tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1600535545103783510..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9335560428325596772011-04-03T21:44:05.456+05:302011-04-03T21:44:05.456+05:30அரசியலின் கோவண நாற்றம் வயிற்றைப் புரட்ட வைக்கிறது....அரசியலின் கோவண நாற்றம் வயிற்றைப் புரட்ட வைக்கிறது. அருமையான கவிதை.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3503010153882249562011-04-03T18:51:48.614+05:302011-04-03T18:51:48.614+05:30@malathi in sinthanaikal
அவர்கள் இப்போதும் வருகிறா...@<a href="#c7982163382174696321" rel="nofollow">malathi in sinthanaikal</a><br />அவர்கள் இப்போதும் வருகிறார்கள்<br />இலவசமெனும் இழிவான<br />கோவணத்தை கைகளில் ஏந்தியபடி<br />வெட்கமின்றி மானத்தை<br />எதிர் பார்க்காதோராய்<br />தெருவெங்கும் வீரச் சபதமிட்டு<br />எங்களுடன் விளையாட வருகிறார்கள்!<br /><br /><br />நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை ...//<br /><br />நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17324854748925928952011-04-03T18:51:14.189+05:302011-04-03T18:51:14.189+05:30@விமலன்
வணக்கம் சார்.
நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல...@<a href="#c3451239723521582332" rel="nofollow">விமலன்</a><br />வணக்கம் சார்.<br />நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல்ல,இலவசம் கொடுப்பவர்களையும் மறுதலிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத்தோனுகிறது.<br />அதுமட்டுமல்ல,நம்மைகாயடிக்கும் உத்தியும் கலந்தே இதில்///<br /><br />நன்றிகள் சகோதரம், அனைவரும் இக் கவிதையின் உள்ளடக்கத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. உங்களைப் போன்ற நண்பர்களின் இக் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியினைத் தருகின்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16810501638904476142011-04-03T18:49:50.031+05:302011-04-03T18:49:50.031+05:30@Jana
ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒர...@<a href="#c4563719024516951114" rel="nofollow">Jana</a><br /><br /><br />ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.//<br /><br />வருக, வருக சகோதரம். <br />ஹொக்ரெயில் பகுதியில் நீங்கள் சொன்ன வியப்பூட்டும் பகுதியில் ஒன்றைப் பார்க்கச் சென்று விட்டீர்களோ என்று நினைத்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46428627034526332082011-04-03T18:48:39.036+05:302011-04-03T18:48:39.036+05:30@தோழி பிரஷா
அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமென...@<a href="#c506097911842573234" rel="nofollow">தோழி பிரஷா</a><br />அவர்கள் இப்போதும் வருகிறார்கள்<br />இலவசமெனும் இழிவான<br />கோவணத்தை கைகளில் ஏந்தியபடி<br />வெட்கமின்றி மானத்தை<br />எதிர் பார்க்காதோராய்<br />தெருவெங்கும் வீரச் சபதமிட்டு<br />எங்களுடன் விளையாட வருகிறார்கள்!<br /><br />நிதர்சனம்... அருமை//<br /><br />நன்றிகள் சகோதரி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73414616874511521012011-04-03T18:48:08.156+05:302011-04-03T18:48:08.156+05:30அருமை.
நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் ...அருமை.<br />நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் கவிதையை நினைவுபடுத்துகிறது <br />http://sivakumarankavithaikal.blogspot.com/2010/10/blog-post.html<br />உங்களை மாதிரியே விமர்சனம் செய்யும் கூர்மதியனுக்கு பாராட்டுக்கள்//<br /><br />ஆமாம் சகோதரம், கவிதையினை இருவருமே ஒரே பாடு பொருளை உள்ளடக்கிப் படைத்திருக்கிறோம். <br />எங்கள் சிந்தனைகளில் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்தீர்களா:))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79821633821746963212011-04-02T16:41:13.920+05:302011-04-02T16:41:13.920+05:30அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
க...அவர்கள் இப்போதும் வருகிறார்கள்<br />இலவசமெனும் இழிவான<br />கோவணத்தை கைகளில் ஏந்தியபடி<br />வெட்கமின்றி மானத்தை<br />எதிர் பார்க்காதோராய்<br />தெருவெங்கும் வீரச் சபதமிட்டு<br />எங்களுடன் விளையாட வருகிறார்கள்!<br /><br /><br />நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை ...மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34512397235215823322011-04-01T21:31:20.054+05:302011-04-01T21:31:20.054+05:30வணக்கம் சார்.
நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல்ல,இலவசம...வணக்கம் சார்.<br />நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல்ல,இலவசம் கொடுப்பவர்களையும் மறுதலிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத்தோனுகிறது.<br />அதுமட்டுமல்ல,நம்மைகாயடிக்கும் உத்தியும் கலந்தே இதில்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45637190245169511142011-04-01T16:55:25.866+05:302011-04-01T16:55:25.866+05:30ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெள...ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5060979118425732342011-04-01T08:43:11.082+05:302011-04-01T08:43:11.082+05:30அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
க...அவர்கள் இப்போதும் வருகிறார்கள்<br />இலவசமெனும் இழிவான<br />கோவணத்தை கைகளில் ஏந்தியபடி<br />வெட்கமின்றி மானத்தை<br />எதிர் பார்க்காதோராய்<br />தெருவெங்கும் வீரச் சபதமிட்டு<br />எங்களுடன் விளையாட வருகிறார்கள்!<br /><br />நிதர்சனம்... அருமை!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52995038211334226622011-04-01T07:23:27.795+05:302011-04-01T07:23:27.795+05:30அருமை.
நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் ...அருமை.<br />நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் கவிதையை நினைவுபடுத்துகிறது <br />http://sivakumarankavithaikal.blogspot.com/2010/10/blog-post.html<br />உங்களை மாதிரியே விமர்சனம் செய்யும் கூர்மதியனுக்கு பாராட்டுக்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31967349592311133862011-04-01T06:05:18.314+05:302011-04-01T06:05:18.314+05:30@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அழுத்தமான கவித...@<a href="#c580844586940050943" rel="nofollow">ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி</a><br /><br /><br />அழுத்தமான கவிதை நிரு! உங்களுக்கு எல்லாவிதமான திறமைகளும் இருக்கு என்பதை நாளுக்கு நாள் நிருபித்து வருகிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!//<br /><br />இந்த வசனங்களின் பின்னாடி,நகைச்சுவை ஏதும் இல்லையே?<br />இதில் நிரூபிக்க என்ன இருக்கு. என்னால் முடிஞ்சதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52768135304293219652011-04-01T06:04:16.841+05:302011-04-01T06:04:16.841+05:30@ஹேமா
இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இரு...@<a href="#c4090421485707298188" rel="nofollow">ஹேமா</a><br /><br />இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு நிரூபன்.<br />ஆதங்கம்,ஆவேசம் கவிதையில் நாற்றம்....இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம் !//<br /><br />உங்க மனசிலை ஏதாச்சும் தோனுமில்ல. அதனை சொல்ல வேண்டியது தானே.<br />நன்றிகள் நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5808445869400509432011-03-31T04:07:26.332+05:302011-03-31T04:07:26.332+05:30அழுத்தமான கவிதை நிரு! உங்களுக்கு எல்லாவிதமான திறமை...அழுத்தமான கவிதை நிரு! உங்களுக்கு எல்லாவிதமான திறமைகளும் இருக்கு என்பதை நாளுக்கு நாள் நிருபித்து வருகிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40904214857072981882011-03-31T03:40:17.864+05:302011-03-31T03:40:17.864+05:30இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு நி...இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு நிரூபன்.<br />ஆதங்கம்,ஆவேசம் கவிதையில் நாற்றம்....இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60055805115433981152011-03-31T02:24:49.244+05:302011-03-31T02:24:49.244+05:30@கந்தசாமி.
கவிதை "நச் "என்று இருக்கு ந...@<a href="#c6250456012563913199" rel="nofollow">கந்தசாமி.</a><br /><br /><br />கவிதை "நச் "என்று இருக்கு நிரூபன்...//<br /><br />இக் கவிதை எல்லோர் மனங்களையும் தொட வேண்டும் என்பதே எனது ஆவல். நன்றிகள் சகோதரா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69169216916186677822011-03-31T02:24:10.399+05:302011-03-31T02:24:10.399+05:30@கந்தசாமி.
//ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்...@<a href="#c2172263860126952962" rel="nofollow">கந்தசாமி.</a><br /><br />//ஐய்யாவின் இதே பழைய<br />கந்தல் துணிக்கும்<br />அம்மாவின் கிழிந்த சீலைக்கும்<br />இன்றும் ஆட் காட்டி<br />விரலை உயர்த்தி/// மக்கள் உணராத வரை ஐயாவின் கந்தல் துணியும் அம்மாவின் சேலையும் தான் தமிழர் தலை எழுத்து..//<br /><br />சரியாகச் சொன்னீங்கள் சகோதரம்.<br />ஐயாவினாலும், அம்மாவினாலும் ஆகப் போவது ஒன்றுமில்லைத் தானே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45977987375349167902011-03-31T02:23:14.910+05:302011-03-31T02:23:14.910+05:30@கந்தசாமி.
////தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்த...@<a href="#c8034416857381031045" rel="nofollow">கந்தசாமி.</a><br /><br />////தாம் கட்டி வைத்த<br />கோவணத்தை அவிழ்த்து<br />சால்வை எனப் பெயர் சூடி<br />பரிசளித்து மகிழ்கிறார்கள்!/// அது சால்வை இல்லை கோமணம் தான் என்று மக்களுக்கு எப்ப தான் புரிதல் வருமோ???//<br /><br />இலவசங்களில் மதி மயங்கியிருந்தால் எப்படிச் சகோதரம் புரிதல் வரும்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1760374244951261332011-03-31T02:21:53.374+05:302011-03-31T02:21:53.374+05:30@தம்பி கூர்மதியன்
இப்ப மொத்ததுக்கு வருவோம்.. கவித...@<a href="#c2628606312045064631" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />இப்ப மொத்ததுக்கு வருவோம்.. கவிதையில் கோபம் அதிகமா தெரியுது.. வழக்கம்போல வார்த்தைகள் உபயோகித்திருப்பது அருமை..குறியீடுகள் அதிகம் கொடுப்பது கவிதையின் உட்கருத்தை அதிகம் வெளிபடுத்தும். அதிகமான குறியீடுகள் வேண்டும்.!! இறுதியில் அந்த ஒப்பீடு பிடிக்கவில்லை.. மற்றபடி கோபம்.. தெரிகிறது.. ஏளனம் எங்கோ நகைக்கிறது..//<br /><br />உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மிக்க நன்றிகள் சகோ. இத்தகைய கருத்துக்களும், விமர்சனங்களும் தான் இந்த நாற்றினை மேலும் மேலும் வளர்ச்சியடையச் செய்ய உதவும். என் எழுத்துக்களைப் பட்டை தீட்ட உதவும். மிக்க நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77203089983468883162011-03-31T02:20:14.704+05:302011-03-31T02:20:14.704+05:30@தம்பி கூர்மதியன்
நம்ம நாட்டு காரனா எப்படிவேணா க...@<a href="#c3082241904672014780" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br /><br />நம்ம நாட்டு காரனா எப்படிவேணா கொடுமைபடுத்தலாம்.. அண்டை நாட்டவனை கொடுமைபடுத்தி, மற்ற நாடுகளுக்கு குழிபறித்து முன்னேரும் அமெரிக்காவை நம்மோடு ஒப்பிடவேண்டாமே.!//<br /><br />வரிகளை எமது தணிக்கைக் குழுவின் வேண்டுதலுக்கு அமைவாக நீக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். சந்தோசமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79793938883965802952011-03-31T02:06:27.671+05:302011-03-31T02:06:27.671+05:30@தம்பி கூர்மதியன்
அட யாருங்க சொன்னா.? நீங்களும் ...@<a href="#c5982517385662183086" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br /><br />அட யாருங்க சொன்னா.? நீங்களும் சரி நானும் சரி.. திட்டிகிட்டு தானே இருக்கோம்..//<br /><br />இல்லைங்க சகோ, இலவசங்களை வேண்டுறவங்க திட்டுறாங்களா? ஒரு சிலர் திட்டாமல் தீப்பந்தமெல்லே பிடிக்கிறானுக.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62504560125639131992011-03-31T02:05:18.042+05:302011-03-31T02:05:18.042+05:30கவிதை "நச் "என்று இருக்கு நிரூபன்...கவிதை "நச் "என்று இருக்கு நிரூபன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18752355186579838762011-03-31T02:05:03.924+05:302011-03-31T02:05:03.924+05:30@தம்பி கூர்மதியன்
//எதிர் பார்க்காதோராய்
தெருவெங்...@<a href="#c7346513997023426437" rel="nofollow">தம்பி கூர்மதியன்</a><br /><br />//எதிர் பார்க்காதோராய்<br />தெருவெங்கும் வீரச் சபதமிட்டு<br />எங்களுடன் விளையாட வருகிறார்கள்!//<br /><br />இது வீர சபதம் இல்லீங்கோ.!! விவகாரம் புடிச்சது.. இனிமே எதிர்காலத்துல உடுவாங்க பாருங்க வீர சபதம்.. உன்னைவிட நான் அதிகமா ஊழல் பண்றேன்னு..//<br /><br />அடடா... எதிர்காலமும் எகத்தாளமாக இருக்கும் போல இருக்கே!<br />வர்றவன் எல்லாம் ஊழல் பண்ணினால் மக்களின் நிலமை என்னவாகும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21722638601269529622011-03-31T02:04:43.958+05:302011-03-31T02:04:43.958+05:30///ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்
அம்மாவின் ...///ஐய்யாவின் இதே பழைய<br />கந்தல் துணிக்கும்<br />அம்மாவின் கிழிந்த சீலைக்கும்<br />இன்றும் ஆட் காட்டி<br />விரலை உயர்த்தி/// மக்கள் உணராத வரை ஐயாவின் கந்தல் துணியும் அம்மாவின் சேலையும் தான் தமிழர் தலை எழுத்து...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80344168573810310452011-03-31T02:03:11.382+05:302011-03-31T02:03:11.382+05:30////தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப...////தாம் கட்டி வைத்த<br />கோவணத்தை அவிழ்த்து<br />சால்வை எனப் பெயர் சூடி<br />பரிசளித்து மகிழ்கிறார்கள்!/// அது சால்வை இல்லை கோமணம் தான் என்று மக்களுக்கு எப்ப தான் புரிதல் வருமோ???Anonymousnoreply@blogger.com