tag:blogger.com,1999:blog-5377138428900965733.post216907011071922069..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger207125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38057794814089142092011-10-12T19:59:11.272+05:302011-10-12T19:59:11.272+05:30சரியான சூழ்நிலைகள் அமைந்தால் பலர் தாயகம் திரும்புவ...சரியான சூழ்நிலைகள் அமைந்தால் பலர் தாயகம் திரும்புவார்கள் என்றே கருதுகிறேன்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35383743791304546702011-10-12T18:52:25.679+05:302011-10-12T18:52:25.679+05:30விவாத மேடை சூடு பறக்கிறது.. சாதிகாவுக்கு வாழ்த்துக...விவாத மேடை சூடு பறக்கிறது.. சாதிகாவுக்கு வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63929248325975915072011-10-12T17:51:33.464+05:302011-10-12T17:51:33.464+05:30புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாவது, மூன்றாவது சந்ததிக...புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாவது, மூன்றாவது சந்ததிகளை எடுத்துக்கொண்டால் புலம்பெயநாடுகளே அவர்களது தாயகம்போன்று உள்ளதால் அவர்களை குறைசொல்லமுடியாது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84165656759145302742011-10-12T16:49:14.240+05:302011-10-12T16:49:14.240+05:30அன்புள்ள நிரூபன், நேசன் அண்ணா, யோகா ஐயா ஆகியோருக்க...அன்புள்ள நிரூபன், நேசன் அண்ணா, யோகா ஐயா ஆகியோருக்கு!<br /><br />நான் இப்பதிவின் மையக்கருத்தில் இருந்து விலகி விதண்டாவதம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்! புலம்பெயர் தமிழர்கள் இயல்புநிலை தோன்றின் மீண்டும், ஈழத்தில் வாழ வருவார்களா இல்லையா? என்பதே இப்பதிவின் மையக்கருத்து என்பதை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் தமிழ் படிக்காதவன் அல்லன்!<br /><br />மேலும், இக்கேள்விக்கான விடை மிகவும் சிம்ப்ளானது! அது என்னவென்றால் ஈழத்தில் இயல்பு நிலைதோன்றப் போவதுமில்லை! புலம்பெயர்மக்கள் அங்கு போகப் போவதும் இல்லை! <br /><br />அதுபற்றி மேலும் சொல்வதற்கு எதுவுமே இல்லை! <br /><br />இப்பதிவில், புலம்பெயர் மக்களை வகைப் பிரித்ததில் நிருபன் தவறுவிட்டிருப்பதை நீங்கள் யாருமே புரிந்துகொள்ளவில்லையா? <br /><br />ஈழத்தில் போராட்டத்துக்குப் பங்களிக்காத ஒருவர், புலம்பெயர்ந்து வந்த பின்னர் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு குற்றமா? <br /><br />மேலும் ஈழத்தில் இருந்த போது, ஒருவருக்கு வராத போராட்ட உணர்வு வெளிநாட்டிற்கு வந்ததும் எப்படி உருவாகிறது? என்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்து நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்! <br /><br />http://www.tamilaathi.com/2011/09/blog-post_15.html<br /><br />மேற்படி லிங்கில், அந்த பதிவினைப் படிக்க முடியும்! <br /><br />இன்று இன்னொரு பதிவு போடுகிறேன் பார்க்கவும்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24950732247553365982011-10-12T16:42:19.861+05:302011-10-12T16:42:19.861+05:30புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் க...புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் கனவுகாணவேண்டாம். அவர்கள் இங்கிருந்துகொண்டு தாயக உறவுகளை உசுப்பிவிட்டு அவர்களின் இழப்புக்களில் குளிர்காய்வார்களேயன்றி ஒருபோதும் தாயகம் திரும்பமாட்டார்கள். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்ரு இங்கிருந்துகொண்டே தாயகத்தில் சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பதிலும் அங்கு எதில் முதலிட்டால் அதிக லாபம் காணலாம் என்பதற்கும் செலுத்தும் அக்கறையில் 1 வீதமேனும் அங்கு பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தில் வாழும் வன்னிமக்களின் வாழ்வாதாரத்தி மாற்ற செலுத்துகிறார்களா?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91314759507527357972011-10-12T16:38:58.477+05:302011-10-12T16:38:58.477+05:30புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் க...புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் கனவுகாணவேண்டாம். அவர்கள் இங்கிருந்துகொண்டு தாயக உறவுகளை உசுப்பிவிட்டு அவ்ர்களின் இழப்புக்களில் குளிர்காய்வார்களேயன்றி ஒருபோதும் தாயகம் திரும்பமாட்டார்கள். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்ரு இங்கிருந்துகொண்டே தாயகத்தில் சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பதிலும் அங்கு எதில் முதலிட்டால் அதிக லாபம் காணலாம் என்பதற்கும் செலுத்தும் அக்கறையில் 1 வீதமேனும் அங்கு பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தில் வாழும் வன்னிமக்களின் வாழ்வாதாரத்தி மாற்ற செலுத்துகிறார்களா?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1391244023711955132011-10-12T16:28:54.727+05:302011-10-12T16:28:54.727+05:30பாரதியாரின் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற வார்த்தைதான...பாரதியாரின் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற வார்த்தைதான் ஞாபகத்திற்கு வருகிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76836230997674000352011-10-12T16:27:18.630+05:302011-10-12T16:27:18.630+05:30வணக்கம் நிரூ, ஒரு நல்ல ஒரு விடயத்தைக் கையாண்டிருப்...வணக்கம் நிரூ, ஒரு நல்ல ஒரு விடயத்தைக் கையாண்டிருப்பதற்கு முதலில் நன்றிகலந்த வாழ்த்துக்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75987443464598714042011-10-12T16:11:55.966+05:302011-10-12T16:11:55.966+05:30நன்றி நிரூபன்,வாழ்த்துக்கள்!உண்மையில் நீங்கள் போற...நன்றி நிரூபன்,வாழ்த்துக்கள்!உண்மையில் நீங்கள் போற்றுதலுக்குரியவர்.விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பணி மேலானது.நீங்கள் ஊடகவியலாளர் அல்லா விடினும் கூட விமர்சிப்பதற்குத் தகுதி பெற்ற ஒருவர் என்பது என் அபிப்பிராயம்!கருத்துரைத்த அன்பர்களில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டிருந்தும் கூட பகுத்தறிந்து,தவறான கண்ணோட்டம் என்பதைச் சுட்டிக் காட்டி சிரித்துக் கொண்டே பதில் கொடுப்பதற்கும் ஓர் தனித் திறமை வேண்டும்!விடயத்துக்கு வருவோம்;புலம் பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் நாடு திரும்புவார்கள் என்று சொல்வதற்கில்லை.காரணம் எல்லோருக்கும் தெரிந்தது.எண்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்,தமிழ் மக்கள்.அப்போதெல்லாம் புலம்பெயர்ந்தவர்கள் சிறு வயதினராகவே இருந்தார்கள்!காலம் செல்லச் செல்ல வயது வேறுபாடின்றி புலம் பெயர்ந்தார்கள்.இன்றைய மாறி வரும் உலக ஒழுங்கில் எவ்வளவு பேர் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கூட கேள்விக்குறி தான்!இளையோராகப் புலம்பெயர்ந்தோர் இப்போது திருமணம் செய்து ,அவர்களின் குழந்தைகள் கூட திருமணம் செய்து பேரக் குழந்தைகள் கண்டோரும் இருக்கிறார்கள்!மொத்தத்தில் இரண்டாவது தலைமுறையும் இப்போது இருக்கிறது.