tag:blogger.com,1999:blog-5377138428900965733.post8336822605343401085..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்தில் சாதியம்- (பாகம் 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64382032871877795712012-01-13T03:59:59.359+05:302012-01-13T03:59:59.359+05:30யாழ்ப்பாணத்தில் முன்பு இருந்த ஜாதிகள்.இப்போ அவர்கள...யாழ்ப்பாணத்தில் முன்பு இருந்த ஜாதிகள்.இப்போ அவர்கள் அநேகமாக வெள்ளாளர் ஆகிவிட்டனர்<br />Burgher -------477<br />Bramman -------1935<br />Chetty --------- 1807<br />Madappally ---12995<br />Moors ---2166<br />Paradesy --- 1830<br />Mallagam --- 1501<br />--<br />Cariar ---- 7562<br />Brassfounder --- 105<br />Masons ---- 47<br />Tuners -- 76<br />Welper ---50<br />Cycolas --- 1043<br />Chandar ---- 2173<br />Dyers ---902<br />Chevia --- 1593<br />Pandaram---- 41<br />Parawa --- 35<br />Tannecaras --- 1371<br />Silversmith --- 899<br />Blacksmith --- 904<br />Carpenters --- 1371<br />Barbers --- 1024<br />slave of Burgher -- 18<br />Washermen --- 2152<br />Moquah ---2532<br />Malayalam ---210<br />Covias --- 6401<br />Company Nalum --- 739<br />Pallas ---6313<br />Parayars --- 1621<br />Torampas --- 197<br />Weavers -- 272<br />Cawere chetty ---18<br />Tawesy --- 437<br />Nattowen --- 22<br />Oil monger --- 4<br />Tunmilah --- 1291<br />Pallevely ---376<br />Simpadawer --- 40<br />cadia ---970<br />Nallua --- 7559<br />Potters --- 329<br />Ship carpenter -- 33<br />Marava --- 54<br />Choyaroot-Digger ---408<br />Paramber --- 362<br />- <br />Free slaves --- 348jeyahttps://www.blogger.com/profile/14347756955722651873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34227858467027697012012-01-09T11:38:44.367+05:302012-01-09T11:38:44.367+05:301. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதிய...1. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல<br /><br />2. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போரில் பெரும்பான்மையானவர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறிய பள்ளரும், பாண்டிய - சேர நாட்டில் இருந்து குடியேறிய ஈழவருமே அதிகமானோர். <br />நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம் <br />வெள்ளாளர் ஆகினர்.moovendarhttps://www.blogger.com/profile/02639537532770559766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74161837438586215412012-01-09T11:17:06.667+05:302012-01-09T11:17:06.667+05:304. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் ச...4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.<br /><br />நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம் <br />வெள்ளாளர் ஆகினர்.moovendarhttps://www.blogger.com/profile/02639537532770559766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90927471969458816802012-01-09T11:15:43.834+05:302012-01-09T11:15:43.834+05:304. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் ச...4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.<br /><br />நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம் <br />வெள்ளாளர் ஆகினர்.moovendarhttps://www.blogger.com/profile/02639537532770559766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64318777265126458142011-04-05T04:05:45.031+05:302011-04-05T04:05:45.031+05:30//சாவக மன்னன் வருவதற்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தா...