tag:blogger.com,1999:blog-5377138428900965733.post2860354143881194377..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76113416163107562082011-11-13T01:44:43.525+05:302011-11-13T01:44:43.525+05:30வணக்கம் நண்பா ,
என்பெயர் விஜி,
எனக்கு உங்களை போல் ...வணக்கம் நண்பா ,<br />என்பெயர் விஜி,<br />எனக்கு உங்களை போல் எழுத <br />தெரியாது ....படிக்க மட்டும் தான் தெரிஉம்<br />...எனக்கு பிடித்ததை சேமிக்க மட்டும் தான்<br />நான் என் வெப்ஸைட் டை பயன் படுத்துகிறேன்,,,<br />அதாவது நான் படித்தை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு....<br />ஆனால் நான் எந்த வெப்ஸைட் டில் இருந்து எடுத்தேனோ அவர்களுக்கு நன்றி கூறுவேன்....monopolyhttps://www.blogger.com/profile/15145934806993711765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81113193465363101562011-08-04T19:55:49.452+05:302011-08-04T19:55:49.452+05:30இங்கும் ஒரு வசனத்தை விட்டுச் செல்கிறேன் நான் பதிவர...இங்கும் ஒரு வசனத்தை விட்டுச் செல்கிறேன் நான் பதிவர்களுடன் தொலைபேசி உரையாடல் நிறுத்தி ரொம்ப நாளாச்சி....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16807359320977610812011-08-03T10:31:33.228+05:302011-08-03T10:31:33.228+05:30மஞ்சு தங்களின் பதிவு ஆர்வம் தெரிகிறது. எனத அனுபவத்...மஞ்சு தங்களின் பதிவு ஆர்வம் தெரிகிறது. எனத அனுபவத்திற்கு எட்டிய வரை ஒரே ஒரு வழி தான் இருக்கு நீங்கள் இனி சொந்தமாக எழுதினாலும் இதே சந்தேகக் கண்ணோடு தான் நான் கூடப் பார்ப்பேன் அப்படித் தங்களுக்கு எழுதும் ஆர்வம் இருந்தால் புதிய தளம் ஒன்றைத் திறந்து தங்கள் சொந்தப் பதிவுகளை இட்டு எழுத ஆரம்பியுங்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58301895004217920102011-08-03T10:29:21.823+05:302011-08-03T10:29:21.823+05:30மஞ்சு நீங்கள் என்னைமட்டுமல்ல நான் செய்த பதிவர் அறி...மஞ்சு நீங்கள் என்னைமட்டுமல்ல நான் செய்த பதிவர் அறிமுகம் என்ற பகுதியையுமே ஏமாற்றி விட்டீர்கள். இனிமேல் நான் ஒரு சிறந்த எழுத்தாளனை அறிமுகப்படுத்தினால் கூட இதுவும் திருட்டுப் பதிவு தானோ எண்டு சிந்திப்பாங்கள்... உங்களுக்கெல்லாம் எப்படித் தான் மற்றவருக்கு சேர வேண்டிய பாராட்டைப் பெற மனம் வருகுதோ தெரியவில்லை. நான் தங்களை உங்கள் உண்மைப் பதிவக்கான லிங்கைத் தாருங்கள் என்ற போது என்ன துணிவில் தந்தீர்கள். இப்படியான பதிவுலகப் பிழைப்பும் தேவையா ?ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84873228743468996442011-08-02T20:01:33.796+05:302011-08-02T20:01:33.796+05:30ஞ்சானமுத்து என்டவரும் கோப்பி பேஸ்ட் கில்லாடி,ஞ்சானமுத்து என்டவரும் கோப்பி பேஸ்ட் கில்லாடி,HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24339848236189593542011-08-02T17:13:34.379+05:302011-08-02T17:13:34.379+05:30மிகுதிக்கு இரவு வருகிறேனே...மிகுதிக்கு இரவு வருகிறேனே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18637400574072159102011-08-02T17:11:07.735+05:302011-08-02T17:11:07.735+05:30இங்கு வந்து இறுதிப் பின்னூட்டம் வாசித்த போது தான் ...இங்கு வந்து இறுதிப் பின்னூட்டம் வாசித்த போது தான் மிகவும் மனவருத்தப்பட்டுக் கொண்டேன் சின்மஜன் என்பவர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராகும். எனது தளத்தின் பதிவர் அறிமுகத்தில் மஞ்சுவை அறிமுகப்படுத்தும் போது அதே பதிவு தான் எனக்குப் பிடித்த பதிவாகச் சொன்னேன்... அதை சின்மஜன் பார்த்திருந்தால் இவன் தனது பதிவை வாசிப்பதில்லைத் தானே என்றல்லவா நினைத்திருப்பான்.... மஞ்சு நீங்கள் எனது நண்பர் தான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எப்பவும் எமது வேர்வைக்குக் கிடைக்கும் பாராட்டே பெருமதியானதுப்பா....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6378126564433274582011-08-02T17:05:22.069+05:302011-08-02T17:05:22.069+05:30மன்னிச்சுக்கோடா மச்சி வாரம் ஒருமுறை வாற என்னை இடைய...மன்னிச்சுக்கோடா மச்சி வாரம் ஒருமுறை வாற என்னை இடையிலேயே உன் பதிவு வர வச்சிட்டுது முதல்ல வந்திருந்தால் கன பேரை புட்டுப் புட்டு வச்சிருப்பேனே.....<br /><br />ஒரு வசனத்தை பார்வைக்கு வைக்கிறேன்... மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்... எந்தத் தப்பையும் தப்பென்று உணரும் போது ஏற்கப் பழக வேண்டும் இங்கு நிருபன் எனது பெயரை இழுத்த இடங்களில் உண்மையே பரிந்துரைக்கப்பட்டுள்ளது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69129319320212160912011-08-02T00:43:42.982+05:302011-08-02T00:43:42.982+05:30@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி....@<a href="#c1757936630926816183" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br /><br />என்ன நிரு வெள்ளை வான் வருமா?<br />ஹி ஹி......<br />மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?//<br /><br /><a href="javascript:void(0);" rel="nofollow"><b>அடுத்து வெள்ளை வான் பற்றிய பேச்சினை ஆரம்பித்து, என்னைப் பயமுறுத்தும் நோக்கில் அப்பட்டமான ஊடகச் சுதந்திர மீறலை, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலில் ஈடுபட்ட நீங்கள் உடனடியாக இந்தக் கருத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். எதிர்காலத்தில் எனக்கு எம் நாட்டின் எந்தப் பகுதியிலாவது என் உயிருக்கு அச்சுறுத்தல் நிகழும் சந்தர்ப்பத்தில்- அதற்கான முழுப் பொறுப்பினையும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். </b></a>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79424798958705665432011-08-02T00:41:29.088+05:302011-08-02T00:41:29.088+05:30@கணினி மஞ்சம்
என்னை பாலோ செய்யும் நபர்கள் அனைவரைய...@<a href="#c5825030119376304790" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br /><br />என்னை பாலோ செய்யும் நபர்கள் அனைவரையும் நிறுத்த நீர் யார்?<br />கூகிளிடமும், திரட்டிகளிடமும் புகார் செய்து என் பதிவுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க நீர் யார்?<br />தயவு செய்து உம்வேலையை மட்டும் பாரும்.அடுத்தவன் உம் வசைமாரியை கீழ்த்தரமான வேலையை ஏற்கலாம். ஆனால் என் பெயர் என் தளங்களின் பெயர் எக்காரணம் கொண்டும் உம் தளத்தில் இனி இடம்பெற்றால் நான் சட்டநடவடிக்கையில் இறங்குவேன்.என்னிடம் தற்போது "கணினி மஞ்சம்" என்ற தளம் ம்ட்டுமெ உள்ளது. அதன் பதிவுகளே திரட்டிகளில் இணைக்கப்படுகிறது.