tag:blogger.com,1999:blog-5377138428900965733.post4635799535468246374..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: வெளியே சொன்னால் வெட்க கேடு - விவகாரமான விடயம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21840123639647938502011-10-31T17:26:20.794+05:302011-10-31T17:26:20.794+05:30ட்ரைலர் சூப்பர் பாஸ்ட்ரைலர் சூப்பர் பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42055853006043961052011-10-31T17:26:01.470+05:302011-10-31T17:26:01.470+05:30நான் லேட்டா வந்துட்டேன் பாஸ்.. ஆஹா அதிஸே கருத்துல ...நான் லேட்டா வந்துட்டேன் பாஸ்.. ஆஹா அதிஸே கருத்துல பின்னி பெடலெடுத்துருக்காங்களே.... நல்ல விழிப்புணர்வு ஆதங்க பகிர்வு நண்பா.. சூப்பர் பாஸ்..மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33861186435179934182011-10-31T17:22:10.620+05:302011-10-31T17:22:10.620+05:30காட்டான் said...
ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளி...காட்டான் said...<br />ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளிக்கமுன்னர் ஒரு தகவல் நான் 23 வயசிலேயே திருமணம் செய்துவிட்டேன் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு வயசுதான் வித்தியாசம் ஹி ஹி பொடியங்களுக்கு வயிறு எரியுதா..!!? ஹா ஹா ஹா அதுதான்யா வேண்டும் எனக்கு.//<br /><br />உண்மையிலயே வயிறு எரியுது மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹா ஹாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41033209118126721702011-10-30T21:07:34.142+05:302011-10-30T21:07:34.142+05:30தாம்பத்தியம் தான் வாழ்க்கை எனும் கருத்தினை ஒரு புற...தாம்பத்தியம் தான் வாழ்க்கை எனும் கருத்தினை ஒரு புறம் வைத்து விட்டு, கொஞ்சம் பேசிப் பார்ப்போமா?<br />வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கும் மனைவியை, சாரி வீட்டினுள் எந்த நேரமும் இருக்கும் மனைவியை <br />அவர்களின் கணவன்மாரில் எத்தனை பேர் ஒரு சினிமாவிற்கோ அல்லது நல்ல நிகழ்வுகளிற்கோ, <br />அல்லது தான் வேலையால் வந்த உடனே ஒரு வெளியிடத்திற்கோ அழைத்து பேசி மகிழ்கிறார்கள்?//<br /><br />அன்பின் நிரூபன் <br />இந்தப்பகுதியைப் பற்றிக் கதைப்பது என்றாள் விவாதம் விதாண்டாவாதம் ஆகிவிடும் சில விடயங்களை நிறுவிச் சொல்லும் போது வெளிவிடயங்களையும் சேர்க்க வேண்டி வரும் ஆகவே எனக்கு உடன்பாடு இல்லாத சில விடயங்களை விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை !<br /><br />ஆகவே நீங்கள் கூறியது போல் மூத்தவர் யோகா ஐயாவுக்கும் சகோதரி ஆதிராவிற்கும் என் பின்னூட்டம் வருத்தம் அழித்திருக்கும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு என் சகல பின்னூட்டங்களையும் வாபஸ் வாங்கின்றேன் இந்தப்பதிவில்!<br /> தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34624193498643856872011-10-30T19:12:45.794+05:302011-10-30T19:12:45.794+05:30அருமையான கட்டுரை ஈழபெண்கள் மட்டுமல்ல தமிழகத்திலும்...அருமையான கட்டுரை ஈழபெண்கள் மட்டுமல்ல தமிழகத்திலும் இதுபோல் கொடுமைகள் நடக்கின்றது...