<b>//சாவக மன்னன் வருவதற்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற குறிப்புக்களை வைத்துப் பார்க்கையில் சாவக மன்னன் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களே வாழ்ந்தார்கள் எனும் முடிவுக்கு வரமுடியாதா சகோதரம்? // </b><br><br /><br><br />@ நிரூபன் - சாவக மன்னன் வருகையின் போது இலங்கையின் வடக்கில் தமிழர்கள் இல்லை என நான் கூறவில்லை ..... காரணம் 9ம் நூற்றாண்டின் இறுதியிலே சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கையின் வட பகுதி, ஆகக் குறைந்தது யாழ்ப்பாண தீபகம் வந்துவிட்டன. அதனால் அக்காலத்தில் தமிழர்களின் குடியேற்றம் சோழர் காலத்திலேயே எழுந்துவிட்டன. அது மட்டுமின்றி சோழ நாட்டில் இருந்து வடக்கு கிழக்கு மத்திய இலங்கை வரை மக்கள் குடியேறினார்கள் என்பதையும் அவர்களில் பெரும்பாலானோர் சிங்கள மக்களோடும் கலந்துவிட்டனர். இதனை நான் மறுக்கவில்லை. எனது ஆய்வே பிற்கால சோழப் பேரரசு உருவாக முன்னர் தமிழர்கள் வடக்கில் செறிந்து வாழவில்லை... அங்கு எப்படியான மக்கள் வாழ்ந்தார்கள் - அவர்கள் சிங்கள மக்களோடு தொடர்புடையவர்களாகவோ அல்லது கலப்புற்றவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை தமிழ் - சிங்களம் இரண்டுக்கு இடைப்பட்ட இனமாக இருந்தத்தா> போன்ற கேள்விகள் எழுகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56688694158661138562011-04-05T04:05:24.545+05:302011-04-05T04:05:24.545+05:30// இவற்றையெல்லாம் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆராய்...<strong>// இவற்றையெல்லாம் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆராய்ச்சி செய்திருக்கிறார் சகோதரம், கி.மு300- கி.பி 300வரையான காலப் பகுதி தமிழர் ஆட்சியமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்புடைய வரலாறுகளையும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலில் நீங்கள் கண்டு கொள்ளலாம். ISBN 978-0-646-49455-5 //</strong><br><br /><br><br />கலாநிதி முருகர் குணசிங்கத்தின் நூலினை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தேன் ஆனால், அவை யாவும் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும், எப்படியாவது தமிழர்களின் வரலாற்றை அந்தக் காலக் கட்டத்தில் புகுத்தலாம் என்றக் கோணத்தில் தான் இருக்கின்றது. அவற்றை ஒரு ஓப்பீட்டுக்கு பயன்படுத்தலாமே தவிர முழுமையான ஒரு வரலாறாக அந்நூலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. <br><br /><br><br />அதே போல தமிழர்கள் கி.மு. 1 முதல் கிபி 9 வரை இடையிலான பகுதியில் ஆட்சி செலுத்தி இருந்திருந்தால் <br><br /><br><br /><strong>ஏன் ஒரு தமிழ் கல்வெட்டினையும் விட்டுச் செல்லவில்லை, </strong><br><br /><br><br /><strong>ஏன் அந்தக் காலத்தில் ஒரு தமிழ் கோயிலையும் கட்டவில்லை, </strong><br><br /><br><br /><strong>தமிழர்கள் ஆட்சி செலுத்தி இருந்திருந்தால் ஏன் பழந்தமிழ் ஊர்ப் பெயர்கள் வட இலங்கையில் காணப்படவில்லை.</strong> (எ-டு) பாக்கம், சேரி, போன்ற மீனவ தமிழ் ஊர்ப்பெயர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காண முடியவில்லை. சாவகச்சேரி என்ற ஊர்ப் பெயரே பிற்கால சாவகரின் படையெடுப்பின் பின் வந்தவை ஆகும். <br><br /><br><br /><strong>ஏன் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கியங்கள் வடக்கு இலங்கையில் இருந்து எழவில்லை?</strong> <br><br /><br><br /><strong>ஏன் தமிழகத்தில் களப்பிரர் - பல்லவர் காலத்தின் சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் வடக்கு இலங்கையின் தமிழ் அரசுகளைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல் போனது.</strong> <br><br /><br><br />இந்தக் கேள்விகளுக்கு தக்கதொரு ஆதாரமான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றை உலக வரலாறுகளோடும், சிங்கள வரலாற்று வாதிகளோடும் அடித்துப் பேச முடியும். <br><br /><br><br />நிச்சயம் வரலாறுகளை தெளிவாக ஆராய்ந்தால் மட்டுமே சாதியத்தின் ஆணிவேரையும் கழற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.. தேடுவோம்..... பதில் கிடைக்காமலா போகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32028476388917531902011-04-05T03:48:02.021+05:302011-04-05T03:48:02.021+05:30// யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப் படி இந்தியாவின...