Monday, September 3, 2012

கா(ம)விச் சாமி நித்தியானந்தா VS காசுச் சாமி கருணாநிதி!

கும்மதலக்கடி கல கல கும்மி! 

நித்தியானந்தா: கமெராவிற்கு முன்னாடி நடிக்கத் தெரிந்தவர் நித்தி. 
கலைஞர்:  கமெராவிற்குப் பின்னாடி கடிதம் எழுதி நடிக்கத் தெரிந்தவர்.

நித்தியானந்தா: வாய் கூசாமல் பொய் சொல்லுவார் நித்தி
கலைஞர்: வம்சத்தை ஆட்சியில் அமர்த்த வாழ்க்கை முழுவதும் அறிக்கை மூலமா பொய் சொல்லுவார்!
நித்தி: ரஞ்சிதா மூலமா பிரபலமானார். இப்போது மதுரை ஆதீன விவகாரத்தினால் ரணகளமாகின்றார்.
கலைஞர்: அறிஞர் அண்ணா வழியில் ஆட்சிக்கு அமர்ந்தார். ஈழ மக்கள் விவகாரத்தினால் ரணகளமாகின்றார்.

நித்தியானந்தா: ரஞ்சிதா விடயத்தால் ஊருக்கே ஊறுகாயானார். 
கலைஞர்: இலவச விநியோகத்தால் தமிழர்களுக்கே ஊறுகாயானார்.

நித்தியானந்தா: அறிக்கை விட்டாலும் ஆதாரம் இல்லை என்று சொல்வார்.
கலைஞர்: அறிக்கை விட முன்னாடியே தந்தி அனுப்பிட்டேன் என்று சொல்வார்.

நித்தி: ஒரு நாள் படத்தால் ஊர் வாயில் அவலானார்.
கலைஞர்: ஊருக்கே தெரிய அறிக்கை விட்டு உண்ணாவிரதமிருந்த ஒரு நாள் விடயத்தால் தமிழ் நாட்டிற்கே அவலானார்.
நித்தி: ஆன்மீக வழியில் தன் சர்ச்சையை குறைக்கிறார்.
கலைஞர்: சினிமாவில் பாராட்டு விழா கண்டு, மக்கள் பணத்தினை செலவளிக்கிறார்.

நித்தி: பக்தியில் பரவசமானார் நித்தி.
கலைஞர்: பதவி எனும் மாயையில் சிக்கி உழல்கின்றார்!!
*************************************************************************************************************************

நான் இங்கிருக்கேன்! அப்படீன்னு நான் சொன்னா, நீங்க எங்கிருக்கிறீங்க என்று கேட்பீங்க அல்லவா? ஆனால் வலைப் பதிவில் "இன்னும் இருக்கிறேன்" எனும் வலைப் பூவுடன் களமிறங்கியிருக்கிறார் பதிவர் நெற்கொழுதாசன் அவர்கள்.
கவிதை, இலக்கியம், சுற்றுச் சூழல் தொடர்பான சம்பாசணைகள் என பல சுவையான பதிவுகளைத் தமிழ்ப் பதிவுலகில் படைத்து வருகின்றார் பதிவர் நெற்கொழுதாசன் அவர்கள்.

*************************************************************************************************************************



19 Comments:

K said...
Best Blogger Tips

நித்தியானந்தா: ரஞ்சிதா விடயத்தால் ஊருக்கே ஊறுகாயானார். /////

” ரஞ்சிதா விடயம்” என்றால் என்ன மச்சி? கொஞ்சம் விளங்கப்படுத்து!

நிரூபன் said...
Best Blogger Tips

@மாத்தியோசி - மணி
ரஞ்சிதா விடயம் என்றால்...ரஞ்சிதாவுடன் இடம் பெற்ற சர்ச்சை மச்சி

K said...
Best Blogger Tips

நித்தி: ஒரு நாள் படத்தால் ஊர் வாயில் அவலானார். ////

என்னது ஒரு நாள் படமோ? அந்தம் படம் வெறும் 20 நிமிஷம் தான்! அதிலையும் ஒரு கோதாரியும் இல்லை :))

K said...
Best Blogger Tips

@ஜிங்கிடி புங்கிடி சங்கிடி மங்கிடி

ரஞ்சிதா விடயம் என்றால்...ரஞ்சிதாவுடன் இடம் பெற்ற சர்ச்சை மச்சி /////

ரஞ்சிதாவோட அப்படி என்னதான் சர்ச்சை நடந்திச்சு? கொஞ்சம் விளக்கமா சொல்லு மச்சி! எனக்கு ஒஃபிஸ்ல பொழுது போகுதில்லை!

நிரூபன் said...
Best Blogger Tips

@மாத்தியோசி - மணி
அடோ...அவரோட வாழ்க்கையில அந்த ஒரு நாள் இடம் பெற்ற சம்பவத்தை தானே படமாக்கியிருக்காங்க.
க்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@மாத்தியோசி - மணி
இது ரொம்ப அநியாயம்.
நீயும் நானும் ப்ளான் பண்ணி பதிவு போட்டு கமெண்ட் அடிப்பது போன்ற விடயம் மச்சி.

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி.. இதுவும் நல்லா இருக்கே.. நல்ல கும்மி பாஸ்..

இந்திரா said...
Best Blogger Tips

//கலைஞர்: அறிக்கை விட முன்னாடியே தந்தி அனுப்பிட்டேன் என்று சொல்வார்.//

ஹஹா..

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.அமல்ராஜ்
எல்லாம் உங்களைப் போன்ற சக பதிவர்களின் ஆசிர்வாதம் தான் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இந்திரா
தங்களின் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

Yoga.S. said...
Best Blogger Tips

நல்ல ஒப்பீடு!

பட்டிகாட்டான் Jey said...
Best Blogger Tips

பதவிக்கு ஃபிளைட்ல பறப்பாரு...
ஈழத்துக்கு தந்தியப் பறக்க விடுவாரு...

பட்டிகாட்டான் Jey said...
Best Blogger Tips

நாந்தான் 600வது ஃபாலோவர்.... ட்ரீட் வைங்கோ.....

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

நல்ல ஒப்பீடு...

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.
நன்றி ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@பட்டிகாட்டான் Jey
இது சூப்பராயிருக்கில்லே.
நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@பட்டிகாட்டான் Jey
வைச்சிட்டாப் போச்சு தல

நிரூபன் said...
Best Blogger Tips

@சே. குமார்
நன்றி குமார்

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவினைப் படித்த, கருத்துரை வழங்கிய,
ஓட்டுக்கள் அளித்த அனைவருக்கும் நன்றி

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails