tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1665107602727640804..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஐயோ! தமிழீழம் கிடைத்து விட்டதாம் - கி(கெ)ளம்புங்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57322500067244101322011-11-27T18:59:35.176+05:302011-11-27T18:59:35.176+05:30ஆதங்கம் புரிகிறது................. :(ஆனாலும் நிறைய...ஆதங்கம் புரிகிறது................. :(ஆனாலும் நிறைய சொல்ல ஆசை... இருந்தும் இந்த புனித நாளில் விவாதங்களை விடுத்து அந்த புனித உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவோமே...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17811485103936710142011-11-27T16:14:17.828+05:302011-11-27T16:14:17.828+05:30தமிழீழம் கிடைக்க தடைகல்லாய் இருப்பது வேறுஒருவரும் ...தமிழீழம் கிடைக்க தடைகல்லாய் இருப்பது வேறுஒருவரும் இல்லை தமிழர்களே என<br />பொட்டில் அறைந்தது போல் இருந்தது கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58792125550683042702011-11-27T15:33:52.776+05:302011-11-27T15:33:52.776+05:30புலம்பெயர் சமூகத்தின் ஒருமுகத்தை உண்மையாக உள்ளபடி ...புலம்பெயர் சமூகத்தின் ஒருமுகத்தை உண்மையாக உள்ளபடி பதிவிட்டுள்ளீர்கள். எமது தோல்வியின் பங்காளிகளில் நானும் ஒருவன் என்ற காரணத்தில் வெட்கித்தலைகுனிவதைத் தவிர, போலிக்கு எனை நியாயப்படுத்த வார்த்தைகளைத் தேட முயலவில்லை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54857917650908916102011-11-27T14:34:56.905+05:302011-11-27T14:34:56.905+05:30நினைத்துப் பார்க்கையில், வேதனையும் கண்ணீரும்தான் ம...நினைத்துப் பார்க்கையில், வேதனையும் கண்ணீரும்தான் மிச்சம்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45774792959848736462011-11-27T14:17:35.841+05:302011-11-27T14:17:35.841+05:30மன்னிக்கவும்!அந்தப் பத்தாவது கருத்து அடியேனுடையது:...மன்னிக்கவும்!அந்தப் பத்தாவது கருத்து அடியேனுடையது:-யோகா.எஸ்.Fr.-Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21092536220586559322011-11-27T14:14:13.428+05:302011-11-27T14:14:13.428+05:30பகல் வணக்கம், நிரூபன்!புதுக்கவிதை(வசனகவிதை)புலம்பெ...பகல் வணக்கம், நிரூபன்!புதுக்கவிதை(வசனகவிதை)புலம்பெயர்ந்தோர் குறித்தது.இன்று இது வெளியானதில் சற்று வருத்தம் தான்.ஒற்றை வார்த்தையில் சொல்வதானால்,"விதி வலியது".வேறு விளக்கம் இப்போதில்லை,தேவையுமில்லை.ஒவ்வொருவர் சிந்தனை வேறுபாடும்!அதில் தலையீடு செய்வது,மனித உரிமை மீறலாகும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78539996152340529092011-11-27T13:45:40.906+05:302011-11-27T13:45:40.906+05:30ஈழ தாயின் உண்மை முகம் ......
கருணாநிதி ஆட்சியின் ...ஈழ தாயின் உண்மை முகம் ......<br /><br />கருணாநிதி ஆட்சியின் போது, ஊர் ஊராய் ஈழ தமிழர் குறித்தும், மாவீரர் தினத்தை குறித்து பேசவும் உரிமை இருந்தது...ஆனால் இப்போது...அவை அனைத்திற்கும் தடை...அனுமதி மறுப்பு.....<br /><br />இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொம்படித்த சீமான், நெடுமாறன் போன்றவர்களும், ஈழத்தாயின் குபீர் தீடீர் ஆதரவாளர்களும் இப்போதாவது திருந்துவார்களா ???? உண்மையான தமிழின உணர்வு எங்கு உள்ளது, யாரிடம் உள்ளது என்பதை புரிந்து கொள்வார்களா ????..இனம் இனத்தோடுதான் சேரமுடியும்........<br /><br />" மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் ஏற்பாடு: போலீஸ் தடையால் உணர்வாளர்கள் அதிர்ச்சி<br /><br />மேலும், அன்னதானம் மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாமை தடை செய்திருப்பது உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."<br /><br />http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=65979Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51864260197229556912011-11-27T13:35:01.378+05:302011-11-27T13:35:01.378+05:30உண்மை.இதைவிட சொல்ல என்ன இருக்கு.புலம்பெயர்ந்தோர் ம...உண்மை.இதைவிட சொல்ல என்ன இருக்கு.புலம்பெயர்ந்தோர் மட்டுமல்ல,இறுதிவரை உடனிருந்தோர் பலருக்கும் இது பொருந்தும்.(எம்மையும் சேர்த்து.)இந்த ஆதங்கத்தைத்தான் பதிவிலே நேற்றே கொட்டிவிட்டேன் நான்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43027414848663750032011-11-27T12:18:24.319+05:302011-11-27T12:18:24.319+05:30அருமை நிருஅருமை நிருபி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69453222329993420262011-11-27T12:06:25.179+05:302011-11-27T12:06:25.179+05:30வணக்கம் சகோ நிரூபன்,
கவி படித்து மனம் கொஞ்சம் கூசத...வணக்கம் சகோ நிரூபன்,<br />கவி படித்து மனம் கொஞ்சம் கூசத் தான் செய்கிறது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80933289062330895022011-11-27T11:48:30.633+05:302011-11-27T11:48:30.633+05:30அயல்தேசங்களில் வாழும் தமிழ் ஈழ மக்களிடையே குழப்பத்...அயல்தேசங்களில் வாழும் தமிழ் ஈழ மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க சதி நடப்பதாக பத்திரிகை செய்தி படித்தேன். சதிகளை புறக்கணித்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58061011060083486282011-11-27T11:37:26.398+05:302011-11-27T11:37:26.398+05:30தீதீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27215143661157516932011-11-27T10:35:35.397+05:302011-11-27T10:35:35.397+05:30குற்றம் புரிந்த ஒருவனாக தலையை தொங்கப் போடுவதை விட ...குற்றம் புரிந்த ஒருவனாக தலையை தொங்கப் போடுவதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லைSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7810278485180478232011-11-27T10:24:21.528+05:302011-11-27T10:24:21.528+05:30கருத்து இட தகுதி] இல்லாதவன்..கருத்து இட தகுதி] இல்லாதவன்..ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51912176838441843572011-11-27T10:16:54.559+05:302011-11-27T10:16:54.559+05:30வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்.....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com