<strong> // யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப் படி இந்தியாவின் கலிங்க தேசத்தைச் சேர்ந்த மாகன் என அழைக்கப்படும் மன்னன் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபாகத்தை ஆட்சி செய்திருக்கிறான். கலிங்க மாகன் இந்தியாவின் கலிங்க தேசத்தில் இருந்து வந்த காரணத்தால், யாழ்ப்பாணத்தில் அவன் உருவாக்கிய இராசியத் தலைநகரங்களுக்கு கலிங்க நாட்டின் பாளி மொழிப் பெயர்களையே வைத்திருக்கிறான். //</strong> <br /><br />யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப்படி கலிங்க மாகன் 13 நூற்றாண்டில் வந்து இலங்கையின் வடபாகத்தைக் கைப்பற்றினான் என்பது உண்மையே ஆனால் அதனால் அவன் பாளி மொழிப் பெயர்களை வைத்தான் என்பது வரலாற்று அறியாமைத்தனம் ஆகும்.<br /><br />ஏனெனில் 13 நூற்றாண்டில் கலிங்க நாட்டில் பாளி மொழி வழக்கொழிந்து விட்டது. 7ம் நூற்றாண்டிலேயே அங்கு ஒரியா மொழி உருவாகிவிட்டது. ஒரிய மொழியின் பாளியின் தாக்கம் குறைந்தும் விட்டது. சிற்சில சொற்களைத் தவிர்த்து ஏனையவை ஒரிய மொழியில் தான் இருந்து வந்ததை ஏற்கனவே ஒரிய வரலாறுகள் மூலம் அறிந்துக் கொண்டேன். கலிங்க மாகன் உருவாக்கிய நகரங்கள் வடமொழியில் பெயரிட்டாலும் பல்வேறு ஊர்ப் பெயர்கள் ஏற்கனவே இருந்து வந்த ஊர்ப் பெயர்களே !!! அங்கு குடியேறிய கேரளர்களும், தமிழர்களும் அந்த ஊர்ப்பெயர்களை தமிழ்மயப்படுத்தி வழங்கி வந்தனர் என்பதே உண்மை. அவற்றில் நோக்கப்படவேண்டியவை பழைய ஊர்ப்பெயர்கள் தமிழ்ப்படுத்தப்பட்டும், புதிய ஊர்ப்பெயர்கள் தமிழ்ப் பெயராலும், சில ஊர்ப்பெயர்கள் பாதி தமிழிலும் - பாதி சிங்களத்திலும் இருந்தன.. இருக்கின்றன... இந்த ஊர்ப்பெயர்களை விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39487077954987778702011-04-05T03:36:22.480+05:302011-04-05T03:36:22.480+05:30@ நிரூபன் - //வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சி...@ நிரூபன் - //வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சிங்களவர் இடைக்காலத்தில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா?//<br /><br />// நிரூபிக்க முடியும் சகோதரம். //<br /><br />இல்லை சகோ. சிங்களவர்கள் ஒரு காலத்திலும் அதாவது 13 நூற்றாண்டுக்கு முன் வட கிழக்கில் வாழவே இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. காரணம் சிங்கள ஊர்களின் இருப்பு மட்டுமில்லை, இலங்கைத் தமிழர்களின் ஜெனிடிக் ஆய்வும் இதனை நிரூபிக்கின்றது. எப்படி தற்கால சிங்களவர்கள் தமது தமிழ்நாட்டுத் தொடர்பினை மறைக்க முற்படுகின்றார்களோ அதே அளவுக்கு ஈழத்தமிழ் வரலாற்று ஆசிரியர் பலரும் கற்பிதங்களை வரலாற்றில் புகுத்த முனைகிறார்கள். ஈழத்தமிழர் - சிங்களவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பன்னெடுங்காலமாக இருந்து வருவன. அதனை மொழி, புவியியல், தொல் பொருள், மற்றும் இரத்தத் தொடர்புகள் உறுதி செய்கின்றனAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74952370014457466522011-04-05T03:25:05.888+05:302011-04-05T03:25:05.888+05:30@தோழி பிரஷா
அசத்தலான பதிவு. உங்கள் துணிச்சலுக்கு ...@<a href="#c4519180190567308565" rel="nofollow">தோழி பிரஷா</a><br /><br />அசத்தலான பதிவு. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் நிரூபன்.//<br /><br />நன்றிகள் சகோதரம், துணிச்சலான பதிவு என்பதனை விட இப்படியான தகவல்களைத் தேடி, பல நூல்களைப் படிக்கும் போது எங்களின் கடந்த கால வரலாறுகள், எம் முன்னோர்கள் விட்ட பிழைகளை நினைக்கையில் பயங்கர கோபமும், சினமும் தான் தோன்றுகிறது சகோதரி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24913363198248399092011-04-05T03:23:25.372+05:302011-04-05T03:23:25.372+05:30@ஆனந்தி..
