tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1434079192633085795..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பது எப்படி?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31194812578908620702012-01-30T21:27:20.242+05:302012-01-30T21:27:20.242+05:30அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னா...அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னால என்னால ஓடமுடியேல்ல !//அதானே?என்னைப்போலை வேலை வெட்டி இல்லாமலிருந்தா இடைக்கிடை ஓடலாம்!ஸ்பீட் கொஞ்சம் கூடித்தான் போச்சுது.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63876883515448944902012-01-30T18:42:58.384+05:302012-01-30T18:42:58.384+05:30மருமகளை பூப்போலத் தாங்கும்
மாமியார்கள் மி...மருமகளை பூப்போலத் தாங்கும்<br /> மாமியார்கள் மிகவும்<br /> குறைவு!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29863320304659018252012-01-30T17:25:46.503+05:302012-01-30T17:25:46.503+05:30மிகவும் நல்ல பதிவு. எதுக்கும் வாசிச்சு வச்சுக்கிறத...மிகவும் நல்ல பதிவு. எதுக்கும் வாசிச்சு வச்சுக்கிறது ஃபியூச்சர்ல யூஸ் ஆகும் இல்லயா? ஹி ஹி<br /><br />// அம்மாவின் உடம்பும் ஊதிட்டு வர, புள்ளையோட உடம்பும் சும்மா அசுர வேகத்தில ஊதிட்டு வரும். அப்புறம் தாயைப் போல புள்ளை, நூலைப் போல சேலை என்கிற பழமொழியும் சூப்பரா பொருந்திடுமுங்க. //<br />சூப்பர் தல ...ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3082771582144791772012-01-30T17:16:53.870+05:302012-01-30T17:16:53.870+05:30அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னா...அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னால என்னால ஓடமுடியேல்ல !<br /><br />ம்ம்...நல்ல பதிவொன்று.ஆனால் பெண்கள் வாசிச்சால் நல்லது.குழந்தை பிறந்து ஒரு வாரத்திலிருந்தே உடற்பயிற்சி செய்யத்தொடங்கி விடுகிறார்கள் இங்கு.ஊரில் வயிற்றை மெல்லிய சீலையால் கட்டிவிடுவார்கள்.வயிறு பெருக்காமல் இருக்க மிகவும் நல்லது.மற்றது பத்தியக் கறியை இங்கும் கொடுக்கிறார்கள்.இந்த ஊர்களின் காலநிலைக்குச் சரியில்லையென்று இங்குள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள்.<br />கோபமாயும் இருக்கிறார்கள்.இதையும் சொல்லி வையுங்கோ நிரூ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20248221783761344112012-01-30T17:15:14.367+05:302012-01-30T17:15:14.367+05:30K.s.s.Rajh said...
வணக்கம் சார் என்ன குடும்பநல ஆல...K.s.s.Rajh said... <br />வணக்கம் சார் என்ன குடும்பநல ஆலோசகராக மாறிவிட்டீர்களோ?ஹி.ஹி.ஹி.ஹி.///உங்கள் போன்ற கன்னிப் பையன்களுக்கு உதவுமே என்று தான்.............................!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23060332035377272322012-01-30T17:13:27.102+05:302012-01-30T17:13:27.102+05:30வணக்கம் அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு!உங்கள்?...வணக்கம் அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு!உங்கள்?! ஆலோசனைப்படி மாசமான பெண்கள் நடந்துகொண்டு உங்களுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமென தந்தைக் குலங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49921205652169066032012-01-30T17:07:32.352+05:302012-01-30T17:07:32.352+05:30வணக்கம் சார் என்ன குடும்பநல ஆலோசகராக மாறிவிட்டீர்க...வணக்கம் சார் என்ன குடும்பநல ஆலோசகராக மாறிவிட்டீர்களோ?ஹி.ஹி.ஹி.ஹி.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13383184440646737552012-01-30T15:27:10.818+05:302012-01-30T15:27:10.818+05:30@ஜேகே
தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்த...@<a href="#c7255886550429618105" rel="nofollow">ஜேகே</a><br />தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக்கு என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த நட்பு வட்டாரங்களில் சிம்ரன்கள் எல்லாம் இப்போது குறைவு. எல்லோரும் நதியா தான்!<br /><br />அறிமுகத்துக்கு நன்றி நிரூபன்! தலைப்புக்கு விளக்கம் இன்னொருவர் கொடுக்கும் போது அதில் இருக்கும் பெருமை சொல்லிமாளாது. மீண்டும் நன்றிகள்.//<br /><br />வாங்கோ நண்பா, வாங்கோ!<br />நன்றி எல்லாம் எதிர்பார்த்து இப்படிப் பண்ணலைங்கோ.<br />நாம படிச்ச பக்கம் நாலு பேர்க்குத் தெரிஞ்சா சந்தோசம் தானே ஜேகே.<br /><br />அப்புறமா இப்ப நம்ம உள்ளூர்களிலும் சில இடங்களில் இப்படியான ஆளுங்க இருக்காங்க தானே..<br />அதே போல ஐரோப்பிய நாடுகளில் அதிக இடங்களில் கணவன் வேலைக்கு போயி மனைவியை வீட்டிற்குள் வைத்து ஊதப் பண்ணும் செயற்பாடுகளும் இருக்கிறது தானே..<br />அதான் கொஞ்சம் எழுத வேண்டியதாய்ப் போச்சு.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34934824226748241312012-01-30T15:25:01.385+05:302012-01-30T15:25:01.385+05:30@சுவடுகள்
இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்...@<a href="#c5916903273456646544" rel="nofollow">சுவடுகள்</a><br />இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்கணும்.<br />எனக்கு ஒரு ஐடியாவுமே வர்ல.//<br /><br />ஏலேய் பேரப்புள்ள காணுற வயசில இருந்திட்டு இப்படியா சொல்லுறது?<br />அவ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75135766230118644212012-01-30T15:24:18.753+05:302012-01-30T15:24:18.753+05:30@நிரோஜ்
நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்த...@<a href="#c5247108372652440045" rel="nofollow">நிரோஜ்</a><br />நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்தது தான் கவலையாக இருக்கிறது .... மத்தப்படி சும்மா படிக்கலாம் ...<br /><br />எல்லோருக்கும் எண்டு சொல்லிட்டு தனியே கரு தரித்த பொண்ணுங்களுக்கு சொல்லி இருக்கீங்க !!!!//<br /><br />நண்பா, நம்ம ஊர் பாசை அதிகளவான வாசகர்களுக்கு புரியாது. அதனால தான் லோக்கல் பாசையில் எழுத வேண்டிய நிலமைக்கு ஆளாகிட்டேன்.<br />அப்புறமா தலைப்பில சொல்லியிருக்கேனே, மாசமான பொண்ணுங்களுக்கு மாத்திரம் தான் இந்த ஐடியான்னு,.<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-99956734910021992012-01-30T15:23:07.925+05:302012-01-30T15:23:07.925+05:30@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, தலைப்பு செம செம!...@<a href="#c2309436817427102756" rel="nofollow">ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி</a><br /><br />மச்சி, தலைப்பு செம செம! நான் வேலைக்குப் போகிறேன்! பாஸ் தூங்கும் போது கமெண்டு போட வர்ரேன்! பாய்!<br />//<br />என்னய்யா பாதி சொல்லியும், சொல்லாமலும் ஓடிட்டாய்,<br />உன்னோட நாலாவது சம்சாரம் மாசமா இருக்கிறா என்று சொன்னியே! இந்த ஐடியா அவங்களுக்கு தேவைப்படாதா?<br /><br />மேலதிக உடற்பயிற்சி விளக்கம் வேண்ணா, என்னிடம் அனுப்பி வை, கண்டிப்பாக சொல்லி குடுக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56171233004784081412012-01-30T15:21:40.363+05:302012-01-30T15:21:40.363+05:30@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, இதென்னடா புதுக் ...@<a href="#c6459147223492868274" rel="nofollow">ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி</a><br /><br />மச்சி, இதென்னடா புதுக் கதையா இருக்கு? இப்படி எங்கயாச்சும் நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!<br />//<br />இடையில ஒரு வார்த்தையை சேர்த்திருக்கனும் மச்சி,<br /><br />வீட்டிற்கு வந்த மருமவள் மாசமானதும் கண் கலங்க கூடாது அப்படீன்னு வந்திருக்கனும்,<br /><br />இதோ மாத்திடுறேன்,<br />இப்படி நம்ம ஊர் வீடுகளில் இடம்பெறுவது இயல்பு தானே;-))))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72558865504296181052012-01-30T15:19:14.744+05:302012-01-30T15:19:14.744+05:30தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக...தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக்கு என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த நட்பு வட்டாரங்களில் சிம்ரன்கள் எல்லாம் இப்போது குறைவு. எல்லோரும் நதியா தான்!<br /><br />அறிமுகத்துக்கு நன்றி நிரூபன்! தலைப்புக்கு விளக்கம் இன்னொருவர் கொடுக்கும் போது அதில் இருக்கும் பெருமை சொல்லிமாளாது. மீண்டும் நன்றிகள்.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59169032734566465442012-01-30T15:08:03.610+05:302012-01-30T15:08:03.610+05:30இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்கணும்.
எனக...இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்கணும்.<br />எனக்கு ஒரு ஐடியாவுமே வர்ல.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52471083726524400452012-01-30T15:07:18.045+05:302012-01-30T15:07:18.045+05:30நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்தது தான் ...நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்தது தான் கவலையாக இருக்கிறது .... மத்தப்படி சும்மா படிக்கலாம் ...<br /><br />எல்லோருக்கும் எண்டு சொல்லிட்டு தனியே கரு தரித்த பொண்ணுங்களுக்கு சொல்லி இருக்கீங்க !!!!நிரோஜ்https://www.blogger.com/profile/04268925177377970935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23094368174271027562012-01-30T13:47:25.437+05:302012-01-30T13:47:25.437+05:30மச்சி, தலைப்பு செம செம! நான் வேலைக்குப் போகிறேன்! ...மச்சி, தலைப்பு செம செம! நான் வேலைக்குப் போகிறேன்! பாஸ் தூங்கும் போது கமெண்டு போட வர்ரேன்! பாய்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64591472234928682742012-01-30T13:45:48.581+05:302012-01-30T13:45:48.581+05:30நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வ...நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வூட்டிற்கு வந்த மருமவள் கண் கலங்க கூடாதுன்னு அப்படியே பொத்திப் பொத்தி ஒரு வேலையும் செய்ய விடாது பூப் போல பாதுகாப்பதுங்க.////////<br /><br />மச்சி, இதென்னடா புதுக் கதையா இருக்கு? இப்படி எங்கயாச்சும் நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com