என் போன்ற வயதானவர்கள் ஒரு வேளை இரட்டைக் குடியுரிமை பெற்று ஈழத்துக்கு வந்து குடியேறக் கூடும்.நிம்மதியாக வாழ வேண்டும் என்றே "அவர்களும்" விரும்புவார்கள்,இல்லையா?நீங்கள் கூறுவது போல் சிறி லங்கா அரசு ஒன்றும் தாம்பாளத்தில் வைத்து உரிமையைக் கொடுக்கப் போவதில்லை தான்!ஆனாலும் இப்போது ஈழ மக்களும் சந்திக்கு வரத் தயாராகி விட்டார்கள் என்றே தோன்றுகிறது,உரிமைக் குரல் எழுப்ப! சர்வதேசம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உண்மை என்னவென்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது!அதற்குக் காரணமானவர்களும் பெரும்பான்மையின ஆட்சியாளர்களே!ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து தமிழர்களைக் கடித்து இப்போது சர்வதேசத்தையும் கடிக்க "அவர்கள்"முயற்சிக்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் சர்வதேச மட்டத்தில் எழுந்திருக்கிறது."இவர்கள்" நினைத்தால்????????கடற்பரப்பு முக்கியத்துவமானதெனில் எதை வேண்டுமானாலும் இழக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்!கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எதையோ எண்ணி ஆரம்பித்தது,எங்கேயோ போய் நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்!சிறீ-லங்காவெல்லாம் ஜுஜுபி!அதுவும் கடலால் சூழப்பட்டிருக்கையில்!இப்படித் தான் அரபு நாடுகளிலும் மனித உரிமை மீறல் என்றே ஆரம்பித்தார்கள்!விடியும்!!!!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14661439127237955332011-10-12T16:01:25.378+05:302011-10-12T16:01:25.378+05:30அப்பு இது 1-way-ticket தான். . மண்ணில் பற்று ஊள்ளத...அப்பு இது 1-way-ticket தான். . மண்ணில் பற்று ஊள்ளதுதான். ஆனால் என் போன்ற ஆட்களே திரும்பிப் போவார்களோ என்றால் இல்லை. பிள்ளை, குட்டி அது இது என்று. எங்களுக்கு எப்படி இந்த ஊர் புழுதி ஞாகத்தில் இருக்கோ அப்படித்தான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த மண். அத்தோடு ஆசையா இலங்கை வந்தால் "ப*த் தமிழா" என்று அன்பாக அழைக்கும் ஆட்டோக்காரர் என்ன. எப்ப திரும்பிப் பயணம் என்று புல்லரிக்க வைக்கும் உறவுகள் என்ன. <br /><br />நிற்க இந்தப் பிரச்சினை அவ்வளவு சுலபமானது அல்ல. சிக்கலானது. ஒரு புத்தகமே எழுதலாம். இத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து (அல்லது வேறு இடங்களிலிருந்து) கொழும்பு வந்து ஒரு 10 வருடங்கள் இருந்தவர்கள் திரும்பி ஊருக்குப் போவார்களா என்றும் ஆராயவேண்டும். நேரம் கிடைத்தால் தனிப்பதிவு போடுகின்றேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31844550693265136032011-10-12T15:46:55.021+05:302011-10-12T15:46:55.021+05:30ஆனால் விவாதத்தினை புலி எதிர்ப்பு எனும் ரீதியில் மா...ஆனால் விவாதத்தினை புலி எதிர்ப்பு எனும் ரீதியில் மாற்றி நண்பர் ஐடியாமணி, கந்தசாமி ஆகியோர் தம் கருத்துக்கள் மூலம் விவாத மேடையின் மையக் கருத்திலிருந்தும் விலகி நின்றார்கள்.<br />/// நான் புலி எதிர்ப்பு நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று விவாதம் செய்யவில்லை.. நீங்கள் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு நிலையை அவ்வப்போது கக்குவதை தான் "இனியும் பிரிவினைகள் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்" <br /><br />இப்பொழுது பாருங்கள் ஒருபகுதி புலத்தில் உள்ளவர்களாகவும் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்தவர்களாகவும் முட்டி மோதுவதற்கு நீங்கள் களம் அமைத்து கொடுத்துள்ளீர்கள்.... இது ஒன்றும் முதல் தடவையும் அல்ல...<br /><br />பிரதேசவாதம் பிரிவினைவாதம் இவை இரண்டும் இனியும் எம்மினத்துக்குள் வேண்டாமே...நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7209507283718094282011-10-12T15:41:10.733+05:302011-10-12T15:41:10.733+05:30////நிரூபன் புலி எதிர்ப்பு,