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-663000852878558802011-10-30T17:44:22.800+05:302011-10-30T17:44:22.800+05:30super postsuper postAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19376723772682982602011-10-30T17:44:21.017+05:302011-10-30T17:44:21.017+05:30super postsuper postAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10051757445688787632011-10-30T09:23:23.091+05:302011-10-30T09:23:23.091+05:30@தனிமரம்
வெளிநாட்டுக்கு பெற்றோர்களை வரவைப்பது தங்...@<a href="#c6354525626143507046" rel="nofollow">தனிமரம்</a><br /><br />வெளிநாட்டுக்கு பெற்றோர்களை வரவைப்பது தங்கள்( பிள்ளைகளைப்) பார்க்கும் வேலைக்காரி என்பதாக இருப்பது பற்றியதை விவாதிக்கனும் ஒரு சிலர் ஒரு சில ஐரோப்பிய நாட்டில் செய்வதால் பொதுவாக அப்படியான கருத்தில் சொல்லுவதில் நான் ஒரு போதும் உடன் பட மாட்டன் இது தன் தாய் தகப்பன் மீது மகனுக்கு இருக்கும் பாசத்தை புரியாது வெளியில் பார்ப்போர் சொல்லும் குற்றச்சாட்டு நிரூ!<br /> இலங்கையின் கொழும்பில் வாழுல் முதியவர்கள் எல்லோரையும் இது சாடும் மகனுடம்/மகளுடன் இருப்போர் எல்லோருமா வேலை வாங்கப்படுகின்றார்கள் ஏன் முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றார்கள் என்பதன் பின் இன்னொரு கோணம் இருக்கு என்பதை சொல்லத்தான் வேறு தளம் என்ற அர்த்தம் இது தான் என் சாரம் இது ஏற்புடையது இல்லை என்றாள் உங்கள் தீர்ப்பை ஏற்று எனது இந்தப்பதிவில் தனிமரத்தின் சகல பின்னூட்டங்களையும் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் சந்தோஸத்துடன் !<br />//<br /><br />ஹே...ஹே...<br /><br />நீங்கள் இங்கே சுட்டும் மேற்படி கருத்து எப்படிப் பதிவினை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்?<br />புரியலையே?<br />ஒரு பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கும் போது, அதிக சீதனம் கொடுக்கும் பெற்றோரும் சரி.<br />அல்லது ஏனைய சாதாரண மக்களும் சரி தமது மாமியாரைத் தான் முதலில் அழைப்பார்கள்.<br /><br />மாமியாரை மனுசி பெறுமாதமாக இருக்கும் போது விசிட்டிங் விசாவில் அழைத்து விட்டு, பிள்ளையினைப் பராமரிப்பதற்கும் வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்கும் காரணங் காட்டித் தானே அழைக்கிறார்கள்.<br />பாசத்தில் மாமியாரையோ அல்லது பெற்றோரையோ மனைவி மாசமாக முன்னர் வெளிநாட்டில் உள்ளோர் அழைக்கலாமே..<br /><br />என்ன லாஜிக் உதைக்குதா?<br /><br />நான் வன்னியில் இருந்த போது அறிந்த இன்னோர் விடயம்,<br />இவ்வாறு மாமியாரை, அல்லது தாயை தன் பிள்ளைப் பேறு நிகழ்வுகளைப் பார்க்க அழைக்கும் தம்பதிகள் அகதி விசாவிற்கு அப்ளை பண்ணி காலம் பூராவும் தம் கூட வைத்திருக்க முயற்சி செய்த சம்பவங்களும் உண்டு,<br />மாமியார் விசா பெற்றால் பின்னர் மாமனாரை ஸ்பொன்சர் பண்ணுவா.<br />இதெல்லாம் தாங்கள் அறியாததா?<br /><br />ஹி....ஹி....<br /><br /><br />ஆக நாங்கள் இங்கே கொழும்பில் உள்ள முதியோரைப் பற்றி பதிவில் பேசவில்லை.<br />மீண்டும் சொல்கிறேன்.