tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3787846541527319867..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 08நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79649095817290542422011-10-17T03:11:46.285+05:302011-10-17T03:11:46.285+05:30வணக்கம் நண்பரே..
தங்கள் வலையில் அறிமுகப்படுத்தி அ...வணக்கம் நண்பரே..<br /><br />தங்கள் வலையில் அறிமுகப்படுத்தி அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றி..<br /><br />பின்னூட்டங்கள் வழி வாழ்த்திய ஒவ்வொரு நல் உள்ளத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்<br /><br />அன்புடன்<br />சம்பத்குமார்<br />www.tamilparents.comசம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65686448013363190582011-10-14T07:40:55.109+05:302011-10-14T07:40:55.109+05:30உங்கள் குழந்தைப்பருவ நினைவுகளை அழகாக ரசிக்கும் படி...உங்கள் குழந்தைப்பருவ நினைவுகளை அழகாக ரசிக்கும் படி சொல்லியுள்ளீர்கள் பாஸ் பெரும்பாலும் ஈழத்தில் இருந்த அனைவரின் குழந்தைப்பருவமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கை முறைதான்...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44532590936789621772011-10-14T07:25:31.427+05:302011-10-14T07:25:31.427+05:30பாஸ்.. குளியல் அப்படியே எம் கிராமத்து நினைவுகளை கண...பாஸ்.. குளியல் அப்படியே எம் கிராமத்து நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46913261100834231502011-10-14T07:24:38.730+05:302011-10-14T07:24:38.730+05:30அடடா.. முஸ்லிம் மக்களின் வரலாறு அறியலாம் என்று பார...அடடா.. முஸ்லிம் மக்களின் வரலாறு அறியலாம் என்று பார்த்தால் அதற்குள் முடித்துவிட்டிர்களேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91542823501098040072011-10-14T02:00:23.036+05:302011-10-14T02:00:23.036+05:30சிறந்த தொடர்....சிறந்த தொடர்....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5907912117340341512011-10-14T00:37:21.137+05:302011-10-14T00:37:21.137+05:30தொடர் அருமையாகச் செல்கிறது. இடையிடையே அங்கிருந்த வ...தொடர் அருமையாகச் செல்கிறது. இடையிடையே அங்கிருந்த வாழ்வியல் சூழல்களும் வருவது அருமை....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13063377763065939042011-10-14T00:05:07.047+05:302011-10-14T00:05:07.047+05:30பொம்பிள பாக்கச் சோல்லி ஐடியா மணி கேக்கிறார்!உள் ...பொம்பிள பாக்கச் சோல்லி ஐடியா மணி கேக்கிறார்!உள் நாட்டிலையோ,இல்லை வெளி நாட்டிலயோ?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3872163011654723082011-10-14T00:03:47.844+05:302011-10-14T00:03:47.844+05:30அப்ப நீங்கள் சின்னப் புள்ளயா இருக்கேக்க குளிச்சனான...அப்ப நீங்கள் சின்னப் புள்ளயா இருக்கேக்க குளிச்சனான் எண்டு சொல்லுறியள்?அதோட செவ்வரத்தம் இலை புடுங்கி அரச்சு சாறு உச்சந்தலையில வைச்சு தோய்ஞ்சும் இருக்கிறியள்!நல்ல குளிர்மையான ஆள் தான் நீங்கள்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53181867526162338582011-10-13T23:35:04.325+05:302011-10-13T23:35:04.325+05:30என்ன இண்டைக்கு ஐயா கதை சொல்ல லேட்டா வந்ததால முஸ்லீ...என்ன இண்டைக்கு ஐயா கதை சொல்ல லேட்டா வந்ததால முஸ்லீம்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாதுபோயிற்று.. அடுத்த பதிவில ஐயாவ அலாரம் வைச்சு எழுப்பி விடுங்கோ..!!!))காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11439117403232466092011-10-13T23:32:46.333+05:302011-10-13T23:32:46.333+05:30குறித்து வைக்க வேண்டிய வரலாற்று பதிவுகள்
உங்களுடை...குறித்து வைக்க வேண்டிய வரலாற்று பதிவுகள் <br />உங்களுடையது.<br /><br />பதிவர் சம்பத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83151966416083079592011-10-13T23:30:18.244+05:302011-10-13T23:30:18.244+05:30வணக்கம் நிரூபன்
நாங்க செவ்வரத்தையுடன் அரப்பையும் இ...வணக்கம் நிரூபன்<br />நாங்க செவ்வரத்தையுடன் அரப்பையும் இடிச்சு நல்லெண்ணை வைச்சு தோய்வோம்.. ஹி ஹிகாட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9524827372497134662011-10-13T23:27:14.758+05:302011-10-13T23:27:14.758+05:30இஸ்லாமிய வரலாற்றுக்கு காத்திருக்கின்றேன் தொடருங்கள...இஸ்லாமிய வரலாற்றுக்கு காத்திருக்கின்றேன் தொடருங்கள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34594461215754598202011-10-13T23:26:10.995+05:302011-10-13T23:26:10.995+05:30இந்த ஆமியும் புலியும் விளையாட்டும் //இதில் பெரியவர...இந்த ஆமியும் புலியும் விளையாட்டும் //இதில் பெரியவர்கள் தான் புலிக்குறுப்பில் இருப்பார்கள் சிறியவர்களை ஆமியில் சேத்துவிடுவார்கள் மீளவும் நினைவுகள் விழியில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51966630008178686202011-10-13T23:22:09.683+05:302011-10-13T23:22:09.683+05:30பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தா...பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தான். //<br />நாங்கள் பயத்தம் உருண்டை அல்லது கடலை தருவார்கள் பாலுடன் இன்னொரு சிறிய பிஸ்கட் (பத்துசதம் பிஸ்கட்)என்பார்கள் அதுவும் சேர்த்துத் தந்தகாலம் மலரும் நினைவுகள் பாஸ்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23260312217839052122011-10-13T23:18:42.177+05:302011-10-13T23:18:42.177+05:30நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சா...நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சாம்பிராணியைக் (ஊதுபத்தி) கொழுத்தி மணக்கத் தருவார்கள். காரணம் கேட்டால் தடிமன் பிடிக்காது என்று ஒரு கதை வேறு சொல்லுவார்கள். குளித்து முடித்ததும் கறுத்தப் பொட்டினை (சிறுவர்களுக்கான பொதுவான பொட்டு) நெற்றியிலும், கன்னத்திலும் வைத்து விடுவார்கள். இந்தக் கறுத்தப் பொட்டினையும் செவ்வரத்தைச் சாறிலிருந்து தான் எம் ஊர்களில் செய்வார்கள். என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.//<br /> செவ்வரத்தை இலை மற்றும் பூ கலந்து சவ்வரிசியில் செய்த பொட்டுடன் நானும் திரிந்தகாலங்கள் சேம் பீலீங்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8129614540072173842011-10-13T23:00:50.814+05:302011-10-13T23:00:50.814+05:30//ரெவெரி said...
