tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1095471598327834049..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: மின் வெட்டால் கொல்றியே அம்மா - புண் பட்டு போகாதா மனம் சும்மா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13664116777938227232012-02-17T22:03:47.131+05:302012-02-17T22:03:47.131+05:30பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்த...பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்தனைய எழுதுற ;Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5427596783700698342012-02-17T22:03:46.008+05:302012-02-17T22:03:46.008+05:30பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்த...பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்தனைய எழுதுற ;Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29476009522248040112012-02-17T05:48:19.894+05:302012-02-17T05:48:19.894+05:30காலை வணக்கம் நிரூ!
நலமா!
கவிதை நன்...காலை வணக்கம் நிரூ!<br /><br /> நலமா!<br /> கவிதை நன்று!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17759176074862249652012-02-16T21:31:36.986+05:302012-02-16T21:31:36.986+05:30ரசித்தேன்...
நல்லாயிருந்தது சகோதரம்...
ஜெயலலிதா ...ரசித்தேன்...<br /><br />நல்லாயிருந்தது சகோதரம்...<br /><br />ஜெயலலிதா Vs அணு...Saaaagaa continues...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81871772652949304372012-02-16T14:10:22.915+05:302012-02-16T14:10:22.915+05:30@துஷ்யந்தன் மிஸ்டர் துஷ்யந்தன் ரொம்ம வருசமா அந்த க...@<a href="#c6111496048424702316" rel="nofollow">துஷ்யந்தன்</a> மிஸ்டர் துஷ்யந்தன் ரொம்ம வருசமா அந்த காரை Rவம் அதுக்கு அப்பறம் J ம் வச்சிருந்தாங்க...அவிங்க ஓட்டாத ஓட்டா வயசாளி K ஓட்டிருக்க போறாரு ஹிஹி இது சோவுக்கு தெரியும்...உங்களுக்கு தெரியுமோ?<br />கவிதை...எனக்கு நல்லாயிருக்கு...அம்மா படிச்சா நல்லாயிருக்குமா....தமிழ்சேட்டுபையன்https://www.blogger.com/profile/04075727946825230249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63854697809887430512012-02-16T07:52:54.521+05:302012-02-16T07:52:54.521+05:30கலக்குங்க..கலக்குங்க..தடாலடியா இருக்கு கவிதை..இங்க...கலக்குங்க..கலக்குங்க..தடாலடியா இருக்கு கவிதை..இங்கு மலேசியாவில் இருந்துக்கொண்டு பல விஷயங்கள் தெரியாது முழிக்கிறேன்..காலை வணக்கங்களோடு நன்றிகள் நண்பரே.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45378902890414447562012-02-16T04:03:36.709+05:302012-02-16T04:03:36.709+05:30@நிரூபன்
வணக்கம் தலைவரே@<a href="#c7834698942903270483" rel="nofollow">நிரூபன்</a><br />வணக்கம் தலைவரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61114960484247023162012-02-16T03:31:53.612+05:302012-02-16T03:31:53.612+05:30ஏன் இப்போ எல்லோரும் இப்படி கடுப்பை கிளப்புறீங்க?? ...ஏன் இப்போ எல்லோரும் இப்படி கடுப்பை கிளப்புறீங்க?? உங்க எல்லோரின் பேச்சையும் பார்க்கும் போது ஜெயலலிதா மின்சாரத்தை அவங்க வீட்டு அலுமாரிக்க ஒளிச்சு வைச்சுக்கொண்டு தரமா வஞ்சகம் பண்ணுறமாதிரி இருக்கு.... ஹீ... ஹீ...<br /><br />இதுக்கு விளக்கம் சொல்லுறத விட துக்ளக் ஆண்டு விழாவில் சோ சொன்ன ஒரு கதையை சுருக்கமா சொல்லுறேன் கேளுங்க....<br /><br />ஒரு கார் இருக்கு..... அதை K என்பவருக்கு கொடுக்கிறாங்க மக்கள். அவர் அதை வச்சு மக்களுக்கு எதுவும் செய்யாமல் தன் மக்களுக்கு (பிள்ளைகளுக்கு) பார்த்து பார்த்து செய்து அதில் தன் பன்றிக்குட்டி போன்ற குடும்பம் முழுதையும் ஏற்றுகிறார்... கார் உடைந்து நொறுங்கி தள்ளாடுது,<br /><br />அடுத்தமுறை அதே காரை மக்கள் j என்பவரிடம் கொடுக்கிறாங்க அவங்க அந்த உடைந்து நொறுங்கிய காரை கஸ்ரப்பட்டு திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவாறாங்க.. அவங்க கொண்டு வரும் போது மறுபடியும் மக்கள் அந்த காரை பழைய K இட்டையே கொடுக்கிறாங்க மறுபடியும் அவர் தன் குடும்பத்துக்காக அதை நொறுக்கிறார்..