<br />வெளிநாட்டு மோகத்தால் எம் சமூகத்தில் ஏற்படும் வெளித்தெரியாத பிறழ்வுகளைப் பற்றித் தான் நான் பதிவெழுதினேன்.<br />அதற்கு தகுந்தாற் போல யோகா ஐயா,<br />அதிரா அக்கா முதலியோர் தம் கருத்துக்களை வைத்திருந்தார்கள்.<br /><br />பெற்றோர் மீதான பாசத்தில் கூப்பிடுவோரும் இருக்கிறார்கள் தான்.<br />ஆனால் பெரும்பாலானோர் தம் பிள்ளைகளைப் பராமரிக்க, வேலை வாங்க அல்லவா தம் பெற்றோரை வெளிநாட்டிற்கு அழைக்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56042354354978514052011-10-30T09:16:23.369+05:302011-10-30T09:16:23.369+05:30@தனிமரம்
இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ...@<a href="#c3789249055870553627" rel="nofollow">தனிமரம்</a><br /><br />இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா?? <br />//<br /><br />தாம்பத்தியம் தான் வாழ்க்கை எனும் கருத்தினை ஒரு புறம் வைத்து விட்டு, கொஞ்சம் பேசிப் பார்ப்போமா?<br />வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கும் மனைவியை, சாரி வீட்டினுள் எந்த நேரமும் இருக்கும் மனைவியை <br />அவர்களின் கணவன்மாரில் எத்தனை பேர் ஒரு சினிமாவிற்கோ அல்லது நல்ல நிகழ்வுகளிற்கோ, <br />அல்லது தான் வேலையால் வந்த உடனே ஒரு வெளியிடத்திற்கோ அழைத்து பேசி மகிழ்கிறார்கள்?<br /><br />அண்மையில் லண்டனின் இருக்கும் பிரபல பெண் சட்டத்தரணி ஒருவரை (உறவினர்) தொலைபேசி மூலமாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.<br />பல பெண்களின் கணவன்மார் தமது கடின வேலையினை எரிந்து விழுதல், அதிகமாக பொங்கி எழுந்து ஆத்திரத்துடன் பேசுதல் முதலிய செயற்பாடுகளினூடாக உணர்த்திக் காட்டுவதாகவும்,<br />இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் ஒரு சில துணிந்த பெண்கள் மாத்திரம் விடயங்களை வெளியே சொல்லிக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்..<br /><br />இது தொடர்பாக தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46865953281651879812011-10-30T09:12:42.111+05:302011-10-30T09:12:42.111+05:30@தனிமரம்
அன்பின் நிரூபன்!
இந்தப் பதிவில் நீங்கள் ...@<a href="#c3789249055870553627" rel="nofollow">தனிமரம்</a><br /><br />அன்பின் நிரூபன்!<br />இந்தப் பதிவில் நீங்கள் கட்டுரை வடிவில் வைத்தது நன்றாக புலப்பட்டது என்றாலும் சில கட்டுரையில் விவாதிக்கும் கருத்துப் பொருள் உள் இருப்பது மூத்த பதிவாளர் உங்களுக்குப் புருயாதது அல்ல!<br />இதில் இரண்டு விடயத்தை முன்னே தொக்கி நிற்கின்ற ஒரு விடயமாக இருப்பது//<br /><br />பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். //<br /><br />இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா?? <br />//<br /><br />அன்பிற்குரிய தனிமரம்,<br />பெண்ணுக்கு தாம்பத்யம் இல்லை என்றாலே பிரிந்து செல்லும் பக்குவம், மனப்பான்மை எமது சமூகத்தில் வந்து விட்டதை தாங்கள் அறியவில்லையா?<br /><br />இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் தமது கணவர் சரியில்லை எனும் காரணத்தினால் தானே வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகின்றார்கள்?