tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7499750081856522144..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50513535653094722172011-05-26T02:50:03.982+05:302011-05-26T02:50:03.982+05:30//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக...//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்//<br /><br />வரிகளைப் படித்து மிகுந்த துயருற்றேன். நம் சொந்தங்கள் மகிழ்வான வாழ்வை அமைத்துக் கொள்ள இறையிடம் பிரார்த்திக்கிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72678802948539783342011-05-26T02:20:06.259+05:302011-05-26T02:20:06.259+05:30வணக்கம் நிரூபன். அருமை .தமிழ் மணம் , இண்டெலி வாக்க...வணக்கம் நிரூபன். அருமை .தமிழ் மணம் , இண்டெலி வாக்குகள் உங்களுக்கு விழுகின்றன. பத்து முறை அழுத்தியும் தமிழ் 10 வாக்கு விழவில்லையே ஏன்?www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59827311691016575222011-05-26T01:27:08.295+05:302011-05-26T01:27:08.295+05:30வாசிக்கும் போது, காட்சிகள் கண் முன் விரிகின்றன.வாசிக்கும் போது, காட்சிகள் கண் முன் விரிகின்றன.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7614290963372121772011-05-26T00:59:17.831+05:302011-05-26T00:59:17.831+05:30அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே...
படிக்கும் போ...அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே...<br />படிக்கும் போதே மனசு கனக்கிறது..<br />வலி மிகு வார்த்தைகள் தான் அதிகம் :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10261109044556596882011-05-25T23:51:55.134+05:302011-05-25T23:51:55.134+05:30பசுமை ..நினைவுகள்
அருமை என்று
படிக்கும் வேளையில்...பசுமை ..நினைவுகள் <br />அருமை என்று <br />படிக்கும் வேளையில்<br />கடைசியில் ..<br />மனதை வலிக்க செய்யும் <br />வரிகள் ..<br />வேதனை <br /><br />மீண்டும் ..<br />அங்கு வசந்தம் <br />கண்டிப்பாக ..<br />பிறகும் ..<br />என்ற நம்பிக்கை <br />கொள்வோம் ..பிரபாஷ்கரன்https://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41543399037376091742011-05-25T22:37:44.752+05:302011-05-25T22:37:44.752+05:30அந்தநாள் நினைவுகளை அழகாக மீட்டி விட்டிருக்கிறீங்க ...அந்தநாள் நினைவுகளை அழகாக மீட்டி விட்டிருக்கிறீங்க நிரூபன்.<br /><br />பொங்கல் கோலமும் ஆடுமாடுகளும்... அந்தக் காலங்களை மீண்டும் மனதில் கொண்டுவந்துவிட்டன.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87073114865923496342011-05-25T22:34:40.415+05:302011-05-25T22:34:40.415+05:30நிரூ...மீ(தீ)ட்டிக்கொண்டே இருப்போம் மனதிற்குள் !நிரூ...மீ(தீ)ட்டிக்கொண்டே இருப்போம் மனதிற்குள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83578961611583994762011-05-25T19:27:09.464+05:302011-05-25T19:27:09.464+05:30பாஸ்.. இப்போதைக்கு ஓட்டு மாத்திரம் போட்டுட்டு போறன...பாஸ்.. இப்போதைக்கு ஓட்டு மாத்திரம் போட்டுட்டு போறன்... ஆறுதலாக வந்து படிக்கிறன்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61935528230889905442011-05-25T19:24:41.275+05:302011-05-25T19:24:41.275+05:30//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியி...//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன.//<br /><br /> நெஞ்சை சுடுகிறது சகோ.சிறப்பான பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29081606462737139392011-05-25T19:24:38.237+05:302011-05-25T19:24:38.237+05:30//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியி...//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன.//<br /><br /> நெஞ்சை சுடுகிறது சகோ.சிறப்பான பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52073179437244972002011-05-25T18:54:27.847+05:302011-05-25T18:54:27.847+05:30பாஸ் வன்னியில் வற்ராபளையில் மாட்டு வண்டி சவாரி நடக...பாஸ் வன்னியில் வற்ராபளையில் மாட்டு வண்டி சவாரி நடக்குறது......<br /><br />நினைவுகள்...........ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34201553040452516482011-05-25T18:52:30.363+05:302011-05-25T18:52:30.363+05:30//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக...//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன.//<br />வேதனை நிறைந்த வரி.<br />பழைய பதிவுகளையும் படிக்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31096944561401115632011-05-25T17:22:42.045+05:302011-05-25T17:22:42.045+05:30உணமைதான் நாங்கள் மண்ணியம் சுமந்த மேனியர் அல்ல..வலி...உணமைதான் நாங்கள் மண்ணியம் சுமந்த மேனியர் அல்ல..வலி சுமந்த மேனியர் ஆகிவிட்டோம்..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36479287349615025382011-05-25T17:21:03.210+05:302011-05-25T17:21:03.210+05:30மாட்டு வண்டிச் சவாரி