<br />இப்படி மாறி மாறி அந்த கார் போவதால்தான் இந்த பிரச்சனைகள்.... <br /><br />இதில் k கருணாநிதி , j ஜெயலலிதா ......<br /><br />சோ முதலில் அந்த கருணாநிதி நொறுக்கிய காரை ஜெயலலிதா பழைய நிலைக்கு கொண்டு வர கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கப்பா... அப்புறம் உங்க பஞ்சாயத்தை வைச்சுங்க.... :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10291283415271741072012-02-15T22:26:32.491+05:302012-02-15T22:26:32.491+05:30இன்றைய நிலைமை கவிதையா வந்திருக்கு.அம்மா வந்த நேரமே...இன்றைய நிலைமை கவிதையா வந்திருக்கு.அம்மா வந்த நேரமே சொல்லிட்டோம்தானே நம்பாதீங்கன்னு !<br /><br />புதிய அறிமுகங்கள் நல்லது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64858640941197171842012-02-15T21:26:02.168+05:302012-02-15T21:26:02.168+05:30100% correct, what we wish to say.....you said in ...100% correct, what we wish to say.....you said in your poem.............very good.<br /><br /><br />http://internetnanban.blogspot.inKARTHIKEYANhttps://www.blogger.com/profile/07617085676074500452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43619871863594327052012-02-15T20:49:00.708+05:302012-02-15T20:49:00.708+05:30ஜெயா அவர்களே ். ஏணில ஏறி எட்டு மாதமாச்சு இன்னும்ஒர...ஜெயா அவர்களே ். ஏணில ஏறி எட்டு மாதமாச்சு இன்னும்ஒரு ஆனியகூட புடுங்கல. எதிர்கட்சித்தலைவர் ஏதோ சொல்லிப்புட்டார்னு இப்பதான் திரானி இருக்கா, பிரியானி இருக்கான்னு கேக்குறிங்க. சூப்பர் பதிவு பாஸ்தமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71855109740045455442012-02-15T20:33:58.178+05:302012-02-15T20:33:58.178+05:30அய்யா கவி ஜன நாயக நாட்டில் வெற்றி பெற்றது மக்களே ம...அய்யா கவி ஜன நாயக நாட்டில் வெற்றி பெற்றது மக்களே மக்கள் நினைத்தால் நமது முதன் மந்திரி வீட்டில் கூட மின்சாரம் இல்லாமல் செய்ய முடியும் இப்போது மின்சாரம் இல்லாமல் போனதுக்கு காரணம்<br />அம்மா இல்லை அய்யா நாம் ஜப்பான் காரர்களை சுறுசுறுப்பாக<br />சிந்திக்கணும் முதலில் மற்றவர்களை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தினாலே புதிதாய் சிந்திகின்ற ஆற்றல் நமக்கு வந்துவிடும் அய்யா <br />பாவம் அந்த அம்மா அவங்களும் ஒரு மனுசி தானே .நண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15455566185017031102012-02-15T20:07:51.992+05:302012-02-15T20:07:51.992+05:30எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியுதே!எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியுதே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72121264755936336862012-02-15T18:56:39.979+05:302012-02-15T18:56:39.979+05:30இலங்கை பிரச்னையை விட தமிழ்நாட்டு பிரச்னையை தான் அத...இலங்கை பிரச்னையை விட தமிழ்நாட்டு பிரச்னையை தான் அதிகமா எழுதுறீங்க.. அங்கையா இருக்கீங்கKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32483920746863667662012-02-15T15:50:28.310+05:302012-02-15T15:50:28.310+05:30வணக்கம் நிரூ.அருமையாக கவிதை எழுதியுள்ளீர்கள் .இந்த...வணக்கம் நிரூ.அருமையாக கவிதை எழுதியுள்ளீர்கள் .இந்த மின்வெட்டு குறித்து எனக்கு நன்கு அறிமுகமான த.மி..வா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தமிழகத்தில் மின் உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே இருப்பதாகவும் ,மத்திய மின் தொகுப்பிற்கு செல்லும் அந்த மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப் படுவது குறைக்கப் படுவதாகவும் கூறினார் .அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை வீரியமிழக்க வைக்க ,வேண்டுமென்றே மத்திய அரசு இச்செயலில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார்...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78346989429032704832012-02-15T15:09:30.649+05:302012-02-15T15:09:30.649+05:30@மன்மதகுஞ்சு
கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிர...@<a href="#c2517247303239250763" rel="nofollow">மன்மதகுஞ்சு</a><br /><br />கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிராமத்திலும்தான் பார்த்து வந்த மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே படம் போட்டு காட்டிவிட்டார். சமத்துவம் என்பதை கொண்டு வர நினைகிறார் என்று சப்பு கொட்டு கொட்டுவதையிட்டு இதற்கான மாற்று வழிகளில் ஈடுபடலாமே,ஈழமக்கள் பார்க்காத மின்வெட்டா.<br />//<br /><br />வாங்கோ மன்மதக் குஞ்சு,<br />நாம பார்க்காத மின் வெட்டா?<br />பதினைந்து வருடங்களாக குப்பி விளக்கிலும், லாந்தர் வெளிச்சத்திலும், நிலா வெளிச்சத்திலும் காலத்தை கழித்திருக்கிறோம். <br /><br />அம்மா, சமத்துவத்தை போதிக்க முயற்சிக்கிறார் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்குது என்று.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85132872872369496442012-02-15T15:07:27.667+05:302012-02-15T15:07:27.667+05:30@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்...@<a href="#c9155265504611935820" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்தை கவியில் வடித்திருக்கி றீர்கள்,அருமை!ஆங்காங்கே எழுத்துப்(தட்டுப்)பிழைகள்,கவனிக்கவும்.சரி பார்த்து வெளியிட வினயமுடன் வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள்!!!!!!<br />//<br /><br />வணக்கம் ஐயா,<br />தவறுகளைத் தற்போது திருத்தி விட்டேன்.<br />மன்னிக்கவும்.<br />மிக்க நன்றி.<br /><br />அவசரத்தில் கவிதையினை பிரசுரித்து விட்டு வெளியே போய் விட்டேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13649609100656954572012-02-15T14:43:27.476+05:302012-02-15T14:43:27.476+05:30என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91552655046119358202012-02-15T12:08:07.653+05:302012-02-15T12:08:07.653+05:30வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்தை கவியில் வ...வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்தை கவியில் வடித்திருக்கி றீர்கள்,அருமை!ஆங்காங்கே எழுத்துப்(தட்டுப்)பிழைகள்,கவனிக்கவும்.சரி பார்த்து வெளியிட வினயமுடன் வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள்!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25172473032392507632012-02-15T10:08:02.465+05:302012-02-15T10:08:02.465+05:30கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிராமத்திலும்தான்...கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிராமத்திலும்தான் பார்த்து வந்த மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே படம் போட்டு காட்டிவிட்டார். சமத்துவம் என்பதை கொண்டு வர நினைகிறார் என்று சப்பு கொட்டு கொட்டுவதையிட்டு இதற்கான மாற்று வழிகளில் ஈடுபடலாமே,ஈழமக்கள் பார்க்காத மின்வெட்டா.மன்மதகுஞ்சுhttps://www.blogger.com/profile/08946122489477787166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81249092165426292882012-02-15T09:53:58.619+05:302012-02-15T09:53:58.619+05:30@மதுரன்வணக்கம் நிரூ
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வ...@<a href="#c8075016443939663508" rel="nofollow">மதுரன்</a>வணக்கம் நிரூ<br /><br />தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பற்றி நன்றாகவே கவிதை வடித்துள்ளீர்கள்.<br /><br />ஜெயலலிதாவிடம் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்<br />//<br /><br />வணக்கம் மது,<br />பொறுத்திருந்து பார்ப்போம்,<br />அம்மா, இன்னும் என்ன திருவிளையாடல்கள் செய்கிறாவோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80750164439396635082012-02-15T09:47:45.084+05:302012-02-15T09:47:45.084+05:30வணக்கம் நிரூ
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு ப...வணக்கம் நிரூ<br /><br />தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பற்றி நன்றாகவே கவிதை வடித்துள்ளீர்கள்.<br /><br />ஜெயலலிதாவிடம் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.com