கல்சத்தை கழற்ற மறுக்கும் நாள் நீ...//ரெவெரி said...<br /><br />கல்சத்தை கழற்ற மறுக்கும் நாள் நீங்கள் வயதுக்கு வந்த நாள்...-:)//<br /><br />அப்போ நான் இன்னும் வயசுக்கு வரலையோ.....செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17285148437622325382011-10-13T22:59:56.472+05:302011-10-13T22:59:56.472+05:30முஸ்லிம்களின் வரலாற்றை ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்த...முஸ்லிம்களின் வரலாற்றை ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67852500590705408602011-10-13T22:58:50.463+05:302011-10-13T22:58:50.463+05:30நாங்க சத்துணவுக்காக ஸ்கூலுக்கு போன மாதிரி தான், நீ...நாங்க சத்துணவுக்காக ஸ்கூலுக்கு போன மாதிரி தான், நீங்களும் பிஸ்கட்-பாலுக்காக போயிருக்கிறீங்க..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51518932086271515012011-10-13T21:09:10.483+05:302011-10-13T21:09:10.483+05:30என் கடந்த காலங்களையும் கண்முன்னே கொண்டு வைத்துவிட்...என் கடந்த காலங்களையும் கண்முன்னே கொண்டு வைத்துவிட்டீர்கள் இந்த பதிவு ஊடாக ...நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45077095201220893882011-10-13T21:08:38.427+05:302011-10-13T21:08:38.427+05:30முஸ்லீம்களின் வரலாறை அறிய ஆவலாக உள்ளேன் ...முஸ்லீம்களின் வரலாறை அறிய ஆவலாக உள்ளேன் ...நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72029951223203600762011-10-13T21:06:52.608+05:302011-10-13T21:06:52.608+05:30உண்மையில் நான் எல்லாம் அந்த நாட்களில் பாண்டியன் கு...உண்மையில் நான் எல்லாம் அந்த நாட்களில் பாண்டியன் குளம் மகாவித்தியாலத்திற்குப் போனது சிறு வயதில் இடைவேளையின் போது தரப்படும் பசுப் பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தான்./// கொடுத்து வச்சனிங்கள்))நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39195190654958230852011-10-13T21:05:40.918+05:302011-10-13T21:05:40.918+05:30///என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு ...///என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.///எல்லாம் ஊர் கண் படக்கூடாது எண்டு தான் )நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8980874869967315412011-10-13T21:04:59.471+05:302011-10-13T21:04:59.471+05:30///நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர்...///நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சாம்பிராணியைக் (ஊதுபத்தி) கொழுத்தி மணக்கத் தருவார்கள்.///இப்ப போலவே அப்பவும் அவளு நீளமா உங்க தலைமுடி ஹிஹிநிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60874784004345595062011-10-13T21:03:51.104+05:302011-10-13T21:03:51.104+05:30///செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைக...///செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைகளால் பிசைந்து தலையில் வைத்து தோய வார்க்கும் போது உச்சி குளிரும். //செவ்வரத்தம் இலையா இல்லை பூவா... பூ என்று தான் நினைக்கிறேன் ...?நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14413985392902632812011-10-13T21:03:03.742+05:302011-10-13T21:03:03.742+05:30///கழுசாணை (காற்சட்டையை) பிறர் முன்னே அவிழ்த்து வி...///கழுசாணை (காற்சட்டையை) பிறர் முன்னே அவிழ்த்து விட்டு நின்றால் நான் ஏதோ ஒரு பெரிய பையனாகி விட்டேன் எனும் நினைப்பு வரப் பெற்றவனாய் ஓடி ஒளியத் தொடங்கி விட்டேன். ///நாம நாலஞ்சு வயசில இருந்தே களுசானோட தான் ஹிஹி அப்போவே பெரியபையனாகிட்டம்ல )நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.com