ம்ம்...படிச்சேன் நிருபன்...எப்படி இருக்க...@<a href="#c4807618554450518568" rel="nofollow">ஆனந்தி..</a><br />ம்ம்...படிச்சேன் நிருபன்...எப்படி இருக்கீங்க சகோ...உங்கள் ப்லாக் கின் தோற்றம் இப்ப ரொம்ப அழகு சகோ...நாற்று க்கு தகுந்த related விஷயங்கள் ப்லாக் முழுசும் பரவி.பச்சை எழுத்துகளில் நாற்று கம்பீரமாய்...மகிழ்ச்சி சகோ...//<br /><br />உங்களைப் போன்ற பல ரசிகர்களின் ஊக்கங்களினாலும், கருத்துக்களாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சகோதரம். <br />நாற்று பற்றிய கருத்துக்களுக்கும், உங்களின் குறிப்புக்களிற்கும் நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23933805095303050412011-04-05T03:22:03.622+05:302011-04-05T03:22:03.622+05:30@சசிகுமார்
சசிகுமார் said... [Reply to comment]
அன...@<a href="#c4933178104245604080" rel="nofollow">சசிகுமார்</a><br />சசிகுமார் said... [Reply to comment]<br />அனுபவிக்கும் போது தான் தெரியும் உண்மையான வலி.//<br /><br />நன்றிகள் சகோதரம்.//நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65944956078986216762011-04-05T03:21:24.991+05:302011-04-05T03:21:24.991+05:30@யாதவன்
நலூர் சங்கிலியன் அரண்மனைக்கு மேல ஏறி நின்ற...@<a href="#c92792774631442697" rel="nofollow">யாதவன்</a><br />நலூர் சங்கிலியன் அரண்மனைக்கு மேல ஏறி நின்று எட்டுத்திசையும் பார்த்தல் ஒவௌறு திசையிலும் ஒவொரு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மன்னனுக்கு சேவை செய்ய அமர்தபட்டர்வர்கள் அது சாதி எனும் பெயரால் வேறுப்பட்டு காணப்படுகிறது//<br /><br />ஆமாம் சகோதரம், அவை இன்றும் காணப்படுகிறது என்பதில் தவறில்லைத் தானே?<br /><br /><br />//ஏன் கடவுளிலும் சாதி உண்டு <br />நல்ல சாதி வாழும் இடத்தில் ஞான வைரவர் <br />குறைந்த சாதி வாழும் இடத்தில் சுடலை வைரவர்//<br /><br />அட இந்த விசயம் என் நினைவிற்கு வரமால் போய்விட்டதே. அருமையான் கருத்து சகோதரம், நன்றிகள். <br /><br />//அனால் இப்பொழுது சாதி என்பது முன்பை விட மருகிவிட்டது என் நினைக்கிறான் <br />ஏன் மருகியது எப்படி மரிகியது இப்பொழுது என்ன நிலை என்பது பற்றியும் எழுதினால் தற்கால சிந்தைனகள் நிறைய கிடைக்கும்//<br /><br />இப்பொழுது மருகி விட்டது எனும் கூற்றினை ஏற்க முடியாது சகோதரா. காரணம் இன்று பத்திரிகைகளில் வரும் மணமகன் மணமகள் தேவை விளம்பரங்களும், அடிக்கடி மந்துவில், வேம்பிராய், வ்டமாரட்சி, தென்மராட்சி, இடைக்காடு, கதிரிப்பாய், முதலிய பகுதிகளில் இடம் பெறும் சாதிச் சண்டைகளும் இப்பொழுதும் மருக வில்லை என்பதனை நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றன..<br />தற்கால சிந்தனைகளையும் விரைவில் எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64160417072396832342011-04-05T03:17:52.921+05:302011-04-05T03:17:52.921+05:30@சி.பி.செந்தில்குமார்
சூப்பர் ஹிட் போஸ்ட் போல.. ...@<a href="#c2156750118251214721" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a><br /><br /><br />சூப்பர் ஹிட் போஸ்ட் போல.. சாரி ஃபார் லேட்..//<br /><br />நன்றிகள் சகோ.<br /><br />//ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]<br />ஈழம் பற்றிய நிறைய செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது நண்பரே//<br /><br />நன்றிகள் சகோதரம்.//<br /><br />விக்கி உலகம் said... [Reply to comment]<br />பகிர்வுக்கு நன்றி நண்பா<br /><br />வஞ்சிக்கப்படும் சமூகம் என்பதை தெளிவு படுத்தியுள்ளீர்கள் நன்றி.//<br /><br />உங்களுக்கும் நன்றிகள் சகோதரம்.<br /><br />//ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]<br />மகுடத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />மகுடத்தில் இடம் பெற வேண்டும் என்பதனை விட இத்தகைய அழுக்குகள் பலவற்றைக் கடந்து தான் ஈழத் தமிழினம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது எனும் நிஜத்தினை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13084307294232855192011-04-05T03:15:07.285+05:302011-04-05T03:15:07.285+05:30@FOOD
