tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1046211867540334907..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53739383545723954152016-01-24T05:52:02.523+05:302016-01-24T05:52:02.523+05:30@நிரூபன்
I LOOK FOR THIS ARTICLE FOR THEEBAM.COM.T...@<a href="#c8186596931094981157" rel="nofollow">நிரூபன்</a><br />I LOOK FOR THIS ARTICLE FOR THEEBAM.COM.THANKS.I PUBLISH WITH YOUR NAME-NIRUPAN.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-832788707129629132012-02-10T02:12:50.045+05:302012-02-10T02:12:50.045+05:30பிரதேசவாதம்தான் முக்கிய காரணம், நம் அழிவுக்கு எனத்...பிரதேசவாதம்தான் முக்கிய காரணம், நம் அழிவுக்கு எனத்தான் நான் நினக்கிறேன். பலர் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் பிரதேசவாதத்திற்கு ஊட்டமளிக்கிறார்கள்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65386634964175188192012-01-29T16:35:48.173+05:302012-01-29T16:35:48.173+05:30@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ...@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ!!!////பப்ளிக்கா இப்புடியெல்லாம் சொல்லப்பிடாது!வயதுபோன ஆளுக்கு நேசன் கோப்பி கூட(பச்சத் தண்ணி)குடுக்க மாட்டன் எண்டு நினைச்சு பொம்பிளை தரமாட்டினம் ஹி!ஹி!ஹி!!!!ஐ லைக் ஒல்வேய்ஸ் அண்ணா கோப்பி!!!! //<br />அண்ணா கோப்பியின் சுவைக்கு புருவும் இல்லை,பில்டர்காப்பியும் இல்லை ஒருவேளை நாக்குக்தான் இந்த காப்பி எல்லாம் குடித்து செத்துப் போச்சோ தெரியாது. ஹா ஹா<br /><br />யோகா ஐயாவுக்கு தண்ணி என்ன சாப்பாடே போடுவேன் தொடர்ந்து என் ஐயன் கருணையால்.(யூரோ மட்டும் தரமாட்டன் ஹீ ஹு)<br /><br />தனிமரத்திற்கு பொம்பிள்ளை தரமருத்தோர் பட்டியல் அதிகம் அது பற்றி இன்னொரு தொடர் நிச்சயம் எழுதுவேன் (ஹீ விற்பனை பிரதிநிதிக்கும்,லாரி ரைவர்களுக்கும் சமுகத்தில் ஒரு கணிப்பு இருக்கு ஐயாவுக்கு புரியும் விளக்கம் சொன்னால் 18++ போடனும் வேனாம்.)தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85532183680836280302012-01-29T16:25:44.680+05:302012-01-29T16:25:44.680+05:30வணக்கம் நிரு...
நல்ல விடயம் பற்றி எழுதப் போகின்றீர...வணக்கம் நிரு...<br />நல்ல விடயம் பற்றி எழுதப் போகின்றீர்கள். அடுத்தடுத்த பகுதிகள் ஆரோக்கியமான விவாதமாக அமைவது நல்லதென நினைக்கின்றேன். விவாதமாக இருக்கும் பட்சத்தில் நானும் சில விடயங்களை விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன். இத் தொடரில் பதிவை திசை திருப்பல் சம்பந்தமில்லாத விடயங்களை தவிர்த்து ஆரோக்கியமான விவாதமாக அமையட்டும். அப்போதுதான் சில தெளிவுகள் கிடைக்கும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19325501848995448382012-01-29T13:48:37.884+05:302012-01-29T13:48:37.884+05:30@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ...@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ!!!////பப்ளிக்கா இப்புடியெல்லாம் சொல்லப்பிடாது!வயதுபோன ஆளுக்கு நேசன் கோப்பி கூட(பச்சத் தண்ணி)குடுக்க மாட்டன் எண்டு நினைச்சு பொம்பிளை தரமாட்டினம் ஹி!ஹி!ஹி!!!!ஐ லைக் ஒல்வேய்ஸ் அண்ணா கோப்பி!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22806030233992426082012-01-29T13:43:39.340+05:302012-01-29T13:43:39.340+05:30நிரூபன் said...
