tag:blogger.com,1999:blog-5377138428900965733.post4308933693475842..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: பதிவுலகத்தை ஏமாற்றி பதிவர்கள் காதில் பூச்சுத்தும் பம்மாத்து பதிவர்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80489218924174730482012-01-21T15:01:23.301+05:302012-01-21T15:01:23.301+05:30த.ம -1
(இப்படி போட தில்லு வேணும் மச்சி)த.ம -1<br /><br />(இப்படி போட தில்லு வேணும் மச்சி)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71841604153124724222012-01-21T15:00:37.718+05:302012-01-21T15:00:37.718+05:30மச்சி எல்லாம் எழுதினாய் என்னைக் கேட்டிருந்தால் நான...மச்சி எல்லாம் எழுதினாய் என்னைக் கேட்டிருந்தால் நானும ஒரு அனுபவம் சொல்லியிருப்பேனில்லையா... கருத்திடல் என்றால் என்னவென்றறியாத ஒருவர் தனிமடலுக்கு லிங் அனுப்புவரே அது தான்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30907952796933981472012-01-20T15:57:04.518+05:302012-01-20T15:57:04.518+05:30பதிவுலகை கரைத்து குடித்த மன்னவா... எவ்வளவு நாளா நட...பதிவுலகை கரைத்து குடித்த மன்னவா... எவ்வளவு நாளா நடக்குது இந்த படிப்பு...<br /><br /><br />http://sivparkavi.wordpress.com/<br />sivaparkaviசிவபார்கவிhttps://www.blogger.com/profile/16890017648620995819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60001747193411851392012-01-20T01:00:40.810+05:302012-01-20T01:00:40.810+05:30நிரூபன் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
ஹன்சிகா-2
//
...நிரூபன் said...<br />@தமிழ்வாசி பிரகாஷ்<br /><br />ஹன்சிகா-2<br />//<br /><br />கௌதமி///<br /><br />கௌதமி மகள் பேரு என்னான்னு சொல்லுங்கய்யா...?<br />//<br /><br />ஹே...ஹே..<br />அவங்க தான் இப்போ நம்ம தனுஷ் கூட ஆட்டம் போட்டுக்கொண்டிருக்காங்களே..<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////\\<br /><br />யோவ்,,,, ஸ்ருதியோட அம்மாவை மாத்திட்ட....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34659620549663993392012-01-20T00:59:23.563+05:302012-01-20T00:59:23.563+05:30நிரூபன் said...
இங்கே எங்கே ஐயா உம்மைப் பத்தி சொல...நிரூபன் said...<br /><br />இங்கே எங்கே ஐயா உம்மைப் பத்தி சொல்லியிருக்கேன்,<br /><br />ஏன் இந்த கொல வெறி.////<br /><br />அப்போ பதிவர்களுக்கு டிப்ஸ்ன்னு சொல்லிட்டு பதிவர்களுக்கு உள்குத்து தொடரா போடுறிங்க????? <br />ஹா.. ஹா.....<br />கோர்த்து விட்டாச்சு.....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86822462982510476892012-01-20T00:59:13.095+05:302012-01-20T00:59:13.095+05:30@ரெவெரி
பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன...@<a href="#c5442330541533472825" rel="nofollow">ரெவெரி</a><br /><br />பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன்...ஒரு ப்ராப்ளம்...நமக்கு தான் பிரெஞ்ச் தெரியாதே....அவ்வ்வ்வ்வ்<br /> //<br /><br />அண்ணே. நீங்க என்ன மொழியில வேண்ணாலும் கமெண்ட் போடலாம்.<br />நாம அதை கூகிள் ட்ரான்ஷ்லேட்டர் யூஸ் பண்ணி மொழிபெயர்ப்போமில்லே;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85112252279488860962012-01-20T00:58:19.460+05:302012-01-20T00:58:19.460+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
ஹன்சிகா-2
//
கௌதமி///
கௌதமி ...@<a href="#c8739062101493454512" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />ஹன்சிகா-2<br />//<br /><br />கௌதமி///<br /><br />கௌதமி மகள் பேரு என்னான்னு சொல்லுங்கய்யா...?<br />//<br /><br />ஹே...ஹே..<br />அவங்க தான் இப்போ நம்ம தனுஷ் கூட ஆட்டம் போட்டுக்கொண்டிருக்காங்களே..<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7108103531494971282012-01-20T00:55:56.085+05:302012-01-20T00:55:56.085+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே நாம செங்கோவிக்கு பதிவு ...@<a href="#c8592464359704584747" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />மாப்ளே நாம செங்கோவிக்கு பதிவு போட்ட ஒரு நிமிசத்துக்குள்ள எத்தன கமென்ட் போட்டிருக்கோம்...