tag:blogger.com,1999:blog-5377138428900965733.post504524488414881248..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: எழுத்தாளர், கவிஞர் குட்டி ரேவதியிடம் சில கேள்விகள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74095801980766214792011-06-05T02:06:13.855+05:302011-06-05T02:06:13.855+05:30@கிருத்திகன்
@நிரூபன்..
றஞ்சியின் ஆய்வின் மெய் ப...@<a href="#c3876930104212668324" rel="nofollow">கிருத்திகன்</a><br /><br /><br />@நிரூபன்..<br />றஞ்சியின் ஆய்வின் மெய் பொய் பற்றி எனக்குத் தெரியாது. என் இனிய நண்பர் ஒருவர் ஒன்று சொல்வார். ‘இலக்கியம் என்பது வேறு, இலக்கிய அரசியல் என்பது வேறு’ என்று. இலக்கிய அரசியல் தமிழ்ச்சூழலில் பொய்மை, மெய்மைகளைக் கடந்து ஊகங்களினடிப்படையில் எழுவது.//<br /><br />சகோ, தங்களின் இலக்கிய அரசியல் பற்றிய கூற்றினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இங்கே குறிப்பிட்ட ஒரு காலத்தினை அடிப்படையாக வைத்து எழுந்த கவிதை இலக்கியத்தின் உள்ளடக்கத்தினைத் தானே என் பதிவில் ஆதாரங்களுடன் ஆராய்ந்திருக்கிறேன். ஊக்கங்களின் அடிப்படையில் இப் பதிவினை தயாரிக்கவில்லை தானே சகோ. <br /><br /><br />குட்டி ரேவதியின் விளக்கங்களும், ஈழத்துக் கவிதை பற்றிய விடயங்களும் ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கலாம், அவரது கூற்றுக்களை நிராகரிக்க நான் கையாண்டுள்ள எடுகோள்கள் ஆதாரங்களை அடிப்படையாக வைத்துத் தான் மேற்கோளிடப்பட்டுள்ளன சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38769301042126683242011-06-04T21:06:07.337+05:302011-06-04T21:06:07.337+05:30@நிரூபன்..
றஞ்சியின் ஆய்வின் மெய் பொய் பற்றி எனக்க...@நிரூபன்..<br />றஞ்சியின் ஆய்வின் மெய் பொய் பற்றி எனக்குத் தெரியாது. என் இனிய நண்பர் ஒருவர் ஒன்று சொல்வார். ‘இலக்கியம் என்பது வேறு, இலக்கிய அரசியல் என்பது வேறு’ என்று. இலக்கிய அரசியல் தமிழ்ச்சூழலில் பொய்மை, மெய்மைகளைக் கடந்து ஊகங்களினடிப்படையில் எழுவது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-612288423878840732011-06-04T21:03:17.591+05:302011-06-04T21:03:17.591+05:30கிருத்திகன் said...
சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன்...கிருத்திகன் said...<br />சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன் நிரூபன்//<br /><br />என்னய்யா, குழப்புறீங்க. அப்போ றஞ்சியின் ஆய்வும் பொய்யா;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32917551944836301472011-06-04T21:00:24.213+05:302011-06-04T21:00:24.213+05:30சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன் நிரூபன்சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன் நிரூபன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53128025607589328672011-06-04T20:57:33.649+05:302011-06-04T20:57:33.649+05:30@கிருத்திகன்
என் பழைய பதிவுகளை ஆர்வத்துடன் படித்த...@<a href="#c7389958506528430105" rel="nofollow">கிருத்திகன்</a><br /><br />என் பழைய பதிவுகளை ஆர்வத்துடன் படித்து, அதில் உள்ள ஐயங்களைக் கேட்கும் உங்களுக்கு முதலில் நன்றிகள் சகோ.<br /><br />மாலிகா எனும் பெயரில் எழுதிய புதுவை இரத்தினதுரை என்பது போல, <br />ஆமிரா, கற்சுறா முதலிய பெயரில் எழுதியவர்களும் ஆண்களே என இருள்வளியில் வெளி வந்த கவிதைகளை ஆய்வு செய்துள்ள றஞ்சி அவர்கள் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். <br /><br />இதற்கான இணைப்பினை இங்கே பகிர்கிறேன் சகா. <br /><br /><br />http://www.keetru.com/literature/essays/ranjini.phpநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73899585065284301052011-06-04T20:51:37.062+05:302011-06-04T20:51:37.062+05:30@நிரூபன்