60வது பிறந்த நாள் கொண்டாடுற ஐயாவு...நிரூபன் said...<br /> 60வது பிறந்த நாள் கொண்டாடுற ஐயாவுக்குத் தான் பொருளாதாரத்தின் அருமை புரிஞ்சிருக்குப் போல.////எங்கிட்டயேவா?தம்பி,அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் இருக்கின்றன!அப்போதும்"இருந்தால்"அறிவிப்பேன்,வந்து "கொட்டி"விட்டுப் போகவும்!///என்னை நானே பனங்கொட்டை சூப்பி என்று புகழ்ந்து கொண்டேன்,அதிரா!இதனை விடவும் எங்கள் ஊரில் ஒரு"சிறப்பான"பெயரால் அழைப்பார்கள்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20591779361769675782012-01-29T09:48:56.883+05:302012-01-29T09:48:56.883+05:30@தனிமரம்
இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.(...@<a href="#c5511159670921052696" rel="nofollow">தனிமரம்</a><br /><br />இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.( இப்ப தனிமரம்) அதிகம் பின்னூட்டம் இட்டு ஓட்டைவடையுடன் மோதியது கடந்தகாலம் என்பதால் நிகழ்காலத்தில் வருவோருக்கு வழிவிட்டு காத்திருக்கின்றேன் தேவைப்படும்போது வேலை நேரத்திலும் ஓடிவருவேன். (யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ) <br />//<br /><br />முன்னர் ஒரு பாகத்தினை மாத்திரம் ரிலீஸ் பண்ணியிருந்தேன்.<br /><br />இனி வரும் காலங்களில் ஏனைய பாகங்கள் வெளி வரும்!<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25968801278427328512012-01-29T09:45:16.462+05:302012-01-29T09:45:16.462+05:30@தனிமரம்கொஞ்சம் தேடல் அதிகம் அதனால் வரவில் மந்தம்...@<a href="#c3363739383988601312" rel="nofollow">தனிமரம்</a>கொஞ்சம் தேடல் அதிகம் அதனால் வரவில் மந்தம். இனி பழைய நிரூபனைப் பார்க்கப் போறோம் என்றால்!!!(இடையில் தடம் மாறியது ஓரே ஆங்கிலப்படம் பார்த்தால் பிரெஞ்சுக்காரன் விரும்ப மாட்டான் இங்கேயும் உண்டு) தனிமரமும் ரெடி. கோதாவிற்கு நானும் ஒரு பனங்கொட்டை. அதிலையும் தீவான் .இந்த தீவான்களுக்குள்ளும் பல பிரதேச வாதம் உண்டு முதலில் 7 தீவும். காரைதீவு(நகர்) ,நயினாதீவு,புங்குடிதீவு,அனலதீவு,நெடுந்தீவு ,எழுவைதீவு(புளியந்தீவு) ,வேலனை என்பன ஆனால் இந்த மக்களிடம் கூட ஒவ்வொரு பட்டப்பெயர் அல்லது வன்மம் புங்குடிதீவானுக்கு புகையிலை வித்தவன் என்ற சொல்லாடல் மூலம் தாக்குவது<br />வேலனை படலைகட்டி என்று தாக்குவது <br />காரைதீவான் காகம் பறப்பான் என காதோடு கதைப்பது. இப்படி பல பேச்சு மொழி வழக்கு இருக்கு என்றாலும் நான் வாழ்க்கைப்பட்டது(தொழில் பார்த்தது அதிகம் மலையகத்தில் )<br />//<br /><br />வணக்கம் தனிமரம் சார்,<br /><br />கொஞ்சம் பொறுமை காக்க கூடாதா.<br /><br />என்னுடைய அடுத்த பதிவில் சொல்ல இருக்கும் விடயங்களை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே!<br /><br />அப்புறமா எப்போதும் ஒரே மாதிரியான பதிவுகளை எழுத முடியாதுங்க.ரசிகர்களுக்கு போர் அடிக்கும்,<br />அதால சினிமாப் பிரியர்களைப் பத்தியும் நாம நினைச்சுப் பார்க்க வேண்டும் அல்லவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77021381309050235382012-01-29T09:43:38.552+05:302012-01-29T09:43:38.552+05:30@athira
ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆரைத் திட்டுறீங்...@<a href="#c4266418465281589261" rel="nofollow">athira</a><br /><br />ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆரைத் திட்டுறீங்க? நிரூபனையோ?:)))... நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈ.. நீங்க வடிவாத் திட்டுங்கோ:))))..... ஆள் இப்ப நித்திரை, விடியமுன் ஓடிடுங்க:))).<br /><br />4 வருடத்துக்கு ஒருமுறை என்றதாலதான், நிரூபன் லெவல் அடிக்காமல் டேட் சொல்லிட்டார், இல்லையெனில் சொல்லியிருக்கமாட்டார்:))...<br /><br />ஆள் இப்ப<br />//<br /><br />அவ்வ்வ்வ்வ்<br /><br />என்னை நல்லாத் திட்டுங்கோ! எனக்கு கோபமே வராது!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3757318730798231182012-01-29T09:42:46.585+05:302012-01-29T09:42:46.585+05:30@Yoga.S.FR