<br />தாம்பத்தியம் இன்றி வாழ்வது என்னவோ அந்தக் கால வாழ்கைக்கு (இற்றைக்கு 10 வருடங்களுக்கு முற்பட்ட கால வாழ்க்கைக்கு) ஏதுவாக அமைந்து கொள்ளும், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப சாதனங்கள் வரிசையில் தொலைக்காட்சியில் வரும் உணர்ச்சியினைத் தூண்டும் காட்சிகள், இன்ன பிற விடயங்கள், ஐரோப்பிய வீதிகளில் ஒவ்வோர் இடங்களிலும் காதலியை, மனைவியை வைத்து தாம் விரும்பிய நேரத்தில் கொஞ்சி மகிழும் தம்பதிகளின் காட்சிகள் வீட்டிற்குள் செத்த பிணம் போல வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் மனதில் எத்தகைய உணர்வினை ஏற்படுத்தும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56306745238178406282011-10-29T23:51:15.805+05:302011-10-29T23:51:15.805+05:30இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிக...இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். <br />............<br />நிரூ, மிகவும் காலத்திற்கும் நமது பல மட்டமான சிந்தனை போக்குடைய ஆண்கள், பெற்றோருக்குமான பதிவு ஏன் பெண்களுக்குமான பதிவும் கூட. உண்மையாகவே இந்த பதிவை வாசிக்கையில்தான் பல யதார்த்தத்திற்கு முரணான விடயங்களை நம்மில் பலர் நாடுவதற்கு முற்படுகிறோம் என்பது புரிகிறது.. இந்த விடயத்தை முதல் கையில் எடுத்து அதை சரியாக வெளிப்படையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் எழுத்து...பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63545256261435070462011-10-29T17:53:33.249+05:302011-10-29T17:53:33.249+05:30இரண்டாவது//
தாங்கள் சொல்லும் வேறு தளம்?
அதற்கான ...இரண்டாவது//<br /><br />தாங்கள் சொல்லும் வேறு தளம்? <br />அதற்கான பரிபூரண விளக்கத்தினை இங்கே முன் வைக்க முடியுமா?<br /><br />வெளிநாட்டுக்கு பெற்றோர்களை வரவைப்பது தங்கள்( பிள்ளைகளைப்) பார்க்கும் வேலைக்காரி என்பதாக இருப்பது பற்றியதை விவாதிக்கனும் ஒரு சிலர் ஒரு சில ஐரோப்பிய நாட்டில் செய்வதால் பொதுவாக அப்படியான கருத்தில் சொல்லுவதில் நான் ஒரு போதும் உடன் பட மாட்டன் இது தன் தாய் தகப்பன் மீது மகனுக்கு இருக்கும் பாசத்தை புரியாது வெளியில் பார்ப்போர் சொல்லும் குற்றச்சாட்டு நிரூ!<br /> இலங்கையின் கொழும்பில் வாழுல் முதியவர்கள் எல்லோரையும் இது சாடும் மகனுடம்/மகளுடன் இருப்போர் எல்லோருமா வேலை வாங்கப்படுகின்றார்கள் ஏன் முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றார்கள் என்பதன் பின் இன்னொரு கோணம் இருக்கு என்பதை சொல்லத்தான் வேறு தளம் என்ற அர்த்தம் இது தான் என் சாரம் இது ஏற்புடையது இல்லை என்றாள் உங்கள் தீர்ப்பை ஏற்று எனது இந்தப்பதிவில் தனிமரத்தின் சகல பின்னூட்டங்களையும் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் சந்தோஸத்துடன் !<br /><br /><br />நன்றி நண்பர் நிரூபனுக்கு !<br /> உங்கள் புரிந்துணர்வுக்கு <br /><br />இப்படிக்கு <br /> தனிமரம்!<br /> தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37892490558705536272011-10-29T17:42:41.308+05:302011-10-29T17:42:41.308+05:30அன்பின் நிரூபன்!
