tag:blogger.com,1999:blog-5377138428900965733.post5042940879712519065..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: வால் பிடிப் புலிகளால் அழிந்த ஈழ விடுதலைப் புலிகள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37541772276370732802012-05-31T10:26:40.376+05:302012-05-31T10:26:40.376+05:30அத்தனையும் உண்மை தான்..இனியாவது விழிக்க வேண்டும்.....அத்தனையும் உண்மை தான்..இனியாவது விழிக்க வேண்டும்....:(Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24797108338050220412011-07-31T23:56:21.690+05:302011-07-31T23:56:21.690+05:30வாலி வைத்தலுக்கு - இங்கே.. ஜால்ரா, அல்லக்கை, காக்க...வாலி வைத்தலுக்கு - இங்கே.. ஜால்ரா, அல்லக்கை, காக்கா பிடிக்கிரது, தாளம் தட்றது, ஐஸ் வைக்கிறது, கொள்ளி வைப்பது, சூடேத்துறது , உசுப்பேத்தறது,இன்னும் நிறைய... வாலி வைத்தலை இல்லாமையாக்கி வாழ வைத்தலை செய்வோம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53089880617156796862011-07-31T19:08:18.213+05:302011-07-31T19:08:18.213+05:30@ராஜ நடராஜன்
கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகள...@<a href="#c4860452132745262677" rel="nofollow">ராஜ நடராஜன்</a><br /><br /><br />கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகளை ஏன் துணைக்கு கூப்பிடுகிறீர்கள் சகோ!//<br /><br /><b>சகோ, புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்கு, அவர்களின் பின்னே வால்பிடிகளாக மட்டும் இருந்து கொண்டு, போராட்டத்தில் நேரடியாக கள முனைகளோடு தொடர்புபடாத அடிவருடிகளும் காரணமாக இருந்திருக்கிறார்கள். <br />இவர்களை சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் என்று நம்பித் தான், புலிகள் அமைப்பின் தலைவரும் இறுதியில் ஏமாந்திருக்கிறார். <br /><br />சுருங்கச் சொல்லின், மைந்தன் சிவாவின் கமெண்டினை இவ் இடத்தில் மீண்டும் பகிர்கிறேன்.<br />‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே....கூட இருந்து புலிகளை ரணகளமாக்கிட்டாங்க ஒரு வால் பிடிக் கூட்டம். <br /><br />அவர்களை ஊரில் வால் பிடிப் புலிகள் என்று தான் சொல்லுவார்கள்.</b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48604521327452626772011-07-31T19:03:42.192+05:302011-07-31T19:03:42.192+05:30கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகளை ஏன் துணைக்கு ...கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகளை ஏன் துணைக்கு கூப்பிடுகிறீர்கள் சகோ!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13626605902024658662011-07-31T09:05:14.504+05:302011-07-31T09:05:14.504+05:30தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் அரசியல் விடயம் கும்ம...தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் அரசியல் விடயம் கும்மியடிக்க என்று கடைசியில் தொட்டுக்க மட்டும் பேசிவிட்டு இப்படி பலவிடயங்களை வால்பிடிக்கிறதில் புட்டுவைக்கிறீங்கள்.<br /> வாழ்பிடிப்போரிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கனும் அதற்கு முதலில் தெளிவான பார்வையும் திடமான கொள்கையும் அவசியம் என்பது என் கருத்து!மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25939952317074157532011-07-30T23:13:16.279+05:302011-07-30T23:13:16.279+05:30//எதனையும் அளவோடு பெற்று, எம் ஒவ்வோர் அடிகளையும் ந...//எதனையும் அளவோடு பெற்று, எம் ஒவ்வோர் அடிகளையும் நகர்த்தினால் வாழ்வில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. //<br /><br />மிகச்சரி நிரூபன்,நன்றுshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39562369173365237312011-07-30T22:41:04.324+05:302011-07-30T22:41:04.324+05:30தலைப்பு சும்மா அதிருதில்ல............
