tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3888056141722473597..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72372512008401525572012-04-22T10:59:03.420+05:302012-04-22T10:59:03.420+05:30எவ்வளவு தான் பண்ணினாலும் எந்த பலனும் கிடைத்ததா தெர...எவ்வளவு தான் பண்ணினாலும் எந்த பலனும் கிடைத்ததா தெரியலயே சாரெ? வேற வழி ஏதாச்சும் ட்ரை பண்ணுங்க பாஸ். நாங்க சப்பொர்ட் பண்ணுறம்.பனங்கொட்டை (Panangkoddai)https://www.blogger.com/profile/17085808296531000570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55555188676642480622012-02-05T09:55:49.011+05:302012-02-05T09:55:49.011+05:30to newja--na.com:நீர் உமது இளமை காலத்தில் செய்த(செ...to newja--na.com:நீர் உமது இளமை காலத்தில் செய்த(செய்கின்ற) திருவிளையாடல்களையும் சற்று திரும்பி பார்க்க வேண்டும்.அதை விடுத்து உமது காலப்பகுதியில் எதோ தேனாறும் பாலாறும் வீதிவழியே கரைபுரண்டு ஓட அதை நீரும் உம்மை சார்ந்தோரும் கரையில் நின்று கையால் மோந்து மோந்து குடித்ததாக அல்லவோ ஒரு பிரமையை ஏற்படுத்த முனைகிறீர்....என்னையா கதைவிடுகிறீர்....<br />இவர் மட்டும் இல்லை இவ்வாறான பல போலி ஆசாமிகள் சமூக சீர்திருத்த வாதிகளாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். இவர் நடத்தும் இணையத்தளமானது பலானா பக்கம் போல உள்ளது. இது கூட ஒரு உளவியல் சிதைப்பு நடவடிக்கையே. தயவு செய்து நண்பர்களே உங்களது இத்தளத்துக்கான ஆதரவை மீள ஒரு முறை பரீசீலனை செய்யுங்கள்.இவ்வாரான நச்சு விதைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்<br />http://aruliniyan.blogspot.com/2011/07/blog-post_11.html?spref=fb<br /><br />http://suganan-collection.blogspot.com/2011/07/3.htmlIynkahttps://www.blogger.com/profile/11777354905162666037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28033957465641717402012-02-03T21:58:53.419+05:302012-02-03T21:58:53.419+05:30தண்டிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தவறான வழிமு...தண்டிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தவறான வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டுமா என்பதே என்னுடைய கேள்வி. ஏற்கனவே கூறியது போல உங்களுடைய இந்த முன்னெடுப்பை நான் எந்த விதத்திலும் குறைசொல்லவில்லை மாறாக மெச்சுகிறேன். அவருடைய தற்போதைய விபரங்களை வெளியிட்டதை நான் தவறென்று எப்போதும் சொல்லவில்லை. அனாவசியமான விபரங்களான அவரது "சரித்திரத்தினை" வெளியிட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும், என்னுடைய உடன்பிறப்புகளுக்கு இவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பில் மற்றவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கும் முதுகெலும்பில்லாதவன் அல்ல நான். <br /><br />என்னுடைய கருத்து எவரையும், குறிப்பாக உங்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக தெரிவிக்கவில்லை. அவ்வாறான ஒரு முரண்பட்ட எண்ணத்தோற்றத்தினை உருவாக்கியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.Aingkaranhttps://www.blogger.com/profile/07216609667175141712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35570142478946081982012-02-01T08:53:03.673+05:302012-02-01T08:53:03.673+05:30@Aingkaran
