுத்துவதும் பதிவர் கடையை மூடி பூட்டு போடுவதும் ஒரே சமயத்துல நடக்குது.... அவர் திரும்ப வந்து கடையைத் திறக்கும் போது உங்க பின்னூட்டமும் வருது...!! அது எப்படி.... விளங்கலையே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com