tag:blogger.com,1999:blog-5377138428900965733.post5293511463986634402..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: வேண்டாமே இந்த பதிவரசியல்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43590813703372794472011-03-27T02:03:45.692+05:302011-03-27T02:03:45.692+05:30அட அட இதை மட்டும் எப்படி தவற விட்டேன்... மவனே எனக்...அட அட இதை மட்டும் எப்படி தவற விட்டேன்... மவனே எனக்கும் இந்த அனுபவம் நல்லாவே எற்பட்டது....<br />ஒன்று அசினின் அக்கம் மற்றது பாரதிராஜாவின் களவு பற்றி எழுதிய ஆக்கம்... அப்புறம் தான் பட்டுத் தெளிந்தேன்... அதற்காக திருப்பியும் எழுதமாட்டேன் என்று சொல்லமாட்டேன் பதுங்கிப் பாயப் போகிறேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33122009535730420062011-03-14T00:28:59.661+05:302011-03-14T00:28:59.661+05:30நிரூபன்....வந்து கொஞ்ச நாளிலிலேயே பதிவுலகம் அடிக்க...நிரூபன்....வந்து கொஞ்ச நாளிலிலேயே பதிவுலகம் அடிக்குதுபோல.போகப் போக அடி பழகிடும்.பேருக்கும் புகழுக்குமா எழுதுறோம் நிரூபன்.மனதில சொல்ல வேணும் எண்டு நினைக்கிற விஷயத்தைப் பக்குவமாக எழுதுங்கோ உங்களுக்காக மட்டும்.<br />பின்தொடர்கறோம் நாங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3428391238930138472011-03-13T15:39:15.130+05:302011-03-13T15:39:15.130+05:30நிரூபனின் வார்த்தைகள் எப்போதும் நடு நிலையாகவே இருக...நிரூபனின் வார்த்தைகள் எப்போதும் நடு நிலையாகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64287620303797335472011-03-13T15:38:53.957+05:302011-03-13T15:38:53.957+05:30உங்களின் பின்னூட்டங்கள் முரண்பாடுகளை வெளிப்படுத்தவ...உங்களின் பின்னூட்டங்கள் முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் தயங்க வில்லை என்பதை அறிவேன்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61938166265405915672011-03-13T15:38:39.931+05:302011-03-13T15:38:39.931+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவெழுத வந்த புதிதில் எ...//பன்னிக்குட்டி ராம்சாமி <br />பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...!//<br /><br />உண்மை..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-47518231258366783692011-03-13T15:36:47.499+05:302011-03-13T15:36:47.499+05:30உங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கிறீர்கள். இதில் வேதன...உங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கிறீர்கள். இதில் வேதனைப்பட ஒன்றும் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26425295252875440052011-03-13T15:12:26.248+05:302011-03-13T15:12:26.248+05:30////////நிரூபன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி sai...////////நிரூபன் said...<br />பன்னிக்குட்டி ராம்சாமி said...<br />பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...//<br /><br />ஆஹா.... அருமை அருமையான கருத்துக்கள். நகைச்சுவைத் தென்றலிற்குள் இவ்வளவு ஆழமான சிந்தனைகளா? நன்றிகள்.<br />ஆனாலும் நாங்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என இருந்தால் ந்ல்ல திறமையுள்ள பதிவர்களின் ஆக்கங்கள் படிக்கப்படாமல் காணாமற் போய்விடுமே சகோதரா?//////<br /><br />அப்படி சொல்லவில்லை நண்பரே... நல்ல பதிவுகளை ஊக்கப்படுத்த வேண்டியது நமது பொறுப்பும் கடமையும் கூட..! ஆனால் பதிவு அரசியல் பதிவுகளில் தலையிடுவது வேண்டாம் என்கிறேன். பெரும்பாலும் குழுக்களே அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. அதன் பின்னணி தெரியாமல் தலையிடுவதோ யார் சரி/தவறு என்று நாம் முடிவு செய்வதோ சரியாக இருக்காது அல்லவா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88771709876990131292011-03-13T15:08:55.657+05:302011-03-13T15:08:55.657+05:30ஜீவன்சிவம் said...
இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள...ஜீவன்சிவம் said...<br />இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள் மிகவும் குறைவு. எல்லோரும் தன் பங்கிற்கு ஒருமுறை அழுதுவிட்டு வழக்கம்போல் பதிவை தொடர்கிறார்கள்.<br />நீங்களும் அதையே தான் செய்ய போகிறீர்கள்.//<br /><br />சபாஷ் சரியாகச் சொன்னீர்கள்! தனி ஒருவன் குரல் கொடுப்பதால் பலனில்லை என்பதை உணர்ந்தவர்களின் குரலை வரவேற்கிறேன். ஆனால் இந்த மாயையினுள் சீரழியும், அல்லது காணாமற் போகடிக்கப்படும் நல்ல பதிவுகளின் நிலமைக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72943571031490660682011-03-13T15:07:20.884+05:302011-03-13T15:07:20.884+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவெழுத வந்த புதித...பன்னிக்குட்டி ராம்சாமி said...<br />பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...//<br /><br />ஆஹா.... அருமை அருமையான கருத்துக்கள். நகைச்சுவைத் தென்றலிற்குள் இவ்வளவு ஆழமான சிந்தனைகளா? நன்றிகள்.<br />ஆனாலும் நாங்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என இருந்தால் ந்ல்ல திறமையுள்ள பதிவர்களின் ஆக்கங்கள் படிக்கப்படாமல் காணாமற் போய்விடுமே சகோதரா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21993753963864829512011-03-13T15:05:29.937+05:302011-03-13T15:05:29.937+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
இன்னும் 6 மாதத்திற்கு ந...ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />இன்னும் 6 மாதத்திற்கு நடப்பதை மட்டும் கவனியுங்கள் நண்பரே....நான் 3 வருடம் கழித்துதான் சில விஷயங்களை எழுதுகிறேன்//<br /><br />நீங்க சொல்லீட்டிங்க எல்லே. பொறுமை தான் நல்லது. நான் இவற்றையெல்லாம் இனிப் பொருட்படுத்தாது என் வழியில் போகப் போகிறேன்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1404786808074022812011-03-13T15:04:23.233+05:302011-03-13T15:04:23.233+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
ம்..உங்க பிளாக்கில் நான...ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />ம்..உங்க பிளாக்கில் நான் கமெண்ட் போட்டாலும் அதுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னும் சொல்லி இருக்கானுகளா... ம் ..நடக்கட்டும்//<br /><br />சகோ ஐ ஆம் சோ சொறி, உங்க பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கத் தவறி விட்டேன். இல்லைங்க சும்மா ஒருத்தன் வந்து நான் சகோதரம் சிபியோடை ஒரு பதிவரைப் பற்றிய விமர்சனப் பதிவில் பின்னூட்டம் போட்டவுடன் துள்ளிட்டுப் போனான். அவ்வளவு தான். உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77140349726435609122011-03-13T15:03:21.008+05:302011-03-13T15:03:21.008+05:30இராஜராஜேஸ்வரி said...
உங்க கருத்துக்கள் வலிமையானவை...இராஜராஜேஸ்வரி said...<br />உங்க கருத்துக்கள் வலிமையானவை..<br />Interesting//<br /><br />நன்றிகள்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65954970480985548372011-03-13T15:02:29.433+05:302011-03-13T15:02:29.433+05:30சேட்டைக்காரன் said...
ஒரு மாதத்திலேயே இம்புட்டு வி...சேட்டைக்காரன் said...<br />ஒரு மாதத்திலேயே இம்புட்டு விஷயத்தைக் கவனிச்சிட்டீங்களா? சபாஷ்! :-//<br /><br />எல்லாம் பெரியவங்க நீங்கள் கற்றுத் தாற பாடம் தான்! நண்பர் சதீஷ்குமார், சிபி செந்தில் ஆகியோரின் பதிவுகளைப் படிக்கையில் இந்தப் பதிவர்களுக்கு இடையேயான குழு அரசியல் பற்றி அவர்கள் விளக்கியிருந்தார்கள். அந்த அனுபவம் தான்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44749322745722807062011-03-13T15:00:56.107+05:302011-03-13T15:00:56.107+05:30நிகழ்காலத்தில்... said...
நடைமுறையில் உள்ளதை எழுதி...நிகழ்காலத்தில்... said...<br />நடைமுறையில் உள்ளதை எழுதி இருக்கிறீர்கள். :))<br /><br />இந்த பதிவரசியலில் நாம் சிக்காமல் இருப்பது எப்படி எனப்பார்த்தால் போதும்.<br /><br />வாழ்த்துகளுடன்<br />நிகழ்காலத்தில் சிவா<br />http://arivhedeivam.blogspot.com//<br /><br />நன்றிகள் சகோ!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81998757152083072152011-03-13T15:00:09.137+05:302011-03-13T15:00:09.137+05:30விக்கி உலகம் said...
உலகம் அழகு விஷயங்களின் அரங்கம...விக்கி உலகம் said...<br />உலகம் அழகு விஷயங்களின் அரங்கம் அவ்வளவே - நாம் பார்க்கும் பார்வையில் மட்டுமே அது தெரியும்............<br />பதிவெழுதுவது என்பது அவரவர் விருப்பம் இதில் அரசியல் எனப்படுவது யாதெனின் யாரையாவது தேவையில்லாமல் சீண்டும் போது வருகிறது...........வட்ட அரசியல் எங்கும் உண்டு அது அவர்கள் நிலைப்பாடு எனும் போது அதனை அவ்வாறே விட்டு செல்வது நலம்.........நம்ம பொழப்ப பாப்போமுங்க ஹி ஹி!<br /><br />- இவை என் தாழ்மையான கருத்துக்கள் நன்றி//<br /><br />சகோ விக்கி, அதற்காக ஒரு கூட்டத்தினர் சேர்ந்து ஆதாரமில்லாத விடயங்களை நிரூபிக்க முனைகிறார்கள் என்றால் பார்துக் கொண்டிருக்கலாமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4824227208167613472011-03-13T14:58:24.336+05:302011-03-13T14:58:24.336+05:30சி.பி.செந்தில்குமார் said...