அன்பிற்குரிய ஐங்கரன்,
இப் பதிவில் கூட ...@<a href="#c7029386828451677586" rel="nofollow">Aingkaran</a><br />அன்பிற்குரிய ஐங்கரன்,<br /><br />இப் பதிவில் கூட விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.<br /><br />பல தடவைகள் குறித்த நபருக்கு அன்பாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்<br />தனி மனித தாக்குதல் ஏதுமின்றி இவ்வாறான செய்திகளை வெளியிட வேண்டாம்.<br />யாழ்ப்பாண பெண்களை வீடியோ எடுத்து வேறு தளங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம்.<br /><br />நான் உட்பட பல நண்பர்கள் இவர்களைப் போன்றோரின் செயல்களைக் கண்டித்து மிகவும் நாகரிகமான முறையில் பல பதிவுகளை எழுதியிருக்கிறோம்.<br /><br />ஆனால் அவர் புரிந்து கொள்ளாது தொடர்ந்தும் தனது செயலில் விடாப் பிடியாக நின்றார்.<br />ஆகவே அவரவர்க்கு அவரவர் வழியில் பதில் சொல்லுவதை விட வேறு என்ன எம்மால் செய்ய முடியும்?<br /><br /><br />குறித்த நபர் ஊரில் உள்ளோரின் மானத்தினை இணையத்தில் பாடசாலை விபரங்கள், தொலைபேசி இலக்கம், முகவரி ஆகியவற்றோடு பிரசுரித்து வந்தார்.<br /><br />உங்களிடம் ஓர் கேள்வி! எனக்கும் அவருக்கும் பாரிய வேறுபாடு இல்லை எனச் சொல்கிறீர்களே! உங்கள் வீட்டிலுள்ள யாராவது ஒரு பெண்ணின் விபரங்களை இந் நபர் இவ்வாறு பிரசுரித்திருந்தால் நீங்கள் என்ன செய்வீங்கள்?<br />இவரைப் பற்றிய விபரங்களைத் திரட்டி போலிஸீடம் கொடுக்காது ஐயோ...அவரை பொது வெளிக்கு கொண்டு வந்து தண்டிப்பது தவறு என்றா இருக்கப் போகிறீர்கள்?<br /><br />எம்மைப் பொறுத்தவரை இறுதியாக அவர் வழியில் அவருக்கு பதில் சொல்வதை தவிர வேறு ஏதும் தெரியவில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70293868284516775862012-02-01T06:39:16.840+05:302012-02-01T06:39:16.840+05:30தாய்மொழி மற்றும் தாய்மண் மீதான பற்று என்பது மறுதலி...தாய்மொழி மற்றும் தாய்மண் மீதான பற்று என்பது மறுதலிக்கப்படவோ மாசுபடுத்தப்படவோ முடியாது. ஆதலினால் உங்களை மெச்சுவதானால் அது தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் சேறு பூசும் புல்லுருவிகளையும், நாச சக்திகளின் அடிவருடிகளையும் அம்பலப்படுத்தியதற்கான உங்களின் எத்தனிப்புக்காக மட்டுமே இருக்க முடியும் என்பது என்னுடைய அபிப்பிராயம். சக தமிழனாக இதனை நீங்கள் மறுதலிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறித்த இணையத்தளம் தொடர்பில் உங்களின் கருத்து தொடர்பில் எனக்கு எத விதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்பதனை இங்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இருப்பினும் அதனை நீங்கள் வெளிப்படுத்திய விதத்தில் எனக்கு முரண்பாடு இருக்கிறது. குறித்த நபரினை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டினை, அவசியத்தினை நான் அலட்சியப்படுத்தவில்லை. இருப்பினும் அதனை எவ்வாறு மேற்கொள்கிறோம் என்பது சிற்பத்துக்கு கண் திறப்பது போன்றது. அவர் பற்றிய அனாவசியமான தகவல்களான ஊர் விபரம் அவரின் பாடசாலை விபரம் போன்றவற்றை வெளியிட்டமை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. பாடசாலை, ஊர் போன்ற விடயங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அணுகப்பட வேண்டியவை. ஒரு தனிமனிதனின் தவறுக்காக அவ்வாறான விடயங்களை அனாவசியமாக அரங்கேற்றுவது