tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1929275675919248736..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91034603513933160812012-01-10T00:29:01.492+05:302012-01-10T00:29:01.492+05:30@ மயிலன்
மயிலன்... இங்க ஒரே நெகிழ்ச்சி...
அம்மா ...@ மயிலன்<br />மயிலன்... இங்க ஒரே நெகிழ்ச்சி... <br /><br />அம்மா பற்றிய இடுகையை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை...<br /><br />கோ போன்ற இடுகை மீண்டும் வராது என்று நம்புவோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58784367534472981362012-01-10T00:27:18.492+05:302012-01-10T00:27:18.492+05:30@ veedu
// சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்ட...@ veedu<br />// சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்டும் வைத்து பிராபாவை மேலும் செதுக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது பிரபாகிட்ட எனக்கு பிடிச்ச விசயம் நான் கெட்டவன்...கெட்டவன்...என்பார்<br />நல்லவன் என்று கூறுபவனைவிட கெட்டவன் என்று கூறுபவனிடம் ஒளிவு மறைவு இருக்காது...அதுவே அவரின் எழுத்தில் பிரதிபலிக்கிறது......அதனாலேயே பிரச்சனையும் தேடி வருகிறது....அதெல்லாம் பிரபாவுக்கு கோட்டர் மேல இருக்கிற ஸ்டிக்கர் மாதிரி.... //<br /><br />சுருக்கமா அடுத்த ஜாக்கி நான்தான்னு சொல்றீங்க அதானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4761077381562732782012-01-09T17:56:18.275+05:302012-01-09T17:56:18.275+05:30பிரபாவின் பதிவுகள் சிலவற்றை வசித்திருக்கிறேன் அவர்...பிரபாவின் பதிவுகள் சிலவற்றை வசித்திருக்கிறேன் அவர் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை.. நல்லதோர் விமர்சனம் மூலம் என்னை பிரபவின் எழுத்துக்களை படிக்க தூண்டி இருக்கிறீங்க அம்பலத்தார்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37131757089907373552012-01-09T15:50:23.501+05:302012-01-09T15:50:23.501+05:30என்னுடைய ஆறு மாத கால பதிவுலக வாழ்க்கையில் முக்கியம...என்னுடைய ஆறு மாத கால பதிவுலக வாழ்க்கையில் முக்கியமானவர் பிரபா..<br />காரணமென்னவெனில் அவர்தான் என் வலைப்பூவில் இணைந்த முதல் பதிவர்..அதற்கு முன் இணைந்திருந்த பதினொரு பேரும் பதிவுலக வாசகர்கள் மட்டுமே..படு சீரியசாக காதல் கவிதை எழுதுவதாய் நினைத்து நான் எதாவது எழுதி வைக்க,நண்பர் ஒரு சின்ன கமென்ட்டில் மொத்தத்தையும் காலி செய்வார்...<br />(எ.கா.) <a href="http://cmayilan.blogspot.com/2011/10/blog-post_21.html" rel="nofollow">அழகியல் உளறல்கள்...</a>.. <br /><br />ஒரு வாசகனாய் அவருடைய தளத்திற்கு நான் ஒரு தொடர் இரசிகன்..அவரது ஒயின் ஷாப் இடுகையின் பாதிப்பில்தான் 'மயில் அகவும் நேரம்' என்ற தொகுப்பு கட்டுரையைத் தொடங்கினேன்..இதை நான் அந்த தொகுப்பின் முதல் பகுதியிலேயே குறிப்பிட்டு இருந்தேன்..<br /><br />அவரது படைப்புகளில் எனக்கு:<br />மிகவும் ஈர்த்தது: அவரது ஆசிரியை ஒருவரை தாயாக பாவித்து ஒரு பதிவு..(கல்லுக்குள் ஈரம்..)- பதிவின் தலைப்பு மறந்துவிட்டது...<br />பிடிக்காதது: கோ திரைப்பட விமர்சனமும் அதற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவரளித்த பதில்களும்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83376588715953406662012-01-09T12:40:01.996+05:302012-01-09T12:40:01.996+05:30பிரபா பற்றிய அம்பலத்தாரின் பார்வை சிறப்பாக உள்ளது!...பிரபா பற்றிய அம்பலத்தாரின் பார்வை சிறப்பாக உள்ளது! அண்மையில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பின் ஃபோட்டோக்களில் பிரபாவைப் பார்க்க முடிந்தது! “ கடுகு சிறுத்தாலும்.......” பழமொழி நினைவுக்கு வந்தது! <br /><br />பிரபாவுக்கு` அம்பலத்தாருக்கும், த.ம.நட்சத்திரம் நிரூவுக்கும் வாழ்த்துக்கள்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82983803642038502122012-01-09T12:07:29.703+05:302012-01-09T12:07:29.703+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) திங...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) திங்கட்கிழமை காலையில, படம் வெள்ளோட்டம் வரும் என சொல்லிப்போட்டு... இங்கின என்னவோ போட்டிருக்கிகே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நிரூபன் வெளில வாங்க... இண்டைக்கு விடமாட்டேன்... வாக்குக் கொடுக்கப்படா, கொடுத்திட்டால் அதைக் காப்பாற்றோணும்:))<br /><br />நான் இந்தத் திங்களைச் சொல்லவில்லை என்றால்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46258370587189079092012-01-09T12:03:42.103+05:302012-01-09T12:03:42.103+05:30வணக்கம் நிரூபன் ஊடாக அம்பலத்தாருக்கு!"பிலாசபி...வணக்கம் நிரூபன் ஊடாக அம்பலத்தாருக்கு!"பிலாசபி பிரபாகரன்".அறிந்திருக்கிறேன்.ஆனால்,அவர் தளம் சென்றதில்லை.புரிந்தது!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63746010825498345112012-01-09T11:53:29.263+05:302012-01-09T11:53:29.263+05:30வித்தியாசமான முயற்சி ...பிரபாகரன் எழுத்துகளில் எப்...வித்தியாசமான முயற்சி ...பிரபாகரன் எழுத்துகளில் எப்பொழுதும் ஒரு நகைசுவை உணர்சி இருக்கும் ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70901494824941185162012-01-09T09:35:31.839+05:302012-01-09T09:35:31.839+05:30வலைப்பூ விமர்சனம்... நல்ல முயற்சி..