"அதிரா"ப் பொம்பிளை லீவில இரு...@<a href="#c2232657883531035697" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />"அதிரா"ப் பொம்பிளை லீவில இருக்கிறா போலை?????ஒருமாதிரி நிரூபன் பிறந்த நாளை கதைவிட்டுப் பிடுங்கீட்டா!!!!!நாலு வரியத்துக்கு ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடுறதும் ஒருவகையில எகொனமிக்(பொருளாதாரம்)தான்,ஹி!ஹி!ஹி!!!!<br />//<br /><br />60வது பிறந்த நாள் கொண்டாடுற ஐயாவுக்குத் தான் பொருளாதாரத்தின் அருமை புரிஞ்சிருக்குப் போல.<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-948216960053388352012-01-29T09:42:03.065+05:302012-01-29T09:42:03.065+05:30@Yoga.S.FR
பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்த...@<a href="#c3488508953697722639" rel="nofollow">Yoga.S.FR</a><br /><br />பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே?அதில் உள்ள சுவை,அதன்பலன்,அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள்!அந்தப் பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து போத்தலில் அடைத்து உலகம் பூராவும் விற்பனை செய்கிறார்கள்!!!//<br /><br />அடுத்த பாகத்தில இந்த விடயங்கள் எல்லாம் வரும்! பொறுமை ஐயா! பொறுமை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85114342718432451442012-01-29T09:40:58.539+05:302012-01-29T09:40:58.539+05:30@சுவடுகள்
தமது பிரதேச வாதத்திற்குள் தமிழரின் இனப்...@<a href="#c9020962650626413100" rel="nofollow">சுவடுகள்</a><br /><br />தமது பிரதேச வாதத்திற்குள் தமிழரின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளையும் இழுத்துச் சொருகி, பிரதேசவாதத்துடன் கூடிய தீர்வுதான் தேவை என்ற அர்த்தம் தொனிக்க எழுதியிருந்தார்கள்.<br /><br />ஒரு பதிவோ ரெண்டு பதிவோ அல்ல.தொடர்ச்சியாகப் பல பதிவுகள்.<br />பார்க்கப்பார்க்க சினம்தான் வந்தது.<br />கண்டிப்பாக எதிர்ப்பதிவு போட்டேயாகவேண்டுமென்று- புலிகேசி ஸ்டைலில்- ஒரு உள் & வெளி க்குத்துகள் கலந்து ஒரு பதிவு தயார்பண்ணிக்கொண்டிருந்தேன்.<br /><br />தாங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்.<br />அனல்ப்பறக்கட்டும்.<br />//<br /><br />ஆகா....<br />இவர்கள் எல்லோருக்கும் இப் பதிவுகளுடன் நிச்சயம் புரிதல் கிடைக்கும் என நினைக்கிறேன்.<br />பார்ப்போம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37350267343155338762012-01-29T09:40:12.495+05:302012-01-29T09:40:12.495+05:30@சுவடுகள்
வணக்கம்.
உண்மையில் சுடச்சுட கொடுக்கப்பட...@<a href="#c9020962650626413100" rel="nofollow">சுவடுகள்</a><br /><br />வணக்கம்.<br />உண்மையில் சுடச்சுட கொடுக்கப்படவேண்டிய விடயம்.<br />அண்மையில் குறிப்பிட்ட சிலரின் பதிவுகளைப்பார்த்தேன்.பிரதேசவாதத்தை வெறியுடன் திணித்துப் பதிவிட்டிருந்தார்கள்.(எல்லோரும் அல்ல.)<br />//<br /><br />ஆகா..இப்போது ஆரம்பித்திருக்கிறோம்.<br />இனி குடுத்திடுவோம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55111596709210526962012-01-29T05:29:32.324+05:302012-01-29T05:29:32.324+05:30இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.( இப்ப தனிம...இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.( இப்ப தனிமரம்) அதிகம் பின்னூட்டம் இட்டு ஓட்டைவடையுடன் மோதியது கடந்தகாலம் என்பதால் நிகழ்காலத்தில் வருவோருக்கு வழிவிட்டு காத்திருக்கின்றேன் தேவைப்படும்போது வேலை நேரத்திலும் ஓடிவருவேன். (யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ) தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33637393839886013122012-01-29T05:25:09.172+05:302012-01-29T05:25:09.172+05:30வணக்...,,,கம் நிரூபனே.
கொஞ்சம் தேடல் அதிகம் அதனால...வணக்...,,,கம் நிரூபனே.<br />கொஞ்சம் தேடல் அதிகம் அதனால் வரவில் மந்தம். இனி பழைய நிரூபனைப் பார்க்கப் போறோம் என்றால்!!!(இடையில் தடம் மாறியது ஓரே ஆங்கிலப்படம் பார்த்தால் பிரெஞ்சுக்காரன் விரும்ப மாட்டான் இங்கேயும் உண்டு) தனிமரமும் ரெடி. கோதாவிற்கு நானும் ஒரு பனங்கொட்டை. அதிலையும் தீவான் .இந்த தீவான்களுக்குள்ளும் பல பிரதேச வாதம் உண்டு முதலில் 7 தீவும். காரைதீவு(நகர்) ,நயினாதீவு,புங்குடிதீவு,அனலதீவு,நெடுந்தீவு ,எழுவைதீவு(புளியந்தீவு) ,வேலனை என்பன ஆனால் இந்த மக்களிடம் கூட ஒவ்வொரு பட்டப்பெயர் அல்லது வன்மம் புங்குடிதீவானுக்கு புகையிலை வித்தவன் என்ற சொல்லாடல் மூலம் தாக்குவது<br />வேலனை படலைகட்டி என்று தாக்குவது <br />காரைதீவான் காகம் பறப்பான் என காதோடு கதைப்பது. இப்படி பல பேச்சு மொழி வழக்கு இருக்கு என்றாலும் நான் வாழ்க்கைப்பட்டது(தொழில் பார்த்தது அதிகம் மலையகத்தில் )தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42664184652815892612012-01-29T01:28:57.622+05:302012-01-29T01:28:57.622+05:30//Yoga.S.FR said...
பனங்கொட்டை சூப்பி//
ஹா..ஹா.....//Yoga.S.FR said...<br /><br />பனங்கொட்டை சூப்பி//<br /><br />ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆரைத் திட்டுறீங்க? நிரூபனையோ?:)))... நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈ.. நீங்க வடிவாத் திட்டுங்கோ:))))..... ஆள் இப்ப நித்திரை, விடியமுன் ஓடிடுங்க:))).<br /><br />4 வருடத்துக்கு ஒருமுறை என்றதாலதான், நிரூபன் லெவல் அடிக்காமல் டேட் சொல்லிட்டார், இல்லையெனில் சொல்லியிருக்கமாட்டார்:))...<br /><br />ஆள் இப்பமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22326578835310356972012-01-29T00:00:35.616+05:302012-01-29T00:00:35.616+05:30"அதிரா"ப் பொம்பிளை லீவில இருக்கிறா போலை?..."அதிரா"ப் பொம்பிளை லீவில இருக்கிறா போலை?????ஒருமாதிரி நிரூபன் பிறந்த நாளை கதைவிட்டுப் பிடுங்கீட்டா!!!!!நாலு வரியத்துக்கு ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடுறதும் ஒருவகையில எகொனமிக்(பொருளாதாரம்)தான்,ஹி!ஹி!ஹி!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34885089536977226392012-01-28T23:56:21.136+05:302012-01-28T23:56:21.136+05:30பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்து வைத்திருக்...பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே?அதில் உள்ள சுவை,அதன்பலன்,அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள்!அந்தப் பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து போத்தலில் அடைத்து உலகம் பூராவும் விற்பனை செய்கிறார்கள்!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90209626506264131002012-01-28T23:08:05.203+05:302012-01-28T23:08:05.203+05:30வணக்கம்.
