tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7384253557637398987..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்பினாள் கார்த்தி!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37449465599799359612012-04-04T00:28:45.446+05:302012-04-04T00:28:45.446+05:30ஹா ஹா கட்டிக்கொள்ள ஒன்ரு இடையில் கழட்டிவிட இன்னொன்...ஹா ஹா கட்டிக்கொள்ள ஒன்ரு இடையில் கழட்டிவிட இன்னொன்று நல்ல கொள்கைதான் நிரூ. கருக்குமட்டையால் கொடுக்காமல் விட்டாளே.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45425232348317107812012-04-03T23:36:56.964+05:302012-04-03T23:36:56.964+05:30அண்ணே எல்லாம் சூப்பரா இருக்கு
இன்றைய பதிவு நான்க...அண்ணே எல்லாம் சூப்பரா இருக்கு<br /><br /><br />இன்றைய பதிவு <a href="http://vairaisathish.blogspot.com/2012/04/blog-post.html" rel="nofollow">நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29133177863052961762012-04-03T16:57:50.261+05:302012-04-03T16:57:50.261+05:30//யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்...//யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்பினாள் கார்த்தி! //<br /><br />எதுக்கு நண்பா இப்படி ஒரு தலைப்புஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79929619612414424762012-04-03T15:47:52.842+05:302012-04-03T15:47:52.842+05:30ஹேமா said... Best Blogger Tips [Reply To This Comm...ஹேமா said... Best Blogger Tips [Reply To This Comment]<br /><br /> ஒவ்வொரு தலையங்கத்தோடு கவிதைகள் எல்லாமே நல்லயிருக்கு நிரூ.பழகமட்டும் அத்தைமகள்.வாழ வேற ஆரின்ரயின் மகளோ....ஆளைப்பாரு !////அது வந்து ஹேமா,யாவும் கற்பனையே என்று குறிப்பிட மறந்து விட்டாராம்!(அத்தை மகள விட்டா வேற ஆர் இவர நம்பி????ஹ!ஹ!ஹா!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28458329767660918062012-04-03T15:05:44.619+05:302012-04-03T15:05:44.619+05:30ஒவ்வொரு தலையங்கத்தோடு கவிதைகள் எல்லாமே நல்லயிருக்க...ஒவ்வொரு தலையங்கத்தோடு கவிதைகள் எல்லாமே நல்லயிருக்கு நிரூ.பழகமட்டும் அத்தைமகள்.வாழ வேற ஆரின்ரயின் மகளோ....ஆளைப்பாரு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80141994677115594732012-04-03T10:42:55.570+05:302012-04-03T10:42:55.570+05:30காலை வணக்கம் நிரூபன்!கவியில் காதல் சுவைவடித்த,செல்...காலை வணக்கம் நிரூபன்!கவியில் காதல் சுவைவடித்த,செல்வத்தின் செல்வம் வாழ்க!!!!!!!!!!!!!!அத்தை மக?????!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49736860737902406372012-04-03T10:19:23.251+05:302012-04-03T10:19:23.251+05:30@@ நிரூபன் @@
ரசித்த வரிகள்..மனதை இனிக்க செய்த கவி...@@ நிரூபன் @@<br />ரசித்த வரிகள்..மனதை இனிக்க செய்த கவிதை..அருமை..நன்றிங்க நண்பா.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15184904935414412282012-04-03T09:27:30.019+05:302012-04-03T09:27:30.019+05:30சந்தேகம் பல காதலை சருகாகிவிட்டுச் செல்கின்றது நிஜம...சந்தேகம் பல காதலை சருகாகிவிட்டுச் செல்கின்றது நிஜமான நிலை ..ரசித்த வரிகள் அத்தைமகள் சோலி முடிஞ்சுதோ????.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14631804205850943062012-04-03T08:47:34.019+05:302012-04-03T08:47:34.019+05:30புகைப்படத்திற்கு வாடகை கொடுக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்;...புகைப்படத்திற்கு வாடகை கொடுக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்;-)))<br /><br />வாடகை கொடுக்கனுமா? அது சரி.... கட்டபொம்மன் வசனம் பேசனும் போலவே....ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4468361884607154792012-04-03T08:40:01.527+05:302012-04-03T08:40:01.527+05:30@ரேவா
இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்.....@<a href="#c85322534984574023" rel="nofollow">ரேவா</a><br />இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்... நாலாவது கவிதைக்கு அடிதான் கொடுக்கனும்...<br />முதல் புகைப்படம் அழகாய் இருக்கிறது நிரூபன், நானும் எடுத்துகொள்கிறேன் பிளீஸ் :)<br />//<br /><br />புகைப்படம் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை! புகைப்படத்திற்கு வாடகை கொடுக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்;-)))<br /><br />அப்புறமா..கொஞ்சம் நையாண்டி கலந்து எழுதனும் அப்படீன்னு நெனைச்சேன்! அதான் நாலாவது கவிதை அப்படி ஆச்சு!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49005413400931285282012-04-03T08:38:48.446+05:302012-04-03T08:38:48.446+05:30@ரேவா
முத்தம் கேட்டால் வெட்கம் தருவாள் ரைட்டு...