என்பதனை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது. சபைக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களினை அரங்கேற்றுவது என்பதில் உங்களுக்கும் குறித்த நபருக்கும் இடையில் பாரிய அளவில் வேறுபாடு இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.Aingkaranhttps://www.blogger.com/profile/07216609667175141712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91037036020988819992012-01-22T23:43:02.304+05:302012-01-22T23:43:02.304+05:30Well done.. this what we want!Well done.. this what we want!நிருஜன்https://www.blogger.com/profile/15577755301968678546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88022902029640198012012-01-22T22:24:07.503+05:302012-01-22T22:24:07.503+05:30மனித மிருகங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்...மனித மிருகங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்,நிரூபன்.துணிச்சலான பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11435956376667475052012-01-22T21:00:23.161+05:302012-01-22T21:00:23.161+05:30துணிகர பதிவிற்கு வாழ்த்துக்கள் நிரூபன்.துணிகர பதிவிற்கு வாழ்த்துக்கள் நிரூபன்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85322090152764245592012-01-22T20:18:56.082+05:302012-01-22T20:18:56.082+05:30Hats off to Nirupan. எதாவது செய்து உந்த நாதாரிதளத்...Hats off to Nirupan. எதாவது செய்து உந்த நாதாரிதளத்தை முடக்குங்களன் உங்களுக்கு கோடி புண்ணியமாகும்!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72257963114147291022012-01-22T17:29:01.310+05:302012-01-22T17:29:01.310+05:30இப்படிப் பல பேரின் முகத்திரையைக் கிழிக்கும் நாற்றி...இப்படிப் பல பேரின் முகத்திரையைக் கிழிக்கும் நாற்றின் சேவை தொடரட்டும்.. நாற்று மேடை களை எடுக்கும் இடமாகியதில் பெருமிதமே..Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20868821116820433382012-01-22T16:14:41.352+05:302012-01-22T16:14:41.352+05:30வணக்கம் நண்பரே! தங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது...வணக்கம் நண்பரே! தங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது. நல்ல விழிப்புணர்வு பதிவு. ஒரு காம வெறிக் கும்பலின் அட்டுழியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். Operation அறிவன் குழுவினரின் பணியும் பாராட்டத் தக்கது. தொடருங்கள்!...துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5280934949156885732012-01-22T15:51:09.609+05:302012-01-22T15:51:09.609+05:30நான் அவர்களுக்கு சார்பானவர் அல்ல அதே நேரம் இவ்வளவு...நான் அவர்களுக்கு சார்பானவர் அல்ல அதே நேரம் இவ்வளவு கொந்தளித்துப்போய் இருக்கும் நீங்கள் ஏன் அந்த தளத்தினை நிரந்தரமாக முடக்கி விட வேண்டியதுதனே???தாமரைhttps://www.blogger.com/profile/13114498230003346991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3033416774804063802012-01-22T12:00:00.985+05:302012-01-22T12:00:00.985+05:30Spot on நிரூபன். அத்தோடு இவங்கள் செய்யும் இன்னொரு ...Spot on நிரூபன். அத்தோடு இவங்கள் செய்யும் இன்னொரு வேலை. சகட்டுமேனிக்குப் பதிவுகளைக் கொப்பி செய்து, பிறகு தங்கள் சொந்தப்பதிவு மாதிரிப் போடுவது. வேடிக்கை என்னவென்றால், copy/paste இனை தங்கள் website இல் disable செய்துள்ளார்கள்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-991199855685121672012-01-22T08:05:08.572+05:302012-01-22T08:05:08.572+05:30வலைப்பூக்கள் என்பன வெருமனே சினிமா,மொக்கை சார்த்து ...