tag:blogger.com,1999:blog-5377138428900965733.post5061161074933332437..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: கிழிந்த கிடுகிடையே தலை கவிழ்ந்து தொங்கும் வௌவால்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84700870796408407072011-10-09T04:44:55.709+05:302011-10-09T04:44:55.709+05:30தமிழ்வாசி - Prakash has left a new comment on your...தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "கிழிந்த கிடுகிடையே தலை கவிழ்ந்து தொங்கும் வௌவால்கள...": <br /><br />தமிழ்மணம் 19 வந்தததால் உங்கள் கருத்து படி ஒட்டு போடவில்லை...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66242762757433001382011-10-09T01:09:20.544+05:302011-10-09T01:09:20.544+05:30தாங்கள் செய்யும் பாவங்களை உணரமாட்டார்கள், அந்த கடை...தாங்கள் செய்யும் பாவங்களை உணரமாட்டார்கள், அந்த கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.<br />வழமை போல் எழுத்து மிக அருமை தம்பி...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68296193151390710952011-10-09T01:04:03.810+05:302011-10-09T01:04:03.810+05:30இதைப் படித்தாலும் தாங்கள் செய்யும் பாவங்கள் அவர்கள...இதைப் படித்தாலும் தாங்கள் செய்யும் பாவங்கள் அவர்களின் மண்டையில் ஏறுமோ தெரியவில்லை... அவ்வளவு கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.<br />வழக்கம் போல் எழுத்து அருமை, தம்பி...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1516208222957926782011-10-09T01:01:29.721+05:302011-10-09T01:01:29.721+05:30//பெண் உரிமை பற்றி
அனல் பறக்கும்
வார்த்தைகளைப் பேச...//பெண் உரிமை பற்றி<br />அனல் பறக்கும்<br />வார்த்தைகளைப் பேசிய<br />பெரியவரின் வீட்டு<br />வேலைக்காரியின்<br />விடுதலையை நோக்கிய காற்<br />கடத்தில் சீழ் படிந்த தழும்புகள்!//<br /><br />இதைப் படித்தாலும் தாங்கள் செய்யும் பாவம் அவர்களின் மண்டையில் ஏறுமோ தெரியவில்லை... அவ்வளவு கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.<br />வழக்கம் போல் எழுத்து அருமை, தம்பி...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39286934111919403022011-10-08T23:03:53.083+05:302011-10-08T23:03:53.083+05:30நாளைய விடியலுக்கான
பாதை தொலைவில் இல்லை
எனும் நம்பி...நாளைய விடியலுக்கான<br />பாதை தொலைவில் இல்லை<br />எனும் நம்பிக்கை நிறைந்த<br />வார்தைகளை<br />நம்பியே கெட்டபடி<br />ஈழத்தின் அப்பாவி மக்கள்!. . .<br />உண்மைதான் சகா. . .வலிகளுடன். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42916561645248541442011-10-08T22:23:06.605+05:302011-10-08T22:23:06.605+05:30கவிஞர் துவாரகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...கவிஞர் துவாரகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51253505457156506872011-10-08T21:44:24.417+05:302011-10-08T21:44:24.417+05:30உணர்வு மிக்க கவிதை. அருமை.உணர்வு மிக்க கவிதை. அருமை.நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65479996076948353152011-10-08T21:43:51.355+05:302011-10-08T21:43:51.355+05:30உணர்வு மிக்க கவிதை. அருமை.உணர்வு மிக்க கவிதை. அருமை.நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69299666975383599212011-10-08T19:44:39.897+05:302011-10-08T19:44:39.897+05:30அச்சடிக்கப்படாத
எழுத்துருவில் இல்லாத
திணிப்புக்களா...அச்சடிக்கப்படாத<br />எழுத்துருவில் இல்லாத<br />திணிப்புக்களாய்<br />ஆதிக்க வாதத்தின் சட்டங்கள்!///<br /><br />இது எல்லா இடத்துக்கும் பொருந்தும் சகோ....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45603693339814216242011-10-08T19:06:06.385+05:302011-10-08T19:06:06.385+05:30மனதை தொடும் கவிதை அண்ணா ! :(
