tag:blogger.com,1999:blog-5377138428900965733.post6197268358061587814..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 07நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91708975073475530312011-10-11T14:09:09.310+05:302011-10-11T14:09:09.310+05:30Thank u niruban only now i saw my blog being intro...Thank u niruban only now i saw my blog being introduced<br />once again thank u sagoசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18761057265211733702011-10-10T15:57:23.918+05:302011-10-10T15:57:23.918+05:30அருமை நிரூ மொழியின் உருவாக்கம் ஆயாவின் மொழியில் அ...அருமை நிரூ மொழியின் உருவாக்கம் ஆயாவின் மொழியில் அருமையாய் சொன்னீர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89880160899644361212011-10-10T10:47:21.605+05:302011-10-10T10:47:21.605+05:30நிரூபன்.. சில சொற்கள்க்கு பதிவின் இறுதியில் விளக்க...நிரூபன்.. சில சொற்கள்க்கு பதிவின் இறுதியில் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். உதாரண்மாக IRC என்ற சொல்லினை எமது பிரதேசத்தில் காவாலி என்ற சொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். அப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்துவார்கள்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29137982946620730452011-10-10T10:40:49.740+05:302011-10-10T10:40:49.740+05:30தாமதத்திற்கு மன்னிக்கவும் நிரூபன்..
தொடர் அசத்தலா...தாமதத்திற்கு மன்னிக்கவும் நிரூபன்..<br /><br />தொடர் அசத்தலாக போகிறதுMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12525523660308350302011-10-10T06:15:53.366+05:302011-10-10T06:15:53.366+05:30வரலாறு விரிகின்றது.......வரலாறு விரிகின்றது.......K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39015630887756100932011-10-10T05:41:07.992+05:302011-10-10T05:41:07.992+05:30வரலாற்றுப்பகிர்வு வழக்கம்போல் அருமையா இருக்கு. இன்...வரலாற்றுப்பகிர்வு வழக்கம்போல் அருமையா இருக்கு. இன்றைய ஸ்பெஷல்-அறிமுகம்-நாய் குட்டி மனசு-அருமை. நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29837065731377502122011-10-10T04:37:51.109+05:302011-10-10T04:37:51.109+05:30ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31527051778401790452011-10-10T02:57:06.192+05:302011-10-10T02:57:06.192+05:30செங்கோவி said...
தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர்...செங்கோவி said...<br />தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர் வந்தனர் என்பது தெளிவான வரலாறு..அதை யாரும் மூடி மறைக்க முடியாது.<br /><br />உண்மைதான் விஜயனை வரவேற்றதே தமிழ் பெண் என்கிறார்களே!!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52963459145946851162011-10-10T02:53:42.471+05:302011-10-10T02:53:42.471+05:30சிகிரிய ஓவியங்களிளேயே விஜயன் வந்ததை வரைந்துள்ளார்க...சிகிரிய ஓவியங்களிளேயே விஜயன் வந்ததை வரைந்துள்ளார்கள்.????????காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25321127662594933722011-10-10T02:45:59.732+05:302011-10-10T02:45:59.732+05:30@நண்டு @நொரண்டு -ஈரோடு
அன்பிற்குரிய அண்ணா,
இலங்கைய...@<a href="#c3634290159991411025" rel="nofollow">நண்டு @நொரண்டு -ஈரோடு</a><br /><b>அன்பிற்குரிய அண்ணா,<br />இலங்கையில் தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும் நூல்களை ஆதாரமாகக் கொண்டும், வரலாற்று ஆசிரியர்களின் உதவியோடும் தான் இப் பதிவினை, இந்தத் தொடரினை நகர்த்திச் செல்கிறேன்.<br />ஆகவே இத் தொடரில் தவறு அல்லது வரலாற்றில் தவறானா நீட்சி என்று தாங்கள் சொல்லும் போது, எந்தப் பத்தியில் தவறு என்று சுட்டி விளக்கினால் இன்னும் அகம் மகிழ்வேன், மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கும்.<br /><br />ஆகவே தவறான வரலாற்றின் நீட்சி என்று தாங்கள் சொல்லுவதனை நான் மறுக்கின்றேன். காரணம் இலங்கையின் கல்வி அமைச்சு ஆரம்ப காலத்தில் சிங்களவர்கள் வரலாறு என்று இதனைத் தான் பாட நூல்களிலும் அச்சிட்டிருந்தார்கள்.