tag:blogger.com,1999:blog-5377138428900965733.post6634003037483177812..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஆசை கூட்டுகிறது இன்பத் தேடல்! ஆளை கொல்கிறது அவளின் காதல்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80142649624272682092011-11-14T09:28:43.767+05:302011-11-14T09:28:43.767+05:30வணக்கம் பாஸ்.
ஆஹா.. என்ன அருமையான சொல்லாடல். சொற்...வணக்கம் பாஸ்.<br /><br />ஆஹா.. என்ன அருமையான சொல்லாடல். சொற்கள் தேவையான இடங்களிலெல்லாம் செமையாக வந்து விழுகுது பாஸ்.. அழகான உவமானங்கள், கதைக்குரிய வசன நடை. காதலையும் ஈழப்போராட்டத்தையும் அன்றைய இளைஞர்களின் காதலுக்கு ஈடுவைக்கப்படும் போராட்டத்தையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நிரூ. சலிக்காமல் ஆங்காங்கே தெறிக்கும் பொருள் பிறழ்வா நகைச்சுவைகளும் பிரமாதம். ஒட்டுமொத்தத்தில் நான் அதிகம் ரசித்த நிரூபனின் இன்னுமொரு பதிவு. வாழ்த்துக்கள். எழுத்துக்கள் தொடரட்டும்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1057565427704359322011-11-12T21:02:02.878+05:302011-11-12T21:02:02.878+05:30ரசிச்சு ருசிச்சு வாசித்தேக் நிரூபன்....
அற்புதமா ...ரசிச்சு ருசிச்சு வாசித்தேக் நிரூபன்....<br /><br />அற்புதமா இருக்கு....வாழ்த்துக்கள்.....தொடர....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83870336382209932262011-11-12T08:18:32.844+05:302011-11-12T08:18:32.844+05:30Love story mm nadakkadum nadakkadLove story mm nadakkadum nadakkadகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6365730278198564702011-11-12T07:31:29.511+05:302011-11-12T07:31:29.511+05:30முறிகண்டி எண்டதும், கச்சான் தான் ஞாபகம் வருது நிரூ...முறிகண்டி எண்டதும், கச்சான் தான் ஞாபகம் வருது நிரூ! இப்ப ஏ9 திறந்திருக்கிறதால பஸ் பயணிகள் தங்கள் டாங்கை இறக்கி வைப்பதும் இங்கு தான்... (ஹீ ஹீ உச்சாவை சொன்னன்;)KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31326036384764500412011-11-12T06:21:37.111+05:302011-11-12T06:21:37.111+05:30கவிதை கலந்த உரைநடை கலக்கலா இருக்கு.கவிதை கலந்த உரைநடை கலக்கலா இருக்கு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52559860478835089412011-11-12T03:21:10.924+05:302011-11-12T03:21:10.924+05:30//பஷன் பிளஸ் (Passion Plus) மோட்டார் சைக்கிளில் வி...//பஷன் பிளஸ் (Passion Plus) மோட்டார் சைக்கிளில் விடுதலைப் புலிப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!//<br /><br />கடைசி வரியில் வாசகனின் கற்பனை சக்தியை தூண்டும் விதத்தில் முடித்தது மிக அருமையாக இருந்தது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51177272324976835442011-11-11T23:27:15.499+05:302011-11-11T23:27:15.499+05:30வாழ்த்துக்கள் சகோ உங்கள் காதல்க் கதைகள் சித்தரிக்க...வாழ்த்துக்கள் சகோ உங்கள் காதல்க் கதைகள் சித்தரிக்கும் விதம் <br />மிக சிறப்பாக உள்ளது .அது சரி இப்பவும் ஓடிக்கொண்டேதான் <br />இருக்குறீங்களா?...உடம்பு குறைக்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .<br />தொடர்ந்தும் அசத்துங்க .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9489279012944562862011-11-11T22:33:19.432+05:302011-11-11T22:33:19.432+05:30தொடர்ந்தும் உணர்வுகளை தூண்டுங்கள்.......அவ்வ்வ்வ்வ...தொடர்ந்தும் உணர்வுகளை தூண்டுங்கள்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19129279520374045982011-11-11T22:32:43.661+05:302011-11-11T22:32:43.661+05:30அண்ணே அக்கா நல்ல முடிவு தான் எடுத்துஇருக்குறா........அண்ணே அக்கா நல்ல முடிவு தான் எடுத்துஇருக்குறா........எல்லாமே உண்மை கதை மாதிரியே இருக்குது...<br /><br />அழகான எழுத்து நாடை....ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51583150050570970582011-11-11T22:22:10.567+05:302011-11-11T22:22:10.567+05:30கதையின் முடிவு ஆப்பு தானா?கதையின் முடிவு ஆப்பு தானா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20564778280888336472011-11-11T22:21:42.335+05:302011-11-11T22:21:42.335+05:30//தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்...//தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன்.//<br /><br />ஆஹா..அருமையான வரிகள்..கலக்கிட்டீங்க நிரூ.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91519013659352459982011-11-11T22:14:39.614+05:302011-11-11T22:14:39.614+05:30பிள்ளையாரின் சந்நிதிக்குச் சென்று கொழுக்கட்டை, அவல...பிள்ளையாரின் சந்நிதிக்குச் சென்று கொழுக்கட்டை, அவல், சுண்டல் வாங்க வரிசையில் நிற்கிறேனோ தெரியாது.//<br /><br />ஹா ஹா இது வேறையா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61302944258510429942011-11-11T22:13:27.110+05:302011-11-11T22:13:27.110+05:30தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து தி...தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து திருடப்பட்ட குறைச் சுருட்டும் அவனது மனதை நியூட்டனின் சிந்தனைகளுக்கு நிகராக மாற்றிப் போட்டு விட்டது. காந்தன் விஞ்ஞானியானான். காதல் மெய் ஞானி ஆகி விளக்கம் சொல்லத் தொடங்கினான்//<br /><br />புகையை காத்துல பறக்கவிட்டுக்கிட்டே.. ஸ்டைலாக..அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா.. விஞ்ஞானியாயிருவாங்க நம்ம நண்பர்கள்..ஹா ஹாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81911072462019503232011-11-11T22:11:14.537+05:302011-11-11T22:11:14.537+05:30முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உ...முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில்//<br /><br />புள்ளையார் சுழி போட்டு தொடங்கிருக்கீங்க... ஹா ஹா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11796232898273171572011-11-11T22:09:04.165+05:302011-11-11T22:09:04.165+05:30எழுத்து நடை கலக்கல் பாஸ்....கலக்குங்க.எழுத்து நடை கலக்கல் பாஸ்....கலக்குங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-47966645543303998432011-11-11T21:23:41.452+05:302011-11-11T21:23:41.452+05:30"உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் ..."உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!<br /><br />நிரூபன் என்கின்ற கவிஞன் <br />இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்? <br />உன் தமிழ் உன்னை செதுக்கியதா?<br />இல்லை... இல்லை...<br />நீ தமிழை செதுக்கியவன்<br /><br />சும்மா பாரட்டவேண்டும் என எழுதவில்லை நிரூபன் மிகவும் ரசித்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21024360611304962892011-11-11T20:23:27.247+05:302011-11-11T20:23:27.247+05:30மாப்ளே, நீ கோயில் குளம் சுத்தறது காதல் பண்ணவா? சாம...மாப்ளே, நீ கோயில் குளம் சுத்தறது காதல் பண்ணவா? சாமி கும்பிடவா?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6822307930385981822011-11-11T20:22:45.644+05:302011-11-11T20:22:45.644+05:30சகோ, யார்கிட்டயோ மாட்டிக்கிட்ட போல, கொஞ்ச நாளா காத...சகோ, யார்கிட்டயோ மாட்டிக்கிட்ட போல, கொஞ்ச நாளா காதல் பதிவுகள் வலம் வருதே... <br /><br />நம்ம தளத்தில்:<a href="http://tamilvaasi.blogspot.com/2011/11/cnc-programming-operations-part-11.html" rel="nofollow"><br />மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73836557509417830522011-11-11T20:14:38.252+05:302011-11-11T20:14:38.252+05:30மீள் பதிவா?மீள் பதிவா?K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68950798612834771352011-11-11T19:49:26.157+05:302011-11-11T19:49:26.157+05:30அதான் முன்பே படித்தமாதிரி இருக்கிறதே எனப்பார்த்தேன...அதான் முன்பே படித்தமாதிரி இருக்கிறதே எனப்பார்த்தேன்!<br />இருப்பினும் ரசித்தேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80428717439700806942011-11-11T19:42:10.285+05:302011-11-11T19:42:10.285+05:30வணக்கம் நிரூபன்..
ஊரில இருக்கிற பொட்டைகளுக்கெல்லாம...வணக்கம் நிரூபன்..<br />ஊரில இருக்கிற பொட்டைகளுக்கெல்லாம் கடிதம் கொடுத்து சரிவரலைன்னு அகதியா வந்தவளிடமும் சேட்டையா?? நல்ல வேலை செய்தால் அவள்.. ஹிஹிகாட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50604623711623554642011-11-11T19:16:25.555+05:302011-11-11T19:16:25.555+05:30வணக்கம் சகோ!
ஏற்கனவே படித்ததை எப்படி நினைவு வைத்த...வணக்கம் சகோ!<br /><br />ஏற்கனவே படித்ததை எப்படி நினைவு வைத்திருக்கிறார்கள்? இருந்தாலும் அருமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89848556638858269742011-11-11T18:41:50.550+05:302011-11-11T18:41:50.550+05:30படிச்ச நியாபகம் இருந்தாலும் அருமையா இருக்கு வாழ்த்...படிச்ச நியாபகம் இருந்தாலும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59854719267115652912011-11-11T18:39:32.689+05:302011-11-11T18:39:32.689+05:30sako intha post erkkanave padichamathiri irukku un...sako intha post erkkanave padichamathiri irukku un thalaththil?....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2815940204313874732011-11-11T18:24:51.865+05:302011-11-11T18:24:51.865+05:30முடிவு முதலில் புரியவில்லை...நல்ல வித்தியாச நடை......முடிவு முதலில் புரியவில்லை...நல்ல வித்தியாச நடை...தொடர்ந்து கலக்குங்கள் சகோதரம்...Anonymousnoreply@blogger.com