அழகான விளக்க...தலைப்பு சும்மா அதிருதில்ல............<br />அழகான விளக்கம்..ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15630530101641754702011-07-30T22:17:24.694+05:302011-07-30T22:17:24.694+05:30ஃஃஃஃவாழி வைத்தல்,ஃஃஃஃ
நம்ம இடங்கள்ள பெட்டையளைப் ப...ஃஃஃஃவாழி வைத்தல்,ஃஃஃஃ<br /><br />நம்ம இடங்கள்ள பெட்டையளைப் பாத்த வழியிறதையும் இதே பதத்தில் தான் அழைப்போம் மாப்பு...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19212934326790148212011-07-30T22:16:41.432+05:302011-07-30T22:16:41.432+05:30நிரு நம்ம வட்டார மொழியெல்லாத்தையும் நாடுகடக்கை வைப...நிரு நம்ம வட்டார மொழியெல்லாத்தையும் நாடுகடக்கை வைப்பதற்கு ரொம்ப நன்றீப்பா..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30788588527871484782011-07-30T21:15:43.778+05:302011-07-30T21:15:43.778+05:30தலைப்பை படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லை நண்பா .......தலைப்பை படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லை நண்பா .... முழுவதும் படித்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிந்தது. உங்கள் எழுத்தின் ஆழம் மிக அதிகம், வாழ்த்துகள் நண்பா .... !erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16862529183234397342011-07-30T19:59:16.114+05:302011-07-30T19:59:16.114+05:30அருமையான கட்டுரை நண்பரே...வால் பிடிக்கிறவுங்ககிட்ட...அருமையான கட்டுரை நண்பரே...வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86557877244371225332011-07-30T19:29:35.346+05:302011-07-30T19:29:35.346+05:30காரியம் சாதிக்க மட்டும் மற்றவர் தேவை என்பது எல்லா ...காரியம் சாதிக்க மட்டும் மற்றவர் தேவை என்பது எல்லா இடத்திலும் இருப்பது வேதனையான விசயம் தான் நண்பரே.M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39155978493098038842011-07-30T19:25:34.424+05:302011-07-30T19:25:34.424+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84596973155647993712011-07-30T19:25:32.327+05:302011-07-30T19:25:32.327+05:30மாப்ள நான் லேட் டா வந்தேனோ?மாப்ள நான் லேட் டா வந்தேனோ?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51781012152076774192011-07-30T19:24:58.943+05:302011-07-30T19:24:58.943+05:30வால்பிடித்தலுக்கு அருமையான
விளக்கம் கொடுத்துள்ளீர...வால்பிடித்தலுக்கு அருமையான <br />விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய <br />உண்மை இது.<br />பகிர்வுக்கு நன்றிகள் சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55419658752874234372011-07-30T19:24:08.598+05:302011-07-30T19:24:08.598+05:30வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கி...வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கிறேன் ...... தேவையான எச்சரிக்கை ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42245084983435186872011-07-30T19:19:23.161+05:302011-07-30T19:19:23.161+05:30ஃஃஃஈழத்தில் இதற்கு வாளி வைத்தல், வாழி வைத்தல், பப்...ஃஃஃஈழத்தில் இதற்கு வாளி வைத்தல், வாழி வைத்தல், பப்பாவில் ஏற்றுதல், உசுப்பேத்துதல், ஐஸ் வைத்தல் எனப் பல அர்த்தங்களினைச் சொல்லிப் பேசுவார்கள்ஃஃஃ<br /><br />பிளேடு வைத்தல், சொம்பு தூக்குதல் என்று கூட சொல்லுகிறார்கள்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88184488185134414172011-07-30T19:17:06.942+05:302011-07-30T19:17:06.942+05:30அடடா... தலைப்பைப்பார்த்து என்னமோ ஏதோ என்று ஓடிவந்த...அடடா... தலைப்பைப்பார்த்து என்னமோ ஏதோ என்று ஓடிவந்தா வால்பிடிக்கிறத பற்றி எழுதியிருக்கிறீங்களேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79160378145100024432011-07-30T18:08:22.004+05:302011-07-30T18:08:22.004+05:30சகோ!
இந்த பிறவியிலே நீங்க
யாருக்கும் ...சகோ!<br /> இந்த பிறவியிலே நீங்க <br /> யாருக்கும் வால பிடுக்க மாட்டீங்க<br /> உங்களுக்கு வால் பிடிக்க யார் வந்<br /> தாலும் அவங்களே விலகிப் போவாங்க!<br /><br /> என்ன! நான் சொன்னது சரிதானே<br /> அருமையான பதிவு<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62945752043045072592011-07-30T17:45:40.986+05:302011-07-30T17:45:40.986+05:30ஜால்ரா, ஜின்க் சாக் என்றும் இங்கு அழைப்பதுண்டு..ஜால்ரா, ஜின்க் சாக் என்றும் இங்கு அழைப்பதுண்டு..Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36469719569735564202011-07-30T17:29:14.766+05:302011-07-30T17:29:14.766+05:30////ஹிஹி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்...////ஹிஹி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா~!!(ஒரு சேஞ்சுக்கு விஜயகாந்த் ஸ்டயிலில படிக்கவும்) ////<br /><br />இது நம்ம பால் மைந்தன் சொன்னது. <br /><br />அதையே, நானும் வழிமொழிகிறேன். <br /><br />கலக்குங்க நிரூ.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18783559823288356212011-07-30T17:19:38.350+05:302011-07-30T17:19:38.350+05:30தொடரட்டும் உங்கள் துணிச்சலான பணி.தொடரட்டும் உங்கள் துணிச்சலான பணி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3971064084561021832011-07-30T17:04:57.259+05:302011-07-30T17:04:57.259+05:30பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில் பெண்கள் இதில் ரொ...பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில் பெண்கள் இதில் ரொம்ப தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்!<br />பெண்களுக்கு வாழி வைப்பவர்கள் அது தனி!<br /><br />'சொம்பு தூக்குதல்' என்பது அதே கருத்தா?Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23895000721948719472011-07-30T16:32:48.808+05:302011-07-30T16:32:48.808+05:30அல்லக்கை, காக்கா பிடிப்பவன், என ஏராளமான பெயர்கள் ...அல்லக்கை, காக்கா பிடிப்பவன், என ஏராளமான பெயர்கள் இங்கும் உண்டே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21743971109536910922011-07-30T14:51:53.858+05:302011-07-30T14:51:53.858+05:30எதையாவது சொல்லி உசுப்பேத்திக்கொண்டேயிருங்கோ !எதையாவது சொல்லி உசுப்பேத்திக்கொண்டேயிருங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com