tag:blogger.com,1999:blog-5377138428900965733.post450413907301293650..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: குற்றவாளி கூண்டில் கொங்காபுரி பதிவர்கள் - அதிர்ச்சியில் பதிவுலகம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79849561823800492672012-03-25T17:55:39.488+05:302012-03-25T17:55:39.488+05:30பன்னிக்குட்டி ராம்சாமிக்கு மட்டுமில்ல, நான் நாமக்க...பன்னிக்குட்டி ராம்சாமிக்கு மட்டுமில்ல, நான் நாமக்கல் பரமசிவத்துக்கும் ஒன்னும் புரியலை ஐயா!!!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50340878882549259062011-12-24T17:21:36.617+05:302011-12-24T17:21:36.617+05:30ஏன்யா இப்படி? ஒண்ணும் புரியல......!ஏன்யா இப்படி? ஒண்ணும் புரியல......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42404428321115198942011-12-24T14:42:57.069+05:302011-12-24T14:42:57.069+05:30நிரு இந்தப் பதிவை படித்து விட்டாலும் கருத்திடுவதா ...நிரு இந்தப் பதிவை படித்து விட்டாலும் கருத்திடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்...<br /><br />சிலதை சொல்லாமல் விடுவதால் பலரின் வீணான கற்பனைகளுக்குள் சிக்க வேண்டிவரும் என்பதால் கருத்திலேயே இடுகிறேன்...<br /><br />என்பதிவுலக நோக்கம் பற்றி நீங்கள் அறிவீர்கள்.. இருந்தாலும் பொது இடத்தில் மற்றவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது...<br /><br />எனது நோக்கங்களுடனும் தேவைகளுடனும் ஒத்துப் போகும் எவருடனும் சேர்ந்தியங்க நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்...<br /><br />பதிவுக்கு நொ கமண்ட்ஸ்..<br /><br />(இதே பதில் தான் ரஜிக்கும் குழுமத்திற்கும் வழங்க உள்ளேன்..)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9394710338628969392011-12-24T06:12:19.076+05:302011-12-24T06:12:19.076+05:30பகிர்வுக்கு நன்றி...பகிர்வுக்கு நன்றி...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62189702338511580922011-12-24T05:07:55.791+05:302011-12-24T05:07:55.791+05:30வணக்கம் மச்சி
நலமா இர்கீன்களா ,?
மச்சி சிரிப்பு ...வணக்கம் மச்சி <br />நலமா இர்கீன்களா ,? <br />மச்சி சிரிப்பு சிரிப்பா வருது . இது உள் குத்த வெளிக்குத்த புரியல்லMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17754311711999126202011-12-24T03:12:25.216+05:302011-12-24T03:12:25.216+05:30நீங்கள் சொல்லும் கதைகள் எனக்கு அதிகம் தெரியாது... ...நீங்கள் சொல்லும் கதைகள் எனக்கு அதிகம் தெரியாது... இப்போதுதான் கேள்வி பட்டோண்டு இருக்கேன்.... ஆனால் வயல் பேரில் போலி வயல் திறக்க சொன்னீங்களே... அந்த கதை மட்டும் தெரியும். எல்லாம் ..ரோ மயம். ஹீ ஹீசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32470710489138649312011-12-24T03:10:45.379+05:302011-12-24T03:10:45.379+05:30ஹா ஹா................ நிரு வை திஸ் கொலை வெறி??? :)...ஹா ஹா................ நிரு வை திஸ் கொலை வெறி??? :)))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58449985129437694742011-12-23T21:06:54.427+05:302011-12-23T21:06:54.427+05:30என்னடா இது...
மதுரைக்கு வந்த சோதனை.!!!
டவுசரோடு உச...என்னடா இது...<br />மதுரைக்கு வந்த சோதனை.!!!<br />டவுசரோடு உச்சா போவதா?<br />ஒன்றும் புரியவில்லையே.!!!ம்???adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16425740992842852652011-12-23T19:38:16.459+05:302011-12-23T19:38:16.459+05:30எனக்கு உள்குத்து பற்றி ஒண்ணும் தெரியவில்லை.ஆனால் ப...எனக்கு உள்குத்து பற்றி ஒண்ணும் தெரியவில்லை.ஆனால் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12268085189659102122011-12-23T16:16:19.314+05:302011-12-23T16:16:19.314+05:30வணக்கம் நிரூபன்..!
