tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3178926287858465302..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: பதிவர் சந்திப்பிற்கு தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்பு விடுக்கனுமா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22029847355716275912012-01-05T08:50:59.989+05:302012-01-05T08:50:59.989+05:30மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்<a href="http://govindarj.blogspot.com/2012/01/blog-post_05.html" rel="nofollow">மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்</a>MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21671547471343621312012-01-05T08:49:15.150+05:302012-01-05T08:49:15.150+05:30தமிழ்வாசி பிரகாஷ் said...
மாப்ளே, உங்க ஊர்ல எப்போ ...தமிழ்வாசி பிரகாஷ் said...<br />மாப்ளே, உங்க ஊர்ல எப்போ சந்திப்பு நடக்குதுன்னு சொல்லு..... முடிஞ்சா வரேன்..... <br />பொதுவா அழைப்பு அனுப்பினாலே போதும்.... ஹி..ஹி..<br />டிக்கெட்டு வேணும்ல <br /><a href="http://govindarj.blogspot.com/2012/01/blog-post_05.html" rel="nofollow">மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்</a>MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19233798251629939872011-12-30T19:20:07.692+05:302011-12-30T19:20:07.692+05:30//ம்...அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க எனும் புகழூட்...//ம்...அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க எனும் புகழூட்டும் பின்னூட்டங்களை மாத்திரம் நம்பி தம்மைத் தாமே மிகப் பெரிய எழுத்தாளர்கள் எனும் நிலையில் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கருதிக் கர்வங் கொள்வதானது இனி வருங் காலங்களில் எம் வாசலுக்கு வந்து தாம்பூலத் தட்டத்தில் வைத்து அழைப்பிதழ் தரவில்லையே எனும் நிலையினையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை!//<br /><br />உண்மை.பலரும் கற்று உணரவேண்டிய பாடம்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31278249491516850792011-12-30T18:36:34.046+05:302011-12-30T18:36:34.046+05:30//இனி வருங் காலங்களில் பதிவர் சந்திப்பிற்குத் தாம்...//இனி வருங் காலங்களில் பதிவர் சந்திப்பிற்குத் தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்புக் கொடுத்தால் தான் வருவோம் என யாராவது சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!// <br /><br />அப்படி ஒரு வழக்கம் இருப்பதை மறந்தே போயிட்டேன். கூடவே வழிச்செலவுக்குன்னு பணமும் கொடுப்பாங்களே. அதை ஏன் சொல்லாம உட்டுட்டீங்க?<br /><br />அடுத்த பதிவர் சந்திப்புக்கு வெத்திலை பாக்கும் வழிச்செலவும் கொடுத்தாத்தான் வருவேன். எல்லோரும் நோட் பண்ணிக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34313357580411285212011-12-30T16:44:46.713+05:302011-12-30T16:44:46.713+05:30யோ என்னய்யா உனக்கு உள்குத்து போட நம்மாள்தான் கிடைத...யோ என்னய்யா உனக்கு உள்குத்து போட நம்மாள்தான் கிடைத்தாரா..?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63292003821108153162011-12-30T13:53:01.202+05:302011-12-30T13:53:01.202+05:30இது வரை ஒரு பதிவர் சந்திப்புக்கும் போக முடியாமல் இ...இது வரை ஒரு பதிவர் சந்திப்புக்கும் போக முடியாமல் இயற்க்கை சதி செய்து விட்டது.<br />2012லாவது இறைவன் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கட்டும். <br /><br />நிரூபன் பதிவின் மூலம் ஒன்றை உணர்ந்தேன்.<br />இனி பதிவர்கள் சங்கமம் எங்கு நடந்தாலும் எனது பதிவில் தெரியப்படுத்துவேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24496111674680547722011-12-30T12:43:32.032+05:302011-12-30T12:43:32.032+05:30வணக்கம் நிரூபன்!மறுபடியுமா?(ஒன்றும் புரியவில்லை)வணக்கம் நிரூபன்!மறுபடியுமா?(ஒன்றும் புரியவில்லை)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34660502548865570032011-12-30T12:35:46.654+05:302011-12-30T12:35:46.654+05:30கசப்புகள் மறைந்து, குறைகள் களையப்பட்ட பதிவர் சந்தி...கசப்புகள் மறைந்து, குறைகள் களையப்பட்ட பதிவர் சந்திப்புகள் வரும் ஆண்டில் நடக்கும் என நம்புவோம். ஆண்டிறுதியில் சிபி தலையில் 'நங்'கென கொட்டி விட்டீரைய்யா. வழக்கம்போல் 'விட்ரா விட்ரா சூனா பானா' என்றே சிபியண்ணன் எடுத்து கொள்வார் என நம்புவோமாக!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64618113151750641392011-12-30T12:32:15.327+05:302011-12-30T12:32:15.327+05:30//சங்கவி said...