இந்தப் பதிவில் நீங்கள் கட்டுரை வட...அன்பின் நிரூபன்!<br />இந்தப் பதிவில் நீங்கள் கட்டுரை வடிவில் வைத்தது நன்றாக புலப்பட்டது என்றாலும் சில கட்டுரையில் விவாதிக்கும் கருத்துப் பொருள் உள் இருப்பது மூத்த பதிவாளர் உங்களுக்குப் புருயாதது அல்ல!<br />இதில் இரண்டு விடயத்தை முன்னே தொக்கி நிற்கின்ற ஒரு விடயமாக இருப்பது//<br /><br />பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். //<br /><br />இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா?? <br /><br />இந்த முள்ளந்தண்டு வலி புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் மல்ல தாயகத்தில் வாகணம் ஓட்டுவோர் ,சந்தைப்படுத்தலில் இருப்போர் பலருக்கும் இருக்கும் வலி அதனால் இந்த பகுதியை என்னால் கடந்து போக முடியவில்லை என்பதே நிஜம் இது பிழை எனின் என் பின்னூட்டத்தை உங்கள் பார்வையில் இருந்து சந்தோஸந்த்துடன் மீளப் பெறுகின்றேன் . இதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61570287358766708832011-10-29T17:20:24.924+05:302011-10-29T17:20:24.924+05:30@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்ன...@<a href="#c4445377043689210122" rel="nofollow">தனிமரம்</a><br /><br />@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு .<br />கருத்துப்பிழை எனின் மன்னிக்கவும் ஐயா.<br />//<br /><br />அன்பிற்குரிய தனிமரம்,<br />இப் பதிவினை ஒரு கட்டுரைத் தொகுப்பாக எழுதினேனே அன்றி, இதனை ஓர் விவாதமேடைப் பதிவாக நான் எழுதவில்லை.<br />ஆனால் பதிவின் ஆரம்பத்திலே பதிவின் உள்ளடக்கம் புரியாது நீங்கள் தான் இந்தப் பதிவினை ஓர் விவாத மேடைப் பதிவாக கருதி பெரியவர்களின் கருத்துக்களுக்காக காத்திருப்பதாக சொல்லியிருந்தீங்க.<br /><br />ஆதிரா அக்கா, யோகா ஐயா கூறிய கருத்துக்களில் தவறேதும் இல்லை.<br />அவர்கள் பதிவின் உள்ளடக்கத்தினை, தார்ப்பரியத்தை புரிந்து கொண்டு தான் தமது கருத்துக்களை இங்கே வைத்திருக்கிறார்கள்.<br /><br />தாங்கள் சொல்லும் வேறு தளம்? <br />அதற்கான பரிபூரண விளக்கத்தினை இங்கே முன் வைக்க முடியுமா?<br /><br />அல்லது தங்களின் கருத்தினை திரும்பப் பெற்றுக் கொள்ளவும், <br /><br />நேசமுடன்,<br />செ.நிரூபன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10884653923353113292011-10-29T10:56:36.987+05:302011-10-29T10:56:36.987+05:30@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்ன...@தனிமரம்<br /><br />@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு //<br /><br />நான் இதுபற்றி வேறு எங்கேயும், எந்தத்தளத்திலும் கதைக்கவில்லையே... எதுக்கு என் பெயர் இதில் இணைத்திருக்கிறீங்க?.. இங்கு கதைக்கவே நேரமிருக்கவில்லை, நிரூபனுக்காகவே கதைத்தேன் வந்து.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38531226087760322552011-10-29T08:19:27.178+05:302011-10-29T08:19:27.178+05:30அன்பிற்குரிய உறவுகளுக்கு,
மழையில் நனைந்து, தீபாவளி...அன்பிற்குரிய உறவுகளுக்கு,<br />மழையில் நனைந்து, தீபாவளி கொண்டாடிய காரணத்தினால் <br />(யோ...தண்ணி - குடி பான மழை இல்லை....) rain...<br />ஹி....<br />எனக்கு லைட்டான காய்ச்சல்,<br />கொஞ்சம் தலையிடி,<br />தடிமல் உருவாகி இருக்கு..<br />Hay Fever...<br />ஆதலால் தான் உடனுக்குடன் உங்கள் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.<br /><br />பலரின் ஏகோபித்த வேண்டுகோளுக்கமைவாக ஏழாம் அறிவு படம் பாத்து விமர்சனம் எழுத வேண்டியுமுள்ளது.<br />ஹி...ஹி...<br />முடிந்த வரை உடல் நிலையினைத் தேற்றிக் கொண்டு ப்ளாக்கிற்கு வருகிறேன்.<br /><br />உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.<br /><br />இங்கே பின்னூட்டம் மூலமாக தங்கள் உளக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு உறவுகளிற்கும் நன்றி!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33541064194391080042011-10-29T08:16:17.248+05:302011-10-29T08:16:17.248+05:30@ரெவெரி
உண்மையில் வேதனையான விஷயம்...