<br />அதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது...<br /><br />அந்த பதிவுகள் பற்றி சாட்டில் பேசியிருக்கேன்... அந்த பதிவுக்கு தேவையான படங்கள் எடுத்து தந்திருக்கேன்... <br />ஆகையால் rapid கமென்ட் போட முடிகிறது.....<br />//<br />\<br />யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />அப்படி நானும் செங்கோவி பதிவிற்கு கமெண்ட் போட்டிருக்கேன்,<br /><br />இங்கே எங்கே ஐயா உம்மைப் பத்தி சொல்லியிருக்கேன்,<br /><br />ஏன் இந்த கொல வெறி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19725197705541486992012-01-20T00:55:04.094+05:302012-01-20T00:55:04.094+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
உன் பதிவுகள் நிறைய படித்துள்ளே...@<a href="#c3817415463765059478" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />உன் பதிவுகள் நிறைய படித்துள்ளேன்.... ஆனால் கமென்ட் போட்டதும் இல்லை. ஓட்டு போட்டதும் இல்லை...<br /><br />ஏனெனில் அந்த பதிவுகளுக்கு என்னால் கமென்ட்க்கான வார்த்தைகளை டைப் செய்வதை விட சாட்டில் பேசி விடலாம் என்றே தோணும்.....<br />//<br /><br />நன்றி ஐயா.<br />நாம ஓர் நாள் பேசுவோம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86277994324239748842012-01-20T00:54:19.627+05:302012-01-20T00:54:19.627+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, பதிவை படிக்காது கமென்ட...@<a href="#c6541084905328706286" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />மாப்ளே, பதிவை படிக்காது கமென்ட் போடுவது பொருந்தாவிட்டால் அது தவறுதான்......<br /> //<br /><br />உண்மை தான் நண்பா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22751426296727787612012-01-20T00:53:49.129+05:302012-01-20T00:53:49.129+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, ரைட்டு... லெப்ட்... டா...@<a href="#c7889676094317270061" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />மாப்ளே, ரைட்டு... லெப்ட்... டாப்... பாட்டம் இப்படி கமென்ட் போடறவங்கள பத்தி அடுத்த பாகமா?<br />//<br /><br />இல்லே மச்சி,<br />அடுத்த பாகம் காப்பி பேஸ்ட் பதிவு போடுறவங்களைப் பத்தியது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22495931277502973012012-01-20T00:51:12.350+05:302012-01-20T00:51:12.350+05:30@சுவடுகள்
பதிவு ஆரம்பித்து கனகாலமாயினும்,எழுதியது...@<a href="#c7333221317257720681" rel="nofollow">சுவடுகள்</a><br /><br />பதிவு ஆரம்பித்து கனகாலமாயினும்,எழுதியதும் குறைவு,படிச்சு மினக்கெட்டதும் குறைவுதான்.உங்களின் இந்த பகிர்வுகள் உதவியாக இருக்கு.<br />//<br /><br />அப்படீன்னா குரு தட்சணை கொடுத்திட்டு போங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36945403065670260672012-01-20T00:50:46.017+05:302012-01-20T00:50:46.017+05:30@சுவடுகள்
அட..க், கறுமமே..!!!
//
இதனை விடக் கொட...@<a href="#c2984907060624291091" rel="nofollow">சுவடுகள்</a><br /><br />அட..க், கறுமமே..!!!<br /><br />//<br /><br />இதனை விடக் கொடுமைகளும் இடம்பெற்றிருக்கிறது பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91072229532361276842012-01-20T00:50:13.641+05:302012-01-20T00:50:13.641+05:30@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!ச்சும்மா!!!ஒரு தேர்ந்த...@<a href="#c3716392251010427910" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />வணக்கம் நிரூபன்!ச்சும்மா!!!ஒரு தேர்ந்த ஆசிரியர் போல் பதிவு எழுதுவது எப்படி,ஹிட் அடிப்பது எப்படி,டெம்பிளேட் கமென்ட் போடுவது எப்படி என்றெல்லாம் விபரமாக எழுதி,ஒளிவு,மறைவுக்கே இடமின்றி பதிவுலகம் இருக்க வேண்டும் என்று உங்களிடமிருந்து புதிதாய் வரும் பதிவர்களும் அறிந்து கொள்ள வகை செய்திருக்கிறீர்கள்.ஸ்பெஷல் நன்றி உங்களுக்கு.தொடருங்கள்,வாழ்த்துக்கள்!(அப்பாடி தப்பீட்டன்!)<br />//<br /><br />ஐயா உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.<br />யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29831924297910888532012-01-20T00:49:33.915+05:302012-01-20T00:49:33.915+05:30@Yoga.S.FR
த.ம.46!!!!!ha!ha!haa!!!!!!