சிறீலங்கா அரசாங்கத்தின...////நிரூபன் புலி எதிர்ப்பு,<br />சிறீலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல் என்றெல்லாம்/// நீங்கள் மேற்சொன்ன வசனத்தில் சுட்டி காட்டியது என்னையும் மணி சாரையும் தான். ஆனால் இதை சொன்னது யோகா அவர்கள் ..ஆக அவரின் பெயரை சொல்லி விளக்கம் கேட்க்க வேண்டியது தானே ..<br /><br /><br />என்னை பொறுத்தவரை புலி எதிர்ப்பு நபர்களை ஒரு போதும் துரோகி என்று சொல்லமாட்டேன்..<br /><br />அதே போல அரசாங்கத்துக்கு ஊதுகுளலாக செயற்படுபவர்கள் துரோகிகள் என்று அர்த்தம் கொள்ளலாமா??? ஹே ஹே ....<br /><br />நீங்கள் அவற்ருக்குக்கு அவ்வாறு அர்த்தம் கொண்டதற்ற்க்கு யோகா அவர்கள் கூட பொறுப்பல்ல )நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31981784193131211532011-10-12T15:36:22.447+05:302011-10-12T15:36:22.447+05:30///ஈழத்தில் இயல்பு நிலை திரும்பினால் என்று சொல்லிய...///ஈழத்தில் இயல்பு நிலை திரும்பினால் என்று சொல்லியிருந்தேன்.../// ஓகோ இயல்பு நிலை என்பதன் அர்த்தம் <br /><br />/சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு/<br />இதுவா <br /><br />ஹே ஹே யாரு பாஸ் காமெடி பண்ணுவது <br /><br /><br />ஈழத்தில் ஏற்க்கனவே இப்படி ஒரு இயல்பான நிலை இருந்ததா - அதுவே மீண்டு வர )நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42665060190451462852011-10-12T15:35:39.895+05:302011-10-12T15:35:39.895+05:30@நிகழ்வுகள்
ஹிஹி எங்கே மேலே உள்ள விவாதங்களில் உங்க...@<a href="#c7369086244094477021" rel="nofollow">நிகழ்வுகள்</a><br />ஹிஹி எங்கே மேலே உள்ள விவாதங்களில் உங்களை யாராவது இனத்துரோகி என்று கூறியிருக்கிறார்களா என்று சுட்டி காட்டுங்கள்... <br /><br />"துரோகி எண்டு என்னை சொல்கிறார்கள் " என்று இன்று பலர் அடிக்கடி கூறுவது தம் பால் பிறரின் அனுதாபத்தை தேடிக்கொள்ள தான்! இதுவும் இன்று பலரிடையே ஒரு மனோவியாதி போலாகிவிட்டது... இப்பிடி பலர் இணையத்திலே உலாவுகிரார்கள்..அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வரும்..)<br /><br />இல்லாத ஒன்றை தனக்கு தானே கூறி கூட்டம் சேர்ப்பது போல ஹேஹே....//<br /><br />போங்க பாஸ்..<br /><br />நிரூபன் புலி எதிர்ப்பு,<br />சிறீலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல் என்றெல்லாம் கூறியிருக்கிறார்களே!<br />அதனைக் கவனிக்கலையா பாஸ்..’நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73690862440944770212011-10-12T15:32:58.714+05:302011-10-12T15:32:58.714+05:30///இனிமேல் அடுத்த பதிவில் புலிகளின் வீர தீரங்களைப்...///இனிமேல் அடுத்த பதிவில் புலிகளின் வீர தீரங்களைப் பற்றி நான் எழுதும் போது என்னை வாழ்த்திக் கருத்துக்களைச் சொல்லுவதை விடுத்து ஒரு துரோகியின் கருத்துக்களாக இவ் இருவரும் என்னை நோக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.//ஹிஹி எங்கே மேலே உள்ள விவாதங்களில் உங்களை யாராவது இனத்துரோகி என்று கூறியிருக்கிறார்களா என்று சுட்டி காட்டுங்கள்... <br /><br />"துரோகி எண்டு என்னை சொல்கிறார்கள் " என்று இன்று பலர் அடிக்கடி கூறுவது தம் பால் பிறரின் அனுதாபத்தை தேடிக்கொள்ள தான்! இதுவும் இன்று பலரிடையே ஒரு மனோவியாதி போலாகிவிட்டது... இப்பிடி பலர் இணையத்திலே உலாவுகிரார்கள்..அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வரும்..)<br /><br />இல்லாத ஒன்றை தனக்கு தானே கூறி கூட்டம் சேர்ப்பது போல ஹேஹே....நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70658845437431133092011-10-12T15:31:23.125+05:302011-10-12T15:31:23.125+05:30@நிகழ்வுகள்
நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுட...@<a href="#c2518409624212841140" rel="nofollow">நிகழ்வுகள்</a><br />நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால்<br />ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.//// எங்கே மேலே எழுதிய இந்த வரிகளை உங்கள் பதிவில் இருக்கா என்று காட்டுங்கள் பார்ப்போம்...//<br /><br />ரொம்பத் தான் காமெடி பண்றீங்க.<br /><br />ஹே...ஹே...மேலே உள்ள வரிகளில் தொனிப்பட என்றோர் வார்த்தை இருக்கிறதல்லவா.<br />அதற்கான பொருளினைக் கூகிளில் தேடுங்கள்.<br />அர்த்தப்பட....என்று தான் சொல்லியிருந்தேன்.<br />ஹே...ஹே...<br /><br />ரொம்பத் தான் காமெடி பண்றீங்க பாஸ்...<br /><br />ஈழத்தில் இயல்பு நிலை திரும்பினால் என்று சொல்லியிருந்தேன்...<br /><br />இயல்பு நிலை என்றால் என்னவென்று நீங்க தானே ஒரு கேள்வி கேட்டிருந்திருந்தீங்க.<br />அதற்கான விளக்கமாகத் தான் இவ் வரிகளைச் சொல்லியிருந்தேன்..<br /><br />ஹே...ஹே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25184096242128411402011-10-12T15:27:11.885+05:302011-10-12T15:27:11.885+05:30நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகை...நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால்<br />ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.//// எங்கே மேலே எழுதிய இந்த வரிகளை உங்கள் பதிவில் இருக்கா என்று காட்டுங்கள் பார்ப்போம்...நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81729767906188756912011-10-12T15:10:46.904+05:302011-10-12T15:10:46.904+05:30ஈழத்தில் போர் அற்ற, மக்கள் பிற அழுத்தங்களின் கீழ் ...<b>ஈழத்தில் போர் அற்ற, மக்கள் பிற அழுத்தங்களின் கீழ் அல்லது அரசாங்கத்தின் அழுத்தங்களின் கீழ் வாழுகின்ற சூழ் நிலை அகன்று/ நீங்கி<br /><br />சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால் <br />ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.<br /><br />புலம் பெயர் மக்களை அவர்களின் வாழ்வாதாரம், அவர்கள் புலம் பெயர்ந்த காரணங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தும், உண்மையான உணர்வெழுச்சியுள்ள புலம் பெயர் மக்களுக்கும், போலிச் சாயம் பூசி வாழும் நபர்களிற்கும் இடையிலான வேறுபாட்டினைப் பிரித்துக் காட்டும் வகையிலும் "X" எனும் நபரை உதாரண விளக்கமாகவும், அவரின் நிலையினை விளக்கிட விவரணச் சம்பவத்தினையும் இங்கே குறிப்பிட்டிருந்தேன், <br /><br />இதில் உண்மையில் நான் எதிர்பார்த்த விடயம், தார்மீக அடிப்படையிலும், உணர்வெழுச்சியாகவும், உண்மையான தம் உழைப்பின் மூலமாகவும் ஈழ மக்கள் மீது ஆதரவுக் கரம் நீட்டும் புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் இயல்பு நிலை உருவாகின் ஈழத்திற்கு திரும்பி விருவார்களா? என்பதையே?