உண்மையில் சுடச்சுட கொடுக்கப்படவேண்டிய விட...வணக்கம்.<br />உண்மையில் சுடச்சுட கொடுக்கப்படவேண்டிய விடயம்.<br />அண்மையில் குறிப்பிட்ட சிலரின் பதிவுகளைப்பார்த்தேன்.பிரதேசவாதத்தை வெறியுடன் திணித்துப் பதிவிட்டிருந்தார்கள்.(எல்லோரும் அல்ல.)<br /><br />தமது பிரதேச வாதத்திற்குள் தமிழரின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளையும் இழுத்துச் சொருகி, பிரதேசவாதத்துடன் கூடிய தீர்வுதான் தேவை என்ற அர்த்தம் தொனிக்க எழுதியிருந்தார்கள்.<br /><br />ஒரு பதிவோ ரெண்டு பதிவோ அல்ல.தொடர்ச்சியாகப் பல பதிவுகள்.<br />பார்க்கப்பார்க்க சினம்தான் வந்தது.<br />கண்டிப்பாக எதிர்ப்பதிவு போட்டேயாகவேண்டுமென்று- புலிகேசி ஸ்டைலில்- ஒரு உள் & வெளி க்குத்துகள் கலந்து ஒரு பதிவு தயார்பண்ணிக்கொண்டிருந்தேன்.<br /><br />தாங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்.<br />அனல்ப்பறக்கட்டும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53914728037809664222012-01-28T22:42:38.696+05:302012-01-28T22:42:38.696+05:30@athira
/இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இ...@<a href="#c3082261414433035021" rel="nofollow">athira</a><br /><br />/இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.<br />அவ்வ்வ்வ்வ்வ்//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடி என்ன தெரியும் எங்களைப்பற்றி:)) சும்மா எல்லாம் எடுத்துவிடப்பூடா:)<br />//<br /><br />ஹே...ஹே..<br />அதையெல்லாம் இங்கே சொல்ல முடியாதுங்க.<br /><br />ஐ மீன் ஏதும் தெரிஞ்சாத் தானே சொல்ல முடியும்! முன்னாடி!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48483090768139646392012-01-28T22:41:58.363+05:302012-01-28T22:41:58.363+05:30@athira
அவ்வ்வ்வ்வ் நல்லாத்தானிருக்கு, அதுக்காக 2...@<a href="#c7397961415201688918" rel="nofollow">athira</a><br /><br />அவ்வ்வ்வ்வ் நல்லாத்தானிருக்கு, அதுக்காக 2016 வரையும் ஊர் சுத்தினா, பிறகு தாத்தாவாகிடுவீங்க... இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லமாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))<br />//<br /><br />போங்க. அவனவன் 66 வயசிலையும் ஆமையை நிரூபிக்கிறான்.<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br />எனக்கு என்ன 30++ ஆகிடவா போகிறது! <br />நாம எப்பவும் 18 இல்லே..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87713934486314804872012-01-28T22:40:11.299+05:302012-01-28T22:40:11.299+05:30@athira
/உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்...@<a href="#c8892284128417544730" rel="nofollow">athira</a><br /><br />/உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!//<br /><br />ஐ.... 50. மீ போய் ரீ ஊத்தப்போறேன்? நிரூபனுக்கும் வேணுமோ? வேணுமெண்டால் கிச்சினுக்குள் போய் ஊத்திக் குடியுங்கோ OK?:)<br />//<br /><br />எனக்கு ஊத்திக் குடிக்க எல்லாம் டைம் இல்லைங்க.<br />கூரியரில அனுப்பி வையுங்க. கிடைச்சதும் சூடு ஆற முன்னர் சுட்டிச்சிட்டு டேஸ்ட் பத்தி மெயில் பண்றேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30822614144330350212012-01-28T22:34:02.467+05:302012-01-28T22:34:02.467+05:30//இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்...//இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.<br />அவ்வ்வ்வ்வ்வ்//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடி என்ன தெரியும் எங்களைப்பற்றி:)) சும்மா எல்லாம் எடுத்துவிடப்பூடா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73979614152016889182012-01-28T22:32:31.172+05:302012-01-28T22:32:31.172+05:30//2012 இல் ஒன்னுமே நடக்காதுங்க
அப்புறமா கலியாணம் க...//2012 இல் ஒன்னுமே நடக்காதுங்க<br />அப்புறமா கலியாணம் கட்டின உடனே குழந்தைங்க பெத்துக்குவது இப்போ பாஷன் இல்லை தானே..<br />அதால கொஞ்சம் ஊர் சுத்துவம்,///<br /><br />அவ்வ்வ்வ்வ் நல்லாத்தானிருக்கு, அதுக்காக 2016 வரையும் ஊர் சுத்தினா, பிறகு தாத்தாவாகிடுவீங்க... இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லமாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42796183516423491802012-01-28T22:31:34.118+05:302012-01-28T22:31:34.118+05:30@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
நிஜம்தான் நம்பிட...@<a href="#c1188559427717184202" rel="nofollow">athira</a><br /><br /><br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//<br /><br />நிஜம்தான் நம்பிட்டோம்.<br /><br />நீங்க புகழ்ந்தால் எங்கட கை என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ:).... பின்னூட்டம் போட்டே, உங்கட வாயை அடக்கிட மாட்டோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எங்கிட்டயேவா?:).<br />//<br /><br />இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.<br />அவ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com