அதில் ஒருபதிவாவது வேறு யாருடையது என்று உம்மால் நிருபிக்க முடியுமா?//<br /><br /><a href="javascript:void(0);" rel="nofollow"><b>இதோ, நிரூபிக்கிறேன், சகோதரன் சின்மயனின் வலையில் வந்த இளம் விஞ்ஞானி சபேசன் பற்றிய பதிவினை அவரது அனுமதியேதுமின்றிக் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளத்தில் பதிவிட்ட பின்னர், <br /><br />சின்மயன் வந்து தனது தளத்திலிருந்து அந்தப் பதிவினை நீங்கள் எடுத்திருப்பதாக கூறிய பின்னர், தான் அந்தத் தளத்தினைக் காப்பியடித்ததாக கீழே சுட்டியிருக்கிறீர்கள். இது போதுமா சகோ. <br /><br />இதோ இணைப்புக்கள். </b></a><br /><br />http://nizal-sinmajan.blogspot.com/2011/07/blog-post.html<br /><br />இது சின்மஜனின் பதிவிற்கான இணைப்பு,<br /><br />சின்மஜனை காப்பி செய்த உங்கள் பதிவின் இணைப்பு இதோ. <br /><br />http://pc-park.blogspot.com/2011/07/blog-post.htmlநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9890183280094193702011-08-02T00:36:32.214+05:302011-08-02T00:36:32.214+05:30@கணினி மஞ்சம்
நீங்கள் சொன்ன பதிவுகள் வந்தது யாழ் த...@<a href="#c5406038557212174941" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br />நீங்கள் சொன்ன பதிவுகள் வந்தது யாழ் தாம்பத்தியவாழ்வு எனும் மருத்துவ தளம்.அத்தளத்தில் நுழைவிலேயே Adult Content எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் உங்களுடைய தளத்தில் நுழைவு எச்சரிக்கை எதுவும் இல்லை.பதிவி தலைப்பை வாசிக்க தொடங்கிய பின்பே உங்கள் எச்சரிக்கையை பார்க்க முடியும்.//<br /><br /><a href="javascript:void(0);" rel="nofollow"><b>நேற்றைய தினம் உங்களுக்குப் பரீட்சை இருக்கிறது என்று கூறிய காரணத்தால், மௌனமாக இருந்து விட்டேன், சகோ, என் தளத்தில் ஆபாசப் பதிவுகள்- பச்சை பச்சையான பதிவுகள் இருக்கின்றது என்று நீங்கள் கூறுவதற்கான சான்றுகளை முன் வைக்க முடியுமா?<br />இல்லையேல் இந்தக் கருத்துக்களுக்காக நீங்கள் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டும்.</b></a>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76318302902303717842011-08-01T17:51:53.733+05:302011-08-01T17:51:53.733+05:30எனக்கு அந்த வலி அதிகம் தான். காபி செய்ய நான் அனுமத...எனக்கு அந்த வலி அதிகம் தான். காபி செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன் ஆனால் எனது தள முகவரியோடு. அதை நிறைய பேர் செய்வதே இல்லை.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2460815249449380842011-08-01T14:58:15.284+05:302011-08-01T14:58:15.284+05:30ஒரு பதிவை எழுத எவ்வளவு ஜோசிக்க வேண்டி இருக்கு பின்...ஒரு பதிவை எழுத எவ்வளவு ஜோசிக்க வேண்டி இருக்கு பின் அந்தப்பதிவு கொப்பி செய்யப்பட்டால் கவலைக்குறிய விடயமே.இந்த விசயத்தில் நான் உங்களுக்கு ஆதரவுதான் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38997065748144644822011-08-01T10:18:13.541+05:302011-08-01T10:18:13.541+05:30அதே ஆதங்கத்தில் தான் நானும் இருகக்கிறேக் நன்பரே......அதே ஆதங்கத்தில் தான் நானும் இருகக்கிறேக் நன்பரே...<br /><br />தாங்கள் குறிப்பிட்ட அந்த தளங்களில் என்னுடைய எல்லா கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன...<br /><br />என்ன செய்வதென்றே புரிய வில்லை...<br /><br />கண்டிப்பாக ஏதாவது ஒரு தீர்வு வரும் என்று நம்புவோம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33582065751955369782011-08-01T05:31:54.464+05:302011-08-01T05:31:54.464+05:30பிரபலம் எண்டாலே இது பிரச்சனை தான். அதுவும் நீங்க ப...பிரபலம் எண்டாலே இது பிரச்சனை தான். அதுவும் நீங்க பெரும் பிரபல பதிவர். சமாளிச்சு போங்கோ சகோ!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-242322581368860212011-08-01T02:27:55.535+05:302011-08-01T02:27:55.535+05:30கடவுளே.. அரசியலில்தான் ஓட்டுக்கு அடிபாடு எனப் பார்...கடவுளே.. அரசியலில்தான் ஓட்டுக்கு அடிபாடு எனப் பார்த்தால், பதிவுலகிலுமோ? இது என்ன அநியாயம்... ஆனாலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியும், யாராவது சொன்னால்தானே எமக்கு தெரியவரும், எல்லா இடமும் போகிறோமா இல்லையே.<br /><br />நல்ல பகிர்வு, இதைப் பொறுக்க முடியாமல்தான் பூஸார் ஏறிப் பிரிண்டரில் இருக்கிறார்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37246216219428620712011-08-01T02:17:47.824+05:302011-08-01T02:17:47.824+05:30உண்மையில் இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் பலர் பதைப...உண்மையில் இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் பலர் பதைப் பேசிய படியால் நிரூவிற்கு வாழ்த்துச் சொல்லி விடைபெறுகின்றேன் .இதன் வலி எழுதும் போதுதான் தெரியும் நேரமும் கற்பனையும் திருடும் போக்கு! நல்ல பதிவு .சிலரை அறிமுகம் காட்டி என்னையும் சுயமாக சிந்திக்கவும் யார் யாருடைய பதிவை படிக்கனும் என்ற தெளிவு ஏற்பட்டுள்ளது. கருத்துச்சுதந்திரம் பலரை வில்லன் ஆக்கின்றது. உங்கள் வலைப்பதிவுகளில் நானும் ஒரு கும்மியடிக்கும் வாசகன் சிலதுக்கு கோபம் வரும் போது உங்களுடன் முரன் பட்டாலும் மதிக்கும் நண்பன் .!<br />மீண்டும் சில வாரத்தின் பின் சந்திப்போம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65537630489758608242011-07-31T21:16:31.417+05:302011-07-31T21:16:31.417+05:30என்ன நடக்குது நாட்டில ஒரு கருத்த சிண்டு முடிஞ்சு ப...என்ன நடக்குது நாட்டில ஒரு கருத்த சிண்டு முடிஞ்சு பதிவம் என்று நான் வந்தால் அதற்குள் நீங்கள் சமாதானமாகி விட்டீர்களா..!? வெள்ளவானுக்கு எப்பிடி பயபடுகிறீர்கள்... இதுக்குதான் சொல்லுறது மாட்டு வண்டிய வைச்சிருக்கோனும்ன்னு...!!!<br />அட மறந்து போனன் ஆ....<br /><br />காட்டான் குழ போட்டான்...காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19181571637999565342011-07-31T21:05:02.616+05:302011-07-31T21:05:02.616+05:30மாப்பிள இண்டைக்கு உனக்கு நித்திரை இல்லை.... காப்பி...மாப்பிள இண்டைக்கு உனக்கு நித்திரை இல்லை.... காப்பி அடிக்க வேண்டாம் என்று கூறாதீர்கள்.. அதை நாங்கள் செய்யாவிட்டால் எப்படி நாங்கள் பதிவ போடுவது சொந்தமாக பதிவ போடுவதற்கு தலையில் ஏதோ இருக்க வேண்டுமாம்..? எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லுவா காட்டான்ட தலையில களிமண்னுதான் இருக்கெண்டு.. அப்ப நாங்க என்ன செய்யுறது... இப்பதான் என்ர மனிசியும் காட்டானும் ஏதோ கிறுக்கிறான்னு ஒரு பாசத்தோட இருக்கிறாள்.. அதில நீ கல்லை தூக்கி போடலாமா.. நீ என்னுடைய ஒரு பதிவில பெண்களை இறக்குமதி செய்யாதீர்கள் என்று நகைசுவையாக கேட்டீர்கள் அதில் இருந்துதான் எனது அடுத்த பதிவு காட்டான் பிடித்த கிளி போட்டேன்..