<br /><br />ஆனால் இங்கே உண்மையில் தம் மூன்றாந் தலை முறையின் கற்றல் நடவடிக்கைகள், மொழிப் பிரச்சினை, புலம் பெயர் மக்களின் கடின உழைப்பின் பின்னே மறைந்திருக்கும் கடன் விடயங்கள் இவை யாவும் ஈழத்திற்கு திரும்பி வரும் அவர்களின் கனவினை உடைத் தெறிந்து விடும், ஆதலால் ஈழத்தினை மனக் கண்ணால் தரிசிக்கவும், வசதி கிடைக்கும் போது ஈழத்திற்கு வந்து போகவுமே அம் மக்களால் முடியும் என்பது என் கருத்து.<br /><br />பதிவில் என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்லி, புலம் பெயர் மக்கள் மீண்டும் தாயகத்திற்கு வந்து வாழ மாட்டார்கள் என்று என் கருத்துக்களையும் சொல்லி விட்டுப் பெரியவர்களான யோகா ஐயா, காட்டான் அண்ணா ஆகியோரிடம் விவாத மேடையினைக் கொடுத்து விட்டு நான் விலகி நீண்ட நாட்களின் பின்னர் நேற்றிரவு எட்டு மணித்தியாலங்கள் முழுமையான தூக்கத்தினை பெற்றேன். <br /><br />ஆனால் விவாதத்தினை புலி எதிர்ப்பு எனும் ரீதியில் மாற்றி நண்பர் ஐடியாமணி, கந்தசாமி ஆகியோர் தம் கருத்துக்கள் மூலம் விவாத மேடையின் மையக் கருத்திலிருந்தும் விலகி நின்றார்கள்.<br /><br />இனிமேல் அடுத்த பதிவில் புலிகளின் வீர தீரங்களைப் பற்றி நான் எழுதும் போது என்னை வாழ்த்திக் கருத்துக்களைச் சொல்லுவதை விடுத்து ஒரு துரோகியின் கருத்துக்களாக இவ் இருவரும் என்னை நோக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />மேலும் இவ் விவாத மேடைக்குரிய கருத்தினை வழங்கிய "தனிமரம்" அவர்களிற்கு என் உளமார்ந்த நன்றி!<br /><br />இவ் விவாத மேடையினை புலி எதிர்ப்பு எனும் நோக்கில் எழுதவில்லை என்பதனையும், புலிகளை எதிர்ப்பதற்குப் பதிவெழுதும் போது எழுத்துலக வழக்கப் படி "பாசிசம்" எனும் வார்த்தையோடு புலிகளைத் தூற்றி எழுத வேண்டும் எனும் கொள்கையினையும் நான் எந்தப் பதிவில் கையாண்டதுமில்லை. இனிமேலும் கையாளப் போவதுமில்லை. புலி எதிர்ப்பு என்றால் என்னவென்று இங்கே கூச்சலிடும் என் அன்புத் தோழர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். <br /><br />இப் பதிவில் புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறி ஈழத்திற்குப் புலம் பெயர்ந்தோரைப் பற்றிச் சாடியதை வைத்துப் புலி எதிர்ப்பு என்று புரிந்து கொண்டு காத்திரமான ஆதரவுக் கருத்துக்களை வழங்கிய அன்பு நண்பர்கள் ஐடியாமணி, மற்றும் கந்தசாமி பாஸிற்கு என் உளமார்ந்த நன்றி..<br /><br />ஈழத்தில் வாழும் மக்களின் உணர்வுகளிற்கு எப்போதும் ஆதரவு கொடுக்கும் நல் உள்ளங்களாவும், ஈழத்து மக்கள் பிரச்சினையை உலக அரங்கில் பேசும் மாபெரும் வலுவாய்ந்த சக்தியாகவும் புலம் பெயர் தமிழர்கள் இருப்பார்களே தவிர, ஈழ மக்களோடு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் பெரும்பான்மையான புலம் பெயர் மக்கள் தாம் கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்பிய வாழ்வாதாரங்களை உடைத்தெறிந்து விட்டு ஈழத்திற்குத் திரும்பி வரமாட்டார்கள் என்பதே இவ் விவாத மேடையின் முடிவாகும்!<br /><br />இவ் விவாத மேடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் என் உளமார்ந்த நன்றி!<br /><br />மேலும் இவ் விவாத மேடையினைச் சிறப்புற நடாத்துவதற்கு நடுவர்களாகப் பணி புரிந்த யோகா ஐயா, காட்டான் அண்ணா ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.<br /><br />மீண்டும் மற்றுமோர் விவாத மேடைப் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை விடை பெற்றுக் கொள்கின்றேன்.<br /><br />நேசமுடன்,<br />செ.நிரூபன். <br /><br /> </b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40614924597176371512011-10-12T14:54:17.576+05:302011-10-12T14:54:17.576+05:30@சசிகுமார்
ஆழமான கருத்துக்கள் மச்சி....