ஆமிரபாலி பற்றித்தெரியாது.. ஆதிரா அல்லது ...@<a href="#c9129808235149960693" rel="nofollow">நிரூபன்</a><br /><br />ஆமிரபாலி பற்றித்தெரியாது.. ஆதிரா அல்லது அதீதா என்ற பெயரில் எழுதியது கற்சுறா என்று எங்ஙணம் சொல்கிறீர்கள்???Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-194051497585557492011-04-04T02:25:34.041+05:302011-04-04T02:25:34.041+05:30அடியேன் சொல்லவருவது ஈழத்தின் கவிதையினை/நாவல்/சிறுக...அடியேன் சொல்லவருவது ஈழத்தின் கவிதையினை/நாவல்/சிறுகதை எதிலும் எம் துயரம்,வாழ்வுநிலை எதுவும் வெறும் கற்பனை அல்ல அது வரலாறு ஆனால் புகழ் பெறவேண்டி சில மேலோட்டமாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுறும் என்று பேரில் மற்றவரகளை கீழ் இறக்கவேண்டாம் என்பதைத்தான் அடியேன் சொல்லுறன் நிரூபனே இன்னும் பேசலாம் ரயில் வருகிறது நான் ஏறனும் இது என்ன யாழ்தேவியா?.<br />.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-827098047499088792011-04-03T18:49:08.927+05:302011-04-03T18:49:08.927+05:30@கூர்மதியான் ஆவர்களே உங்களை காயப்படுத்துவதில் எனக்...@கூர்மதியான் ஆவர்களே உங்களை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் எங்கள் வலி,வேதனைகள் தமிழ்,ஹிந்தி சினிமாவில் சொல்லப்படுவதுபோல் காஸ்மீரில்,ஈழத்தில் இரானுவம் மக்களை மீட்பது தேசத்தியாகம் என்று மனிரத்தினம் படத்தில் காட்டபடுவதில் போல் உண்மையில்லை எங்கள் வலி நான் நாடுகடந்து வாழ்லும் துயரம் எழுத்தில் வடிக்க என்னால் (துயரம்,நேரமின்மை)முடியாது ஆனால் ஈழ்த்தின் வரலாறு வித்தியாசமானது கவிதைப்போக்கு 1990முன்பே முன்னேறியது என்பதற்கு மலையக கவிதைத்தொகுதிகளாக வெளிவந்துள்ள (புதியமொட்டுமள் -1990) அரும்புகள்(1990)இத்தொகுப்பில் கலைமகள் ஹிதாயாவின் ""அந்தநாள் என்று வரும்"" செல்வி அரபா உம்மா(இஸ்லாமியச் செல்வி) போன்றோர் பெண்விடுதலை ,துயரங்களை பாடுகின்றானர் என்று மலையகத் தமிழ் இலக்கியம் 1994 இல் வெளியிட்ட நூல் பக்கம்(224) கூறுகிறது இன்னூல் நேரத்திற்கே அச்சிடமுயன்றும் அரசியல்காரனங்களால் பின்போடவேண்டி ஏற்பட்டது துரதிஸ்டவசம். மேலும் கலாநிதி .க.அருணாசலம் அவர்கள் தொகுத்துள்ள இன்நூலில் அவர் 1990 இற்கு முன் எழுதிய <br />புதுக்கவிஞர்கள் பட்டியலில் ஆர்.நளினி,க.நாகபூசனி(இப்போது இலங்கை வர்தகசேவை/தென்றல் அறிவிப்பாளினி(எனக்குப்பிடித்த) )பிரமிளா கந்தையா, என்போர் மலையககவிதையுலகில் நம்மிக்கையூட்டும் கவிஞர்கள் என்று கூறியுள்ளார்.அதேபோல் பல புதியவர்கள் பெண் துயரங்களை ஆண்கள் பாடியுள்ளனர் அதில் குறிஞ்சி தென்னவன் முக்கியமானவர்,மற்றும் வ.ஜ.சு.ஜெயபாலன்(ஆடுகளம் வில்லன்) போன்றோர் 1990இற்கு முன் கவிதையூடாக <br />பெண்னிலையிலைபாடியுள்ள நிலையில் குட்டிரேவதி வரலாற்றை திரிவு படுத்துகிறார்(வைரமுத்து+மனிரத்தினம் கன்னத்தில் முத்தமிட்டால்)இப்படி சிலர் செய்யும் வரலாற்றுத்தகவல்கள் எங்களை காயப்படுத்துகிறது.நண்றி நிருபன் நீங்கள் தொடங்கியதால் என் வேதனையை இங்கு பதிவு செய்யுரேன் இதில் பிழையிருப்பின் சின்னவன் அடியேனை இலக்கியம் படிக்க யுத்தம் விடவில்லை மன்னியுங்கள் இன்னும் தொடர்வேன் புலம் பெயர்தேசத்தில் அடிப்படைதேவைகளை தேடுவதில் அதிகநேரம் பதிவுகளை தொடரமுடியவில்லை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69287660359187165872011-04-03T18:41:25.228+05:302011-04-03T18:41:25.228+05:30@Nesan
நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை ...@<a href="#c252472780952275069" rel="nofollow">Nesan</a><br />நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்க//<br /><br />வணக்கம் சகோதரம் நேசன் அவர்களே, நீங்கள் இவ்விடத்தில் குறிப்பிடும், ‘ஈழத்துக் கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ் நாட்டவருக்கு இருக்காது எனும்’’ கருத்தினை நிராகரிக்கிறேன். மறுத்துரைக்கிறேன். <br /><br />கவிதைகளை விமர்சிப்பதற்கு அக் கவிதை நூல்களைப் பற்றிய புரிதலும், அந் நூல்களும் கிடைத்தால் போதும், மொழியை யார் வேண்டுமானாலும், தமது தேவைக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் கையாளாலாம். <br />கவிதைகளை விமர்சிப்பதற்கு அந்தக் கவிதைகள் பற்றிய பூரண அறிவு இருந்தாலே போதும். <br />இங்கே நான் பகிர்ந்து கொண்ட விமர்சனக் குறிப்புக்களில் ஒரு சிலவும் தமிழகச் சகோதரிகளிடம் இருந்தே எடுக்கப்பட்டன. <br />கவிதையினை விமர்சிக்கும் பின்புலம் இருக்காது எனும் தொனிப் பொருளில் தமிழ்கத்தில் இருக்கும் அனைத்து இலக்கியவாதிகளையும் சேர்த்துக் குறிப்பிடும் வகையிலான உங்களின் சொல்லாடல் இவ் இடத்தில் தவிர்க்கப்பட வேண்டியது.<br /><br />நான் கூட இப் பதிவின் இறுதியில் கேட்டுக் கொண்ட விடயங்கள்<br /><br />//இக் கேள்விகளுக்குச் சாதகமான பதில்கள் அல்லது விளக்கங்கள் கிடைக்கும் எனும் அடிப்படையில் இப் பதிவினைச் சகோதரி ரேவதியிடமும், ஏனைய வாசக நெஞ்சங்களிடமும் சமர்பிக்கிறேன். <br /><br /><br />இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், குட்டி ரேவதியின் கட்டுரையில் காணப்படும் ஒரு சில குறிப்புக்கள், தவறுகளிற்கு விளக்கங்களைக் கேட்டு நிற்பதேயாகும். பதிவர்கள், வாசகர்கள் இப் பதிவின் உள்ளடகத்தினை உணர்ந்தவர்களாய் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில் இப் பதிவினை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22866540275701590822011-04-03T11:15:41.677+05:302011-04-03T11:15:41.677+05:30@நேசன்:
//புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார...@நேசன்:<br /><br />//புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.//<br /><br />தமிழர்களுக்குள்ளே இப்படி ஒரு மனப்பக்குவமா.? நண்பரே.! நாங்கள் உங்களோடு ரத்தம் சிந்தாமல் இருக்கலாம்.. உரிமைகள் மறுக்கப்பட்ட இடத்தில் உணர்வுகளுக்காக வாழாமல் இருக்கலாம்..<br /><br />உங்களை பற்றி வருத்தமாக பேசி பேசியே உங்களை எங்களிடத்தும் இருந்தும் ஒதுக்கி வைத்து பார்க்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா.?<br /><br />தமிழ்நாட்டவர்,ஈழதமிழர் என என்றும் நான் பிரித்து பார்த்ததில்லை.. நீங்கள் அனுபவித்த வலியை நாங்கள் உணர்கிறோம்.. இடம் மாறலாம் மொழி ஒன்றுதான்.. <br /><br />இங்கயும் சிலர் உங்களை பற்றி புரியாமல் பதிப்புகளை வெளியிடுவர்.. ஆனால் எம்மில் பலர் உங்களின் வலியை உணர்ந்தவர்.. நாங்கள் பார்வையாளர்கள் தான்.. ஆனால் உள்ளார்ந்து பார்க்கும் நேசவாதிகள்.. புரிந்துகொள்ளுங்கள்.. <br /><br />எமது எழுத்து தொடங்கியது தமிழுக்காக(ஈழம்), உங்களின் வருத்தத்தை பதிவு செய்யும் விதமாய்.. ஆனால் எம் தமிழர் வருந்தியது எழுத்தாய் கூட இருக்ககூடாது என கிழித்துபோட்டவன் நான்.. எல்லோருக்கும் பொக்கிஷமான அவர்களின் முதல் கவிதை என்னுடைய முதல் கவிதை எங்கோ குப்பை தொட்டியில்.. எதற்காக.? நமக்காக..