tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7623068020157614694..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: கொடுங்கோலர் மகிந்தரின் அழிவு காலம் நெருங்கி விட்டதா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14171627727669901542012-01-07T04:48:18.877+05:302012-01-07T04:48:18.877+05:30நானும் இந்த நிகழ்ச்ச்ய பார்த்தன் கோபிநாத் இந்த வரு...நானும் இந்த நிகழ்ச்ச்ய பார்த்தன் கோபிநாத் இந்த வருட பொது பலன் எப்படி இருக்கும் எண்டு கேட்டார் <br /><br />அதுக்கு ஒரு ஜோதிடர் இந்த வருடம் தமிழ் பெண்கள் குடும்ப பெண்கள் கலாசார சீரளுவுக்கு தள்ளப்பத்வார்கள் எண்டார் <br /><br />அதுக்கு கோபிநாத் இது புரளிய கிளப்பிரமதிரி இருக்கு எண்டு சொல்லி அந்த ஜோதிடரின் வாய அடக்கினார் <br /><br />அதுக்கு பிறகு ஷெல்லி என்ற பிரபல ஜோதிடர் மகிந்த முடியப்போறார் எண்டார் உடன அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் கோபிநாத் <br /><br />தமிழ் நாட்டு பெண்களை பற்றி சொன்னது பொய்யாக இருப்பினும் அதற்கு காரணம் என்ன எண்டு விசாரித்து ஒரு அக்கறை காட்டாது பக்கத்து நாட்டு பிரச்னைக்கு அக்கறை கொடுத்துள்ளமை <br /><br />கரிசனையா வேடிக்கையா சுவாரசியமா நிகழ்ச்சி வியாபாரமா எண்டு தெரியலகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88200553934649018852012-01-07T03:16:34.267+05:302012-01-07T03:16:34.267+05:30யோசியமா???!!!!!!!!! அவ்வ..... அவங்க வாழ்க்கையே அவங...யோசியமா???!!!!!!!!! அவ்வ..... அவங்க வாழ்க்கையே அவங்களுக்கு பார்க்க தெரில்ல, இதில் அடுத்தவங்களுக்கு பாக்கிறாங்களோ!!!! அவ்வ்வ்வ் <br /><br />ஆனாலும் ஹப்பியான நியூஸ் அவர் வாக்கு பலித்தால் ஹப்பி... பலிக்கோணும் :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54957413750456688062012-01-06T15:16:04.862+05:302012-01-06T15:16:04.862+05:30சீக்கிரம் அழிந்து போகட்டும்....சீக்கிரம் அழிந்து போகட்டும்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12334234082391101622012-01-06T13:06:00.004+05:302012-01-06T13:06:00.004+05:30உண்மைதான்.நிரூ.சனிப் பெயர்ச்சி பலன்களின் நானும் இத...உண்மைதான்.நிரூ.சனிப் பெயர்ச்சி பலன்களின் நானும் இது பற்றி எழுதியிருக்கிறேன்...!!Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51648670578594810682012-01-06T13:03:29.648+05:302012-01-06T13:03:29.648+05:30யோவ், நிரூ, கட்டுரை பயங்கரமா இருக்கு!யோவ், நிரூ, கட்டுரை பயங்கரமா இருக்கு!