//
நன்றி...@<a href="#c4334426745196892149" rel="nofollow">சசிகுமார்</a><br /><br />ஆழமான கருத்துக்கள் மச்சி....<br />//<br /><br />நன்றி மச்சிநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6617235173947362402011-10-12T14:53:50.162+05:302011-10-12T14:53:50.162+05:30@கோகுல்
எனது கருத்து -ஈழத்தில் இயல்பு வாழ்க்கை தி...@<a href="#c8778939981890818026" rel="nofollow">கோகுல்</a><br /><br />எனது கருத்து -ஈழத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பின் இருக்கும் புலத்தை விட்டு திரும்புவது கடினமே.இன்று ஈழம் மட்டுமல்லாது உலகில் பலரும் பலவித சூழல் காரணமாக புலம் பெயர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள்.நானும் தான்.இந்நிலையில் வாழ்ந்த இடம் சூழல் மாறி வாழும் தன்மை ஏற்ப்படும் நிலை வந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம் நமக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துப்போய் ஒரு பிடிப்பினை அமைந்திருக்கும்.அதனால் திரும்பிச்செல்வது நிச்சயம் இயலாத காரியம்.அப்படியே பெயர்வதாய் இருந்தாலும் பிறந்து வாழ்ந்த இடமே இப்பொது புதிதாய் தோன்றும் .மீண்டும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.<br />/<br /><br />ஆமாம் பாஸ்...<br />இதனைத் தான் நான் நான் சொல்லியிருக்கிறேன் பாஸ்.<br /><br />மிக்க நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74879809861579315762011-10-12T14:52:40.915+05:302011-10-12T14:52:40.915+05:30@Yoga.s.FR
தெளிவற்ற ஒரு கண்ணோட்டம், நிரூபன் பதிவி...@<a href="#c8773421095372897296" rel="nofollow">Yoga.s.FR</a><br /><br />தெளிவற்ற ஒரு கண்ணோட்டம், நிரூபன் பதிவில்!அது,ரண களம் ஆக்கி விட்டது.உண்மையில் வெளிப் பார்வைக்கு நிரூபன் ஏதோ சிறி லங்கா அரசின் ஊது குழல் போல் தோன்றினாலும்,உண்மையில் அண்மைக் காலத்தில் புலம் பெயர்ந்த புல்லுருவிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் ஓர் முயற்சியாகவே தோன்றுகிறது! 1995-2000 ஆண்டுக்குப் பின்னர் புலம் பெயர்ந்தோர்,வன்னிக்குள் இன அழிப்பு ஆரம்பித்த பின் காட்டிக் கொடுப்போர் உள் நுழைந்ததற்கு ஒப்பானது.இங்கே இவர்களின் கைங்கரியம் அரங்கேற,அங்கே அவர்களின் நிகழ்ச்சி நிரல் தடையின்றி தொடர்ந்தது.இங்கு நடந்த நிகழ்வுகளும்,வன்னித் துரோகத்துக்கு சளைத்ததல்ல!இங்கே விபரித்தால் நம் மூக்கைக் குத்தி நாமே முகர்வது போலாகி விடும் என்பதால் தவிர்ப்போம்!ஏகப்பட்ட சம்பவங்கள் குடைந்து கொண்டே இருக்கின்றன,கனன்று கொண்டே இருக்கிறது!வேண்டாம் நிரூபன் விட்டு விடலாம்!//<br /><br /><b>ஐயா....நான் இங்கே இருந்து எல்லா வகையான விடயங்களையும் தான் எழுதுகின்றேன். இலங்கை அரசின் ஊதுகுழலாக என்னை யாராவது சொல்லுவதால் எனக்கு கவலையே இல்லை. <br /><br />ஹே...ஹே....