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70969966588911021482011-04-03T00:47:48.878+05:302011-04-03T00:47:48.878+05:30@நேசன்://விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு...@நேசன்://விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது //<br /><br />நண்பர் நேசன் அவர்களே.!! பொட்டாம் பொதுவாய் எல்லோரையுந் இப்படி சொல்வது சரியா.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91354960797156691172011-04-03T00:46:02.808+05:302011-04-03T00:46:02.808+05:30நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சி...நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.<br />\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது <br />அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்<br />ஆக்ரோசம்... <br />இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52183724143222763542011-04-03T00:44:14.373+05:302011-04-03T00:44:14.373+05:30நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சி...நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.<br />\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது <br />அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்<br />ஆக்ரோசம்... <br />இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2524727809522750692011-04-03T00:42:57.625+05:302011-04-03T00:42:57.625+05:30நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சி...நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.<br />\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது <br />அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்<br />ஆக்ரோசம்... <br />இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73461586069424834472011-04-02T23:10:44.215+05:302011-04-02T23:10:44.215+05:30இங்கே என்னய்யா நடக்குது இம்புட்டு நீளத்துக்கு நைல்...இங்கே என்னய்யா நடக்குது இம்புட்டு நீளத்துக்கு நைல் நதி மாதிரி நீளுது...<br />கருனாநிதிக்கிட்டே பிடிச்சி குடுத்துருவேன் ஆமா.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65833931285248820432011-04-02T23:09:03.685+05:302011-04-02T23:09:03.685+05:30ஆ சண்டை.....ஆ சண்டை.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85755694693135868232011-04-02T22:33:15.251+05:302011-04-02T22:33:15.251+05:30உங்கள் ஆதங்கம் நியாயமானதே!உங்கள் ஆதங்கம் நியாயமானதே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89495911744832472722011-04-02T21:00:49.392+05:302011-04-02T21:00:49.392+05:30அருமையான விவாதங்கள் பயனுள்ள ஆய்வு தொகுப்புஅருமையான விவாதங்கள் பயனுள்ள ஆய்வு தொகுப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91498191579560694752011-04-02T21:00:14.418+05:302011-04-02T21:00:14.418+05:30கஷ்டம் தான் படிக்கிறேன்கஷ்டம் தான் படிக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59900275002059120882011-04-02T20:59:58.389+05:302011-04-02T20:59:58.389+05:30அடேயப்பா ஸ்பெக்ட்ரம் 80000 பக்க குற்றப்பத்திரிக்கை...அடேயப்பா ஸ்பெக்ட்ரம் 80000 பக்க குற்றப்பத்திரிக்கை மாதிரி இல்ல இருக்கு இந்த பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72559146932414909652011-04-02T19:04:45.555+05:302011-04-02T19:04:45.555+05:30@தம்பி கூர்மதியன்