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64225617313921494552012-01-06T12:18:37.463+05:302012-01-06T12:18:37.463+05:30வணக்கம், நிரூபன்!"அந்த" நிகழ்ச்சியில் இட...வணக்கம், நிரூபன்!"அந்த" நிகழ்ச்சியில் இடைச் செருகலாக "அந்த"வார்த்தை உரைக்கப்பட்டது! நிகழ்ச்சியில் கூடியிருந்தோரின் ராசிகளுக்கு பலன் எப்படியிருக்கும் என்று கூறுவதே அங்கு வந்திருந்த ஜோதிடர்களின்?!பணியாக இருந்தபோதும்,இந்த வார்த்தை ஏன் செருகப்பட்டது என்று தெரியவில்லை!மேலும்,கடந்த ஆண்டு சனி!மாற்றத்தின் போதும் மகிந்தரின் ஜாதகப்படி திடீர் மரணம் ஏற்படுமென்று சொன்னார்கள்!இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால்,கூட்டத்திலிருந்த ஒரு ஜோதிடர் தன சகபாடிகளையே வாயடைக்கச் செய்தது தான்!அவர் சொன்னது:பலன் சொல்வது லக்கினங்களுக்கே தவிர ராசிகளுக்கு அல்ல!!!!!!! நிற்க;எவ்வாறாயினும்,இப்போது நடக்கும் அரசியல் உலகறிந்தது.உலகில் எந்த அரசு?!மே கொடுத்த வாக்குறுதியை காப்பதில்லை.அதற்கு ஐ. நா செயலர் கூட விதிவிலக்கல்ல.எதிர்வரும் மார்ச் மாத ஐ. நா கூட்டத் தொடரினால் எம் வாழ்வு சிறக்கப் போவதில்லை!பேசிப்பேசி பொழுதைக் கழிப்பது தவிர எவருக்குமே விடிவு கிட்டப் போவதில்லை.பத்திரிகைகள் ஊதிப் பெருப்பிப்பது போல் இலங்கைக்கு எதிராக எந்த உருப்படியான தீர்மானங் களும் வரப் போவதில்லை!வெறும் பரிந்துரைகள் மட்டுமே நிறைவேறும்!காரணம் உலகக் காவலன்!!!!(WORLD POLICE)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15547233883076404002012-01-06T11:41:15.058+05:302012-01-06T11:41:15.058+05:30புகையிடாமல் வந்த புரளி
உண்மையாகிவிட்டால்
விடிவு பி...புகையிடாமல் வந்த புரளி<br />உண்மையாகிவிட்டால்<br />விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35828503012906929222012-01-06T10:47:34.385+05:302012-01-06T10:47:34.385+05:30/கொடுங் கோலர் மகிந்தரின் ஆட்சி வெகு விரைவில் அடியோ.../கொடுங் கோலர் மகிந்தரின் ஆட்சி வெகு விரைவில் அடியோடு அழிந்து விடுமாம். மகிந்தரின் குடும்ப ஆட்சி முறை நீங்கி, இலங்கைத் திரு நாட்டிற்கு இன்பம் நிறைந்த நல் வாழ்வு கிடைக்கும் என தமிழக ஜோதிடர் ஒருவர் விஜய் டீவி நிகழ்ச்சியில் புரளியினைக் கிளப்பியிருக்கிறார். <br />///<br /><br />இது உண்மையானால் ரொம்ப மகிஷ்சியாக இருக்கும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76435925420498288552012-01-06T10:30:35.722+05:302012-01-06T10:30:35.722+05:30ஒரு வேளை இறைவன் என்பதன் உண்மையானால்?????????....