...@<a href="#c6416124314005349802" rel="nofollow">ரேவா</a><br /><br />முத்தம் கேட்டால் வெட்கம் தருவாள் ரைட்டு...<br />//<br /><br />தமிழ்ப் பெண்களின் பூர்வீக குணமே இது தானே! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25886617704034812172012-04-03T08:38:05.597+05:302012-04-03T08:38:05.597+05:30@ரேவா
இதெல்லாம் டூமச் திரிமச்...
//
இப்போ அதிகமா...@<a href="#c8908670445708943901" rel="nofollow">ரேவா</a><br /><br />இதெல்லாம் டூமச் திரிமச்...<br />//<br /><br />இப்போ அதிகமான காதல் இப்படித் தானே ஆயிருச்சு! அவ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91517456129698375582012-04-03T08:18:13.870+05:302012-04-03T08:18:13.870+05:30@ரேவா
காலை வணக்கம் நிரூபன்... இந்த கவிதை எனக்கு ...@<a href="#c3004082643359563219" rel="nofollow">ரேவா</a><br /><br /><br />காலை வணக்கம் நிரூபன்... இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...<br /><br />நினைவுகள் ஒன்றே போதும் அழகான காதலுக்கு<br />//<br /><br />இனிய காலை வணக்கம் அக்கா,<br />நீயா...நீண்ட நாளுக்குப் பின்னர் நம்ம பக்கம் வந்திருக்கே! வருகே வருக என்று வரவேற்கிறேன்!<br /><br />நம்ம முன்னோர்களில் பலரிடம் காதலின் வெற்றி எது என்று கேட்டால்...நினைவுகளில் வாழ்வது தான் என்று சொல்லுவாங்க. அதை வைச்சு எழுதினேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-853225349845740232012-04-03T08:12:32.083+05:302012-04-03T08:12:32.083+05:30இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்... நாலா...இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்... நாலாவது கவிதைக்கு அடிதான் கொடுக்கனும்...<br />முதல் புகைப்படம் அழகாய் இருக்கிறது நிரூபன், நானும் எடுத்துகொள்கிறேன் பிளீஸ் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64161243140053498022012-04-03T08:10:07.329+05:302012-04-03T08:10:07.329+05:30அடிப் பாவி,
உன் வெட்கத்தை
இதழ்களினுள்ளா மூட்டை
கட்...அடிப் பாவி,<br />உன் வெட்கத்தை<br />இதழ்களினுள்ளா மூட்டை<br />கட்டி வைத்திருக்கிறாய்?<br />முத்தமிடும் போது உன் முகம்<br />இப்படிச் சிவக்கிறதே!<br /><br /><br />முத்தம் கேட்டால் வெட்கம் தருவாள் ரைட்டு...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89086704457089439012012-04-03T08:08:48.225+05:302012-04-03T08:08:48.225+05:30காதலிப்பவர்கள் எல்லோரும்
பொய் உரைப்பவர்கள் என்றவாற...காதலிப்பவர்கள் எல்லோரும்<br />பொய் உரைப்பவர்கள் என்றவாறு<br />என்னை நீ பார்த்தாய் - ஏதுமறியாதவனாய்<br />உன்னைப் போல் இன்னோர் பிகரையும்<br />காதலிப்பதை மறைத்து<br />பொய் உரைத்தவாறு<br />உன்னை நான்பார்த்தேன் நான்!<br /><br /><br />இதெல்லாம் டூமச் திரிமச்...Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30040826433595632192012-04-03T08:07:26.819+05:302012-04-03T08:07:26.819+05:30அன்பே! இப்பொழுதெல்லாம்
உறங்கையில் எனக்கு
போர்வை தே...அன்பே! இப்பொழுதெல்லாம்<br />உறங்கையில் எனக்கு<br />போர்வை தேவைப்படுவதில்லை - காரணம்<br />தினமும் உன் நினைவுகள் வந்து<br />என்னைப் போர்த்திக் கொள்வதனால்!<br /><br />காலை வணக்கம் நிரூபன்... இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...<br /><br /> நினைவுகள் ஒன்றே போதும் அழகான காதலுக்குAnonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.com