//
@$$*$$*...@<a href="#c5132037190053275742" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />த.ம.46!!!!!ha!ha!haa!!!!!!<br />//<br /><br />@$$*$$*$*#**#*நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65170715336477382892012-01-20T00:49:17.591+05:302012-01-20T00:49:17.591+05:30@கோவிந்தராஜ்,மதுரை.
பதிவுலக டீச்சர் நிருபனுக்கு வ...@<a href="#c2474651449574065819" rel="nofollow">கோவிந்தராஜ்,மதுரை.</a><br /><br />பதிவுலக டீச்சர் நிருபனுக்கு வணக்கம் ஏதோ ஒரு முடிவெடுத்து எழுதுரமாதிரி தெரியுது ம்ம் தொடருங்கள்<br />//<br /><br />நான் பதிவுலக டீச்சர் இல்லை சகோ.<br />நானும் உங்களைப் போல சாதா ஆளு தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61165315909732677442012-01-20T00:48:44.637+05:302012-01-20T00:48:44.637+05:30@Ramani
தொடர் பதிவு சிறப்பாகப் போகிறது
நல்ல வழி கா...@<a href="#c4565789941173803901" rel="nofollow">Ramani</a><br />தொடர் பதிவு சிறப்பாகப் போகிறது<br />நல்ல வழி காட்டியாகவும் உள்ளது<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 16 //<br /><br />நன்றி ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82210001462851763522012-01-20T00:48:21.843+05:302012-01-20T00:48:21.843+05:30@ஹேமா
நிரூ...நானும் உள்ளேன் !
//
நன்றி அக்கா.@<a href="#c8537188307152467578" rel="nofollow">ஹேமா</a><br /><br />நிரூ...நானும் உள்ளேன் !<br />//<br /><br />நன்றி அக்கா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78797911834109835282012-01-20T00:48:03.273+05:302012-01-20T00:48:03.273+05:30@சசிகுமார்
கமென்ட் போடலாமா? வேணாமா?
//
அதான் இப்...@<a href="#c8697850160698206013" rel="nofollow">சசிகுமார்</a><br /><br />கமென்ட் போடலாமா? வேணாமா?<br />//<br /><br />அதான் இப்போ கமெண்ட் போட்டுட்டீங்க எல்லே.<br />அவ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9409110770067195582012-01-20T00:47:39.385+05:302012-01-20T00:47:39.385+05:30@சென்னை பித்தன்
த.ம.unlucky 13!!ஹா.ஹா.
சும்மா கல...@<a href="#c7152269754687484880" rel="nofollow">சென்னை பித்தன்</a><br /><br />த.ம.unlucky 13!!ஹா.ஹா.<br /><br />சும்மா கலாய்க்கிறீங்க!<br />//<br /><br />நன்றி ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56131437531083323902012-01-20T00:46:57.076+05:302012-01-20T00:46:57.076+05:30@குடிமகன்
௧. ஒரு பதிவை பற்றிய உண்மையான விமர்சன கர...@<a href="#c694298538788725506" rel="nofollow">குடிமகன்</a><br /><br />௧. ஒரு பதிவை பற்றிய உண்மையான விமர்சன கருத்தை வைக்கும் போது.. அந்த எழுத்தாளனையும் செம்மையாக்கும், கருத்திடுபவர்களுக்கும் புதிய வாசகர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்<br /><br />௨. உண்மையான கருத்துகளுடன் "நேரம் கிடைக்கும்போது என்னுடைய பதிவையும் பாருங்கள்" என்பதுபோலான தாழ்மையான அழைப்பு விடுக்கலாம் ..என்பது போலான யோசனைகளை தெரிவிக்கலாம்..<br /><br />அப்படியே குட்டிப்பையன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லிடுங்கோ!! நான் மீண்டும் இங்கே வந்து பார்த்து தெரிந்து கொள்கிறேன்!!<br />///<br /><br />எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கேன் என நினைக்கிறேன் நண்பா.<br /><br />நீங்கள் முன் வைத்திருக்கும் ஆலோசனையும் அருமை. பார்ப்போம் இந்த ஜால்ரா பதிவர்கள் படித்து திருந்துகிறார்களா என்று-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26094982872849543512012-01-20T00:45:47.572+05:302012-01-20T00:45:47.572+05:30@குடிமகன்