...ஒரு வேளை இறைவன் என்பதன் உண்மையானால்?????????....<br /><br />இந்த ஒரு வரியே போதும்...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65583017138489974072012-01-06T09:54:46.157+05:302012-01-06T09:54:46.157+05:30இந்த ஆளை பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தான் வரு...இந்த ஆளை பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தான் வருது, காலைலயே இவன் முகத்த பார்க்க வச்சுட்டிங்கலே, கூட அந்த அம்மாவுமா,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50661875048493081612012-01-06T09:45:58.424+05:302012-01-06T09:45:58.424+05:30முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நியாயப் படத்த நினைப்பவ...முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நியாயப் படத்த நினைப்பவர்கள் நிட்சயமாக மனிதர்களாக இருக்க முடியாது. புலி எதிர்ப்பாளராக இருந்தால்கூட அப் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்திருப்பார்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்? ஆனாலும் அந்த வேளையில் அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படம்போது அப்படுகொலைகளை நியாயப்படத்தி தமிழர்களை கேலி செய்து எழுதிய பதிவர்கள்கூட இருக்கின்றனர்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82184703194599104482012-01-06T09:42:20.297+05:302012-01-06T09:42:20.297+05:30சோதிடத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் இந...சோதிடத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் இந்தச் சோதிடர்கள் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் பாரிய ஒரு அழிவு நடக்கப்போகிறது. என்று முன் கூட்டியே சொல்லி இருக்கலாம்தானே சோதிடர்கள். என்ன ஐயா இவங்க சோதிடம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70710042305985712412012-01-06T09:32:26.167+05:302012-01-06T09:32:26.167+05:30@ஹாலிவுட்ரசிகன்
இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூ...@<a href="#c2298959471563823772" rel="nofollow">ஹாலிவுட்ரசிகன்</a><br /><br />இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக மிகவும் நன்றி நண்பா.<br />//<br /><br />நண்பா, இரண்டு பதிவுகளில் ஒரு தளம் என்ற அடிப்படையில் புத்தாண்டிலிருந்து புதிய தளங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். அதன் ஆரம்ப கட்ட முயற்சி தான் இது. <br /><br />நன்றி .நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28442655828798658802012-01-06T09:31:24.010+05:302012-01-06T09:31:24.010+05:30@ஹாலிவுட்ரசிகன்
ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் ...@<a href="#c8027781595560481001" rel="nofollow">ஹாலிவுட்ரசிகன்</a><br /><br />ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் நன்றாக இருந்தால் சரி.<br /><br />மிகவும் அருமையான பதிவு. எப்படி பாஸ் உங்களால மட்டும் இவ்வளவு வேகமாக பதிவிட முடிகிறது? ஏதாவது Speech-To-Text ப்ரோகிராம் கண்டுபிடிச்சிட்டீங்களா?<br />//<br /><br />அண்ணே, அப்படி ஒரு வித ப்ரோகிராமும் என்னிடம் இல்லை, நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் குமரன் கேட்ட இவ்வாறான ஓர் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கேன். எல்லாம் எம் மன உணர்வின் அடிப்படையில் தங்கியிருக்கிறது. ஆர்வமிருப்பின் அந்தப் பதிவினைப் படிச்சுப் பாருங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66371350081746207442012-01-06T09:30:05.928+05:302012-01-06T09:30:05.928+05:30@veedu
புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம்...@<a href="#c6317442238716461764" rel="nofollow">veedu</a><br /><br />புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது கட்டுரையில் அதை பற்றிய விவரிப்பு இல்லையே!ஏன்?<br />//<br /><br />நண்பா, இக் கட்டுரையின் மையக் கருத்து, புலிகளின் பின்னடைவு தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை மாத்திரம் உள்ளடக்கி அலசுவதே. ஆதலால் தான் அவ் விடயங்களைப் பற்றிச் சொல்லாது தவிர்த்திருந்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63174422387164617642012-01-06T09:25:36.853+05:302012-01-06T09:25:36.853+05:30புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம் என்று க...புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது கட்டுரையில் அதை பற்றிய விவரிப்பு இல்லையே!ஏன்?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22989594715638237722012-01-06T08:55:22.227+05:302012-01-06T08:55:22.227+05:30இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்த...இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக மிகவும் நன்றி நண்பா.<br /><br />"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு"ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80277815955604810012012-01-06T08:53:26.886+05:302012-01-06T08:53:26.886+05:30ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் நன்றாக இருந்தால் ...ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் நன்றாக இருந்தால் சரி.<br /><br />மிகவும் அருமையான பதிவு. எப்படி பாஸ் உங்களால மட்டும் இவ்வளவு வேகமாக பதிவிட முடிகிறது? ஏதாவது Speech-To-Text ப்ரோகிராம் கண்டுபிடிச்சிட்டீங்களா?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com