tag:blogger.com,1999:blog-5377138428900965733.post8382695704174750491..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: நமக்கு நாமே விருது கொடுத்து மகிழலாம் - வாருங்கள் பதிவர்களே!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger96125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17574214263261224382012-02-25T21:29:59.798+05:302012-02-25T21:29:59.798+05:30Great well doneGreat well doneகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68513134055271265212012-02-25T12:21:14.131+05:302012-02-25T12:21:14.131+05:3093 comments!!!
படித்து முடித்ததும் மனதுக்குள் மகிழ...93 comments!!!<br />படித்து முடித்ததும் மனதுக்குள் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது!!!<br />நன்றி நண்பர்களே.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3385007952438219692012-02-25T11:27:22.085+05:302012-02-25T11:27:22.085+05:30நண்பா! உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெர...நண்பா! உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன் இதுக்கு கோவிச்சுக்குவீங்களோ?<br /><br /><a href="http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_25.html" rel="nofollow">பல்சுவை பதிவர்கள்</a>சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83270746661650302652012-02-25T04:21:08.218+05:302012-02-25T04:21:08.218+05:30இதெல்லாம் விடுங்கண்ணே, எங்களுக்கு எப்போ நீங்க விரு...இதெல்லாம் விடுங்கண்ணே, எங்களுக்கு எப்போ நீங்க விருது குடுக்கப்போறீங்க?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81704438495824689652012-02-25T02:21:46.158+05:302012-02-25T02:21:46.158+05:30//எதுக்குங்க எஸ்கேப் ஆகிறீங்க. நான் தான் மீண்டும் ...//எதுக்குங்க எஸ்கேப் ஆகிறீங்க. நான் தான் மீண்டும் வந்திட்டேனே..//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நாங்க வரவில்லையெனில், அது அனைத்தையும் அக்ஷெப்ட் பண்ணிட்டம் என அர்த்தமிலை:)) எங்களுக்கு நேரமில்லை என்றுதான் அர்த்தமாக்கும்..க்கும்..க்கும்.....:))))..<br /><br />ஆ.... காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... நிரூபன் கலைக்கிறார் காப்பாத்துங்கோ.. காப்பாத்துங்கோ:))...... ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ அட சே..சே... இது கனவா:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) உண்மையிலயே துரத்துறார் என நினைச்சிட்டேன்:))..<br /><br />நாங்க ரெளத்திரமு......ம்ம்ம்ம்ம்ம் பேசுவோம்:)))... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38419415636840350602012-02-24T23:30:22.370+05:302012-02-24T23:30:22.370+05:30இதையெல்லாம் வெறும் கவண ஈர்ப்பு என்பதாக எடுத்துக்கொ...இதையெல்லாம் வெறும் கவண ஈர்ப்பு என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7089578808246731722012-02-24T18:54:50.553+05:302012-02-24T18:54:50.553+05:30அது விருது என்பதால்...அதுவும் ஏறக்குறைய அத்தனை பேர...அது விருது என்பதால்...அதுவும் ஏறக்குறைய அத்தனை பேரும் பெற்றதால் தான் இத்தனை ஆதங்கம் என்பது என் எண்ணம்...<br /><br />லூஸ்ல விடுங்க....<br /><br />நாற்று சார்பில் ஆண்டின் தலை சிறந்த பதிவாளர்கள் மூவரை தேர்ந்தெடுத்து (Actually only two...You already have me as No.1...You better be -:) விருது அளியுங்கள்...எல்லாம் சரியாகிவிடும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45857732420759668622012-02-24T15:04:53.097+05:302012-02-24T15:04:53.097+05:30பதிவுலகில் இதெல்லாம் சாதாரணமப்பா! கண்டுக்கப்படாது!...