என்ன இழவோ எனக்கு ஒண்டும் விளங்க...வணக்கம் நிரூபன்..!<br />என்ன இழவோ எனக்கு ஒண்டும் விளங்கள.. ஆனா கருணாநிதி தன்னை சுற்றி புகழ்சி கூட்டத்தை வைத்திருந்து யதார்த்தத்தை மறதது போல நீங்க சொல்லும் மன்னரும்(உண்மையாக அப்படி ஒருத்தர் இருந்தால்..!!??) இருந்தால் அவருக்கும் கருணாநிதி கதிதான்..!!)காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59897782004152661032011-12-23T15:45:31.105+05:302011-12-23T15:45:31.105+05:30அருமை! ரசிக்க வைத்தது உங்கள் குறும்பு!
பகிர்விற்கு...அருமை! ரசிக்க வைத்தது உங்கள் குறும்பு!<br />பகிர்விற்கு நன்றி நண்பரே! <br />சிந்திக்க :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html" rel="nofollow"><br />"உங்களின் மந்திரச் சொல் என்ன?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7695695127194996302011-12-23T15:25:41.668+05:302011-12-23T15:25:41.668+05:30/பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்.../பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! //<br /><br />வாழ்த்துகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64098437372494809402011-12-23T14:33:52.789+05:302011-12-23T14:33:52.789+05:30 கிரிக்கட்டும், சினிமாவும் என ஒரே கிளிஞ்சல்களை மீண... கிரிக்கட்டும், சினிமாவும் என ஒரே கிளிஞ்சல்களை மீண்டும் கிழித்துக் கொண்டிருப்பதால் எம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கே இப்போது ஏக்க காய்ச்சல் பிடித்து விட்டதாம். எம்மைச் சுற்றியிருந்தோரில் சிலர் இப்போது எமது படைப்புக்களைப் படிக்காது அண்டை நாட்டவரின் படைப்புக்களையல்லவா தேடிப் படிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.//<br />இதை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கின்றேன் .இதை புரிந்துகொண்டால் நட்புக்கள் பெருகும் அல்லவா? தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37778643719928496152011-12-23T14:30:30.085+05:302011-12-23T14:30:30.085+05:30நிரூபன் பாஸ். யாரையோ நல்லா அன்பு மழையில் நனையவிட்ட...நிரூபன் பாஸ். யாரையோ நல்லா அன்பு மழையில் நனையவிட்டிருக்கிறீங்க என்று மட்டும் புரியுது. தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23452974963373356322011-12-23T14:17:18.202+05:302011-12-23T14:17:18.202+05:30அப்புறம் நம்ம பாலுக்கழுத பாலகனின் இன்னொரு பக்கமும்...அப்புறம் நம்ம பாலுக்கழுத பாலகனின் இன்னொரு பக்கமும் எனக்கு தெரியும் பாஸ்.. ஹா ஹா அதெல்லாம் சொன்னா நாறிடும்..Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39271482687720574572011-12-23T14:17:00.721+05:302011-12-23T14:17:00.721+05:30தமிழ்ப்பத்து என்னாச்சு நிரூபன்...?தமிழ்ப்பத்து என்னாச்சு நிரூபன்...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80138507178451674312011-12-23T14:15:52.426+05:302011-12-23T14:15:52.426+05:30வாரு வாருன்னு வாறியாச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்....வாரு வாருன்னு வாறியாச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91026060333401905642011-12-23T14:14:29.948+05:302011-12-23T14:14:29.948+05:30அப்புறம் மணியண்ணை சொல்லுறதையும் நான் ஏற்றுக்கொள்ளு...அப்புறம் மணியண்ணை சொல்லுறதையும் நான் ஏற்றுக்கொள்ளுறன்.<br /><br />நாங்க யாரையுமே எதிரியா பார்க்கல்ல. மன்னர் மீது இப்போதும் மதிப்பிருக்கிறது. அவர் அதை கெடுக்காமல் இருந்தால் சரிMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34512866344080871152011-12-23T14:13:03.557+05:302011-12-23T14:13:03.557+05:30வணக்கம் நிரூ..