<br /><br />கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தொகுத்த வரலாற்று நூலில் உள்ள இலங்கையில் தமிழர் பற்றிய, சிங்களவர்கள் பற்றியம் குறிப்புக்களை இத் தொடருக்கு வலுச் சேர்க்கும் நோக்கில் ஆராய்ந்துள்ளேன், இந் நூல் உலகத் தமிழர்களால் இலங்கைத் தமிழர்களுக்கான பொதுவான - சரியான வரலாற்றினைச் சொல்லும் நூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது., <br /><br />ஆகவே தவறான வரலாற்றின் நீட்சி என்பதற்கான ஆதாரங்களையோ, அல்லது தவறுகளையோ தாங்கள் சுட்டிக் காட்டுமிடத்திற்கு இது தொடர்பில் பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன்.<br /><br />தங்களின் புரிந்துணர்விற்கு நன்றி.</b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67839776659033883182011-10-10T01:54:33.192+05:302011-10-10T01:54:33.192+05:30சீரியசான வரலாற்றினை போரடிக்காமல் நகைச்சுவை கலந்து ...சீரியசான வரலாற்றினை போரடிக்காமல் நகைச்சுவை கலந்து நகர்த்துவது நன்றாக உள்ளது..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31306817959735355712011-10-10T01:50:33.799+05:302011-10-10T01:50:33.799+05:30தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர் வந்தனர் என்பது த...தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர் வந்தனர் என்பது தெளிவான வரலாறு..அதை யாரும் மூடி மறைக்க முடியாது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91224765962490611082011-10-10T01:49:47.064+05:302011-10-10T01:49:47.064+05:30நாகர்கள்...தமிழர்கள் லெமூரியாவில் வாழ்ந்த கட்டத்தி...நாகர்கள்...தமிழர்கள் லெமூரியாவில் வாழ்ந்த கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த இனம்..நமக்கிணையான பண்பாடும், தொன்மையும் கொண்டவர்கள்..ஆழிப்பேரலைக்குப்பின் தமிழர்கள் வடக்குநோக்கி நகர்ந்த பின், நாகர்களும் தமிழர்களும் ஒன்றாக காலப்போக்கில் கலந்தனர் என்பது ஒரு வர்லாற்றுப்பார்வை..நாகர்கள் ஒடுக்கப்பட்டு, ஒழிந்தனர்..அவர்களின் பண்பட்டு எச்சங்களே மிஞ்சியது என்பது மற்றொரு வரலாற்றுப் பார்வை..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79932564176823388742011-10-09T23:12:59.973+05:302011-10-09T23:12:59.973+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாகர்கள் என்பதில...பன்னிக்குட்டி ராம்சாமி said... <br /> <br />நாகர்கள் என்பதில் இருந்தே நாகர்கோவில் எனும் ஊர் வந்தது.....! <br /><br />October 9, 2011 10:45 AM <br />இலங்கையில் இந்தியாவில் உள்ள ஊர்களின் பெயர்களில் அதிகமான ஊர்கள் இருக்கின்றன உதாரணம் திருநெல்வேலி,கோவளம்,ராமனாதபுரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36488556091188895502011-10-09T23:08:25.173+05:302011-10-09T23:08:25.173+05:30வணக்கம் நிரூபன் தொடரை அருமையாக கொண்டு செல்கிறீர்....வணக்கம் நிரூபன் தொடரை அருமையாக கொண்டு செல்கிறீர்... வாழ்த்துக்கள்!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36342901599914110252011-10-09T22:46:16.171+05:302011-10-09T22:46:16.171+05:30சகோ தாங்கள் இதனை தொடராக எழுதி வருவதை அறிவேன் ,
ஆனா...சகோ தாங்கள் இதனை தொடராக எழுதி வருவதை அறிவேன் ,<br />ஆனால் இது பிழையான வரலாற்றின் நீட்சி என்பதுவே எனது நிலைப்பாடு.<br />மற்றபடி இது பற்றிய சரியான வரலாறு சரியான சமயத்தில் வெளி வரும் என்பதுவே உண்மை.இதற்கான உத்திரவாதத்தினையும் தாங்களுக்கு இன்று தருகின்றேன்.மேலும் உண்மையான வரலாறு வெளிப்படும் பொழுது ஒட்டுமொத்த தமிழினமும் பெருமையடையும்,அதோடு உலக மாந்தரினமும் மகிழ்வுடன் அனைத்தும் ஏற்று போற்றும்.<br /><br />தமிழர்கள் தங்களின் வரலாற்று பிழையை சரிசெய்து வளரவேண்டிய காலகட்டத்தில் தற்பொழுது இருப்பதாலும் ,மிகவும் கசப்பான சில உண்மைகளை ,நிகழ்வுகளை ஜீரணிக்க வேண்டிய தருணம் இது என்பதாலும் ,தற்பொழுது சற்று நிதானத்துடனே பயணிக்கவேண்டியுள்ளது .<br /><br /><br />மற்றபடி தாங்களின் மீது நன்மதிப்பு வைத்திருப்பதால் இதனை சொல்லுகிறேன் அவ்வளவே. <br />தவறாக எண்ணவேண்டாம் .<br />தொடருங்கள் ... தொடர்கிறேன் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68349038321229075312011-10-09T22:45:08.714+05:302011-10-09T22:45:08.714+05:30அழகாக எழுதியுள்ளீர்கள் நிரூ!அழகாக எழுதியுள்ளீர்கள் நிரூ!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10077293707275280432011-10-09T19:04:32.266+05:302011-10-09T19:04:32.266+05:30வணக்கம் நண்பரே