பதிவுலகில் இதெல்லாம் சாதாரணமப்பா! கண்டுக்கப்படாது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69625122061625859642012-02-24T10:50:26.191+05:302012-02-24T10:50:26.191+05:30சகோதரர் நிரூபன், எனக்குத் தலை சுத்துது உங்கள் இடுக...சகோதரர் நிரூபன், எனக்குத் தலை சுத்துது உங்கள் இடுகையும், கருத்துகளும். தனக்குத் தானே விருது என்ன கொடுப்பவர் - எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.......பதிவுலகம் பற்றி அறியப்படுகிறேன். நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78286403605880222212012-02-24T08:44:52.933+05:302012-02-24T08:44:52.933+05:30@கோகுல்
//எதையும் எதிர் பார்த்தோ,பாராட்டு கிடைக்க...@<a href="#c6524096479236993246" rel="nofollow">கோகுல்</a><br /><br />//எதையும் எதிர் பார்த்தோ,பாராட்டு கிடைக்குமேன்றோ பதிவெழுதுவதில்லை யாரும்.ஆனால் இது போன்ற தட்டிகொடுக்கும் நிகழ்வுகள்,நண்பர்கள் தரும் இது போன்ற அங்கீகாரம் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றும் போதே துடைத்து புத்துணர்வுடன் எழுத வைக்கிறது.//<br /><br />இது நண்பர்கள் ராஜ் எனக்கு விருது வழங்கிய பதிவில் எனது கமெண்ட்.எனது நிலைப்பாடும் இதுதான்.<br />//<br /><br />நண்பா, விருதுகள் ஊக்கிகளாக அமையும் என்பதில் ஐயமில்லை. தனித்துவமாக திறமையானவர்களை அடையாளங் கண்டு வழங்கினால் அவ் விருதுகள் நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே ப்ளோவில் ஒரே மாதிரியான விருதுகளை கண்டிசன் போட்டு வழங்குவது எப்படி நண்பா, எழுத்தாற்றலை பெருக்க உதவும்? உற்சாகத்தை கொடுக்கும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79817045386340553132012-02-24T08:39:02.414+05:302012-02-24T08:39:02.414+05:30@கோகுல்
வணக்கம் பாஸ் நலமா?
தனக்குத்தானே விருது வழ...@<a href="#c820277831904647169" rel="nofollow">கோகுல்</a><br /><br />வணக்கம் பாஸ் நலமா?<br />தனக்குத்தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களைப்பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.<br />நமது எழுத்தை படித்து சரியாயிருந்தா நல்லா எழுதற,இல்லையா நீ எழுதறது சரியில்லை அப்படின்னு சொல்லும் நண்பர்கள் கொடுக்கும் விருதினை ஏற்பதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.<br />//<br /><br /><br />வணக்கம் பாஸ்,<br />நான் நலம்,<br />நீங்கள் நலமா? நண்பர்கள் கொடுக்கும் விருதுகளை ஏற்பது தவறில்லை தான். ஆனால் சிலர் முகஸ்துதிக்காக விருது கொடுக்கிறாங்களே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7853507627234191472012-02-24T08:39:02.062+05:302012-02-24T08:39:02.062+05:30@கோகுல்
வணக்கம் பாஸ் நலமா?
தனக்குத்தானே விருது வழ...@<a href="#c820277831904647169" rel="nofollow">கோகுல்</a><br /><br />வணக்கம் பாஸ் நலமா?<br />தனக்குத்தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களைப்பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.<br />நமது எழுத்தை படித்து சரியாயிருந்தா நல்லா எழுதற,இல்லையா நீ எழுதறது சரியில்லை அப்படின்னு சொல்லும் நண்பர்கள் கொடுக்கும் விருதினை ஏற்பதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.<br />//<br /><br /><br />வணக்கம் பாஸ்,<br />நான் நலம்,<br />நீங்கள் நலமா? நண்பர்கள் கொடுக்கும் விருதுகளை ஏற்பது தவறில்லை தான். ஆனால் சிலர் முகஸ்துதிக்காக விருது கொடுக்கிறாங்களே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6724962625922001032012-02-24T08:36:23.238+05:302012-02-24T08:36:23.238+05:30@குணசேகரன்...