வலைப்பூக்கள் என்பன வெருமனே சினிமா,மொக்கை சார்த்து இல்லாமல் இப்படியான விடயங்களையும் வெளியிடுவது சிறப்பானது உங்கள் முயற்சி தொடரட்டும் பலரின் முகத்திரையை கிழியுங்கள் பாராட்டுக்கள்<br />நன்றி நண்பரே மீண்டும் ஒரு உங்கள் பதிவில் சந்திக்கின்றேன் தோழரேநாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34169780190183963502012-01-22T08:03:01.438+05:302012-01-22T08:03:01.438+05:30////
வெகு விரைவில், சன் டீவி பெண்ணின் கொலையினை தி...////<br /><br />வெகு விரைவில், சன் டீவி பெண்ணின் கொலையினை திசை திருப்பிய பிரபல பதிவர் பற்றிய அதிர்ச்சியூட்டும் விடயங்கள் உங்களை நாடி வரவிருக்கிறது. காத்திருங்கள்////<br /><br />இந்த பதிவை படிக்க காத்திருக்கின்றேன் தோழரேநாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31258997318162621862012-01-22T08:01:09.453+05:302012-01-22T08:01:09.453+05:30நண்பரே இவர்களுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க...நண்பரே இவர்களுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கும் முயற்சி செய்யுங்கள்.இப்படி பட்ட பரதேசிகளுக்கு ஜெயிலில் களி திண்ணால் தான் புத்தி வரும்நாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79388271430747561742012-01-22T07:58:48.542+05:302012-01-22T07:58:48.542+05:30அடுத்தவனின் அந்தரங்கத்தில் தலையிடும் இப்படியான நாத...அடுத்தவனின் அந்தரங்கத்தில் தலையிடும் இப்படியான நாதாரிகள் அடிக்கடி டாய்டெல்டுக்கு போகும் குணம் கொண்ட பரதேசிகளாகத்தான் இருப்பார்கள்(நன்றி டாக்டர் ஜடியாமணி அவர்களின் பதிவு)நாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87239971265516698152012-01-22T07:55:45.955+05:302012-01-22T07:55:45.955+05:30நன்றாக துப்பு துலக்கி எழுதியிருக்கீங்க உங்களுக்கு ...நன்றாக துப்பு துலக்கி எழுதியிருக்கீங்க உங்களுக்கு பாராட்டுக்கள் இன்னும் இவனுங்கள் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் நண்பரேநாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59754310192547541142012-01-22T07:54:19.380+05:302012-01-22T07:54:19.380+05:30இப்படி கெடுகெட்ட பொழப்பு பொழைக்கிற இவனுங்களுக்கு ம...இப்படி கெடுகெட்ட பொழப்பு பொழைக்கிற இவனுங்களுக்கு மான ரோசமே இல்லை போல.இவரின் தளம் முடக்கப்பட்டமை சந்தோசமான செய்தியேநாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7650023173455715472012-01-22T07:52:30.166+05:302012-01-22T07:52:30.166+05:30வணக்கம் சார் இவனுங்களின் முகத்திரையை கிழித்திருக்க...வணக்கம் சார் இவனுங்களின் முகத்திரையை கிழித்திருக்கிறீங்க அதற்கு முதலில் பாராட்டுக்கள்நாய் சேகர்https://www.blogger.com/profile/06821709562602182694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41252654495523011392012-01-22T07:34:21.037+05:302012-01-22T07:34:21.037+05:30இவனுங்கெல்லாம் சோறு தான் தின்ரானுங்கலா இல்ல லத்தைய...இவனுங்கெல்லாம் சோறு தான் தின்ரானுங்கலா இல்ல லத்தையா...