இப்படி நீ எடுத்து தருவதால்தான் நானும் ஏதோ எழுத்து கூட்டி பதிவ போடுறேன்.. நீ அதுக்கும் ஆப்ப வைச்சா நாங்க எங்க போறது இப்ப கூட எனது அடுத்த பதிவு நீ எழுதிய ராயபக்ஸவுக்கு சூனியம் வைக்கலாமான்னு எழுதியதை அடிப்படையாக வைத்துதான் எனது அடுத்த பதிவ போடலாம்ன்னு இருந்தேன்...நீ எனக்கு செய்தது துரோகம்.. இதுக்கு பிராயசித்தம் நான் இன்று போட்ட நடந்தது என்ன காட்டானின் வாக்கு மூலம் என்னும் பதிவ ஆயிரம் தடவைகள் வாசிக்க வேண்டும்.. இத விட சிறப்பான தண்டனையை அந்த மஞ்சுவோ குஞ்சுவோ உனக்கு பெற்று தர முடியாது...!!!!???காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64597181069096273052011-07-31T20:25:16.568+05:302011-07-31T20:25:16.568+05:30@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி....@<a href="#c1757936630926816183" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br /><br />என்ன நிரு வெள்ளை வான் வருமா?<br />ஹி ஹி......<br />மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?<br />நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?<br />நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.<br />பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.//<br /><br />மச்சி, சும்மா காமெடியாத் தான் எழுதிக்கிட்டிருந்தேன், சிவனே என்று காமெடி, அரசியல் என எழுதிக் கொண்டிருந்த என் பதிவில் மல்லுக்கட்டியது நீங்கள். <br />அதன் பின்னர் தான் உங்களைப் பற்றிய வலைச்சர அறிமுகம் என் நண்பர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது. <br />அதன் பின்னர் தான் தங்களின் பழைய பதிவினை நான் ஆராய வேண்டிய தேவை உருவாகியது. <br /><br /><a href="javascript:void(0);" rel="nofollow"><b>இனிமேல் காப்பி பேஸ்ட் எழுத மாட்டீங்கள் எனும் உங்கள் முடிவினை நான் வரவேற்கிறேன்.<br /><br />வாழ்த்துக்கள் சகோ.<br /><br />என் முயற்சிக்கு கை கொடுக்கும், உங்களுக்கும் நான் என்னுடைய பங்களிப்பினை நல்கிறேன்.</b></a>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72365130073760641322011-07-31T20:21:36.421+05:302011-07-31T20:21:36.421+05:30@கணினி மஞ்சம்
@நிரூபன்
திரும்பவும் நீர் இட்ட பதிவை...@<a href="#c355144750710981988" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br />@நிரூபன்<br />திரும்பவும் நீர் இட்ட பதிவை ஆரம்பத்தில் இருந்தே வாசியும். பினவருமாறே குறிப்பிட்டுள்ளீர்<br />#கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு# என்றே தரப்பட்டுள்ளது.//<br /><br />ஓ...அதுவா, முன்னாள் யாழ்மஞ்சு, இப்போதைய கணினி மஞ்சம் என்பதனை விளிக்கப்வே அவ்வாறு எழுதினேன்,<br /><br />என் பதிவின் மூலம் உங்கள் மனம் புண்பட்டிருந்தால், மன்னிக்கவும் சகோதரா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77803156469187321952011-07-31T20:18:21.891+05:302011-07-31T20:18:21.891+05:30@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி.....