ஏங்க...இப்படிச் சொல்லீட்டீங்களே
//
...@<a href="#c1985487430751452980" rel="nofollow">குணசேகரன்...</a><br /><br />ஏங்க...இப்படிச் சொல்லீட்டீங்களே<br />//<br /><br /><br />நண்பா, ஏதோ எனக்கு தெரிந்த விடயத்தினை பகிர்ந்திருக்கேன்.<br />தீர்மானிக்க வேண்டியது நீங்க தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49618167053774782722012-02-24T08:34:24.463+05:302012-02-24T08:34:24.463+05:30@PREM.S
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அன...@<a href="#c6887794698078198930" rel="nofollow">PREM.S</a><br /><br />உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அன்பரே<br />//<br /><br /><br />நண்பரே, அப்படீன்னா....<br />இந்த மாதிரி நபர்களையும் நீங்கள் ஏற்று கொள்ளுறீங்களா?<br />//<br />ல பதிவருங்க என்னா பண்ணுவாங்க என்றால், பல நாளா தமக்கு யாராச்சும் விருது கொடுக்க மாட்டாங்களா என்று காத்திட்டிருப்பாங்க. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போன பின்னாடி, தாமாக ஓர் வலைப் பதிவினை, புதிய பெயரில் உருவாக்கி, அந்த ப்ளாக்கின் ஊடாக தன்னுடைய ப்ளாக்கிற்கு விருது கொடுத்து மகிழுவாங்க. //<br /><br /><br />இது தொடர்பிலும் உங்களுக்கு உடன்பாடில்லையா நண்பரெ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33307405968665138562012-02-24T08:32:25.643+05:302012-02-24T08:32:25.643+05:30@athira
//எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்//
மீயு...@<a href="#c5046618591717546068" rel="nofollow">athira</a><br /><br />//எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்//<br /><br />மீயும்...மீயும்.... என் வாதட்தை முடித்துக் கொள்கிறேன்..... உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா.. என்னை இப்பூடித் தனிய விட்டிட்டு அஞ்சு ஓடிட்டா.... மீயும் எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))<br />//<br /><br /><br />எதுக்குங்க எஸ்கேப் ஆகிறீங்க. நான் தான் மீண்டும் வந்திட்டேனே..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15096510650142494912012-02-24T08:30:36.100+05:302012-02-24T08:30:36.100+05:30@angelin
we should express our appreciation five ...@<a href="#c2143367616623277065" rel="nofollow">angelin</a><br /><br />we should express our appreciation five times more than our criticism.<br /><br />எங்கேயோ எப்பவோ படிச்சது ஆனா இன்னும் நினைவில் இருக்கு .<br />ஒரு அவார்டை பத்து பதிவு எழுதிய ஒருத்தருக்கு கொடுத்தால் அது அவர் இன்னும் பல நூறு பதிவு எழுத OR அவரை வெளிச்சத்தில் காட்ட அது உதவுமென்றால் அதில் தவறேதும் கிடையாது என்ற ஆணித்தரமான கருத்துடன் எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்<br />//<br /><br />அக்கா. பலருக்கும் விருது கொடுப்பது தப்பில்லை. ஆனால் தமிழ்ப் பதிவுலகில் என்ன நோக்கத்தில விருது கொடுக்கிறாங்க என்பதனை பாருங்க.<br />சஞ்சிகைகள், பத்திரிகைகள் தினந் தோறும் வெளியாகும் செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து பிரசுரிப்பவருக்கும் விருது கொடுக்கிறாங்களே. அதுவும் ஆரோக்கியமான் விடயமா? அவரை மேலும் நல் வழியில் எழுத தூண்டுமா? இல்லே காப்பி பேஸ்ட் செய்ய தூண்டுமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29902387581086754792012-02-24T08:27:52.916+05:302012-02-24T08:27:52.916+05:30@angelin
நான் இப்ப வரிசையா பல பின்னூட்டங்களோடு கா...@<a href="#c3526323944187288236" rel="nofollow">angelin</a><br /><br />நான் இப்ப வரிசையா பல பின்னூட்டங்களோடு காத்திருக்கிறேன் .<br />உடனே வாங்க நிரூபன் WE NEED YOUR OPINION.<br />//<br /><br /><br />இதோ வந்திட்டேனுங்க அக்கா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38486612954869951412012-02-24T08:26:31.024+05:302012-02-24T08:26:31.024+05:30@athira
இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், ...@<a href="#c8968909979983889323" rel="nofollow">athira</a><br />இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:)).//<br /><br />கச்சான் சாப்பிடுறது ஓக்கே. ஆனால் கச்சான் கோதை பொது இடத்தில போட்டால் தண்டப் பணம் அறவிட்ப்படும். அதால மறுவாதையா பின் கொண்டு வந்து குப்பைகளை கிளீன் பண்ணிட்டு போங்க. <br />இது கவுன்சில் ஓடர்;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73214696136127065242012-02-24T08:24:37.595+05:302012-02-24T08:24:37.595+05:30@athira
/ angelin said...