//உங்கள் கருத்துடன் ஓத்துப்போகிற...//சங்கவி said...<br /><br />//உங்கள் கருத்துடன் ஓத்துப்போகிறேன்...//<br /><br />மன்னிக்க சங்கவி. அவசரத்தில் டைப் செய்துவிட்டீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88149809047927719592011-12-30T12:14:56.661+05:302011-12-30T12:14:56.661+05:30ஹா.ஹா.ஹா.ஹா புரிஞ்சுடுச்சி புரிஞ்சுடுச்சி யாருக்கு...ஹா.ஹா.ஹா.ஹா புரிஞ்சுடுச்சி புரிஞ்சுடுச்சி யாருக்கு உள்குத்து என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80305461029406309072011-12-30T12:02:35.629+05:302011-12-30T12:02:35.629+05:30ஏ யப்பா எப்பப்பா இந்த கூத்து முடிவுக்கு வரும் விட்...ஏ யப்பா எப்பப்பா இந்த கூத்து முடிவுக்கு வரும் விட்டுதல்லுங்கய்யா...!!! இனி நல்லதே நடக்கும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30137389273136448092011-12-30T11:44:01.258+05:302011-12-30T11:44:01.258+05:30இந்த பதிவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் நிரூபன...இந்த பதிவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் நிரூபன்.ஆனால் இந்த சங்கமம் பிரச்சனையை வைத்து இனி யாரும் எழுதக்கூடாது என்கின்ற கருத்தின் பேரில்தான் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறுகிறேன் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32115846686007838402011-12-30T11:41:10.919+05:302011-12-30T11:41:10.919+05:30APRIL MEETING -GAAGA WAITING!!APRIL MEETING -GAAGA WAITING!!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5595994149492131342011-12-30T11:28:43.584+05:302011-12-30T11:28:43.584+05:30உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...
வலைப்பக்கம், முகநூ...உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...<br /><br />வலைப்பக்கம், முகநூல், டிவிட்டர் குழும மெயில் ஐடி என அனைத்திலும் அழைப்பு விட்டோம் அதனால் தான் வரலாறு காணத கூட்டம் வந்தது...<br /><br />உங்கள் கருத்துடன் ஓத்துப்போகிறேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71070618047185301812011-12-30T10:41:10.766+05:302011-12-30T10:41:10.766+05:30மாப்ளே, உங்க ஊர்ல எப்போ சந்திப்பு நடக்குதுன்னு சொல...மாப்ளே, உங்க ஊர்ல எப்போ சந்திப்பு நடக்குதுன்னு சொல்லு..... முடிஞ்சா வரேன்..... <br />பொதுவா அழைப்பு அனுப்பினாலே போதும்.... ஹி..ஹி..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27460373842256337632011-12-30T10:26:37.567+05:302011-12-30T10:26:37.567+05:30உண்மை தான் நிரூ..
எழுத்தில தான் கர்வம் இருக்கணும்...உண்மை தான் நிரூ..<br /><br />எழுத்தில தான் கர்வம் இருக்கணும் இங்கே பெரிய எழுத்தாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறவங்க கூட அப்படி நினைக்கிறது இல்லையே, நாம எல்லாம் எந்த மூலைக்கு??Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65931608932772744272011-12-30T10:19:30.110+05:302011-12-30T10:19:30.110+05:30for follow upfor follow upவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16590136211534171262011-12-30T10:17:06.202+05:302011-12-30T10:17:06.202+05:30@veedu
முடிந்த பிரச்னையாகவே...போகட்டும் நிரூபன்!ப...@<a href="#c7408221223045545856" rel="nofollow">veedu</a><br /><br />முடிந்த பிரச்னையாகவே...போகட்டும் நிரூபன்!பேசினா பலதைப் பேசலாம்.நாங்க எல்லாம் உறுப்பினர்கள் எல்லாரும் காசு போட்டு நடத்தப்படுகிற விழா!என்று தலைவரே சொல்லிவிட்டார்!<br />காசும் போடலை! உழைக்கவும் இல்லை!உங்களுக்கு கேள்வி கேட்க என்ன ரைட்ஸ் இருக்கு...இது ஒன்றும் திருமணம் அல்ல. பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு உண்டானது நாம்தான் விருப்பம் இருந்தால் இணையனும்.விருப்பம் இல்லையென்றால் போகக்கூடாது.அப்புறம் டீச்சர் இவன் என்னை கடிச்சு வெச்சிட்டான்...அடிச்சி..வச்சிட்டான்னு.....எல்லாம் மறந்து மனம் அமைதியாக இருக்க வேண்டும்....என்றே நான் விரும்புகிறேன் அப்படித்தான் அனைவரும் விரும்புகிறோம்....அதனால்தான் நேற்று தமிழ்வாசி பதிவில் சிறப்பு விருந்தினரின் உறையை வெளியிட்டதின் காரணம். இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.<br />//<br /><br />ஹே...ஹே..<br /><br />அண்ணே, காசும் போடலை, உறுப்பினரும் இல்லை! அப்படீன்னா உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பெறும் விழாவாக வைத்திருக்கலாமே?<br />ஏன் பொது வெளியில் எல்லோரையும் அழைக்கனும்?<br /><br />நான் இங்கே சொன்னது, தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கலையே என்று நண்பர்கள் புலம்புவதானது நாளைய வருங்காலச் சந்ததிக்கும் தவறான முன்னூதாரணமாக ஆகி விடும் எனும் நோக்கில் தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74082212230455458562011-12-30T10:11:32.776+05:302011-12-30T10:11:32.776+05:30@நிரூபன்