எனினும் கவி உலகம் மீது தங்களின் ...@<a href="#c5179343552674341696" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br />எனினும் கவி உலகம் மீது தங்களின் பற்றையும் ஆர்வத்தையும் மதிக்கிறேன்..<br /><br />கோபம் நியாயமானது.!! ஆனால் தேவையற்றது..<br /><br />தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.//<br /><br />இதில் தவறாக நீங்கள் ஏதும் சொல்லவில்லை. <br />என் வாதங்களுக்கு எதிர்க் கருத்துக்களை மட்டுமே வைத்துள்ளீர்கள். நோ ப்ராப்ளம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25960872134248172062011-04-02T18:16:40.071+05:302011-04-02T18:16:40.071+05:30@தம்பி கூர்மதியன்
ஓ.. அவரா நீங்க.? பதிவுலக சர்ச்ச...@<a href="#c2822622077858521680" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />ஓ.. அவரா நீங்க.? பதிவுலக சர்ச்சைகுள்ள சேந்துட்டீங்க போல..//<br /><br />நான் அவன் இல்லை பாஸ், ஒரு சில தவறான கருத்துக்களை மட்டும் சுட்டிக் காட்டுவது தான் என் பதிவின் நோக்கம், மற்றும் படி சண்டைக்கெல்லாம் நான் போக மாட்டேனுங்க...<br />உங்களின் அன்பிற்கு நன்றிகள் சகோ.<br /><br />அத விடுங்க.. இது ஒண்ணுத்துக்கும் உதவாத மேட்டரு.. நண்பர் சிவசங்கரின் வாக்கையே நானும் மொழிகிறேன்..//<br /><br /><br />ஆழியாளை முதன்மைபடுத்தவில்லை.. அவரை போன்று என்று சொல்கிறார்.. ஆழியாளும் சங்கரி,சிவரமணி பின்பற்றியவர் தானே.! அப்படியானால் ஆழியாளும் சங்கரி,சிவரமணி வழி வந்தவர் தானே.!! அதனால் குட்டி ரேவதி சொன்னது சரிபோல தான் தெரிகிறது.. நீங்கள் பார்த்த கோணம் வேறு அதனால் அது தவறாக உங்களுக்கு தெரிகிறது..//<br /><br />சகோதரம், நான் இன்னா சொல்ல வர்றேன் என்றால்.<br />//<br />பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம்//<br /><br />எனும் கூற்று தவறு என்று கூற வருகிறேன். இப்போது புரிகிறதா?<br />1990களின் முற்பகுதிக்கும், 1990களின் நிறைவுப் பகுதிக்கும் நிறைய வேறுபாடுகள் இலக்கிய ரீதியில் உள்ளன தானே.<br /><br />ஆழியாளை விட ஆழியாளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களே ஈழத்தில் அதிக மொழியியற் புரட்சி செய்தவர்களாக ஈழத்து இலக்கிய ஆய்வாளார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் எனும் போதும் குட்டி ரேவதி கூறுவது எப்படிச் சரியாகும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49375604264267647442011-04-02T17:27:54.743+05:302011-04-02T17:27:54.743+05:30@தம்பி கூர்மதியன்
சகோதரர் நிரூபன் பஜ்ஜி கொடுக்கபட...@<a href="#c8352475967073235652" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />சகோதரர் நிரூபன் பஜ்ஜி கொடுக்கபடாது என்று சொன்னமையால் வெறும் கருத்துக்கு மட்டும் வந்திருக்கிறேன்.. என்ன எழுதியிருக்கீங்க.. இன்னைக்கு எப்படி பொழுது போகும்னு பாத்தேன்.. உங்க பதிவ படிச்சா போயிடும் போலிருக்கு.. படிக்கிறன்..