tag:blogger.com,1999:blog-5377138428900965733.post4908097269035608156..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! பச்சோந்திகளின் கூட்டில் ஆரம்பமாகிறது!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62664846085923680012012-02-19T07:19:08.608+05:302012-02-19T07:19:08.608+05:30@வா.கோவிந்தராஜ்,
அன்பிற்குரிய நண்பா,
தங்கள் கருத்...@<a href="#c9164877341052981506" rel="nofollow">வா.கோவிந்தராஜ்,</a><br /><br />அன்பிற்குரிய நண்பா,<br />தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!. ஆனால் சீமான், வைகோ சில நேரங்களில் ஈழப் பிரச்சினையினை தமக்கு சாதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்!<br /><br />ஒரு தடவை தமிழகத்தில் உரையாற்றும் போது புலிகளின் பொறுப்பாளர் நடேசனுடன் தான் தொலைபேசியில் பேசும் போது,<br />அவரது பேச்சிற்கு பின்னே குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்காரு<br /><br />இங்கே யாரையும் அவமதிக்கனும் என்று எழுதலை நண்பா.<br />ஈழப் பிரச்சினையை எப்படி தமக்குச் சாதகமாக்கும் நோக்கில் தமிழகத்தில் இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் எனும் வகையில் வைகோ, சீமானின் நடத்தைகளை வைத்தே எழுதியிருக்கிறார்கள்.<br /><br />ஈழ மக்களின் போராட்டம் பத்தி தமிழகம் வைகோ, சீமான் ஊடாக அறிந்து கொண்டது என்பது உண்மை தான்! ஆனால் இன்று அண்ணன் பிரபாகரன் இல்லாத காலத்தில் அவர் பெயரைச் சொல்லி, அரசியல் வளர்ப்பது, மக்களை ஏமாற்றும் நோக்கில் அரசியல் பிரச்சாரம் செய்து, அண்ணன் வருவார் என்று சொல்லி இவர்கள் நடப்பது எல்லாம் தமிழர்களின் தீர்வினைத் தள்ளிப் போடுமே தவிர, தமிழர்களுக்கு நல்ல சேதி கொடுக்காது!<br /><br />அண்ணன் மறைந்த பின்னரும், அண்ணன் பிரபாகரன் வருவார், ஈழத்தை வென்றெடுப்பார் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டினால்,<br />மீண்டும் ஓர் போர் ஆரம்பிக்கும் அப்படீன்னு இவர்கள் கூறினால் எப்படி நண்பா, சிங்கள அரசு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க முன் வரும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91648773410529815062012-02-18T23:14:53.073+05:302012-02-18T23:14:53.073+05:30நிரூபன் said...
@வா.கோவிந்தராஜ்,4
தம்பி உனக்கு மற...நிரூபன் said...<br />@வா.கோவிந்தராஜ்,4<br /><br />தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பி<br />//<br /><br />மறை கழண்ட கேசுக்கு தானே மறை கழண்டதோட பாசை புரியும்! <br /><br />தமிழ்நாட்டு பதிவரை யாரும் கலாய்க்கலைங்கோ! நீ தவறாகப் புரிந்திருக்கிறீங்க<br /><br />இப் பதிவிலும் தனியே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கலாய்க்கலை! ஈழ அரசியல்வாதிகளையும் கலாய்சிருக்கேன்! ஈழ மக்களையும் கலாய்ச்சிருக்கேன்!<br /><br />தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே!<br /><br />உரிமை இருக்கு ஆனா நக்கலுக்கு அளவில்லையா?<br />வைகோ (ஈழ)தமிழ் மக்களுக்காக தனது அரசியல் வாழ்க்கையே அற்பனிதவர்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25659426522950895432012-02-18T19:56:22.879+05:302012-02-18T19:56:22.879+05:30கருத்துரை வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும், நன்றிகள்...கருத்துரை வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும், நன்றிகள்!<br /><br />ரேவரி அண்ணா, மற்றும் சகோதரன் நிவர்சன்,<br />நாயின் படத்தினை கூகிளில் தேடி எடுத்து இப் பதிவில் இணைத்திருப்பது பொருத்தமற்றது தான்!<br />மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63115102333695976552012-02-18T18:35:00.710+05:302012-02-18T18:35:00.710+05:30தவறு செய்து விட்டீர்கள்...நாய் நன்றி உள்ளதாயிற்றே ...தவறு செய்து விட்டீர்கள்...நாய் நன்றி உள்ளதாயிற்றே சகோதரம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4909448515616169062012-02-17T23:02:48.648+05:302012-02-17T23:02:48.648+05:30ஒவ்வொருவருக்கு கருத்து சுகந்திரம் இருக்கெனின் நாம்...ஒவ்வொருவருக்கு கருத்து சுகந்திரம் இருக்கெனின் நாம் இறந்தகாலத்தை மீட்டுப்பார்ப்பதில் தவறே இல்லை.நகைச்சுவைபடைப்பாகினும் அதனூடா நூலோடி இருக்கும் விடயங்கள் குருதி படிந்தவையாக கண் முன்னே விம்பமாக தெரிய வைத்திருக்கிறாய் நிரு... படைப்பு காலைவாரும் போக்கில் அவர்களில் இறந்தகால செயல்பாடுகளை அள்ளீதூவியிருக்கிறாய் .