உங்க கருத்துக்கள் வலி...சி.பி.செந்தில்குமார் said...<br />உங்க கருத்துக்கள் வலிமையானவை.//<br /><br />நன்றிகள் சகோ, புதிய உலகினைப் தரிசிக்கலாம் எனும் ஆதங்கம் தான்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67503885508134633562011-03-13T14:57:33.254+05:302011-03-13T14:57:33.254+05:30chittoor murugesan said...
ஹும் நிர்வாணிகளின் ஊரில...chittoor murugesan said...<br />ஹும் நிர்வாணிகளின் ஊரில் இப்படி ஒரு கோவணதாரி.<br /><br />என்னே கடவுளின் லீலை. வாழ்க .. தொடர்//<br /><br />இதெல்லாம் கடவுளின் லீலையா? நல்லாத் தான் விடுறீங்க றீலுநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14149795065183032292011-03-13T14:56:10.414+05:302011-03-13T14:56:10.414+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்மையில் ஒரு பதிவரின் ...ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />அண்மையில் ஒரு பதிவரின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போட்டேன். உடனே எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது,<br />’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று//<br />இதுவும் பண்றானுங்களா//<br /><br />சகோ ஐ ஆம் சோ சொறி, உங்க பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கத் தவறி விட்டேன். இல்லைங்க சும்மா ஒருத்தன் வந்து நான் சகோதரம் சிபியோடை ஒரு பதிவரைப் பற்றிய விமர்சனப் பதிவில் பின்னூட்டம் போட்டவுடன் துள்ளிட்டுப் போனான். அவ்வளவு தான். உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29025443118265495022011-03-13T14:55:01.930+05:302011-03-13T14:55:01.930+05:30பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்...பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89360119069768422332011-03-13T11:42:26.976+05:302011-03-13T11:42:26.976+05:30இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள் மிகவும் குறைவு. எ...இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள் மிகவும் குறைவு. எல்லோரும் தன் பங்கிற்கு ஒருமுறை அழுதுவிட்டு வழக்கம்போல் பதிவை தொடர்கிறார்கள்.<br />நீங்களும் அதையே தான் செய்ய போகிறீர்கள்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14285757426047604642011-03-13T10:30:05.981+05:302011-03-13T10:30:05.981+05:30இன்னும் 6 மாதத்திற்கு நடப்பதை மட்டும் கவனியுங்கள் ...இன்னும் 6 மாதத்திற்கு நடப்பதை மட்டும் கவனியுங்கள் நண்பரே....நான் 3 வருடம் கழித்துதான் சில விஷயங்களை எழுதுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6103013240769424842011-03-13T10:29:06.162+05:302011-03-13T10:29:06.162+05:30ம்..உங்க பிளாக்கில் நான் கமெண்ட் போட்டாலும் அதுக்க...ம்..உங்க பிளாக்கில் நான் கமெண்ட் போட்டாலும் அதுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னும் சொல்லி இருக்கானுகளா... ம் ..நடக்கட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60826385419358727292011-03-13T09:33:37.804+05:302011-03-13T09:33:37.804+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25941998776246771322011-03-13T09:06:39.169+05:302011-03-13T09:06:39.169+05:30பிரபாஷ்கரன் said...
திறமைகள் என்றுமே நிலைத்து நிற்...பிரபாஷ்கரன் said...<br />திறமைகள் என்றுமே நிலைத்து நிற்கும் .பதவி புகழ் அனைத்துமே நம்மை தேடி வர வேண்டும் நாம் தேடி போக கூடாது இது பலருக்கு புரிவதில்லை .உங்கள் என்னத்தை பதிவு செய்யுங்கள் தொடர்ந்//<br /><br />நன்றிகள் தோழா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10586494350593313332011-03-13T09:06:02.727+05:302011-03-13T09:06:02.727+05:30பயணமும் எண்ணங்களும் said...
பிந்தொடர . பிரசுரிக்க ...பயணமும் எண்ணங்களும் said...<br />பிந்தொடர . பிரசுரிக்க வேண்டாம்//<br /><br />ஏதோ என் மனதிலை பட்டதைச் சொல்லியிருக்கிறேன். அவ்வளவும் தான். இதிலை எந்த உள் கூத்தும் இல்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com