நிறைகளை மட்டும...வலைப்பூ விமர்சனம்... நல்ல முயற்சி..<br />நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் ஆராய்ந்து கூறி பதிவரை கூர்மைப்படுத்தும் விதமாக விமர்சனம் அமைந்துள்ளது.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73082994399771427692012-01-09T09:05:30.325+05:302012-01-09T09:05:30.325+05:30ஒரு நல்ல படைப்பாளியை இன்னும் பட்டை (அந்தப் பட்டை இ...ஒரு நல்ல படைப்பாளியை இன்னும் பட்டை (அந்தப் பட்டை இல்ல. வொயின்ஷாப்னாலே அதத் தான் நினைக்குறாங்க.) தீட்டியதற்கு மிகவும் நன்றி அம்பலத்தார் மற்றும் நிரூபன். தீட்டப்பட்ட வைரம் தானே ஜொலிக்கும்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87250023711338056062012-01-09T08:29:57.792+05:302012-01-09T08:29:57.792+05:30சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்டும் வைத்து ...சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்டும் வைத்து பிராபாவை மேலும் செதுக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது பிரபாகிட்ட எனக்கு பிடிச்ச விசயம் நான் கெட்டவன்...கெட்டவன்...என்பார்<br />நல்லவன் என்று கூறுபவனைவிட கெட்டவன் என்று கூறுபவனிடம் ஒளிவு மறைவு இருக்காது...அதுவே அவரின் எழுத்தில் பிரதிபலிக்கிறது......அதனாலேயே பிரச்சனையும் தேடி வருகிறது....அதெல்லாம் பிரபாவுக்கு கோட்டர் மேல இருக்கிற ஸ்டிக்கர் மாதிரி....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33593196224344912632012-01-09T07:50:41.671+05:302012-01-09T07:50:41.671+05:30நல்ல அறிமுகம்... நானும் பிரபாகரனின் எழுத்துக்களின்...நல்ல அறிமுகம்... நானும் பிரபாகரனின் எழுத்துக்களின் அபிமானி.sharmihttps://www.blogger.com/profile/15313079476125699194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62846269350851993262012-01-09T06:59:35.420+05:302012-01-09T06:59:35.420+05:30அம்பலத்தார் அவர்களே,
எனக்கு உங்களைப் பற்றி அதிகம்...அம்பலத்தார் அவர்களே,<br /><br />எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது... உங்கள் வலைப்பூவையும் அடிக்கடி வாசித்ததில்லை... அப்படி இருக்கும்போது நீங்கள் என்னைப் பற்றி இந்த அளவிற்கு தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...<br /><br />சும்மாக்காட்டி அவரு நல்லவரு வல்லவரு என்று ஜல்லியடிக்காமல் என் எழுத்தில் உள்ள குறைகளை கண்டுபிடித்து Constructive Criticisation செய்ததற்கு மிக்க நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66310305077768031202012-01-09T06:48:23.087+05:302012-01-09T06:48:23.087+05:30நல்ல அறிமுகம்
முன்னனி பதிவர் பிலாஸபி பிரபாகரன் படை...நல்ல அறிமுகம்<br />முன்னனி பதிவர் பிலாஸபி பிரபாகரன் படைப்புகள் குறித்து கொஞ்சம்<br />கூடுதலாக அறிந்து கொள்ள முடிந்தது<br />பகிர்வுக்கு நன்றி<br />வாழ்த்துக்களுடன்<br />த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72024260088810275132012-01-09T06:37:35.313+05:302012-01-09T06:37:35.313+05:30அருமையான தரமான விமர்சனம்...
நிறைகளை மட்டுமல்லாது க...அருமையான தரமான விமர்சனம்...<br />நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் சொல்லியிருக்கீறீர்கள். விமர்சனம் ஒரு படைப்பாளியை உரசி பார்க்கும் உரைக்கல்(கவிஞர் ஷேக்....... வாழ்த்துக்கள்<br /><br />பணிதொடரட்டும்....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com