தொடர்ந்து வாசித்து வருகிறேன் ,பகி...வணக்கம் நண்பரே <br /><br />தொடர்ந்து வாசித்து வருகிறேன் ,பகிர்வுக்கு நன்றி நண்பாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73572076216332251262011-10-09T18:42:44.370+05:302011-10-09T18:42:44.370+05:30தொடர் சூப்பரா போகுது மச்சி!தொடர் சூப்பரா போகுது மச்சி!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86614278565214818342011-10-09T18:42:17.232+05:302011-10-09T18:42:17.232+05:30"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" ..."ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............///////<br /><br />இத்தொடரின் அடுத்த பகுதியை எழுதும் போது மிகுந்த அவதானத்துடன் எழுதுவாய் என்று நினைக்கிறேன்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79364738864085832562011-10-09T18:40:14.751+05:302011-10-09T18:40:14.751+05:30ஐயா ஹே...ஹே....எனச் சிரித்தார். "கடுகு சிறிதெ...ஐயா ஹே...ஹே....எனச் சிரித்தார். "கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு தானே. ஆள் பயங்கர விண்ணனாத் தான் வருவான் (கெட்டிக்காரனாக)" என்று என்னைப் பாராட்டினார். ////////<br /><br />ஹி ஹி ஹி நிரூபன் வலு விண்ணன் தான்! எல்லாத்திலையும்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16923436845525429082011-10-09T18:38:48.327+05:302011-10-09T18:38:48.327+05:30இந்த வரலாற்றினைச் சிறப்பித்து இலங்கைத் தபால் துறை ...இந்த வரலாற்றினைச் சிறப்பித்து இலங்கைத் தபால் துறை அமைச்சு, 1956ம் ஆண்டு விஜயனின் வருகை எனும் பெயரில் அஞ்சல் முத்திரை ஒன்றினை வெளியிட்டிருந்தது. பின்னர் சிங்கள இனவாதிகள், தமிழர்களை அடிமைகளாக காலதி காலமாக நடாத்த வேண்டும், தமிழர்கள் தான் இலங்கையின் வந்தேறு குடிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து முழு நாட்டையும் தாமே ஆள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த முத்திரையினை தடை செய்திருந்தார்கள்.////////<br /><br />அப்பட்டமான உண்மை! சரியான வரலாறு!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62148030789109051332011-10-09T18:33:07.473+05:302011-10-09T18:33:07.473+05:30அம்மாவோ, உனக்கு I.R.C Knowledge என என்னைப் பாராட்...அம்மாவோ, உனக்கு I.R.C Knowledge என என்னைப் பாராட்டி கன்னத்தில் தாய்மையின் அடையாளமாக ஒரு செல்ல முத்தம் வைத்தா.////////<br /><br />நிரூ, இந்த இடத்தில் தாய்மையின் அடையாளமாக... என்ற சொற்றொடர் பொருத்தம் தானா?<br /><br />தாய்மை நிலை என்பது - ஒரு பெண் கருவுற்று குழந்தையை பிரசவிக்கும் காலம் வரையான, நிலைமையைக் குறிப்பது! <br /><br />குழந்தை பிறந்ததும் அவள் தாய்மை நிலை நீங்கி, தாயாகவே மாறிவிடுகிறாள்!<br /><br />எனவே இந்த இடத்தில், ” தாயன்பின் அடையாளமாக” என்று வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!<br /><br />ஒருக்கா யோசிச்சுப் பார் மச்சி!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16933397050368157012011-10-09T18:27:43.143+05:302011-10-09T18:27:43.143+05:30"ஆமிக்காரங்க(ள்) வரும் போது மாமா வீட்டிற்கு ம..."ஆமிக்காரங்க(ள்) வரும் போது மாமா வீட்டிற்கு மேல தானே ஏறி ஒளிகிறவர். அப்படீன்னா அம்புலி மாமாவையும் ஆமியாளுங்க துரத்துறாங்க தானே" என்றேன்? ///////<br /><br />ஆஹா, என்ன அறிவு? என்ன அறிவு??Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16336370279391751442011-10-09T18:27:02.850+05:302011-10-09T18:27:02.850+05:30"தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்ற..."தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய்? இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே?"///////<br /><br />ஆவெண்ட சங்கரி என்று சொல்வார்களே! அது நீங்களா?Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com