கவிஞர் துவாரகனுக்கு ...மனதை தொடும் கவிதை அண்ணா ! :(<br /><br />கவிஞர் துவாரகனுக்கு என் வாழ்த்துக்கள் !Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10485079199160665302011-10-08T14:33:43.321+05:302011-10-08T14:33:43.321+05:30எங்கெங்கு காணினும் வலிகளடான்னு பாரதியார் இருந்திரு...எங்கெங்கு காணினும் வலிகளடான்னு பாரதியார் இருந்திருந்தா பாடி இருப்பார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34460600041737847082011-10-08T13:54:52.963+05:302011-10-08T13:54:52.963+05:30துயரங்களையும் அதனைத் தந்தவர்களின் ஆட்டங்களையும் சா...துயரங்களையும் அதனைத் தந்தவர்களின் ஆட்டங்களையும் சாடிவந்திருக்கின்ற சிறப்பான கவிதை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30031112034283391692011-10-08T09:50:34.524+05:302011-10-08T09:50:34.524+05:30அந்த கிளிநொச்சி வரவேற்பு... தீர்க்கமாக பார்க்க வைக...அந்த கிளிநொச்சி வரவேற்பு... தீர்க்கமாக பார்க்க வைக்கிறது... பகிர்வுக்கு நன்றி நண்பா... ஈழத்து பதிவுகளால் சாதனைகள் படைத்து உண்மைகளை வெளிகொணருங்கள்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14805999060388854912011-10-08T09:47:44.482+05:302011-10-08T09:47:44.482+05:30மனச் சிறையின் ஓரத்தில்
சிறு பான்மை மக்களின்
உணர்வல...மனச் சிறையின் ஓரத்தில்<br />சிறு பான்மை மக்களின்<br />உணர்வலைகள் தூசிகளாய்<br />அமிழ்ந்து போய் கிடக்கின்றன!<br />நாளைய விடியலுக்கான<br />பாதை தொலைவில் இல்லை<br />எனும் நம்பிக்கை நிறைந்த<br />வார்தைகளை<br />நம்பியே கெட்டபடி<br />ஈழத்தின் அப்பாவி மக்கள்!//<br /><br />தீர்க்க முடியாத வலியாய் உங்கள் கவிதை மனதை அழ செய்கிறது நண்பா.... உங்களது ஆதங்கத்தை தரமான கவிதையாய் கொடுத்து கனக்க வைத்துவிட்டீர்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54008295411577630632011-10-08T09:18:20.169+05:302011-10-08T09:18:20.169+05:30இந்த கவிதைக்கு நான் தலை வணங்குகிறேன்இந்த கவிதைக்கு நான் தலை வணங்குகிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32889691956579971082011-10-08T03:57:24.724+05:302011-10-08T03:57:24.724+05:30முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது கவிதையின் ஆரம்பம...முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது கவிதையின் ஆரம்பம், ஈழ மக்களின் வாழ்கையையும் அவர் சந்திக்கும் அவலங்களையும் கூறுகிறது கவிதையின் முடிவு.. (சுருக்கம் சரியா?) வாழ்த்துக்கள் நிரு..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61556425985097932532011-10-08T00:30:09.411+05:302011-10-08T00:30:09.411+05:30ரொம்ப நல்ல கவிதை நிரூபன், பல விடயங்களை தொட்டுச் செ...ரொம்ப நல்ல கவிதை நிரூபன், பல விடயங்களை தொட்டுச் செல்கிறது. நல்ல வார்த்தை வீச்சு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4982392110274959892011-10-07T23:50:40.423+05:302011-10-07T23:50:40.423+05:30மாலை வணக்கம்!கவிதை அருமை நிரூபன்,வாழ்த்துக்கள்!பாவ...மாலை வணக்கம்!கவிதை அருமை நிரூபன்,வாழ்த்துக்கள்!பாவம் அந்தப் பெண்?ரம்யா பரசுராம்.ஏன் வீணாக மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள்!அவருக்கும் "எதுவோ" தெரிந்திருக்கிறதென்று?! விட்டு விட வேண்டியது தானே?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77410830926436796282011-10-07T23:37:03.227+05:302011-10-07T23:37:03.227+05:30கவிதை நல்லா இருக்கு சார்...
