tag:blogger.com,1999:blog-5377138428900965733.post6135577725456980804..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட வைப்பது எப்படி!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20066909829721026952011-11-17T13:00:11.466+05:302011-11-17T13:00:11.466+05:30@K.s.s.Rajh
நான் நினைக்கிறேன் அப்பா இல்லை...
” ப்ப...@<a href="#c3548669587433611648" rel="nofollow">K.s.s.Rajh</a><br />நான் நினைக்கிறேன் அப்பா இல்லை...<br />” ப்பா” என்று<br /><br />சரியான்னு தெரியலை..<br /><br />” என்ன+ ப்பா = என்னப்பா "F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20306504322106633322011-11-17T12:19:00.750+05:302011-11-17T12:19:00.750+05:301900-2011 HITS ::::>>> பிராண நாயகியே >...1900-2011 HITS ::::>>> பிராண நாயகியே > தேவி > அன்பே > ஆருயிரே > கண்ணே > கட்டிக்கரும்பே >கண்மணியே > தேனே > மானே > பட்டே > வைரமே> > செல்லம்> அடி கள்ளி > கன்னுகுட்டி> என் புஜ்ஜி குட்டி > honey >darling > baby >.honeybunch >sugarbunch >sweetie >cutie ( 2012 இற்கு பிறகும்-உலகம் அழியாமல் இருந்தால்- செல்லப் பெயர்கள் புதுசாத் தேவைப்படும் !!<br />அதை நிருபன் & CO கண்டு பிடிப்பார்கள்......திருமகள்https://www.blogger.com/profile/02526005158729356984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32935256849757749352011-11-16T20:57:15.310+05:302011-11-16T20:57:15.310+05:30வைரமுத்துவின் கவிதை இதோ...வைரமுத்துவின் கவிதை இதோ...தமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62106913514691783712011-11-16T20:55:13.308+05:302011-11-16T20:55:13.308+05:30வைரமுத்துவின் கவிதை இதோ...வைரமுத்துவின் கவிதை இதோ...தமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55119633834491621562011-11-16T20:21:46.096+05:302011-11-16T20:21:46.096+05:30எல்லோரும் புரிந்துகொண்டால் நல்லதுதான்!எல்லோரும் புரிந்துகொண்டால் நல்லதுதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-951557562777633932011-11-16T20:18:37.110+05:302011-11-16T20:18:37.110+05:30"அன்பே" "ஆருயிரே" னெல்லாம் கூப..."அன்பே" "ஆருயிரே" னெல்லாம் கூப்பிட வேண்டாம் மனைவி என்பவள் உடல் சுகமில்லை என்று சொல்லும் போது "எங்கே நம் சாப்பாட்டுக்கு வெட்டு விழுமோ" என்று பயந்து ஆறுதலாக ரெண்டொரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கிறீர்களே கணவன் மார்களே அதை மட்டும் மாற்றுங்கள் போதும்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61839202489470516042011-11-16T18:45:36.818+05:302011-11-16T18:45:36.818+05:30நல்லா ஒட்டு கேட்டிருக்கீங்க..
.
உங்க ப்ரோப்ய்ல் ல ...நல்லா ஒட்டு கேட்டிருக்கீங்க..<br />.<br />உங்க ப்ரோப்ய்ல் ல எப்பவோ பார்த்த நினைவு...ஒட்டு கேட்டல்...-:)<br /><br />சீக்கிரம் டும் டும் டும் டும் தான் போல...வீட்டுல போட்டு கொடுத்திர வேண்டியது தான்...<br /><br />கடந்த தலைமுறையில் இருந்த அன்னோன்யம் இப்போதும் எப்போதுமே தம்பதிகளுக்கிடையே இருக்கவில்லை என்பதே என் கருத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39969867217865713912011-11-16T16:48:14.648+05:302011-11-16T16:48:14.648+05:30என்ன ஒரு பதிவு.அப்பிடியே சந்தோஷமா இருக்கு.எங்களை உ...என்ன ஒரு பதிவு.அப்பிடியே சந்தோஷமா இருக்கு.எங்களை உணர்ந்து எழுதினீங்களே.ஆனா கடைசியா எழுதியிருக்கிறதைத்தான் நான் நம்பமாட்டன் !<br /><br />இனியாவது இதை வாசிக்கிற ஆண்கள் எல்லாரும் திருந்தவேணும்.மற்றவர்களுக்காக இல்லாமல் உண்மையான உங்கட அன்பைத் தெரிவிச்சுக்கொள்ளுங்கோ.