tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1143463477872519422..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16076422707445414262011-12-06T16:39:18.671+05:302011-12-06T16:39:18.671+05:30யாருய்யா ஓட்டை வடை...அனானிக இப்படி கிளம்பி வராங்கள...யாருய்யா ஓட்டை வடை...அனானிக இப்படி கிளம்பி வராங்களா?உஷாரய்யா...உஷாரு....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12911077098544596762011-12-06T10:56:19.732+05:302011-12-06T10:56:19.732+05:30என்னதான் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் தம் பி...என்னதான் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் தம் பிறந்த மண்ணின் வாழ்வு சிறக்க புலம் பெயர் மக்கள் நிச்சயம் தயங்காது முன் வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1457994608718573042011-12-06T08:17:06.952+05:302011-12-06T08:17:06.952+05:30நிரூபன் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நண்பன் சேட்...நிரூபன் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நண்பன் சேட்டிங்கில் நிறைய விசயங்களை பேசியுள்ளோம் ஈழ புலம் பெயர்ந்தவர்களுக்கு அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தவர் <br />நிரூபனின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன் வந்த போது அதன் மூலம் வரும் பணத்தை எம் தமிழ்மக்களுக்கு எதாவது செய்யுங்கள் என்றார் அப்படிபட்டவர் புலம் பெயர்ந்தவர்களை பற்றி சிலரின் குறைகளை சுட்டிகாட்டினார் தவிர எல்லா புலம் பெயர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லவில்லை<br />இதை புலம் பெயர்ந்த என் நண்பர்களே தவறாக கூறவில்லை நிரூபன் கூற்று உண்மைதான் என்று கூறினார்கள் தனிப்பட்ட முறையில் நமக்குள் நடந்த விசயங்களை சில காரணத்தினால் வெளியிட வேண்டியதாகிவிட்டது மாப்ளை மன்னிச்சிரு....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69872387930071530372011-12-06T07:42:58.197+05:302011-12-06T07:42:58.197+05:30@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நாம் கொஞ்சம் கொஞ...@<a href="#c8070755359002606523" rel="nofollow">ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி</a><br />நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை செய்வோம்! இந்த சகட்டு மேனிக்குத் திட்டுறது + அநாவசியமா பாராட்டுறது இதையெல்லாம் நிறுத்திவிட்டு, கொஞ்சம் அமைதியாக இருக்கவும் நிரூபன்!//<br /><br />மிஸ்டர் ஓட்டவடை, நான் இப் பதிவில் புலம் பெயர் மக்களை வாழ்த்தியா எழுதியிருக்கேன்? பதிவை முழுமையாகப் படித்து கமெண்ட் போட மாட்டீங்களா? எப்பவுமே அவசரக்குடுக்கைத் தனமாக?<br /><br />நண்பா, ஈழத்தில் வாழும் மக்கள் புலம் பெயர் மக்களிடம் எதிர்பார்க்கும் விடயங்களைத் தான் பதிவாக எழுதியிருக்கிறேன், அத்தோடு கடந்த காலத்தில் புலம் பெயர் மக்கள் செய்த நல்ல செயல்களையும் எழுதியுள்ளேன்! அவ்வளவும் தான்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81006039821228245442011-12-06T05:05:15.230+05:302011-12-06T05:05:15.230+05:30அருமையான பதிவை படிக்க வைத்ததற்கு நன்றி..அருமையான பதிவை படிக்க வைத்ததற்கு நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19500985294972353522011-12-06T04:39:30.914+05:302011-12-06T04:39:30.914+05:30Thanakku thanakkenda than sulaku padakku padakkend...Thanakku thanakkenda than sulaku padakku padakkendu adikkumகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80998081217814724382011-12-06T04:03:43.358+05:302011-12-06T04:03:43.358+05:30மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்...மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82205816541029724192011-12-06T04:03:12.418+05:302011-12-06T04:03:12.418+05:30நிரு பாஸ்... நம்பவே முடில்ல... வெயிட் என்ன killi ப...நிரு பாஸ்... நம்பவே முடில்ல... வெயிட் என்ன killi பார்த்துக்கிறேன்.. இது கனவா நனவா என்று.... அவ்வ்வ்வ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41935430967003308832011-12-06T01:19:20.249+05:302011-12-06T01:19:20.249+05:30//பிற் சேர்க்கை: அடியேனும் தற்போது புலம் பெயர் தமி...//பிற் சேர்க்கை: அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால்..........//<br /><br />சந்தோஷம் நிரூ...வாழ்த்துகள்..!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20701719843337193712011-12-06T00:35:22.061+05:302011-12-06T00:35:22.061+05:30உண்மையில் புலம்பெயர்ந்து வந்த பின்னரே பெரும்பான்மை...