மிக துணிச்சலான பதிவு//
இதில் என்ன துணிச்சல...@<a href="#c997712498435895351" rel="nofollow">FOOD</a><br /><br />மிக துணிச்சலான பதிவு//<br /><br />இதில் என்ன துணிச்சல் இருக்கிறது சகோதரம். எங்களின் குப்பைகளை நாங்களே கிளறிப் பார்க்கிறோம். அவ்வளவும் தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31038341094381130952011-04-05T03:15:06.207+05:302011-04-05T03:15:06.207+05:30@FOOD
மிக துணிச்சலான பதிவு//
இதில் என்ன துணிச்சல...@<a href="#c997712498435895351" rel="nofollow">FOOD</a><br /><br />மிக துணிச்சலான பதிவு//<br /><br />இதில் என்ன துணிச்சல் இருக்கிறது சகோதரம். எங்களின் குப்பைகளை நாங்களே கிளறிப் பார்க்கிறோம். அவ்வளவும் தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56358833466487702492011-04-05T03:14:04.195+05:302011-04-05T03:14:04.195+05:30@Nesan
வாழ்த்துக்கள் உங்களின் பொன்னான நேரத்தை நல்ல...@<a href="#c5109996707224723161" rel="nofollow">Nesan</a><br />வாழ்த்துக்கள் உங்களின் பொன்னான நேரத்தை நல்லபதிவுக்காக மினக்கெட்டு செய்திருக்கிறீர்கள் ஆனால் மேல்தட்டு வெள்ளார்கள் மட்டும் புலம்பெயர்ந்தார்கள் என்ற தெனிப்படுவதில் உடன்பாடுகிடையாது புலம்பெயர்ந்தவரில் எல்லாறும் உண்டு //<br /><br />சகோதரன் நேசன் அவர்களே! நான் இங்கு சொல்ல வரும் விடயம், முதலில் புலம் பெயர்ந்தவர்கள் யார் என்பதனைத் தான். போராட்டம் ஆரம்பித்த பின்னரோ, அதற்கு முற்பட்ட காலங்களிலோ வேளாண்மை செய்து பணக்காரராக இருப்பவர்கள் அல்லாத, அன்றாடம் காய்ச்சிகளும், கூலி வேலை செய்பவர்களும் எப்படிப் புலம் பெயர முடியும்?<br /><br />அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்களும் கீழ்ச்சாதி என முத்திரை குத்தப்படும் மக்களும் புலம் பெயர்ந்து வாழ பணம் எங்கேயிருந்து வந்தது?<br />முதலில் மேற் சாதியினர் புலம் பெயர்ந்தார்கள் எனும் கருத்தில் தவறு இல்லைத் தானே சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36161322650419020302011-04-05T03:10:03.989+05:302011-04-05T03:10:03.989+05:30@இக்பால் செல்வன்
//எனது ஆய்வே சாவக மன்னன் 9 நூற்ற...@<a href="#c6002026902764025225" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br /><br />//எனது ஆய்வே சாவக மன்னன் 9 நூற்றாண்டில் வடக்கு இலங்கையை கைப்பற்ற முன் அங்கு வாழ்ந்தவர்கள் யார்? அவர்களின் மொழி, பண்பாடு, மதம், அரசுகள் யாவை > இதுவே எனதுக் கேள்வி. அவர்கள் சிங்கள அரசுக்கோ, பாண்டிய- சோழ அரசுக்கோ திறை செலுத்துபவர்களாக இருந்திருக்க வேண்டும்.<br /><br />அதே போல சாவக மன்னனோடு யாழ்ப்பாணத்தில் குடியேறிய சாவகர்கள், அவர்களுக்கு துணையாக குடியேறிய கேரளர்கள், பின்னர் வடுமராட்சிப் பகுதியி குடியேறிய தெலுங்கு பேசும் மக்கள் இவர்களைப் பற்றிய ஆய்வும் தேவைப்படுகின்றது. தகவல் இருந்தால் தாருங்கள் !!!<br /><br /><br /><br /><br /><b>மேற்படி தம்பதெனியா மீதான படையெடுப்பில் சாவக மன்னன் வெற்றி பெறவில்லை.<br />சாவக மன்னன் மாகனின் ஆதரவினைப் பெற்று, யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகியிருக்கலாம் என அறியமுடிகின்றது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் இலங்கை மீது படையெடுத்த போது அங்கு ஆட்சி நடத்தியோரை வெற்றி கொண்டு, தனக்குத் திறை செலுத்தும் படி செய்தான். இந்தப் போரில் தோற்கடிக்கப்படு, பதவி நீக்கப்பட்ட மன்னர்கள் கைதிகளாக்கப்பட்டோ, கொல்லப்பட்டோ இருக்கவில்லை என்பது பாண்டியர் கல்வெட்டில் கூறப்படும் விடயமாகும். <br /><br />ஜடாவர்மன் இலங்கை மீது படையெடுத்த போது தம்பதெனியாவில் சிங்கள மன்னனாகிய இரண்டாம் பராக்கிரமபாகுவும், வடபகுதியில் சாவக மன்னனும் ஆட்சி செலுத்தினார்கள் எனக் சூளவம்ச வரலாறும் கூறுகிறது . சாவக மன்னனின் ஆட்சியின் கீழ் யார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தனர் என்று கூறப்படவில்லை. <br /><br />ஆனால் சாவக மன்னன் வருவதற்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற குறிப்புக்களை வைத்துப் பார்க்கையில் சாவக மன்னன் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களே வாழ்ந்தார்கள் எனும் முடிவுக்கு வரமுடியாதா சகோதரம்?