உங்கட மனுசியோட வார்த்தையால செல்லம் கொஞ்சினால் ஆர் என்ன கேக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81999495713012645372011-11-16T16:40:28.345+05:302011-11-16T16:40:28.345+05:30டைட்டிலே கலக்கல்.. ஆனா ஒரு டவுட், இந்த ராணூவ ரகசிய...டைட்டிலே கலக்கல்.. ஆனா ஒரு டவுட், இந்த ராணூவ ரகசியம் எல்லாம் எப்படி சட்டப்படி மேரேஜ் ஆகாத நிரூபனுக்கு தெரிஞ்சுது?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8250001471603973262011-11-16T16:31:34.154+05:302011-11-16T16:31:34.154+05:30மாப்ளே..நாளு வருசம் கழிச்சு இதே பதிவை திரும்ப படிச...மாப்ளே..நாளு வருசம் கழிச்சு இதே பதிவை திரும்ப படிச்சு அழல...என் பெயரை மாத்திக்கற சீக்கிரம் திருமணம் அமைய வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83540601159560722882011-11-16T14:11:36.654+05:302011-11-16T14:11:36.654+05:30ரோட்டில போகும் போது கணவன் மனைவி பேசுவதனை தமிழனோட க...ரோட்டில போகும் போது கணவன் மனைவி பேசுவதனை தமிழனோட காது கேட்காமலா விட்டிருக்கும்? தமிழன் எங்கு போனாலும் விபரம் அறிவதிலும் ஒட்டுக் கேட்பதிலும் கில்லாடி தானே! ஹி....ஹி...//<br /><br />வெரி வெரி டேஞ்சர் ஃபெல்லோ நிரூபன் ஹி ஹி...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27159057630925367022011-11-16T13:32:27.025+05:302011-11-16T13:32:27.025+05:30நல்ல ஒரு ஜாலியான பதிவை போட்டு கலக்கிட்டீங்க... தொட...நல்ல ஒரு ஜாலியான பதிவை போட்டு கலக்கிட்டீங்க... தொடர்ந்து கலக்குங்க பாஸ்... வாழ்த்துக்கள்.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16564933490227936372011-11-16T13:31:24.924+05:302011-11-16T13:31:24.924+05:30இந்த வார்த்தையெல்லாம் உனக்கு எப்படியடா தெரியும் என...இந்த வார்த்தையெல்லாம் உனக்கு எப்படியடா தெரியும் என்று தானே கேட்கிறீங்க. //<br /><br />நம்பிட்டோம் பாஸ்.... ஹா ஹா ஹாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25158543271458437012011-11-16T13:29:56.615+05:302011-11-16T13:29:56.615+05:30கண்ணே! கரும்பே! கனியே! தேனே! மானே என்று நீங்கள் வி...கண்ணே! கரும்பே! கனியே! தேனே! மானே என்று நீங்கள் விரும்பும் வகையில் அழைக்கலாம். //<br /><br />கண்ணே! மணியே! முத்தே! அருகே வா ஆஆஆஆஆஆஆஆ... ஆஹா மைன்ட்ல பாட்டை ஏற்றி உசுப்பேத்துறீங்களே பாஸ்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20010295218658525722011-11-16T13:27:08.267+05:302011-11-16T13:27:08.267+05:30"இஞ்சாருங்கோ", "மாமா", "அ..."இஞ்சாருங்கோ", "மாமா", "அத்தான்", "செல்லம்", "படவா", "ராஸ்கல்", "குட்டி", "ஹனி (Honey)" "ஓய், / ஏய்"; "அப்பா", "மச்சான்", "மச்சினன்", எனப் பல சொற்களைப் பெண்கள் கையாண்டு தம் ஆசை நாயகன் மீதுள்ள அன்பினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.//<br /><br />ஆசை நாயகனுக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கு நண்பா...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28241797133612366672011-11-16T13:26:10.420+05:302011-11-16T13:26:10.420+05:30அவள் உள்ளத்தில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பதனை பார்...அவள் உள்ளத்தில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பதனை பார்வை மூலம் கண்டு கொள்ளலாம் என்று கலியாணம் ஆன கணவன்மார் சொல்லுகின்றார்கள்.//<br /><br />ஹா ஹா அப்படியே ஜகா வாங்கிட்டீங்களே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50248823607818973302011-11-16T13:25:10.832+05:302011-11-16T13:25:10.832+05:30"இஞ்சாருங்கோ!"இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ எ..."இஞ்சாருங்கோ!"இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ என்று செல்லம் பொழிந்து மனைவி கணவனை கூட்டத்தின் மத்தியில் மெதுவாக இடுப்பில் சுரண்டி/ கிள்ளி அழைக்கும் போது அவன் கொஞ்சம் வெறுப்போடு கூடிய பார்வையினை வீசி, //<br /><br />அட இத தான் நம்ம கமல் தெனாலியில் இஞ்சாருங்கோன்னு பாடுறாரா... சூப்பர் பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91213988161678153692011-11-16T13:24:00.607+05:302011-11-16T13:24:00.607+05:30எம் நாடுகளில் பொதுவாகப் பெண்டாட்டியை கூப்பிடுவதற்க...எம் நாடுகளில் பொதுவாகப் பெண்டாட்டியை கூப்பிடுவதற்கு "என்னங்க" என்ற ஓர் வார்த்தையினைத் தான் பயன்படுத்துவோம்.//<br /><br />என்னது பொண்டாட்டி தானே.. என்னங்கன்னு கூப்பிடுவாங்க.. இது வித்தியாசமாருக்கே...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44783901156136722032011-11-16T13:22:39.523+05:302011-11-16T13:22:39.523+05:30நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இ...நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இவன் என்ன புதுசா சொல்லுறான் என்று? உங்களில் பலருக்கு ஒரு டவுட் தோன்றலாம்.//<br /><br />ஹா ஹா... உங்க ஸ்டைல் வர்ற ஆரம்பிச்ச்சுடுச்சு.. கலக்குங்கமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27264605193169779042011-11-16T12:20:46.958+05:302011-11-16T12:20:46.958+05:30நிரூபன்,
தயார்தானே ....
நல்ல அறிவுரைகள்....
ஆனால்...நிரூபன்,<br />தயார்தானே ....<br /><br />நல்ல அறிவுரைகள்....<br />ஆனால் இன்னமும் இருவரும் இணையானவர்கள் என்கிற போக்கு பல ஆண்களிடம் இல்லாமல் போவதுதான் பிரச்சனை... காதலிக்கும் போது இருக்கிற 'இணை' என்பது திருமணத்திற்குப் பிறகு ஆனா உயர்ந்தவராகவும் பெண் தாழ்ந்த்தவராகவும் கருதப் படுவது ஏன் என்பதையும் அறிந்தால் - நலமே.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30542755439311344592011-11-16T11:27:21.536+05:302011-11-16T11:27:21.536+05:30ரசித்து எழுதியிருப்பதை பார்த்தால் திருமணமாகாதவர்போ...ரசித்து எழுதியிருப்பதை பார்த்தால் திருமணமாகாதவர்போல தெரியேல்லை. பல பெண்டாட்டிக்காரன்போலத்தான் தெரியுது. இனி மணி வந்துதான் மிகுதி விபரமெல்லாம் கண்டுபிடிக்கவேணும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24987128901498458462011-11-16T11:27:01.616+05:302011-11-16T11:27:01.616+05:30மாப்ள இதுல நான் தப்பிச்சேன்..ஹிஹி..பொதுவா இப்படி ப...மாப்ள இதுல நான் தப்பிச்சேன்..ஹிஹி..பொதுவா இப்படி பொது இடத்தில் கூப்பிடுவதை நம்மாளுங்க விரும்பறது இல்ல என்னத்த பண்றது!...பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63400898473963489422011-11-16T11:23:31.560+05:302011-11-16T11:23:31.560+05:30வணக்கம் , நிரூபன் சிரிக்கவும் உளவியல்ரீதியாக சிந்த...வணக்கம் , நிரூபன் சிரிக்கவும் உளவியல்ரீதியாக சிந்திக்கவும் தூண்டும் பதிவு. இதுவரையில் நான் படித்த உங்கள் பதிவுகளில் one of the best.............. வாழ்த்துக்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46788088611145978362011-11-16T10:51:38.278+05:302011-11-16T10:51:38.278+05:30சரியா சொன்னீங்க. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதும...சரியா சொன்னீங்க. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதும் கூட ..<br /><br />கடைசியா ஒண்ணு சொல்லவா <br /><br />மச்சி உனக்கு சரியா திட்டக்கூட தெரியல..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88487122559859555602011-11-16T10:30:53.011+05:302011-11-16T10:30:53.011+05:30அருமையான விளக்கம் - உண்மை முழுக்க முழுக்க உண்மை.அருமையான விளக்கம் - உண்மை முழுக்க முழுக்க உண்மை.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com