tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3495582237516273587..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76696954912493910292012-05-18T11:34:28.516+05:302012-05-18T11:34:28.516+05:30இது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காத...இது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்லி என்ன எழுதி என்ன பயன் சகோ...<br />எங்கள் சோகங்களும் எங்கள் வேதனைகளும் எம்முடனே..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77189586132407119472012-05-18T00:51:54.608+05:302012-05-18T00:51:54.608+05:30ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்....ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23701100372739149922012-05-17T20:48:03.399+05:302012-05-17T20:48:03.399+05:30-இது தான் உண்மை..ஷோபா சக்தி சொல்லியிருப்பதை போல வர...-இது தான் உண்மை..ஷோபா சக்தி சொல்லியிருப்பதை போல வரலாறு திறக்கப்பட தொடங்கிவிட்டது...அது ஜெயமோகன் போன்ற வெண்ணைகள் மூலமாகவும் நடைபெறுகின்றது என்பது தான் பரிதாபம்.<br /><br />-ஒரு வன்புணர்வு கூட நடைபெறவில்லை என்று எழுதுமளவுக்கு இவரை தூண்டிய காரணி எது?<br />தன் நிலைமையை அறிந்து தான் எழுதுகிறாரா இல்ல பேதலித்துவிட்டதா!!<br /><br />-இவை எல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிக்கும் இளசுகளுக்கு எங்கே தெரியப்போகிறது!!<br />இது தான் வரலாறோ என்று எண்ணி எங்களை ஏளனம் செய்யும் அளவுக்கு போகலாம்!<br /><br />-இருபத்தைந்து வருடத்துக்குள்ளேயே வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதுபவர்கள்..வரும் காலங்களில் எதனை எல்லாம் எழுதுவார்கள் என்று கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்று கூற இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?இதற்க்கு மேலும் "இவர்" போட்டு மரியாதை செய்ய மனம் வரவில்லை.<br /><br />-நடந்ததை நேரில் பார்த்த பலர் இணையத்தில் இருக்கும் போது இவ்வாறான எழுத்துக்கள் வெளிவர இடமளிக்ககூடாது.எதிர்த்து பேசாவிடில் அவர் கூறுவது தான் சரியென்று ஆகிவிடும்.<br /><br />இவை எல்லாம் பேஸ் புக்கில் பகிர்ந்தவை...<br />பரதேசி இவன்.Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65541149380882835582012-05-17T19:42:57.322+05:302012-05-17T19:42:57.322+05:30/அன்புள்ள மயிலன்,
நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக.../அன்புள்ள மயிலன்,<br />நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... நானும் தலைவரின் மகளும் ஓர் நாள் ஜலசா நிலையில் இருந்தபோது திடீரென்று வந்த இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தேன்.. நானோ, எங்கள் உடன்பிறப்புகளோ, அஞ்சா நெஞ்சரோ, சூரிய குடும்பமோ இதில் துளியும் சம்பந்த படாத போதும் தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் எங்களை அவதூறாக பேசுவது மன உளைச்சலை தருகிறது...<br />இப்படிக்கு அமைச்சர்..<br /><br />அன்புள்ள அமைச்சர்..<br />உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன். உங்க மூஞ்சிய பாத்தா நல்லவராத்தான் தெரியுது.. தவிர உங்கள் கழகத்தின் ஊழல்கள் அதிகார துஷ் பிரயோகங்கள் நான் கேள்விபட்டது மட்டுமே... நேரடி அனுபவம் இல்லை.. நீங்கள் குற்றமற்றவராகவே தெரிகிறீர்..தவிர நீங்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தவர்.. நீங்கள் எப்புடி ஊழல் எல்லாம்... வாய்ப்பே இல்ல...<br />இப்படிக்கு மயிலன்...<br /><br />இந்த குருட்டு செயமோகன் எழுதிருப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்...?<br />//<br /><br />சொல்லமுடியாது அடுத்த கட்டுரை இதுவாக இருக்கலாம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33783693882679944792012-05-17T19:42:03.075+05:302012-05-17T19:42:03.075+05:30நுனாலும் தன வாயால் கெடும் என்பதுக்கு ஜெயா மோகன் நல...நுனாலும் தன வாயால் கெடும் என்பதுக்கு ஜெயா மோகன் நல உதாரணம் .. உலகிற்கே தெரிந்த விஷயத்தை நடக்கவே இல்லை என சொல்லி தன்தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிகொண்டார்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25980527272784426142012-05-17T18:21:27.701+05:302012-05-17T18:21:27.701+05:30இவர் தேசப்பற்றுக்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட...இவர் தேசப்பற்றுக்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட்டதாகவே தோன்றுகிறது...<br /><br />இவர் எழுதியதை உணர்ந்து மாற்றிக்கொள்வாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்...<br /><br />ஏன் நல்ல படைப்பாளிகள் பல நேரம் இப்படி புத்தியின்றி பிதற்றுகிறார்களோ என்பது புதிராகத்தான் உள்ளது... <br /><br /><br />இது ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57117271998677205792012-05-17T16:18:51.021+05:302012-05-17T16:18:51.021+05:30அன்புள்ள மயிலன்,
நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக...அன்புள்ள மயிலன், <br />நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... நானும் தலைவரின் மகளும் ஓர் நாள் ஜலசா நிலையில் இருந்தபோது திடீரென்று வந்த இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தேன்.. நானோ, எங்கள் உடன்பிறப்புகளோ, அஞ்சா நெஞ்சரோ, சூரிய குடும்பமோ இதில் துளியும் சம்பந்த படாத போதும் தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் எங்களை அவதூறாக பேசுவது மன உளைச்சலை தருகிறது...<br />இப்படிக்கு அமைச்சர்..<br /><br />அன்புள்ள அமைச்சர்..<br />உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன். உங்க மூஞ்சிய பாத்தா நல்லவராத்தான் தெரியுது.. தவிர உங்கள் கழகத்தின் ஊழல்கள் அதிகார துஷ் பிரயோகங்கள் நான் கேள்விபட்டது மட்டுமே... நேரடி அனுபவம் இல்லை.. நீங்கள் குற்றமற்றவராகவே தெரிகிறீர்..தவிர நீங்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தவர்.. நீங்கள் எப்புடி ஊழல் எல்லாம்... வாய்ப்பே இல்ல...<br />இப்படிக்கு மயிலன்...<br /><br />இந்த குருட்டு செயமோகன் எழுதிருப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்...?அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7428470878096983922012-05-17T15:33:46.407+05:302012-05-17T15:33:46.407+05:30இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்ற...இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்று பரபரப்பாக்குவது.//உண்மைதான் விச்சு அண்ணா கேவலம் எப்படி எல்லாம் தரம் தாழ்த்துகின்றது இந்த எழுத்தாணியின் செயல்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75624389374664530262012-05-17T15:31:14.699+05:302012-05-17T15:31:14.699+05:30காந்தியம் எழுத்தில் சொல்லத்தெரிந்த இந்த எழுத்தாணிக...காந்தியம் எழுத்தில் சொல்லத்தெரிந்த இந்த எழுத்தாணிக்கு காந்தி தேசம் காவல் என்று போர்வையில் வந்து கழுத்தறுத்தும் களவு எடுத்ததும் எங்கள் குலப்பெண்களை எப்படி எல்லாம் புலி பிடிக்கின்ரேன் என்று புழுவைப்போல சீரலித்தார்கள் என்றும் தெரியாமல் போய் இருக்கும்! இவர் இருக்கவில்லையே ஈழத்தில் வடக்குகிழக்கில்!!அங்கே இருந்தவர்களுக்கு கூட அதிகம் வாய்ப்பூட்டுப்போட்ட இந்தியன் ஆமியின் மானம் கெட்ட செயல் பற்றி அவருக்கு தெரியாதுபோய் விட்டதே மனக்குமுறலும் துயரங்களும் இழப்பும் !!! இப்படி பேசினால் இனி இந்தியாவில் அட்சியாளர்கள் அடுத்த ஒரு பதவி கொடுப்பார்கள் போல! இவரும் ஒரு கொப்பச்சோவோ என் எண்ண வைத்துவிட்டாரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86213261902372656952012-05-17T12:57:46.519+05:302012-05-17T12:57:46.519+05:30இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்ற...இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்று பரபரப்பாக்குவது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69854764274012949162012-05-17T12:29:42.000+05:302012-05-17T12:29:42.000+05:30மச்சி நானும் ஒரு ஆதார மடல் அவருக்கு அனுப்பப் போறன்...மச்சி நானும் ஒரு ஆதார மடல் அவருக்கு அனுப்பப் போறன்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76458972884518391152012-05-17T11:41:59.561+05:302012-05-17T11:41:59.561+05:30உண்மையிலேயெ அந்த பதிவை பார்த்தவுடம் எனக்கு கோபத்தை...உண்மையிலேயெ அந்த பதிவை பார்த்தவுடம் எனக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, நித்தி தான் ஒரு ஆணுமல்ல பெண்ணுமல்ல என்றூ சொன்னதை போல ராணுவ வீரர் ஒருத்தர் கருத்துக்கள் கூறீயிருந்தார் தங்கள் அனைவரினதும் ஜட்டிக்கு பூட்டு போட்டிருந்தோம் ( ஒழுக்கசீலர்கள் )திறக்கவே முடியாதே அப்புறம் எப்படி பாலியன் வன்முறை என்றூ .... எனது பெரியப்பாவின் குடும்பத்தினருக்கு நடந்த அவலம்,அடுத்த நாள் திருமணத்துக்காக காத்திருந்த அக்கா,பெரியம்மா அனைவருக்கும் நடந்தத்தை 12.10.1987 இல் பார்த்தேன், உடலங்கள் இறூதி கிரியைக்காக கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து 1 நாள் பூரா சாப்பிடாமல் அந்த 7 வயசிலும் அழுது கிடந்தேன்,இந்த நாய் வந்து ஒன்றுமெ நடக்கவில்லை என்றூ கூறூகிறது.. இன்னும் எமது கிராம பிரம்படி லேனுக்கு முன்னால் அந்த ஏரியா மக்களின் நினைவாக தூபி உள்ளதுமன்மதகுஞ்சுhttps://www.blogger.com/profile/08946122489477787166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29173649973978229812012-05-17T11:40:53.612+05:302012-05-17T11:40:53.612+05:30"அப்படி ஏதும் நடக்கவில்லை "
>>>..."அப்படி ஏதும் நடக்கவில்லை "<br /><br />>>>><br /><br />கொடுமை!<br /><br />தன்னை காப்பாற்றிக்கொள்ள தவித்து கொண்டிருந்தவர்களை...பெரிய படையய் இறக்கி....என்ன வேணாலும்(!) செய்ஞ்சிக்கங்க என்று விட்டு விட்டு... இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு கீழ்தரமானது!...இது எந்த வகை கீழ்தரமான விளம்பர நோக்கம் கொண்டது என்பது புரியவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com