மானங்கெட்டவனுங்க....முழுசும் உரிக்கவும்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13006779053361015682012-01-22T07:30:08.621+05:302012-01-22T07:30:08.621+05:30உங்களுக்கு எதிரா குசு விட்டாக்கூட கொட்டை எழுத்தில ...உங்களுக்கு எதிரா குசு விட்டாக்கூட கொட்டை எழுத்தில போடுவீங்களே. இவ்வளவு எதிர்ப்பு வந்திருக்கு. எங்கை போய் கோவணத்தால மூஞ்சையை மறைச்சு போட்டு கிடக்கிறீங்கள். உங்கட நாரதரைக் கூட்டிக் கொண்டு வாங்கோவன். ஒருக்கா நீயா? நானா? பார்ப்பம்.VIDIVU JAFFNAhttps://www.blogger.com/profile/14410492316346371071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52338764260527822222012-01-22T07:27:08.854+05:302012-01-22T07:27:08.854+05:30இன்னும் ஒரு கிழமை அவகாசம் தாறம் தம்பியவை. கோயில் ந...இன்னும் ஒரு கிழமை அவகாசம் தாறம் தம்பியவை. கோயில் நியூசும் போடவேண்டாம். ஒரு மண்ணாங்கட்டியும் போட வேண்டாம். எல்லாரிட்டையும் மன்னிப்பு கேட்டிட்டு நியூ ஜெப்னாவை மூடிட்டு எங்காவது பெட்டிக்கடை போட்டு வேர்வை சிந்தி உழையுங்கோ. இல்லாட்டி பறவாயில்லை தொடர்ந்து எழுதுங்கோ. உங்களை எப்படி மூட வைக்கிறதெண்டுறது எங்களுக்கு தெரியும்.VIDIVU JAFFNAhttps://www.blogger.com/profile/14410492316346371071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55031518391102928252012-01-22T07:20:16.237+05:302012-01-22T07:20:16.237+05:30பிரசாத் யாழ்ப்பாணத்தில செய்த காமக்களியாட்டங்கள், ச...பிரசாத் யாழ்ப்பாணத்தில செய்த காமக்களியாட்டங்கள், சயன்ஸ் ஹோலில கூட படிச்ச பெட்டையளுக்கு விட்ட வெருளிச்சேட்டைகள், பலானா படங்களை நண்பர்களுடன் பார்த்த இடங்கள், கொழும்பில மசாஜ் சென்ரர் போய் அடிச்ச சரக்குகள் போன்ற இன்னும் ஏகப்பட்ட சரக்குகள் அவர்ட நண்பர்களே மின்னஞ்சல் கூடாக தொடர்பு கொண்டு சொல்லினம். எல்லாம் தொகுத்து அவர்ட உறவினர்களுக்கு அனுப்பப்படும்.VIDIVU JAFFNAhttps://www.blogger.com/profile/14410492316346371071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-47861161837738496042012-01-22T07:15:22.921+05:302012-01-22T07:15:22.921+05:30உலகம் முழுக்க தமிழர்களின் பகையைச் சம்பாரித்திருக்க...உலகம் முழுக்க தமிழர்களின் பகையைச் சம்பாரித்திருக்கும் இந்த நாதாரிகள் பற்றிய உண்மைகளை இப்பொழுது பலரும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். முதலில் இந்த நாதாரிகளுக்கு உயர்மட்ட நியூஸ் (யாழில் இடம்பெறும் அமைச்சர்களின் சந்திப்பு, கச்சேரி விடயங்கள்) சப்ளை பண்ணும் பிரபல ஊடகமொன்றின் யாழ் ஊடகவியாளர் பற்றிய செய்தி கிடைத்திருக்கின்றது. தனது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி செய்தி சேகரித்து மறுபுறத்தில் இந்த பரதேசிகளுக்கு நியூஸை விற்கும் கழுசறை இனங்காணப்பட்டிருக்குது. மற்றது இதிண்ட வாலுகள் கொஞ்சம் போனும் கையுமா திரிஞ்சு பொந்துக்கை படம் எடுக்கிறது பற்றியும் ஆதாரத்தோட தகவல்கள் சிக்கியிருக்கு. எல்லாருக்கும் வரிசையா விருந்து கொடுக்கப்படவிருக்கு. பொறுமையாக உங்களுக்குரிய உணவை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அவசரப்பட வேண்டாம். உணவு தாராளமாக இருக்கு. கட்டாயம் உங்களுக்கு தந்து தான் விடுவம். யோசிக்காதைங்கோ பெடியள்.VIDIVU JAFFNAhttps://www.blogger.com/profile/14410492316346371071noreply@blogger.com