நன்றாக இருக்கிறது.மன்மதகுஞ்சுhttps://www.blogger.com/profile/08946122489477787166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83396758573773210702012-02-17T22:58:52.912+05:302012-02-17T22:58:52.912+05:30நானும் இப்போதான் படிக்கிறேன்.ஏக கலாட்டா!நானும் இப்போதான் படிக்கிறேன்.ஏக கலாட்டா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43748011832979621492012-02-17T22:29:47.717+05:302012-02-17T22:29:47.717+05:30ஒருத்தரையும் விடம வம்பிளுத்திருக்கிறிர் ?ஒருத்தரையும் விடம வம்பிளுத்திருக்கிறிர் ?Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62056538154613406852012-02-17T22:24:43.252+05:302012-02-17T22:24:43.252+05:30மச்சி அது சரி அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி ...மச்சி அது சரி அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி நவீன தொழில் நுட்பங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன் நண்பா . ஏதேனும் இணைப்புகள் இருந்தால் கொடேன் .Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39042592340190471032012-02-17T22:22:00.323+05:302012-02-17T22:22:00.323+05:30வணக்கம் நண்பா நலமா ,?
கலக்கல் பதிவு பதிவின் தலைப...வணக்கம் நண்பா நலமா ,? <br />கலக்கல் பதிவு பதிவின் தலைப்பை பார்த்து அரசியல் கட்டுரை ஏன்னு படிக்க தொடங்கின ஈழ பிரச்சனை பற்றி படம் விமர்சனம் அப்பிடின்னு பார்த்த அதுவும் இல்ல . கலக்கலான கற்பனை கலாட்டாMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13145933383662672722012-02-17T12:26:43.531+05:302012-02-17T12:26:43.531+05:30வணக்கம் நிரூபன்!எல்லோரும் எல்லாவற்றையும் எப்போதும்...வணக்கம் நிரூபன்!எல்லோரும் எல்லாவற்றையும் எப்போதும் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க இயலாதே?புரிதல் இல்லை என்கிற போது...................................நன்றி!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12209832849233955952012-02-17T10:19:57.217+05:302012-02-17T10:19:57.217+05:30நீங்கள் பிரதியிட்ட நாயின் படம் பொருத்மில்லை நாயிற்...நீங்கள் பிரதியிட்ட நாயின் படம் பொருத்மில்லை நாயிற்று நன்றி உணர்வு இருக்கின்றது.urumalhttps://www.blogger.com/profile/09942774978842550016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90341145437499139502012-02-17T09:58:47.606+05:302012-02-17T09:58:47.606+05:30என் இனிய வணக்கம் நண்பரே,
@@ தமிழகத்து அரசியல் பத்...என் இனிய வணக்கம் நண்பரே,<br /> @@ தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே! @@<br /><br />இங்க நான் என்ன சொல்றது...பேப்பர், தொலைக்காட்சி பார்க்குறதோட சரிங்க, மற்றப்படி இந்த அரசியல், சினிமானு ஆழமாக எந்த விஷயமும் எனக்கு தெரியாது..ஆதலால், மன்னிக்கவும்.<br /><br />மற்றப்படி பதிவ பற்றி என்ன சொல்வது..தங்களிடம் நான் எவ்வளவோ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது..உண்மையாவே ஒரு படத்துக்கு விமர்சனம் மாதிரியே உள்ளது...அதில் கொஞ்சம் அதிகமாகவே நக்கல் பொடியை சேர்த்து ரசிக்க செய்துள்ளீங்க.நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33750427231852707352012-02-17T09:24:59.985+05:302012-02-17T09:24:59.985+05:30@வா.கோவிந்தராஜ்,4
தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு ந...@<a href="#c5020374272571117518" rel="nofollow">வா.கோவிந்தராஜ்,</a>4<br /><br />தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பி<br />//<br /><br />மறை கழண்ட கேசுக்கு தானே மறை கழண்டதோட பாசை புரியும்! <br /><br />தமிழ்நாட்டு பதிவரை யாரும் கலாய்க்கலைங்கோ! நீ தவறாகப் புரிந்திருக்கிறீங்க<br /><br />இப் பதிவிலும் தனியே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கலாய்க்கலை! ஈழ அரசியல்வாதிகளையும் கலாய்சிருக்கேன்! ஈழ மக்களையும் கலாய்ச்சிருக்கேன்!<br /><br />தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50203742725711175182012-02-17T09:13:31.788+05:302012-02-17T09:13:31.788+05:30தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டா...தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பிMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.com