ட்ரைலர் Su...@<a href="#c3174923478235007933" rel="nofollow">ரெவெரி</a><br /><br />உண்மையில் வேதனையான விஷயம்... <br /><br />ட்ரைலர் Superb...<br /><br />குறும்பட ஆக்கத்தில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br />//<br /><br />நன்றி பாஸ்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33140288561883197092011-10-29T08:15:54.677+05:302011-10-29T08:15:54.677+05:30@மைந்தன் சிவா
சிலதுக்கு ஆசைப்பட்டு பலத்தை இழக்கும...@<a href="#c7793448374238182415" rel="nofollow">மைந்தன் சிவா</a><br /><br />சிலதுக்கு ஆசைப்பட்டு பலத்தை இழக்கும் நிலைமை தான் சகோ!<br />//<br /><br />ஹே...ஹே...<br />நன்றி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66710768323874357792011-10-29T08:15:34.817+05:302011-10-29T08:15:34.817+05:30@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்ன...@<a href="#c4445377043689210122" rel="nofollow">தனிமரம்</a><br /><br />@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு .<br />கருத்துப்பிழை எனின் மன்னிக்கவும் ஐயா.<br />//<br /><br />ஆமா இதெங்கே நடக்கிறது...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35228329769428244412011-10-29T08:15:07.468+05:302011-10-29T08:15:07.468+05:30@தனிமரம்
@யோகா ஐயா !
பொதுவாக இப்படிச் சொல்ல முடிய...@<a href="#c6270852702169506244" rel="nofollow">தனிமரம்</a><br /><br />@யோகா ஐயா !<br />பொதுவாக இப்படிச் சொல்ல முடியாது பிரென்ஸ் தேசத்தின் அகதி விசாவில் இருக்கும் என் போன்றோருக்கு தாயகத்தில் இருக்கும் பெற்றோருக்கு திடீர் என்று ஏதாவது நிகழ்ந்தால் உடனடுயாகப் போகமுடியாது அப்படி இருக்கும் போது அவர்களின் முதுமைக்காலத்தில் பிள்ளைகளுடன் இருந்தால் கவலை இல்லை<br />என்றுதானே சிலர் இங்கே வரவேற்கின்றார்கள் இறுதிக்காலத்தில் அவர்களும் ஒரு குழந்தைகள் தானே அப்படித்தான் நான் என்னுகின்றேன் சிலர் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள் தான் என்றாலும் இப்படியும் ஒரு கோணம் இருக்கு ஐயா. நாங்கள் அம்மாவை வீட்டில் வேலை செய்ய விடுவதில்லை அவர்கள் இனி ஓய்வாக இருக்க வேண்டிய காலம் .<br />//<br /><br />தனிமரம் பாஸ்;<br />யோகா ஐயா ஒட்டு மொத்தப் புலம் பெயர் உள்ளங்களையும் அப்படிச் சொல்லவில்லை.<br />குறிப்பிட்ட ஒரு விகிதமானோரைத் தான் சொல்லியிருக்கிறார்.<br />விசாவுடன் இருந்து பெற்றோரைக் கூப்பிட்டு வைத்திருப்போரை மாத்திரம் இங்கே சுட்டியிருக்கார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17473345003645783302011-10-29T08:13:43.294+05:302011-10-29T08:13:43.294+05:30@vanathy