//அதே..அதேதான்... ஆராவது...@<a href="#c8968909979983889323" rel="nofollow">athira</a><br />/ angelin said...<br />//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//<br /><br /><br /><br />அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன் <br />சீக்கிரம் வாங்க .///<br /><br />மீயும்...மீயும்... எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறதாம்:)).. நோ அஞ்சு நிரூபன் இண்டைக்கு வெளில வருவார் என்றா நினைக்கிறீங்க? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))... நாமெல்லாம் ஆரு?:)).. விட்டிடுவமா?.. எங்கிட்டயேவா?:)).. இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:))./<br /><br /><br /><br />இதோ வந்திட்டேனில்லே.<br />வெளியே வராம நான் எங்கே போக போறேனுங்க. <br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72824679079655896432012-02-24T08:24:36.692+05:302012-02-24T08:24:36.692+05:30@athira
/ angelin said...
//அதே..அதேதான்... ஆராவது...@<a href="#c8968909979983889323" rel="nofollow">athira</a><br />/ angelin said...<br />//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//<br /><br /><br /><br />அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன் <br />சீக்கிரம் வாங்க .///<br /><br />மீயும்...மீயும்... எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறதாம்:)).. நோ அஞ்சு நிரூபன் இண்டைக்கு வெளில வருவார் என்றா நினைக்கிறீங்க? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))... நாமெல்லாம் ஆரு?:)).. விட்டிடுவமா?.. எங்கிட்டயேவா?:)).. இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:))./<br /><br /><br /><br />இதோ வந்திட்டேனில்லே.<br />வெளியே வராம நான் எங்கே போக போறேனுங்க. <br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23180669277368577212012-02-24T08:18:41.104+05:302012-02-24T08:18:41.104+05:30@athira
angelin said...
காட்டான் said...
//என்னிட...@<a href="#c881954837266222049" rel="nofollow">athira</a><br /><br />angelin said...<br />காட்டான் said...<br />//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////<br /><br />//விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))//<br /><br />I'M HAPPY TODAY ,I'M HAPPY TODAY <br /><br /><br />அண்ணா ப்ளீஸ் சீக்கிரமே அந்த ஐந்து பேருக்கும் அவார்ட் தாங்களேன் ..<br />அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உலகத்தில நல்லவங்க(என்னைச் சொன்னேன்:)) வாழவே முடியாது போல:)) பொறுக்காதே.. பொயிங்கி எழும்பீனம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).<br />//<br /><br />காட்டான் அண்ணர், லிஸ்ட்டில் அதிரா அக்காவை தவற விட்டமைக்கு வன்மையான கண்டனங்கள்.<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44667759386137668562012-02-24T08:17:17.678+05:302012-02-24T08:17:17.678+05:30@angelin
//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்...@<a href="#c3484805070524061257" rel="nofollow">angelin</a><br />//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//<br /><br /><br /><br />அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன் <br />சீக்கிரம் வாங்க .//<br /><br />இதோ...வந்துட்டேனுங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13906875040754284332012-02-24T08:16:35.468+05:302012-02-24T08:16:35.468+05:30@angelin
காட்டான் said...