அரியாலையில் ஒருமுறை பெருமெட...மாட்டு வண்டிச் சவாரி <br /><br />அரியாலையில் ஒருமுறை பெருமெடப்பாக நடந்ததை பார்த்தேன். பாவம் அந்த மாடுகளை இவங்க படுத்தும் பாடு.. அதுக்கு எங்க தொட்டா உயிர் போகுமோ அங்கை எல்லாம் கைவைத்து நசித்து முறுக்குவாங்கப்பா :)Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80519778893567003842011-05-25T17:18:27.189+05:302011-05-25T17:18:27.189+05:30யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்...யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.<br /><br />ஹி..ஹி.. எல்லா ஊரிலையும் அப்படித்தானோ?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75550285261200814372011-05-25T17:16:34.770+05:302011-05-25T17:16:34.770+05:30’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென’...’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென’ அன்று நாம் மகிழ்ந்திருந்த காலங்கள் அவை.<br /><br />முழுமையாக சரியான வசனங்கள். 1995 களில் ஆறுமாத இடப்பெயர்வில் இந்த இன்பங்களை துன்பங்களுக்கு மத்தியிலும் அனுபவித்துள்ளேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44433283177393347122011-05-25T17:14:56.890+05:302011-05-25T17:14:56.890+05:30பட்டமேற்றல் வடமராட்சியில் தை மாதம் கேள்விப்பட்டிரு...பட்டமேற்றல் வடமராட்சியில் தை மாதம் கேள்விப்பட்டிருக்கின்றேன். நம்ம ஊர்களிலை ஆடிமாதம்...Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18766705472720299862011-05-25T17:13:39.349+05:302011-05-25T17:13:39.349+05:30முன்னுக்கு கொஞ்சத்தை படிக்காமல் விட்டுட்டன் படித்த...முன்னுக்கு கொஞ்சத்தை படிக்காமல் விட்டுட்டன் படித்துவிட்டு வாறான்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23315993249185446342011-05-25T15:29:12.095+05:302011-05-25T15:29:12.095+05:30வலி நிறைந்த வரிகள்..வலி நிறைந்த வரிகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80281426380783217082011-05-25T14:11:10.116+05:302011-05-25T14:11:10.116+05:30அடுத்த தலைமுறையாவது வலிகள் இல்லா வாழ்வு பெறட்டும்!...அடுத்த தலைமுறையாவது வலிகள் இல்லா வாழ்வு பெறட்டும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80542116790011424002011-05-25T14:09:55.995+05:302011-05-25T14:09:55.995+05:30வலி மிகுந்த வரிகள்...!வலி மிகுந்த வரிகள்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6453467604085113612011-05-25T13:13:46.642+05:302011-05-25T13:13:46.642+05:30மனசு ரணமாய் வலிக்குதுய்யா...மனசு ரணமாய் வலிக்குதுய்யா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69545307972572524462011-05-25T12:39:36.499+05:302011-05-25T12:39:36.499+05:301995 இடப்பெயர்வின்போதும் கரவெட்டியில் வயல்வெளிகளில...1995 இடப்பெயர்வின்போதும் கரவெட்டியில் வயல்வெளிகளில் நானும் அண்ணாவும் பட்டம்விட்டு விளையாடியிருந்தோம்! பின் 2000ல் உடுவிலிலும் அது தொடர்ந்தது. இறுதி பந்திகள் வேதனையை கக்குகிறது!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35819588923023273502011-05-25T12:04:23.578+05:302011-05-25T12:04:23.578+05:30தம்பீ
வணக்கம்
எலும்புகள் உரமாயாக-என
எ...தம்பீ<br /> வணக்கம்<br /> எலும்புகள் உரமாயாக-என<br /> எழதினீர நெஞ்சம் நோக<br /> தளும்பிய கண்ணீர்-இங்கே<br /> தரைதனை ஈரமாக்க<br /> வளமிகு வன்னிக் காடே-உன்<br /> வளமைக்கு இல்லை ஈடே<br /> உளமது கலங்க வேண்டாம்-இது<br /> உறுதிநீ பெறுவாய் மீண்டாம்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50073014473716637572011-05-25T12:01:28.346+05:302011-05-25T12:01:28.346+05:30///எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளு...///எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்..// எலும்புகளாலும் கந்தக துண்டுகளாலும் எம்மவர் நிலங்கள் நிரப்பப்பட்டுள்ளதே..<br /><br /><br /><br />தொடர்ந்து எழுதுங்கள் பாஸ். வசனங்களை கோர்த்த விதம் அருமை ..Anonymousnoreply@blogger.com