என்னத்தை சொல்ல? அவரவர் தலையில் என்ன எழுத...@<a href="#c322550801562383890" rel="nofollow">vanathy</a><br /><br />என்னத்தை சொல்ல? அவரவர் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன்படி தான் நடக்கும். அமெரிக்கா வந்து கஷ்டப்படும் பெண்களை விட கனடாவில் நிறையப் பெண்கள் மன அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன்.<br />//<br /><br />அடடா..வானதி அக்காவா..<br />வாங்கோ..வாங்கோ..நான் நினைத்தேன் நீங்க ஹொலிடே போயிட்டீங்க என்று...<br />நல்ல கருத்து அக்கா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40468548081739367482011-10-29T08:12:49.494+05:302011-10-29T08:12:49.494+05:30@FOOD
உண்மையில் கையில் எடுக்க வேண்டிய விஷயத்தை எட...@<a href="#c5374485240421749036" rel="nofollow">FOOD</a><br /><br />உண்மையில் கையில் எடுக்க வேண்டிய விஷயத்தை எடுத்துள்ளீர்கள். உரைப்பவர்களுக்கு உரைக்க வேண்டுமே!<br />//<br /><br />நன்றி அண்ணே..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10291382689500040452011-10-29T08:12:25.097+05:302011-10-29T08:12:25.097+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!
குறும்படம் ட்ரைலர் மி...@<a href="#c4642634829565612884" rel="nofollow">!* வேடந்தாங்கல் - கருன் *!</a><br /><br />குறும்படம் ட்ரைலர் மிரட்டல்+அசத்தல்.<br />//<br /><br />நன்றி பாஸ்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28965198966134799032011-10-29T08:11:48.691+05:302011-10-29T08:11:48.691+05:30@காட்டான்
அது சரி சகோதரி ஆதிரா அங்க பொடியனுக்கு என...@<a href="#c2344133530187914165" rel="nofollow">காட்டான்</a><br />அது சரி சகோதரி ஆதிரா அங்க பொடியனுக்கு என்று வாங்கிற சீதனத்த அவங்க வெளிநாட்டில இருக்கிற பொடியனுக்கே கொடுத்தத கேள்விப்பட்டிருக்கீங்களோ..!!?ஹி ஹி நான் கேள்விப்படல அப்போ கையால தொடாத அந்த காச வாங்கவைச்சு ஏன் இந்த பொடியங்க கெட்ட பெயர் எடுக்கோனும்..????//<br /><br />ஹி...ஹி...<br /><br />அப்ப என்ன பெற்றோருக்காக பிள்ளைகள் பிஸ்னஸிலையா ஈடுபடுகின்றார்கள்?<br />கலியாணம் எனும் பெயரில்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21019250008095665842011-10-29T08:10:21.003+05:302011-10-29T08:10:21.003+05:30@காட்டான்
வணக்கமண்ண ஏன் அண்ண இப்படி வயித்தில புளிய...@<a href="#c8459946493780201012" rel="nofollow">காட்டான்</a><br />வணக்கமண்ண ஏன் அண்ண இப்படி வயித்தில புளிய கரைக்கிறீங்க.. நான் பென்சன் எடுக்கிறவயசில இஞ்ச அந்த சிஸ்டம் இருக்குமோ அண்ண..!! <br /><br />அப்போ பெஞ்சன எதிர்பார்த்தா பிழைப்பு ஓடாது இப்பவே ஆவன செய்யவேண்டியதுதான்... !!!!!??))//<br /><br />ஹே...ஹே...<br />காட்டான் மாமாவிற்கு இப்ப சாப்பிட்ட சாப்பாடும் சொரிக்காது என்று நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com