@<a href="#c1757936630926816183" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br />என்ன நிரு வெள்ளை வான் வருமா?<br />ஹி ஹி......<br />மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?<br />நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?<br />நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.<br />பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.//<br /><br />மச்சான், நான் இதுவரை எழுதிய பதிவுகள் குறைந்த தொகை தான், உங்களின் பெயரை வைத்து பிரபலமாக வேண்டும் எனும் நோக்கம் எனக்கில்லைச் சகோ. <br />பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். <br />யாருடைய மனமாவாது புண்படும் வகையில் நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும் என்று. <br /><br />இதுவரை நான் எழுதிய பதிவுகளைப் படித்தாலே தெரியும், நான் யாரையும் வசை மாரி பொழிந்து, சேற்றை வாரி இறைத்தோ பதிவெழுதுவதில்லை.<br /><br />நான் ஒரு ஜாலியான டைப் மச்சி.<br /><br />பதிவில் நீங்கள் இட்ட, உங்களின் முதலாவது பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் சவால் விட்டது தான்....பின்னர் வந்த என் பின்னூட்டங்களுக்கு காரணமாகியது.<br /><br />வெள்ளைவானுக்கு நான் பயமே தவிர,<br />என்னிடம் வெள்ளை வான் அனுப்பும் அளவிற்கு ஒரு பழக்கமும் கிடையாது,<br />நான் பிறந்த மண், என் அன்னை ஊட்டிய தாய்ப் பால்...என்னை அந்தளவிற்கு கொடூரமானவனாக....துரோகியாக மாற்றவில்லைப் பாஸ். <br /><br />நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11879945210214190092011-07-31T20:13:26.510+05:302011-07-31T20:13:26.510+05:30@கணினி மஞ்சம்
ஐயகோ, எனக்குப் பதிவிடச் சரக்குத் தீ...@<a href="#c7987808550659392160" rel="nofollow">கணினி மஞ்சம்</a><br /><br />ஐயகோ, எனக்குப் பதிவிடச் சரக்குத் தீரவில்லை, கைவசம் பல பதிவுகள் இருக்கின்றன, மதிசுதாவிற்கு நான் யாரா..<br />அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் சகோ.<br />இன்னொரு விடயம், நான் சொல்லுவது, இனிமேல் நீங்கள் முன்பு போல காப்பி பேஸ்ட் பதிவுகளை எழுதினால்... என்று.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17579366309268161832011-07-31T20:12:06.670+05:302011-07-31T20:12:06.670+05:30என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி......
மோதலில் க...என்ன நிரு வெள்ளை வான் வருமா?<br />ஹி ஹி......<br />மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?<br />நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?<br />நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.<br />பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3551447507109819882011-07-31T20:05:08.367+05:302011-07-31T20:05:08.367+05:30@நிரூபன்
திரும்பவும் நீர் இட்ட பதிவை ஆரம்பத்தில் இ...@<a href="#c671030061300569445" rel="nofollow">நிரூபன்</a><br />திரும்பவும் நீர் இட்ட பதிவை ஆரம்பத்தில் இருந்தே வாசியும். பினவருமாறே குறிப்பிட்டுள்ளீர்<br />#கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு# என்றே தரப்பட்டுள்ளது.Anonymousnoreply@blogger.com