<br /></b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10161506578958232442011-04-05T03:01:22.894+05:302011-04-05T03:01:22.894+05:30தென் கிழக்காசியாவிலுள்ள இன்றைய இந்தோனேசியாவின் சாவ...தென் கிழக்காசியாவிலுள்ள இன்றைய இந்தோனேசியாவின் சாவக அரசிலிருந்து வந்த சந்திரபானு என்பவன், பாண்டி நாட்டிலிருந்தும், சோழ நாட்டிலிருந்தும், தமிழ்க் கூலிப் படைகளைத் திரட்டிக் கொண்டு மாதோட்டம்(இன்று இயற்கைத் துறைமுகம் உள்ள இடமான திருகோணமலை) எனுமிடத்தில் வந்திறங்கி, அனுராதபுரத்தில் உள்ள சிங்களவர்களையும் சேர்த்துக் கொண்டு பராக்கிரமபாகு ஆட்சி செய்த தம்பதெனியா இராச்சியத்தைத் தாக்கியதாக சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது சகோதரம். <br /><br />என்னுடைய வரலாற்றுத் தவறைத் திருத்திச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றிகள் சகோதரா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39950483776087568212011-04-05T02:57:37.519+05:302011-04-05T02:57:37.519+05:30@இக்பால் செல்வன்
// யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத...@<a href="#c6002026902764025225" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br />// யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை, அங்கு 1700ம் ஆண்டு வரையோ சிங்கள இன மக்களின் ஆதிக்கமோ, கலப்புக்களோ காணப்படவில்லை.//<br /><br />இக் கூற்றுக்குரிய விளக்கத்தை நான் மேலே விபரித்துள்ளேன் சகோதரம். <br /><br />//<br />நிரூபன் இத்தகவல் முற்றிலும் உண்மை இல்லை ... 16 நூற்றாண்டில் சங்கிலி மூன்றாம் மன்னன் பல சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றிய செய்தியும் வரலாற்றில் உண்டு. அதே போல 13ம் நூற்றாண்டில் தமிழ் இளவரசன் தலைமையில் சிங்கள வீரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளார்கள். அழகம் பெருமாள் என்னும் அந்த இளவரசன் தான் நல்லூர் முருகன் கோயிலை செப்பனிட்டதாகவும் வரலாறு உண்டு. தாங்கள் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை போலும். //<br /><br />பதின்னான்காம் நூற்றாண்டில் தான் சிங்கள மன்னனின் கட்டளைக்கமைய செண்பகப் பெருமாள் என அழைக்கப்படும் இந்தியாவின் கேராளவைச் சேர்ந்த மலையாள இளவரசன் தான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். வரலாற்று நூல்களில் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக கூறப்படவில்லை. <br />நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும் போது தான் இந்த விடயங்கள் நினைவில் வந்தன. <br /><br />சாவக மன்னன் வட இலங்கையினைக் கைப்பற்றியது பற்றிய குறிப்புக்களும், அப்போது தமிழர், சிங்களவர் இலங்கையில் வாழ்ந்ததற்கான குறிப்புக்களும் சூளவம்சத்திலும், பாண்டியருடைய கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்படுள்ளன.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20862654904818807172011-04-05T02:43:56.388+05:302011-04-05T02:43:56.388+05:30@இக்பால் செல்வன்