//<br /><br />வணக்கம், வந்தனம் சகோ,<br />பதிவுலகில் தங்களது பதிவுகளை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும், தங்களுக்கு மட்டுமே வாக்குகள் கிடைக்க வேண்டும் எனும் தனி நல, தூர நோக்கில் ஒரு சில அன்பு உள்ளங்கள் ஓடோடி வந்து பதிவினைப் படிக்காமல் பஜ்ஜி, வடை என்று பின்னூட்டமிட்டுத் தங்களது பதிவுகளை நோக்கி வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதால் தான் வடை இல்லை என்று சொன்னேன்.<br /> <br />ரொம்ப சீரியஸ்ஸாகிட்டீங்களோ?<br /><br /><br />உங்க பதிவ படிச்சா போயிடும் போலிருக்கு.. படிக்கிறன்.//<br /><br />அம்புட்டுப் பெரிய பதிவோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88505273537941408622011-04-02T17:17:09.687+05:302011-04-02T17:17:09.687+05:30பாதுகாப்பு
உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே
ஆழக்கோடு...பாதுகாப்பு<br /><br />உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே<br />ஆழக்கோடுகள் அதன் மேல் கிழித்து<br />கூராய்ச் செதுக்கிய கதிகால்களை நட<br />படுநேராய் எழுகிறது வேலிகள்.<br /><br />தோல் மினுமினுத்துச் செழிக்க<br />மார்பின் பருக்கைகள் திரட்சிகளாகும் போது<br />சோடிக் கண்களால் உன்னை மேய்ந்தபடி<br />அவை கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றன.<br /><br />பருவ கால மாற்றமதில்<br />மாரித் தவக்கைகளும் மயிர்க்கொட்டிகளும்<br />வந்து போய்க்கொண்டிருக்க,<br />கொலைஞன் ஒருவனின் கூர்க்கத்தி முனையைப் போல்<br />வளரும் எட்டு வாரக் கரு உருவில்<br /><br />வயிற்றின் கொழகொழத்த சதை இடுக்குகளுள்<br />புகுந்தபடி<br />சொகுசின் கணச்சூட்டில்<br />வேலிகள் ஆழமாய்ப்<br />புதைந்து பதிகின்றன.<br /><br />அருகில் ஆங்காங்கே<br />இன்னமும் வேலிகள்<br />வெளிர் பச்சையாய் முளைவிட்டுக் கிளம்பியபடி<br />வழிபாதை நெடுகிலும் சாரிசாரியாய்ச்<br />சாரிசாரியாய்….<br />உன் கண்பாப்பாக்கள் சலித்துக் குறுகி இருளும் வண்ணம்<br />மனம் எட்டும் பரப்பெங்கும் விரிந்து கிடக்கின்றன.<br /><br />நீ நினைத்திருக்கலாம் அவை தாண்டுவதற்கென்று.<br /><br />அவை காத்திருக்கின்றன<br />தோல்க்கூடாரத்தினுள்.<br />சிறுகச் சிறுக அரித்து அறியாக்கணத்தில்<br />உன்னுள் புகுந்து<br />முழுதாய் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41459145149279344952011-04-02T17:16:37.124+05:302011-04-02T17:16:37.124+05:30பதில்
என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவ...பதில்<br /><br />என் ஆதித்தாயின்<br />முதுகில் பட்ட<br />திருக்கைச் சவுக்கடி<br />நான் காணும் ஒவ்வொரு<br />முகத்திலும்<br />தழும்பாய் தேமலாய்<br />படர்ந்து கிடக்கிறது.<br /><br />அடையாளத்தை<br />உணரும் போதெல்லாம்<br />வீரியங்கொண்ட<br />ஊழிச்சவுக்கின் ஒலி<br />மீளவும் என்னை<br />வலிக்கப் பண்ணும்.<br /><br />என்னைப் பிளந்து<br />ரத்த உடுக்கள்<br />வெடித்துப் பறந்து<br />தனித்துச் சிதறி கொட்டும்.<br /><br />தனித்து,<br /><br />அவை ஒவ்வொன்றும்<br />கிரகங்கள் என<br />உருப்பெறும்.<br />தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்<br />தாள லயத்துடன்.<br /><br />அங்கு<br />எனக்கென<br />ஓர் பிரபஞ்சம் உருவாகும்<br />அப்போது உயிர் பெறும்<br />எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய<br />என் மொழி.<br /><br />அதன் பின்<br />தேமல் படர்ந்த எவனாயினும்<br />என்னோடு உரையாடட்டும்<br />அப்போது கூறுகிறேன்<br />பதிலை,<br />என் மொழியில்;<br />என் ஆதித்தாயின்<br />பெண் மொழியில்.<br /><br />அதுவரை நீ காத்திரு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com