///தூரிகை கொண்டு
தீட்...கவிதை நல்லா இருக்கு சார்...<br /><br />///தூரிகை கொண்டு<br />தீட்டப்பட முடியாத<br />சிற்பங்களாய்<br />காலம் விட்டுச் சென்ற<br />அவலத்தின் கோடுகள்!/// ;((<br /><br />///கிழிந்த கிடுகிடையே<br />தலை கவிழ்ந்து<br />தொங்கும் வௌவால்களாய்<br />தம் எதிர்காலம் பற்றிய<br />ஏக்கங்களோடு<br />முன்னாள் போராளிகள்!///;((நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21571370159898110082011-10-07T23:35:05.406+05:302011-10-07T23:35:05.406+05:30////Ramya Parasuram said... /// ஏங்க ஒங்கட நாட்டு ...////Ramya Parasuram said... /// ஏங்க ஒங்கட நாட்டு பக்கம் பொம்பளைங்களும் தண்ணி அடிப்பாங்களா;)))நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78674770704921222072011-10-07T22:44:09.090+05:302011-10-07T22:44:09.090+05:30@Ramya Parasuram
நமக்கு நாம திட்டத்தின்கீழே உங்கள...@<a href="#c7381456397239893304" rel="nofollow">Ramya Parasuram</a><br /><br />நமக்கு நாம திட்டத்தின்கீழே உங்களுக்கு நீங்களே காமெண்ட் ஐடியா மணி, பன்னிக்குட்டி, எருமைமாடு, போட்ருவீங்களா?<br /><br />பின்னூட்டங்கள் யாவும் மட்டுறுத்தப் பட வேண்டும் என்று தமிழ்மணம் சொல்லியிருக்காது. மட்டுருத்தினா அநாவசிய பிரசனைக்க வராதுன்னுதா சொல்லிருக்கும். தப்பா புரிஞ்சுகிட்டீங்களா நாத்து? ஒங்க பிளாக்க அவங்க என்னங்க கண்ட்ரோல் பன்னறது?//<br /><br />உங்களுக்கு என்ன விசர் பிடிச்சிருக்கா?<br />ஐடியாமணி வேற ஆளு, நான் வேற ஆள்.<br />அது கூட தெரியாம இம்புட்டு நாளா பதிவுலத்தை அறிந்த ஆள் மாதிரி கமெண்ட் போடுறீங்களே;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83343327876872310352011-10-07T22:27:30.485+05:302011-10-07T22:27:30.485+05:30காலத்தின் கோலத்தில் தமிழினத்தின் அலங்கோலத்தை கவிதை...காலத்தின் கோலத்தில் தமிழினத்தின் அலங்கோலத்தை கவிதையாய் வடித்திருக்கிறது பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70861872528379852612011-10-07T21:25:30.140+05:302011-10-07T21:25:30.140+05:30அந்தக் ...கிளிநொச்சி வரவேற்கிறது... பார்க்க மனம் எ...அந்தக் ...கிளிநொச்சி வரவேற்கிறது... பார்க்க மனம் எங்கேயோ போய்... கவலையாகிறது:((((.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88935269664101695112011-10-07T21:23:07.213+05:302011-10-07T21:23:07.213+05:30கவிதை நன்றாக இருக்கு.கவிதை நன்றாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80891812673400537012011-10-07T20:21:41.045+05:302011-10-07T20:21:41.045+05:30உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிற...உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறது.அருமை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com