//என்னிடம் யாராவது ஐந்த...@<a href="#c1320688819754698829" rel="nofollow">angelin</a><br /><br />காட்டான் said...<br />//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////<br /><br />//விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))//<br /><br />I'M HAPPY TODAY ,I'M HAPPY TODAY <br /><br /><br />அண்ணா ப்ளீஸ் சீக்கிரமே அந்த ஐந்து பேருக்கும் அவார்ட் தாங்களேன் ..<br />அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்<br />//<br /><br /><b>அண்ணர், ஒவ்வோர் படைப்பாளிக்கும், ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்துக்கள் உயர்ந்தவையாக மனதில் இடம் பிடித்திருக்கும். அது தனி மனித உரிமை. ஆனால் நட்பிற்காக விருது கொடுப்பதாக கூறி, சிலர் எழுத்திற்கு அங்கீகாரம் எனச் சொல்லி சைட் கேப்பில் கிடா வெட்டுவதனைத் தான் ஏற்க முடியலை. </b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88347232081666644172012-02-24T08:15:13.146+05:302012-02-24T08:15:13.146+05:30@angelin
ATHIRA SAID //ஆமா ஆமினா அக்கா(ச்ச்சும்மா...@<a href="#c11257673446790636" rel="nofollow">angelin</a><br /><br />ATHIRA SAID //ஆமா ஆமினா அக்கா(ச்ச்சும்மா சொல்லிப் பார்த்தேன், //<br /><br />இந்த ஒரு மேட்டரை பார்த்து அடி கொடுக்கற வரைக்குமாவது ஆமீனா வீட்டில் கரண்ட் கட் ஆகக்கூடாது<br />//<br /><br />என்ன ஒரு சப்போர்ட்...<br />ஒன்னா சேர்ந்து நிரூபனுக்கு அடிக்கிறதென்றால், எல்லோருக்கும் ஹேப்பியோ?<br />நான் சும்மா.....காமெடிக்கு சொன்னேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-506887504623689302012-02-24T08:13:45.651+05:302012-02-24T08:13:45.651+05:30@ரெவெரி
நான் மதிக்கும் நால்வர் எனக்கு விருது தந்தா...@<a href="#c2797765332685670187" rel="nofollow">ரெவெரி</a><br />நான் மதிக்கும் நால்வர் எனக்கு விருது தந்தார்கள்...மரியாதை நிமித்தமாய்...நட்பு நிமித்தமாய் நன்றியோடு சிறிது தர்மசங்கடத்தோடு பெற்றுக்கொண்டேன்...<br />அவை என்றும் என் வலைப்பூவில் இருக்கும்...<br /><br />அதே நேரம் ஏறக்குறைய எல்லாரும் விருது பெறும் நேரத்தில் அதை மற்ற படைப்பாளிகளுக்கு கொடுக்க நினைக்கையில் ஏதொ ஒரு அசௌகர்யமான உணர்வு...<br /><br />I know it is rude...but I will live with it...<br /><br />Cheers...//<br /><br /><br /><b>அண்ணே, விருது என்றால் என்ன? அதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். எல்லா படைப்பாளிக்கும் உடனுக்குடன் விருது கொடுக்கும் பண்பாட்டினை நாம் பதிவுலகில் நிலை நிறுத்தினால், இந்த சகதிக்குள் அமிழ்ந்து பல நல்ல படைப்பாளிகள் காணாமற் போய்விடுவார்கள். அல்லது தவற விடப்படுவார்கள். ஆகவே ஆஸ்கார் என்றால் என்ன அர்த்தம்? <br />Film Fare என்றால் என்ன அர்த்தம்? அதன் அடிப்படையில் தனித்துவமான படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுவதனை வரவேற்கிறேன். ஆனால் கும்பலில் கோவிந்தாவாக, விருது கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை.</b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com