உண்மையில் புலம்பெயர்ந்து வந்த பின்னரே பெரும்பான்மை உறவுகள் ஈழப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கினார்கள்.எங்கள் வழக்கில் பல பழமொழிகள் பேசப்படுவதுண்டு. நிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பது அதில் ஒன்று.ஆம்,அது சத்திய வார்த்தை! நாங்கள் ஒன்றும் வேண்டுதலால் புலம்பெயரவில்லை.விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கையுமல்ல!சந்தர்ப்பம்,சூழ் நிலை அமைந்தது,வந்து விட்டோம்.அதற்காக பிறந்த நாட்டை மறக்க முடியுமா?எத்தனை பேர் கோடானு கோடி சொத்துகளை,உறவுகளை,பந்தங்களை விட்டு வந்திருக்கிறோம்?சொர்க்கம் கிடைத்தால் கூட சொந்த ஊராகி விடாது.ஊரில் இருப்போருக்கு இங்கிருக்கும் நிலைகளை விளக்க முடியாது.புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை!புலம்பெயர்ந்து வந்த பின்னரே இங்கிருக்கும் நிலை புரியும்,தெரியும்!ஏலவே சில புல்லுருவிகள்/காட்டிக் கொடுப்போர் புலம்பெயர் தமிழரைக் குறி வைத்து உளவியல் தாக்குதல் நிகழ்த்துவது ஒன்றும் புதிதல்ல!ஊரில் இருப்போரில் பாதிப் பேர் அதனை நம்பவும் செய்கிறார்கள்!இங்கே என்ன வாழுகிறது?அதே நிலை தானே?இறுதிக்கட்ட இன அழிப்பின் பின்னர் இரண்டுபட்டிருக்கிறோமே,அதற்கு என்ன செய்யப் போகிறோம்?தனிமனித தாக்குதலை விடுத்து அடுத்து என்ன என்று சிந்திப்போம்! நாம் ஒற்றுமை இன்றி இருப்பதை மேடை போட்டுச் சொல்வதை விடுத்து எங்கள் விடுதலைக்கு எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியுமோ,அத்தனை வழிகளையும் பயன்படுத்துவோம்.பேரினவாதிகளே ஒப்புக் கொண்ட விடயம்,!பிரச்சாரப் போரில் புலம்பெயர் தமிழர்களை வீழ்த்த முடியாது என்பது. நன்றி!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80707553590026065232011-12-05T21:45:27.262+05:302011-12-05T21:45:27.262+05:30நிரூபன்!
இதற்கு முன்னர் நீ புலம்பெயர் மக்களை திட...நிரூபன்! <br /><br />இதற்கு முன்னர் நீ புலம்பெயர் மக்களை திட்டி வெளியிட்ட பதிவுகளுக்கு பிராயச்சித்தமாக இப்பதிவு இருக்கும் என் நீ நினைத்தால், ஐ ஆம் வெரி ஸாரி, அது உன்னுடைய அறிவீனம் என்றே அர்த்தம்!<br /><br />இந்தப் புகழ்ச்சியெல்லாம் அநாவசியமானது! அதனை எதிர்பார்த்து யாரும் இங்கு செயல்படவில்லை! புலம்பெயர் மக்களாகிய நாம், எமது ஈழத்து சொந்தங்களுக்கு இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கு! <br /><br />நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை செய்வோம்! இந்த சகட்டு மேனிக்குத் திட்டுறது + அநாவசியமா பாராட்டுறது இதையெல்லாம் நிறுத்திவிட்டு, கொஞ்சம் அமைதியாக இருக்கவும் நிரூபன்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39947346861221464242011-12-05T20:39:56.061+05:302011-12-05T20:39:56.061+05:30வருக! வருக!!
தங்கள் வருகையை
ஆவலோடு எதர்ப்...வருக! வருக!!<br /> தங்கள் வருகையை<br /> ஆவலோடு எதர்ப் பார்க்கிறேன்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82562765266829766212011-12-05T20:08:14.162+05:302011-12-05T20:08:14.162+05:30புலம் பெயர் மக்கள் ஈழ மக்களைக் கைவிட மாட்டார்கள் எ...புலம் பெயர் மக்கள் ஈழ மக்களைக் கைவிட மாட்டார்கள் என்றும்...<br /><br />அப்படி ஒரு வேளை நடந்தாலும் அது ஈழ மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பவே செய்யும் சகோதரம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61066979815792630502011-12-05T20:07:40.808+05:302011-12-05T20:07:40.808+05:30ஆரம்பமே அசத்தலாகத்தான் உள்ளது.ஆரம்பமே அசத்தலாகத்தான் உள்ளது.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21142028665346616862011-12-05T19:22:27.953+05:302011-12-05T19:22:27.953+05:30சகோ! புலம்பெயர் தமிழர்களின் பல விஷயங்களை அறியத் தந...சகோ! புலம்பெயர் தமிழர்களின் பல விஷயங்களை அறியத் தந்திருக்கிறீர்கள்.புதிய இடத்திலிருந்து மேலும் காத்திரமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75565899516787801692011-12-05T16:25:09.629+05:302011-12-05T16:25:09.629+05:30தமிழண்ணா? வீரியம் உள்ளவன் தான் புலம் பெயர் தமிழன்...தமிழண்ணா? வீரியம் உள்ளவன் தான் புலம் பெயர் தமிழன் நீருபித்து உள்ளான்<br /><br />அடுத்து அடுத்து வரும் அதிரடி பதிவுகளுக்காக ஆவலுடன் மனசாட்சிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-83647105438156765302011-12-05T16:11:58.848+05:302011-12-05T16:11:58.848+05:30////காட்டான் said...