2. ஏன் ஈழத்தமிழர்களிடம் தொடர்ச்சி...@<a href="#c4741694942530757542" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br />2. ஏன் ஈழத்தமிழர்களிடம் தொடர்ச்சியான மன்னராட்சி இருந்திருக்க வில்லை. அதிலும் குறிப்பாக கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 9 நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்கள் நீண்டு வடக்கு இலங்கையை ஆண்டதாக தெரியவில்லை. இடையிடையில் ஆட்சி செய்த சிற்சில தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்து அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவர்கள். அதே போல 9ம் நூற்றாண்டில் இருந்து 12 நூற்றாண்டு வரையும் சோழர்கள், பாண்டியர்களின் கீழ் தான் வடக்கு இலங்கை இருந்துள்ளது. இது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவை.//<br /><br />இவற்றையெல்லாம் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆராய்ச்சி செய்திருக்கிறார் சகோதரம், கி.மு300- கி.பி 300வரையான காலப் பகுதி தமிழர் ஆட்சியமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்புடைய வரலாறுகளையும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.<br /><br />ISBN 978-0-646-49455-5நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35530535513126733822011-04-05T02:35:38.885+05:302011-04-05T02:35:38.885+05:30@இக்பால் செல்வன்
@ நிரூபன் தங்களது பதில்களுக்கு ம...@<a href="#c4741694942530757542" rel="nofollow">இக்பால் செல்வன்</a><br /><br />@ நிரூபன் தங்களது பதில்களுக்கு மிக்க நன்றிகள் !!! ஆனால் ஈழத்தமிழ் வரலாறு என்பது பல இடங்களில் யூகங்களில் அடிப்படையில் தெளிவற்ற ஆராய்ச்சிகளில் இருப்பதால் முற்றிலுமாக நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் இருபக்கமும் சீர் தூக்கி ஆராய்வது நன்று. ஒரு வழிச்சாலையாக சிங்களவரும், தமிழரும் தமது கற்பிதங்களை வரலாற்றில் திணிக்க முனைவது வருத்தம் தான்.//<br /><br /><b><b><a href="http://tamilnattu.blogspot.com/2011/02/blog-post_8276.html" rel="nofollow">சகோதரம் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய ஆரம்ப கால விடயங்களையும், ஏன் ஈழத்தமிழர் வரலாறு தொன்மைக் காலம் தொடக்கம் முழுமையாகத் தொகுக்க முடியாமல் போனது என்பதனையும் நான் எனது முதலாவது பதிவில் விளக்கியுள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.</a><br /></b></b><br /><br />//வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சிங்களவர் இடைக்காலத்தில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா?//<br /><br /><b>நிரூபிக்க முடியும் சகோதரம். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப் படி சிங்களவர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்குப் படையெடுத்திருக்கிறார்கள் சகோதரா. ஆனால் எப்போது தெரியுமா? நீங்கள் கூறுவது போல ஒன்பதாம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலோ அல்ல. <br /><br />கிபி 1450இல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட முதலாவது மன்னனான ஆறாம் பராக்கிரமபாகு என்பவன் தனது சிங்கள படைத் தளபதியும், வளர்ப்பு மகனுமாகிய மலையாள இனத்தைச் சேர்ந்த (மலையாள இளவரசன்) செண்பகப் பெருமாளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி யாழ்ப்பாணம் முழுவதையும் கைப்பற்றிக் கொள்கிறான். இந்தப் படையெடுப்பின் போது தான் சிங்களவர்கள் முதன் முதலாக யாழ்ப்பாண இராச்சியத்தினுள் நுழைந்து வாழத் தொடங்குகிறார்கள்.<br /><b></b></b><br /><br />//அதே போல ஈழத்தமிழர் வரலாற்றினை நான் எடுத்து ஆராயும் போது எழுந்த இரண்டு சிக்கல்கள் இது தான்<br /><br />1. வடக்கு கிழக்கில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்கள் - அவை டச்சு , போர்த்துகேயர், பிரிடிஷ் குறிப்புகளிலும், நிலவரைகளிலும் இருக்கின்றன. அவை எப்படி வந்தன? ஏன் வந்தன ? என்பதன் விடை எனக்கு கிட்டவில்லை//<br /><br /><b>விடை கிடைத்துள்ளன. இதோ சகோதரம். <br /><br />யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப் படி இந்தியாவின் கலிங்க தேசத்தைச் சேர்ந்த மாகன் என அழைக்கப்படும் மன்னன் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபாகத்தை ஆட்சி செய்திருக்கிறான். <br />கலிங்க