அண்ணே இப்படியான கருத்தினை வன்மையாக கண்டிக...@<a href="#c196379708410149223" rel="nofollow">நிரூபன்</a><br />அண்ணே இப்படியான கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். காரணம் நாம் கற்ற பாடங்கள் எம்மைத் திருத்திக் கொள்ள வழிகாட்டியாக, ஓர் அனுபவமாக இருக்கும் பட்சத்தில் சொல்லுவதில் தவறில்லை! சந்திப்புத் தொடர்பான உங்கள் விமர்சனங்கள் தொடர்பில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் சந்திப்பிற்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கலையே என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?//<br /><br />முடிந்த பிரச்னையாகவே...போகட்டும் நிரூபன்!பேசினா பலதைப் பேசலாம்.நாங்க எல்லாம் உறுப்பினர்கள் எல்லாரும் காசு போட்டு நடத்தப்படுகிற விழா!என்று தலைவரே சொல்லிவிட்டார்!<br />காசும் போடலை! உழைக்கவும் இல்லை!உங்களுக்கு கேள்வி கேட்க என்ன ரைட்ஸ் இருக்கு...இது ஒன்றும் திருமணம் அல்ல. பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு உண்டானது நாம்தான் விருப்பம் இருந்தால் இணையனும்.விருப்பம் இல்லையென்றால் போகக்கூடாது.அப்புறம் டீச்சர் இவன் என்னை கடிச்சு வெச்சிட்டான்...அடிச்சி..வச்சிட்டான்னு.....எல்லாம் மறந்து மனம் அமைதியாக இருக்க வேண்டும்....என்றே நான் விரும்புகிறேன் அப்படித்தான் அனைவரும் விரும்புகிறோம்....அதனால்தான் நேற்று தமிழ்வாசி பதிவில் சிறப்பு விருந்தினரின் உறையை வெளியிட்டதின் காரணம். இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63830753091658523032011-12-30T09:52:53.891+05:302011-12-30T09:52:53.891+05:30@சி.பி.செந்தில்குமார்
உள்குத்து உலக நாதா வணக்கம் ஹ...@<a href="#c4506322732316186471" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a><br />உள்குத்து உலக நாதா வணக்கம் ஹி ஹி//<br /><br />உள்குத்து...உள்குத்து....அப்படிங்கிறாங்களே! அப்படின்னா..இன்னா....மெய்யாலுமே...எனிக்கு தெர்லிங்கோ....?!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72258485702479992482011-12-30T09:50:11.759+05:302011-12-30T09:50:11.759+05:30எனக்கென்னமோ இதுக்கு நேரிடையா சிபி செய்தது தப்புன்ன...எனக்கென்னமோ இதுக்கு நேரிடையா சிபி செய்தது தப்புன்னே நீர் சொல்லி இருக்கலாம்யா ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80499159439194154302011-12-30T09:45:31.433+05:302011-12-30T09:45:31.433+05:30//சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [...//சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]<br /><br /> உள்குத்து உலக நாதா வணக்கம் ஹி ஹி//<br /> அதே அதே.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52807913186343397262011-12-30T09:43:52.503+05:302011-12-30T09:43:52.503+05:30இன்ட்லி வேலை செய்யலன்னு நினைக்கிறேன் பிறகு வந்து ஓ...இன்ட்லி வேலை செய்யலன்னு நினைக்கிறேன் பிறகு வந்து ஓட்டு போடுறேன் மச்சி....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54732853336618343792011-12-30T09:29:44.124+05:302011-12-30T09:29:44.124+05:30நமக்கும் இதுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை ..பதிவ...நமக்கும் இதுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை ..பதிவர் சந்திப்பு வைபதேன்றால் நானேதான் எனக்கு நடத்த வேண்டும்...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54448454057045160312011-12-30T09:27:59.849+05:302011-12-30T09:27:59.849+05:30////உண்மையில் வலைப் பதிவுகளில் அறிவிக்காது தனிப்பட...////உண்மையில் வலைப் பதிவுகளில் அறிவிக்காது தனிப்பட்ட ரீதியில் ரகசிய சந்திப்புக்களை வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.////<br /><br />ஹ...ஹ... தங்களுக்குத் தெரியுமோ தெரியல.. யாழ்ப்பாணத்தில் இப்படிப் பல தடவை நடந்திருக்கிறது... இனி பதிவர் சந்திப்புக்கு கேட்க வேண்டாம் என சத்தியம் கட்டியோர் எல்லாம் ஒழித்துச் சென்று சந்தித்த கதையுமிருக்கிறது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com