புலிகளைப் பற்றிய விடயங்களில் சில நல்ல செயல்களை எழுதும் போது புகழ்கிறார்கள். சில தவறுகளைச் சுட்டும் போது இகழ்கிறார்கள். இதனால் நான் கவலைப் படவில்லை ஐயா.<br />ஒரு படைப்பாளியாக இப்படியான விமர்சனங்களை எதிர் கொண்டு தானே ஆக வேண்டும்.<br /><br />ஹே...ஹா....ஹா...<br /><br />நான் சொல்லியது X எனு நபரின் ஊடாகவும் போரினால் பாதிக்கப்படாது புலம் பெயர்ந்த ஒரு சிலரைப் பற்றியே.ஏனைய புலம் பெயர் மக்களை நான் சாடவில்லையே...<br /><br />அதனைக் கூட நீங்கள் புரிந்து கொண்டது போல புரிந்து கொள்ளாது நண்பர்கள் சிலர் வேறு நோக்கத்தில் கருத்தினைத் திசை திருப்பியிருப்பதை எண்ணித் தான் சிரிக்கிறேன்.<br /><br /><br />நன்றி ஐயா. </b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77049671889959000612011-10-12T14:46:29.925+05:302011-10-12T14:46:29.925+05:30@M.R
நல்லதோர் விவாத ஆய்வு நண்பா//
நன்றி பாஸ்...@<a href="#c5994418234480247725" rel="nofollow">M.R</a><br /><br />நல்லதோர் விவாத ஆய்வு நண்பா//<br /><br />நன்றி பாஸ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53158277590098474792011-10-12T14:45:59.976+05:302011-10-12T14:45:59.976+05:30@Thamizhan
உலகெங்கும் யூத மக்கள் வாழ்கின்றார்கள்....@<a href="#c2212911669490772624" rel="nofollow">Thamizhan</a><br /><br />உலகெங்கும் யூத மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களது முக்கிய நிகழ்ச்சிகள் திருமணம் போல நடக்கும் போது உறுதி எடுப்பார்கள் " ஒரு நாள் இசுரேலில்". என்று. முடியாதவர் கூட என்றாவது ஒரு நாள் இசுரேல் என்று உறுதியெடுப்பார்.<br />தமிழினம் உள்ளவரை, உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு ஈழம் இதயத்திலே வாழும்.<br />பெரும்பாலானத் தமிழர்கள் தங்களால் ஆன உதவியைச் செய்து வெளி நாட்டில் வாழும் குற்ற/ ஏக்க உணர்வைக் கழுவிக் கொள்கிறார்கள்.//<br /><br />நன்றி பாஸ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62471787389946129312011-10-12T14:45:03.883+05:302011-10-12T14:45:03.883+05:30@உலக சினிமா ரசிகன்
மிக முக்கியமான கருவை விவாதப்பொர...@<a href="#c7654472301785005154" rel="nofollow">உலக சினிமா ரசிகன்</a><br />மிக முக்கியமான கருவை விவாதப்பொருளாக்கி உள்ளீர்கள் சகோ!<br />நல்ல கருத்துகள் உருவாக வாழ்த்துகிறேன்//<br /><br />நன்றி பாஸ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40185816578283581002011-10-12T14:44:27.930+05:302011-10-12T14:44:27.930+05:30@மாய உலகம்
விவாதம் தொடருங்கள்...//
தொடர்கிறோம் ப...@<a href="#c7515143316403521849" rel="nofollow">மாய உலகம்</a><br /><br />விவாதம் தொடருங்கள்...//<br /><br />தொடர்கிறோம் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com