அருமை!!.. சூப்பர்! போன்ற சால்ரா பின்னூட...@<a href="#c694298538788725506" rel="nofollow">குடிமகன்</a><br /><br />அருமை!!.. சூப்பர்! போன்ற சால்ரா பின்னூட்டங்கள் எழுத்தாளனை மழுங்கடித்துவிடும் என்ற உங்களுடைய கருத்துடன் எனக்கு முழு உடன்பாடுதான்.. ஆனால் இந்த கமெண்ட்ஸ் மூலம் மார்கெட்டிங் செய்பவர்களுக்கு மாற்று வழியை ஏதாவது சொல்லலாமே!!<br /><br />..//<br /><br />நண்பா,. மாற்று வழி ஏலவே சொல்லியிருக்கேன்.<br />பதிவினைப் படித்து விட்டு,<br />சுருக்கமாக, சுவையாக கமெண்ட் போடலாமே. <br />ஏன் அருமை, சூப்பர் என்று பதிவு ரிலீஸ் ஆகி<br />திரட்டிகளில் இணைக்க முன்பாகவே சில பதிவர்கள் கமெண்ட் போட வேண்டும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80032718054846213292012-01-20T00:44:40.641+05:302012-01-20T00:44:40.641+05:30@குடிமகன்
விழிப்புணர்வு பதிவு நல்லதுதான்.. முந்தை...@<a href="#c694298538788725506" rel="nofollow">குடிமகன்</a><br /><br />விழிப்புணர்வு பதிவு நல்லதுதான்.. முந்தைய பதிவொன்றில் நீங்கள் இப்படி செய்யும் ஒவ்வொருவரையும் தோலுரித்துக்காட்டி இருந்தீர்கள்.. இப்படி நேரடியாக பொதுவெளியில் குறிப்பிடும்போது அவர்களை பொதுவாக யாரும் படிக்க மாட்டார்கள்.. அவர்களுடைய பதிவை படிக்காமல் இவர் ஓர் டம்மி என்று பொது எண்ணம் உருவாகிவிடும்... <br /><br />புதிய பதிவர் ஒருவர் தன் எழுத்துக்களை பிறரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒரு கொலை குற்றமாக பார்க்கவேண்டாமே..<br />//<br /><br />வாங்கோ நண்பா.<br />புதிய பதிவரைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை<br />பதிவுலகில் பல மாதங்களாக இருக்கும், வருடங்களாக இருக்கும் சில சீனியர் விளம்பரதாரப் பதிவர்கள் தான் பதிவுடன் சேர்த்து லிங் கொடுத்து செல்கிறார்கள்.<br /><br />எனக்கு புதிய பதிவர்கள் மீது எந்த வெறுப்பும் கிடையாது.<br />ஆகவே நான் அவர்களைக் கொலைக் குற்றமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை நண்பா.<br /><br />புதிய பதிவர்களில் அதிகம் பேர் பதிவினைப் படித்துத் தான் பதிவினை உள்வாங்கி கருத்துப் போடுகிறார்கள்.<br />அவர்கள் லிங் கொடுத்தால் நான் நிச்சயம் வரவேற்பேன்.<br />ஆனால் ஒரு சிலர் பதிவு ரிலீஸ் ஆகியதும் எல்லாப் பதிவர்கள் வலைக்கும் போய் லிங் போடுகிறார்களே...<br /><br />அவர்களை எந்த நோக்கத்தில் நீங்கள் பார்ப்பீங்க?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54423305415334728252012-01-20T00:44:35.957+05:302012-01-20T00:44:35.957+05:30பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன்...ஒரு ப...பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன்...ஒரு ப்ராப்ளம்...நமக்கு தான் பிரெஞ்ச் தெரியாதே....அவ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9715278663845830072012-01-20T00:41:57.621+05:302012-01-20T00:41:57.621+05:30@athira
நான் போயிட்டுப் பிறகு வாறேன்.. மற்றாக்களு...@<a href="#c7408333764879690438" rel="nofollow">athira</a><br /><br />நான் போயிட்டுப் பிறகு வாறேன்.. மற்றாக்களுக்கும் பின்னூட்டம்போட சந்தர்ப்பம் கொடுக்கோணுமெல்லோ:)).. அந்த நல்லெண்ணத்திலதான்..:)).<br /><br />இன்று என் வலையில்<br /><br />“.....................”:).<br /><br /><br />அப்புறம் பதிலுக்கு நீங்க நேற்றையப் போல நீண்டாஆஆஆஆஆஆஆஆஆ<br />பின்னூட்டம் போடலை.<br />நான் தப்பிச்சிட்டேன். <br />ஹி ஹி ஹி ஹிநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com