மாகன் இந்தியாவின் கலிங்க தேசத்தில் இருந்து வந்த காரணத்தால், யாழ்ப்பாணத்தில் அவன் உருவாக்கிய இராசியத் தலைநகரங்களுக்கு கலிங்க நாட்டின் பாளி மொழிப் பெயர்களையே வைத்திருக்கிறான். <br /><br />கலிங்க தேசத்திற் சில வம்சங்களின் தலைநகராக அமைந்த ‘ஸிங்கபுர’ என்ற நகரத்தின் பெயரை ஒத்ததாக சிங்கை நகர் எனும் ஊர் யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது. <br />கலிங்கரகள் தங்கள் நாட்டின் பெயரை ஒத்ததாகப் புதிய தலைநகர்களுக்கும், ஊர்களுக்கும் பெயர்களை வைத்தார்கள். ஆகவே இந்த கலிங்கர்களால் வைக்கப்பட்ட பெயர்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து சிங்கள இனம் வாழ்ந்தது எனும் வரலாற்றுத் திரிபினை மேற்கொள்வதை ஏற்க முடியாது சகோதரம்.</b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26608077340922071692011-04-05T01:54:42.118+05:302011-04-05T01:54:42.118+05:30@shanmugavel
மிகச்சிறப்பான பதிவு.என்னுடைய வாழ்த்து...@<a href="#c8008452355906202996" rel="nofollow">shanmugavel</a><br />மிகச்சிறப்பான பதிவு.என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரம்.பொறுமையாக படிக்க மீண்டும் வருகிறேன்//<br /><br />நன்றிகள் சகோதரம்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10097557167953338632011-04-05T01:53:58.639+05:302011-04-05T01:53:58.639+05:30@MANO நாஞ்சில் மனோ
உள்ளேன் ஐயா...
எதுக்கும் ஒரு வண...@<a href="#c7315553886769372940" rel="nofollow">MANO நாஞ்சில் மனோ</a><br />உள்ளேன் ஐயா...<br />எதுக்கும் ஒரு வணக்கத்தை போட்டு வச்சிருவோம்...//<br /><br />நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61185305353441143132011-04-05T01:53:36.018+05:302011-04-05T01:53:36.018+05:30@Jana
பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம் என்று நீங்கள...@<a href="#c2999180077407580264" rel="nofollow">Jana</a><br /><br />பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம் என்று நீங்கள் போட்டதால் படிக்கவில்லைதான் என்றாலும் படித்தேன்..இருந்தாலும் என்று பல இடங்களில் மனதில் சில கருத்துக்கள் என்னிடம் உண்டு. விரைவில் நாம் நேரில் சந்திக்கும்போது பல விடயங்கள் பற்றி நிறைய பேசலாம் என நினைத்துள்ளேன்.//<br /><br />உங்கள் கருத்துக்களுக்காக நான் காத்திருக்கிறேன் சகோதரம். உங்களது எதிர்க் கருத்துக்களை முன் வைத்தால் என்னுடைய வாதம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அனைவரது கருத்துக்களையும் நான் வ்ரவேற்கிறேன். நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25922745776926008012011-04-05T01:52:17.069+05:302011-04-05T01:52:17.069+05:30@இரா.எட்வின்
வணக்கம் நிரூபன்,
ஈழத்தில் சாதியம் ப...@<a href="#c9031177456465820153" rel="nofollow">இரா.எட்வின்</a><br /><br />வணக்கம் நிரூபன், <br />ஈழத்தில் சாதியம் படித்தேன். அருமையாக வந்திருக்கிறது. ஈழ எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் எழுதிய "லோமியா" என்ற நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியட நான் அந்த நாவல் குறித்து பேசினேன். <br /><br />அந்த நாவலில் ஈழத்தில் காணப்படும் (குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் )சாதியப் படிநிலைகளின் கொடூரம் காணக் கிடைத்தது. அதன் பிறகு " ஒன்று என்பது இரண்டு" என்று அந்த நாவல் குறித்த பதிவினை எனது முதல் நூலான " அந்தக் கேள்விக்கு வயது 98 " என்ற நூலினில் வைத்தேன். <br /><br />அந்த நாவலை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். <br /><br />" ஒன்று என்பது இரண்டு" என்ற எனது பதிவினை இன்று இரவு தட்டச்சு செய்து எனது வலையில் வைத்து விடுகிறேன். அவசியம் பார்த்து சொல்லுங்கள்.//<br /><br />நன்றிகள் சகோதரம், நிச்சயமாய் படிக்க வருகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com