சிரிச்சு சிரிச்சு முடியல்ல.. இத அர...வணக்கம் நிரூ..<br /><br />சிரிச்சு சிரிச்சு முடியல்ல.. இத அரசபையில இருந்து யாராச்சும் படிச்சிருந்தா உச்சி மண்டைல சம்மட்டியால ஓங்கி அடிச்ச மாதிரி இருந்திருக்குமேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63209335449517725522011-12-23T13:59:58.906+05:302011-12-23T13:59:58.906+05:30செம உள்குத்துன்னு தெரியுது. கொஞ்ச நாளா பதிவுலகம் வ...செம உள்குத்துன்னு தெரியுது. கொஞ்ச நாளா பதிவுலகம் வராததால யாரை வாரியிருக்கீங்கன்னு தெரியல.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16008386356634567332011-12-23T13:23:28.651+05:302011-12-23T13:23:28.651+05:30நிரூ, அடியும் தெரியாம நுனியும் தெரியாமல் ஏதோ தெரிஞ...நிரூ, அடியும் தெரியாம நுனியும் தெரியாமல் ஏதோ தெரிஞ்ச கொஞ்ச பாத்திரங்களையும் நீங்க சொன்னதையும் வச்சு ஓரளவுக்கு விளங்கிட்டன்.. போக போக தெளிவா புரியும் தானே.. ஹி ஹி ஹிபி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21616137180493884342011-12-23T12:32:02.427+05:302011-12-23T12:32:02.427+05:30நாம் பதிவுகளில் கண்டிப்பதைப் போல மன்னர் இந்த துதிப...நாம் பதிவுகளில் கண்டிப்பதைப் போல மன்னர் இந்த துதிபாடுறது, அதுக்குள்ள இதுக்குள்ள தலையை விடுறது இப்படியான வேலைகளை நிறுத்தினால் மன்னர் என்றென்றும் மதிக்கப்படுவார்! <br /><br />மன்னரின் பிரதானே எதிரியே மன்னரின் ப்ளாக்கும் அவரது அல்லக்கைகளும் தான்! <br /><br />மன்னர் தனது திறமையினால் நல்ல பெயரையும் புகழையும் சேர்த்து வைத்துக்கொண்டு, இந்த வீணாப்போன பதிவர் வட்டம், பதிவர் முக்கோணம், அதிகார மையம், என்று தேவையில்லாமல் தனது எனர்ஜியையும், நற்பெயரையும் வீணாக்குகிறார்! இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்! <br /><br />மன்னர் தனக்குக் கிடைக்கும் ஃப்ரீ டைமில் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தாலே அவரது ஹெல்த்துக்கு நல்லது! அவருக்கு இந்த வட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து!<br /><br />ஒன்று தெரியுமா, பதிவுலகில் இன்னும் சிலருக்கு துரத்தி துரத்தி அடிக்க வேண்டியுள்ளது! ( எழுத்தால் தான்! )<br /><br />பல சமயம் மன்னருக்காகவும் பொறுப்பதுண்டு! மன்னர் தனது வேலையைக் கவனித்தால், அல்லக்கைகளை நாம் கவனிப்போம்!<br /><br />எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் காரணம்! - இலங்கைக் கலையுலகம் இனியாவது உருப்படணும்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62000977045193237842011-12-23T12:24:26.564+05:302011-12-23T12:24:26.564+05:30//ennadhu என்னது? விக்கி உலகம் பதிவுலகை விட்டு வில...//ennadhu என்னது? விக்கி உலகம் பதிவுலகை விட்டு விலகனுமா? அப்புறம் போர் அடிக்குமே? நாம யார் கூட சண்டை போட ?//<br />ஆஹா....ஹலோ மாம்ஸ் சீக்கிரம் உள்குத்து போடுங்க...(நாங்களும் கோத்துவிடுவம்ல்ல......)Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76271255215085855422011-12-23T12:22:08.802+05:302011-12-23T12:22:08.802+05:30நிரூ....யாரை பற்றி எதுவும் சொல்லியிருக்கிங்களா...?...நிரூ....யாரை பற்றி எதுவும் சொல்லியிருக்கிங்களா...?கொங்காபுரி...எங்க ஊரை ஞாபகப்படுத்துது....ஹிஹி.<br />நாமளும் பிரபலமாகுனமல்ல....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14517823209210617942011-12-23T12:20:45.076+05:302011-12-23T12:20:45.076+05:30அப்புறம் மச்சி, நீ ஒரு முறை கிளிநொச்சியில் ”பலரின்...அப்புறம் மச்சி, நீ ஒரு முறை கிளிநொச்சியில் ”பலரின்” முன்னிலையில் மன்னரின் திறமைகள் பற்றி உரையாற்றியது இன்னமும் என் காதில் ஒலிக்குது!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com