நிரூ இப்ப நீங்க எந்த நாட...////காட்டான் said...<br /><br /> நிரூ இப்ப நீங்க எந்த நாட்டில நிக்கிறீங்க? உங்கள் மச்சானை பார்க்க பிரான்சுக்கு வந்தீங்களா? என்னை சந்திக்க முடியுமா? /// உள்க்குத்து ஏதும் இல்லையே காட்டான் மாமா )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14644573708667488542011-12-05T16:11:00.187+05:302011-12-05T16:11:00.187+05:30////பிற் சேர்க்கை: அடியேனும் தற் போது புலம் பெயர் ...////பிற் சேர்க்கை: அடியேனும் தற் போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் என் பதிவுகள், கட்டுரைகள், ஆக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமான பார்வையில் இன்று முதல் வெளி வரவுள்ளது உறவுகளே!<br />/// 'தற்போது!'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22525569342593455392011-12-05T14:40:36.369+05:302011-12-05T14:40:36.369+05:30அருமையான பதிவு நண்பாஅருமையான பதிவு நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41625792530198574182011-12-05T14:29:20.664+05:302011-12-05T14:29:20.664+05:30நிரூ இப்ப நீங்க எந்த நாட்டில நிக்கிறீங்க? உங்கள் ம...நிரூ இப்ப நீங்க எந்த நாட்டில நிக்கிறீங்க? உங்கள் மச்சானை பார்க்க பிரான்சுக்கு வந்தீங்களா? என்னை சந்திக்க முடியுமா? எனது பேஸ் புக்குக்கு மெசேஸ் அனுப்புங்கோ...காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38489649083344283752011-12-05T14:23:01.866+05:302011-12-05T14:23:01.866+05:30புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், ...புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், இந்தியாவில் வந்து விருந்துண்டு மகிழ்ந்த ராஜ[[நாய்]]பக்சே'வால் இங்கிலாந்தில் நிம்மதியாக இருக்க முடியாமல் போனது...!!! <br /><br />சரியா சொன்னீங்க மனோ... இந்த வீரியம் தொடரனும் அப்போதுதான் எங்களுக்கான உரிமைகளை பெறலாம்...!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73649312872593637112011-12-05T13:48:36.887+05:302011-12-05T13:48:36.887+05:30புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், ...புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், இந்தியாவில் வந்து விருந்துண்டு மகிழ்ந்த ராஜ[[நாய்]]பக்சே'வால் இங்கிலாந்தில் நிம்மதியாக இருக்க முடியாமல் போனது...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64896724591889029132011-12-05T13:02:39.922+05:302011-12-05T13:02:39.922+05:30@சசிகுமார்
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்... தலைப...@<a href="#c7340757412984479981" rel="nofollow">சசிகுமார்</a><br /><br />அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்... தலைப்பே வில்லங்கமா இருக்கு...<br />//<br /><br />நன்றி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18997912077566129832011-12-05T13:02:20.640+05:302011-12-05T13:02:20.640+05:30@தமிழ்வாசி பிரகாஷ்
போராட்டம் இருந்தால் தானே முடிவ...@<a href="#c8000687766574937996" rel="nofollow">தமிழ்வாசி பிரகாஷ்</a><br /><br />போராட்டம் இருந்தால் தானே முடிவும் இருக்கும்... நல்ல பகிர்வு சகோ...<br />//<br /><br />பாஸ்...நான் எதிர்பார்த்த கருத்துக்கள் புலம் பெயர் மக்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று..<br />அது பற்றி எத்வும் சொல்லாமல் எஸ் ஆகிட்டீங்களே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20740487053041764622011-12-05T13:01:10.924+05:302011-12-05T13:01:10.924+05:30@Yoga.S.FR
பிற் சேர்க்கை:அடியேனும் தற்போது புலம் ...@<a href="#c2594261104720842407" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />பிற் சேர்க்கை:அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் ////வணக்கம், நிரூபன்!சந்தோஷ அதிர்ச்சி,ஆச்சரியம்,எங்கே வந்திருக்கிறீர்கள்?முன்பே சொன்னீர்கள் தான்,உங்கள் வரவு நல்வரவாகட்டும்!<br />//<br /><br />ஹி...ஹி...<br />ஐயா பொது இடத்தில நாம பேசலாமா?<br />ஹி....ஹி..<br /><br />நான் உங்களோடு மின்னஞ்சலில் பேசும் போது சொல்கிறேன்.<br />நன்றி ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com